diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0141.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0141.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0141.json.gz.jsonl" @@ -0,0 +1,883 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72568.html", "date_download": "2019-02-17T05:55:51Z", "digest": "sha1:4N7EUQ3CUMMDF4RXVYMVPCFKYDPGSCXU", "length": 6012, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..\nமிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆண்ட்ரியா முன்னிண கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அவள்’.\nகடந்த 3-ஆம் தேதி வெளியாகிய ‘அவள்’ புதுமையான திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nஅந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட்டில் இருந்த பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\nஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். சிறந்த தருணம். என்று கூறியிருக்கிறார்.\n‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/seythiyum-pinnaniyum/", "date_download": "2019-02-17T06:00:32Z", "digest": "sha1:F43YYFNRB2CYC4EW2423WWGCKESZWLSN", "length": 3959, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "செய்தியும் பின்னணியும் | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: செய்தியும் பின்னணியும்\nபா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் தலைவரின் கூற்று உண்மையா\nமோடி அரசும் கருப்புப்பண வேட்டையும்\nஅண்ணா நூற்றாண்டு நூலகமும் அ.தி.மு.க அரசின் அலட்சியமும் – ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-17T05:43:17Z", "digest": "sha1:GLLG5CUD5GXD7HOMJWPIC72EMKLGIXWR", "length": 9906, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா பிடிவாதத்தால் படவாய்ப்பை இழந்தேன் – மனிஷா யாதவ்\nபிடிவாதத்தால் படவாய்ப்பை இழந்தேன் – மனிஷா யாதவ்\nமனீஷா ஒரு குப்பை கதை படம் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். அவரிடம் பேசியதில் இருந்து…\nஅதுதான் ஆறு, ஏழு வருடங்கள் ஆகிவிட்டதே நான் முன்பே பேசுவேன். ஆனால் முழுமையாக தவறே இல்லாமல் பேச ஆசைப்பட்டேன். இப்போது அந்த நம்பிக்கை ஏற்பட்டதால் தமிழில் பேசுகிறேன்.\nதிருமணத்துக்கு பின் தவறான வழிக்கு செல்லும் பெண்ணாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்\nஒரு பெண் முதல் பாதியில் ஒரு கதாநாயகனுடன் ஆடிப்பாடி விட்டு இரண்டாம் பாதியில் இன்னொருவருடன் ஆடிப்பாடினால் இந்த கேள்வி வந்து இருக்காது. படத்தில் எந்த இடத்திலும் ஆபாசமோ, விரசமோ இல்லை. அனைவரும் பார்க்கலாம் என்று தணிக்கையில் சான்று பெற்ற படம் தானே நடிக்க வாய்ப்புள்ள ஒரு வேடத்தை இமேஜ் பார்த்து ஏன் விட வேண்டும் நடிக்க வாய்ப்புள்ள ஒரு வேடத்தை இமேஜ் பார்த்து ஏன் விட வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பது தானே இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பது தானே நான் ஒரு சாதாரண பெண்ணை திரையில் பிரதிபலித்து இருக்கிறேன்.\nநீங்கள் நடிக்கு��் படங்கள் பெயர் எடுக்கின்றன. ஆனால் அதிக படங்களில் நடிக்கவில்லையே\nஎன் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்.\n7 ஆண்டுகால காதலை எப்படி ரகசியமாவே பாதுகாத்தீர்கள்\nஅவர் என்னுடைய பள்ளி காலத்திலேருந்தே நண்பர். இவருடன் தான் நம் வாழ்க்கை அமையவேண்டும் என்பது சின்ன வயதில் இருந்தே உறுதியாக இருந்தேன். இப்போது கூட எனக்கு முழு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கிறார். என்னை பின்னால் இருந்து இயக்கும் சக்தி அவர்.\nதோழிகள், பார்ட்டி என்று உங்களை பார்க்க முடியவில்லையே\nவேலை முடிந்ததும் முதல் வேலையாக அடுத்ததாக இருக்கும் விமானத்தை பிடித்து பெங்களூரு வந்துவிடுவேன். சினிமாவில் எனக்கு தோழிகள் உண்டு. ஆனால் யாரிடமும் நெருங்கி பழகியதில்லை.\nஅடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் அறிவிப்பு வரும் என்றார்.\nPrevious articleபரியேறும் பெருமாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nNext articleநான் சாமி இல்ல, பூதம் – இணையத்தை தெறிக்கவிட்ட விக்ரம்\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/3000.html", "date_download": "2019-02-17T05:35:16Z", "digest": "sha1:YYQQNVREA23E54D6HPW6SZIODW5BVBT4", "length": 9916, "nlines": 138, "source_domain": "www.kalvinews.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைக��ை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல் ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » EDUCATION , KALVINEWS , KALVISEITHI » போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபோராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபோராட்டத்தில் ஈடுபட்ட 3,000 அரசுப் பள்ளிஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.\nஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1,900-க்கும் அதிக மான ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்\nமேலும், கடந்த 29-ம் தேதி இரவு காலக்கெடுவுக்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர் களுக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இதுவரை 3,000 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரி கிறது. ஆசிரியர்களை பணி யில் சேர விடாமல் அலைக்கழிப் பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மாணவர்களின் நலன் கருதி யும், அரசின் கோரிக்கையை ஏற்றும்தான் பணிக்குத் திரும் பினோம்.ஆனால், பழிவாங்கும் நோக் கத்துடன் ஆசிரியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nமாநிலம் முழு வதும் 3,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.\nபுதுக் கோட்டையில் மட்டும் 600 பேர் மாறுதல் செய்யப் பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர் களைத் தவிர்த்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது முதன் மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.\nசிலருக்கு இடமாறுதல் வழங் கிய பின் பணியிடைநீக்கம் செய்கின்றனர்.நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதில் 50 சதவீதம் பேர் ஆசிரியைகளாவர். இத னால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கின்ற னர். எனவே, ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கை களையும் அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றனர்.\nஇதற்கிடையே ஆசிரியர் கள் போராட்டத்தை சமாளிக்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்தது.\nஅதற்காக மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கான பட்ட தாரிகள் விண்ணப்பித்திருந் தனர். காலியிடங்கள் அடிப் படையில் 500 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.ஆனால், ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதால் தற் காலிக ஆசிரியர்கள் பணி செய்ய அ���ுமதிக்கப்பட வில்லை.\nசிலருக்கு மட்டும் ஓரிரு நாட்கள் பாடம் நடத்த வாய்ப்பு கிடைத்தது.\nஇந்நிலையில் போராட்டத் தில் ஈடுபட்ட ஆசிரியர்களை மிரட்டி பணிய வைப்பதற் காகவே தற்காலிக ஆசிரி யர் நியமன அறிவிப்பை வெளியிட்டு ஏமாற்றிவிட்டதாக வும், இதை நம்பி ஏற்கெனவே செய்த வேலையையும் விட்டு விட்டதாகவும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசி ரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-james-cameron-18-12-1524612.htm", "date_download": "2019-02-17T06:41:13Z", "digest": "sha1:3AAMZTOFH5HWFYZRM6EINM5MV6QGLRJU", "length": 6523, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன் - James Cameron - ஜேம்ஸ் கேமரூன் | Tamilstar.com |", "raw_content": "\nஅவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்\nஉலகையே பிரமிக்க வைத்த பிரம்மாண்டத்தின் உச்சக்கட்ட படமான அவதார் படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து அவதார் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.\nஜேம்ஸ் கேமரூன் தனது கற்பனையை 7, 8 ஆண்டுகளாக செதுக்குகிறார். சமீபத்தில் பேட்டியளித்த ஜேம்ஸ் கேமரூன் “அவதார் படத்தின் முக்கால் வாசி பணிகள் முடிவடைந்து விட்டதாகவும்.\n2017ல் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும், அவதார் மூன்றாவது பாகத்தை எடுக்க முழு கதையையும் தயார் செய்து விட்டதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டு விட்டதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.\n▪ `அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்\n▪ பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்\n▪ குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்\n▪ சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”\n▪ சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்\n▪ லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்\n▪ ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்\n▪ டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்\n▪ ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..\n▪ ‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/article/%E2%80%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:45:10Z", "digest": "sha1:LFON37VJY6OPLD5ULFVLPSUC2MMHUXF6", "length": 13569, "nlines": 103, "source_domain": "www.teachersofindia.org", "title": "“பாலம்” கல்யாணசுந்தரம் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » ஆசிரியர்கள் மேம்பாடு » “பாலம்” கல்யாணசுந்தரம்\nபெயர்: - பி. கல்யாண சுந்தரம் - “பாலம்” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம்.\nபிறப்பு - ஆகஸ்ட், 1953 - மேலக்கரிவலக்குளம், திருநெல்வேலி.\nகுடும்பம்: பிரம்மசாரி. சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர். தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார்.\nபடிப்பு: கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம். லைப��ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.\nவேலை: 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி, ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன்.\nவேலையில் திறமை: லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார்.\nஇமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள்:\n· தமது சம்பளம் முழுவதையும் - ஆமாம் முழுவதையும் தான் - சமூக சேவைக்காக 35 வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தவர். தமது சொந்தச் செலவுக்குக் கூட தமது சம்பளத்தில் எந்த பகுதியையும் ஒதுக்காமல், முழுவதையும் சமூக சேவைக்காக அளித்தவர். தமது சொந்த செலவுக்கு, ஆபீஸ் வேலை முடிந்த பிறகு, ஹோட்டலில் சர்வர் பணி புரிந்த உத்தமர்.\n· பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 10 லட்சத்தையும் சமூகப் பணிக்கு அளித்தவர்.\n· தமது பூர்வீக வீட்டையும் தானமாக கொடுத்த தர்மவான்.\n· “பாலம்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். புயல் நிவாரண நிதியை மக்களிடம் பெற்று, அரசாங்கத்திடம் அளித்து, சேவை செய்கிறது அவரது அந்த நிறுவனம். எல்லை தாண்டியும் அது பணி ஆற்றுகிறது - ஆந்திரா, ஒரிசா, குஜராத் என்று “பாலம்” பாரத தேசத்தின் பல இடங்களிலும் உதவுகிறது.\n· இந்தியா - சைனா யுத்தத்திற்கு காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.\n· வேலையில் சேருவதற்கு முன்பு, விகடன் காரியாலத்திற்குச் சென்று, விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியனைப் பார்த்து, தம்மைப் பற்றி எழுத வேண்டினார். அவரைப் பார்த்து பால சுப்பிரமணியன், “நீங்கள் சம்பாதித்து, அதை சேவைக்கு அர்ப்பணித்து விட்டு வாருங்கள்’ என்று விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால், இதையே ஒரு உபதேசமாகக் கொண்டு. தொண்டு செய்யும் விதையை தம் உள்ளத்தில் ஊன்றி, வளர்த்துக் கொண்டார்.\n· தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை அவர் கூறக் கேட்போம்: “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.”\n· “பாலம்” கல்யாணசுந்தரத்தின் தியாகத்தை அறிந்த சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவரை தமது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.\n“பாலம்” கல்யாணசுந்தரத்திற்குக் கிடைத்த பாராட்டுக்களின் பட்டியல்:\n· வேலையில் கிடைத்த சம்பாத்தியம் அனைத்தையும் சமூகப் பணிகளுக்கு அன்பளிப்பாக அளித்த உலகத்திலேயே முதல் நபர் என்ற தகுதிக்காக அமெரிக்க அரசாங்கம் “லட்சத்தில் ஒரு லட்சிய மனிதர்” - “Man of the Millenium” - என்ற பட்டத்தை அளித்துக் கெளரவித்தது. அவர்கள் அளித்த ரூபாய் 30 கோடிகளையும் அப்படியே சமூகப் பணிக்கு அளித்து விட்டார்.\n· நமது இந்திய அரசாங்கம் - “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது.\n· “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.\n· உலக பயோக்கிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் - உலகத்தின் சிறந்த மனிதாபிமானி - என்று கெளரவித்தது.\n· ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.\n· அமெரிக்க ஸ்தாபனம் ஒன்றும் - “லட்சத்தில் ஒருவர்” - என்ற பட்டம் கொடுத்துள்ளது.\n“ஏதோ ஒரு விதத்தில், நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு உதவினால் தான், சமூகத்தை நீடித்து நீண்ட நாள் முன்னேற்றமடையச் செய்ய முடியும். யாரோ ஒருவர் ஒரு சிறிய அளவு சமூக சேவை செய்தாலும், சமூக மாற்றம் ஏற்படும் என்பது தான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை.”\n· அனைவருக்கும் பயன்படும் தேசிய மின் லைப்ரரி அமைத்தல்.\n· அந்நிய நிதி பெற்று அகில உலக குழந்தைகளுக்கான பல்கலைக் கழகம் அமைத்தல்.\nஅவரது அழ்ந்து சிந்திக்க வைக்கும் பொன் மொழி: சரியான நபர் அமைந்தால் தான், எந்தக் காரியமும் சிறப்பாக நடக்கும்.\nமனிதரில் மாணிக்கமாகத் திகழும் “பாலம்” கல்யாணசுந்திரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் அதற்கு அவரது தியாகம் ஈடாகாது.\nஆசிரியர்களும் மாணவர்களுக்கும் இவரது தியாகம் ஒரு சிறந்த பாடமாகும்.\nஅனுப்பு: ஜி.வைத்தியநாதன், ஒய்வுபெற்ற துணைப் பொது மேலாளர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.\nஆதாரம் இந்து பத்திரிகைச் செய்தி: மின் வலைத் தொடர்பு.\nகருத்துக்கள் - நினைவு கூறல்\nபாலம் கல்யாண சுந்தரம், தியாயச் செம்மல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pandian-stores/126946", "date_download": "2019-02-17T05:46:31Z", "digest": "sha1:I57UHZPUPBYYSTXWMYOC7FVZLMYTGAKP", "length": 5156, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Pandian Stores - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பான��� முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும் 2 நாட்களில் அதிசயம் நடக்கும்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:34:15Z", "digest": "sha1:2IRVR7D5PSIOXM3MUJ7XL2JFI6FP25SY", "length": 9323, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்\nதென்னைக்கு உயிர் உரங்கள் இட்டால் 20 சதவீத அதிக விளைச்சல் கிடைக்கும் என்று, சுல்தான்��ேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:\nதென்னை மரங்களுக்கு உயிர் உரங்கள் இடுவதன் மூலமாக வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம்.\nஇதனால் வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.\nஅசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா போன்ற உயிர் உரங்கள், மண்ணில் உள்ள தழை, மணிச் சத்துகளை விரயமின்றி பயன்படுத்த உதவும்.\nஉயிர் உரங்களை இடுவதால் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவிவசாயிகள் தங்களுக்குத் தேவையான உயிர் உரங்களை சுல்தான்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாக்கெட்டுக்கு ரூ.6 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.120 செலவில் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nமேலும், இந்தாண்டு வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு சில இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து விடக்கூடிய நிலை உள்ளது.\nஇதனால், விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது தோட்டங்களில் உள்ள தென்னைகளுக்கு உரிய காப்பீடு செய்வதன் மூலமாக வறட்சியால் இழப்பு ஏற்படும்பட்சத்தில் உரிய நிவாரணம் பெறலாம்.\nஇதற்காக, மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.2-க்கும் குறைவான பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். அரசு சார்பில் மீதமுள்ள பிரீமிய தொகை செலுத்தப்படும். விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக உரிய இழப்பீடு வேளாண்மைத் துறையால் பெற்றுத்தரப்படும். ஏற்கெனவே காப்பீடு செய்த விவசாயிகள், தங்களது காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னங்கன்று வளர்ப்பில் கொடிகட்டும் விவசாயி...\nதென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்...\nதென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு...\nPosted in தென்னை Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா\nவெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள் →\n← மிளகாய் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்க���் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2013/06/21/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:50:51Z", "digest": "sha1:3HJ2WY44FQCQLCAV2EYSP7DVJECKJPTH", "length": 19845, "nlines": 180, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு | மு.வி.நந்தினி", "raw_content": "\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nசிறு வயதில் காகம் போல கருமையாக இருந்த ஒன்றைக் காட்டி இதுதான் குயில் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காகத்துக்கும் குயிலுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்ததில்லை. குயிலின் குக்கூ ஓசையை மட்டும் கேட்டதுண்டு. சென்னை வந்தபிறகும் மரங்களடந்த பகுதிகளில் குயிலோசையைக் கேட்டதுண்டு. ஆனால் குயிலைப் பார்த்ததில்லை. காட்டுயிர் எழுத்தாளர் முகமது அலி ஆண்குயில்தான் இனிமையான குக்கூ ஓசையை எழுப்பும், பெண் குயிலின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காது. ஆனால் பொதுபுத்தியில் இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு ‘சின்னக்குயில்’ என்று உவமை சொல்வார்கள் என்று எழுதியிருந்தார். கடந்த ஒரு மாதமாக நான் போகும் வழியெங்கும் குயில்களின் குக்கூ ஓசையை கேட்கிறேன். முதல்முதலாக பெண் குயில் ஒன்றை கோட்டூர்புரம் பகுதியில் பார்த்தேன். பழுப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகளோடு ரொம்பவும் அழகாக இருந்தது. உருவத்தில் பெரிதாகவும் இருந்தது. ஆனால் படம் பிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து எனக்கு குயிலை படம் பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.\nகுயில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கிளைகளைக் கொண்ட பெரிய மரங்களில்தான் அமர்ந்து கூவுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில், ஈகா திரையரங்கம் அருகே குயிலோசையைக் கேட்கிறேன். அவற்றை என்னிடம் இருக்கும் குறைந்த வசதிகள் கொண்ட புகைப்படக் கருவியில் தெளிவாக படம் பிடிப்பது சாத்தியமில்லாது. ஆனாலும் எப்போதாவது குயில்கள் என் புகைப்படக் கருவியின் விழித்திரைக்கு அருகில் வரும் என்று காத்திருக்கிறேன். இன்று காலை இரண்டு ஆண் குயில்களைப் பார்த்தேன். கண்கள் சிவப்பாகவும், மூக்கு வெளுத்த பச்சை நிறத்திலும் உடல் கருமையாக இருந்த அந்த இரண்டு குயில்களையும் ஓரளவு என் புகைப்படங்களில் பதிவாக்க முடிந்தது. சென்னை, கோட்டூர்புரத்தில் கிளைகள் அடர்ந்த அந்த தூங்கு மூஞ்சி மரத்தின் உச்சியில் இரண்டும் அமர்ந்திருந்தன. அருகில் ஒரு காக்கை வந்து அமர்ந்தது. இரண்டு குயில்களும் ஏதோ சொல்ல, அந்த காகம் அங்கிருந்து கிளம்பி விட்டது. நான் ஐந்து நிமிடங்கள் அவற்றைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வந்த சில நிமிடங்களில் இரண்டும் ஓசை எழுப்ப ஆரம்பித்தன. இது குயில்களின் இனப்பெருக்க காலம், துணை தேடி கூவுகின்றன அந்த இரண்டும்.\nPosted by மு.வி.நந்தினி in குயில்கள், சுற்றுச்சூழல், சூழலியல், சென்னையில் குயில், புகைப்படத் தொகுப்பு, புகைப்படம்\nTagged: குயில்கள், சுற்றுச்சூழல், சென்னையில் குயில், புகைப்படத் தொகுப்பு\n← மாகாபலிபுரம் – புகைப்படத் தொகுப்பு\n6 thoughts on “சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு”\nரொம்ப வருஷமா கோட்டூர்புரத்தில் இருக்கும் எனக்கு இங்கே குயில் கூவுவதை கேட்டு ரசிக்க தோன்றவில்லை.. இனி அண்ணாந்து பார்த்துக்கொண்டு காதை தீட்டிக் கொண்டே செல்ல வைத்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது தங்கள் பதிவு. நன்றி.\nநான் குயிலை இப்படி அருகில் கண்டதில்லை. பார்க்க, படமெடுக்க வேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் அழகான பகிர்வு.\nகோவையில் எங்கள் மாமியார் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் பாடும் குயில்களை வீடியோ எடுத்தோம் ஆனால் இவ்வளவு அழகாய் எடுக்கவில்லை..\nசோலைத் தருக்களிலே வாழும் குயிலே, காலை நிலவொளியில் பாடு்ம் குயிலே.. குவந்தைகள் பாட்டு ஞாபகம் வந்தது.\nகுழந்தைகள் பாட்டு திருத்தி வாசிக்கவும்.\nPingback: காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன\nதமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா\nசந்திரமோகன் 18.2. 1860 ல் மீனவர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து,1903 ல் பவுத்தத்தை தேர்ந்து, சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் சோசலிச முகாமில் பணியாற்றி, 1918 ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை – MLU மெட்ராஸ் லேபர் யூனியன் _ அமைத்து, 1923 ல் நாட்டிலேயே முதன் முறையாக மே தினத்தை கொண்டாடி, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியை HLKP உருவாக்கி, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் […]\nஅம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகு��்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்\n‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரிய […]\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்\nகண. குறிஞ்சி கடந்த 10 ஆண்டுகளாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவாகத் திருப்பூர் வழக்குரைஞர் அருமைத் தோழர் செ. குணசேகரன் அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். திருப்பூரிலுள்ள தனது வாழ்விடத்தையே இதுவரை கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லமாக மாற்றிச் சாதி மறுப்பு இணையர்களுக்கு ஆதரவு நல்கி வந்தார். இணையர்களைப் பெற்றோர் மற்றும் உறவினர்களது தாக்கு […]\nஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்\nஇந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிரு […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/datawind-planning-4g-device-priced-at-rs-3-000-010559.html", "date_download": "2019-02-17T06:23:58Z", "digest": "sha1:CK5C7BXTMMGQGZGWNMR3AZYIPJ66I7LM", "length": 11581, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Datawind planning 4G device, priced at Rs. 3,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிக வரைவில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.\nமிக வரைவில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவின்ட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் 4ஜி சேவை கொண்ட ஸ்மார்ட்போன் கருவியை ரூ.3000 பட்ஜெட்டில் வெளியிட இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த தகவலை டேட்டாவின்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனீத் சிங் துலி தெரிவித்திருக்கின்றார். இந்த கருவியில் ப்ரவுசிங் மட்டும் இலசமாக மேற்கொள்ள முடியும் என்றாலும் பதிவிறக்கம் மற்றும் வீடியோக்களை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 4ஜி டேட்டா ப்ளான்களை தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதிட்டமிட்டபடி ரூ.3000க்கு 4ஜி கருவி வெளியாகும் பட்சத்தில் இந்தியாவில் விலை குறைந்த கருவியாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இண்டர்நெட் வாங்குவது குறித்து தற்சமயம் ரிலையன்ஸ் மற்றும் டெலிநார் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக துலி தெரிவித்திருக்கின்றார். இதனால் டேட்டாவின்ட் நிறுவனத்தின் மற்ற கருவிகளிலும் இண்டர்நெட் சார்ந்த சலுகைகளை எதிர்பார்க்கலாம்.\nஇந்தியாவில் 4ஜி சேவை வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்திய சந்தையில் 4ஜி சேவையை முதலில் வழங்கிய பெருமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றிருப்பதோடு தற்சமயம் வோடஃபோன் நிறுவனமும் 4ஜி சேவைகளை வழங்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-160-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2/", "date_download": "2019-02-17T05:27:03Z", "digest": "sha1:A5FXJM7NZ4KK6URYOE64R6FM7HJ4VVEY", "length": 15246, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின���றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nசிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா டூ வீலர் நிறுவனத்தின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கில் சிறப்பு எடிசனை ரூ. 91,727 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இருவிதமான வண்ணத்தில் சிறப்பாக சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் ( Honda CB Hornet 160R Special Edition) அமைந்துள்ளது.\nசிறப்பு எடிசனில் கூடுதலாக வண்ணங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆற்றல் மற்றும் ஸ்டைலில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. சிறப்பு பதிப்பு பைக்கில் ஸ்���்ரைக்கிங் கீரீன் மற்றும் மார்ஸ் ஆரஞ்சு என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சாதரன வேரியண்டை விட ரூ.999 கூடுதலாக அமைந்துள்ளது.\nமிக சிறப்பான கருப்பு வண்ண அமைப்பில் இரு வண்ணங்களை இணைத்து மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீலில் பின்ஸ்டைர்ப் , கருப்பு வண்ணத்தில் இருக்கை அடியில் அமைந்துள்ள கவர் , கிராப்ரெயில் , புகைப்போக்கி மஃபலர் கவர் என அனைத்திலும் பிளாக் நிறத்தில் உள்ளது.\nசிபி ஹார்னெட் 160 R பைக் பெற்றிருந்தாலும் ஆற்றல் 15.7 பிஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 14.76 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஹார்னெட் 160R பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.\nஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் வாங்கலாமா \nஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் விலை\nசிபி ஹார்னெட் 160R STD – ரூ. 91,727\nசிபி ஹார்னெட் 160R CBS – ரூ. 96,641\n150 சிசி சந்தையில் மிக சிறப்பான மாடலாக விளங்கும் ஹார்னெட் 160R பைக்கின் போட்டியாளர்கள் சுசூகி ஜிக்ஸெர் , யமஹா FZ-S V2.0 மற்றும் பல்சர் 150 போன்றவை ஆகும்.\nTags: Honda Bikeசிபி ஹார்னெட் 160ஆர்\n2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி டீசர் வெளியீடு - பாரீஸ் மோட்டார் ஷோ\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/bjp/page/5/", "date_download": "2019-02-17T05:24:57Z", "digest": "sha1:J3EJKX5MUGOSNPH35EYSD3JBGOIIMTKV", "length": 3556, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "bjp | - CineReporters | Page 5", "raw_content": "\nஎந்த பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇதுக்கு மட்டும் தயங்குவது ஏன்\nபெண்களை கடத்தி வந்து தருகிறேன்: பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nமாணவி சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nநாடாளுமன்ற தேர்தல் முடிவு இப்படித்தான் வரும்: தினகரன் அதிரடி\nகலவரத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல்: தமிழிசை மீது புகார்\nதேவி*****யா உன்னை கொல்லாம விடமாட்டோம்: சோபியாவை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையால் திட்டிய பாஜகவினர்\nபாகிஸ்தான் வரை கிழிச்சி தொங்க விடுறாங்க: சோபியா கைது தேவையா\nசொல்ல முடியாத வார்த்தைகளை பேசினார் சோபியா: தமிழிசை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/05163836/1020798/Teachers-Compulsory-Training-Classes.vpf", "date_download": "2019-02-17T05:40:01Z", "digest": "sha1:5DMNUMC3YK3Z6VCTTIOA3JX3ED7WCFYX", "length": 8527, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்\nஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிய�� தவிர வேறு எந்த பணிகளையும் வழங்கக் கூடாது என கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட பலவகை பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தேர்தல் நாள் தவிர மற்ற நாட்களில் தேர்தல் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டியுள்ள ஆசிரியர்கள், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த சட்டத்தின்படி செயல்படுமாறு வலியுறுத்த உள்ளனர்.\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு : சாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடமா\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார்...\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/198231-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=9&tab=comments", "date_download": "2019-02-17T06:21:03Z", "digest": "sha1:DOTTQM5MREKQ6CSNXLYEP6TGKLQHIWEL", "length": 52586, "nlines": 913, "source_domain": "yarl.com", "title": "கவிதைகள் - Page 9 - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், August 7, 2017 in கவிதைப் பூங்காடு\nபள்ளியில் மதிய உணவு முட்டையைத் தம்பிக்கென்றும்\nவழிகளில் நல்ல வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்\n‘இது ஆசிரியருக்கென’ எடுத்து பத்திரப்படுத்துகிறது...\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nஒரு காட்டுக் கனகாம்பரம் மலர்ந்து தேனரும்புகிறது\nஅவ்விரவில்தான் கணவான்களுக்கு வண்ண மதுக்குவளைகள் நீட்டப்படுகின்றன\nதேனையொத்த நிற அழகிகள் மிகைப்பூச்சுடன் ஜொலிக்கிறார்கள்\nகொழுத்த பண்டங்கள் தொலைக்காட்சியில் உருண்டோடுகின்றன\nநகரத்தின் கடிகாரங்கள் சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன\nஅவ்விரவில்தான் கிரிக்கெட் பார்த்த களைப்பில்\nபல கோடிப்பேர் தேசியப்பெருமிதத்துடன் தூங்கிப்போகிறார்கள்\nவீரர்கள் கனவில்வந்து வாஞ்சையுடன் எதையோ பரிந்துரைக்கிறார்கள்\nஅவ்விரவில்தான் அவன் காதலைச் சொல்ல\nநூறாயிரம் ரோஜாக்களை வளைகுடாவிலிருந்து வருவித்திருக்கிறான்\nஆனந்தம் தொண்டையடைக்க கண்ணீர் சிந்துகிறாள் காதலி\nஅவ்விரவில்தான் மந்திரிகள் இறக்குமதி ஊர்திகளுக்குச்\nசெலுத்தவேண்டிய வரிகளை எண்ணி அங்கலாய்க்கிறார்கள்\nஆடிட்டர்களை அழைக்க எண்களை அவ்வளவு நாசூக்காக அழுத்துகிறார்கள்.\nஅவ்விரவில்தான் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை சைகைகாட்டி\nஅழைத்தமைக்காகப் பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள்\nகுடும்பஸ்தர்கள் கடன்சுமை தாளாமல் குழந்தைகளுடன்\nபடுக்கைக்குத் தய���ராகிறாள் ஒரு தாய்\nநடைபாதைகளில் படுத்தவாறே அடுத்த நாளுக்கான போராட்டவடிவம் பற்றி\nஅவ்விரவில்தான் அத்துணை ஒரு உன்னதமான வண்ணத்தில்\nகாட்டுக்கனகாம்பரம் மலர்ந்து காற்றில் தள்ளாடுகிறது\nநிர்வாணம் அப்படி ஒரு பரிபூரண நிர்வாணத்தால் மூடப்படுகிறது.\nசச்சின் - ஓவியம்: ரமணன்\nபெருநிலத்தின் இயல்பால் எழுந்த வாசம்\nதெருமுனைத் தொடக்கத்தில் கடந்து சென்ற\nஎன்றோ ஒரு காலத்தில் ஊஞ்சலாடிய\nமுற்றத்துத் தூணின் பின்பக்கப் பழுப்புச்சுவரில்\nதயிர்க்காரி தடவிச் சென்ற கோடுகளை\nஉங்கள் காதுகளின் நுண்ணரம்புகளைத் தீண்ட\nஇழப்பின் சுவையறிந்து தேம்பத் தொடங்குகிறீர்கள்\nஉங்கள் தேம்பல் மெள்ளக் கரைகிறது\nஇவரின் கண்கள் மருள் வந்தபோது\nசாமிக் குத்தம் குறை அறிய\nசாராய நெடி விலகாமல் விலகின\nஒரு வருடம் முழுவதும் முனியாண்டவர்.\nபுல் வரப்பில் திருவடி நகர்த்தி\nவயலைச் சுற்றி வருகிறார் அப்பா.\nசென்ற வெள்ளாமையே மாற்றம் தாளாமல்\nபரலோகம் போன பரமசிவம் மாமாவிற்கு\nவயல் வடிக்கும் கண்ணீர்த் துளிகளாய்\nமரணித்த விவசாயி கழுத்தில் அணிவித்த\nஅகமது ஃபைசல் (இலங்கை), ஓவியங்கள் : மணிவண்ணன்\nஜன்னல்களையும் வாங்கிக்கொண்டு போகிறது காற்று.\nஒரு மழையை மூன்றாகப் பிரித்து\nநான் இப்போது வறண்ட நிலம்.\nதாகத்தோடு சில பறவைகளும் விலங்குகளும் என்னில் அமரும்.\nபறவைகளோடு பறவையாக, விலங்குகளோடு விலங்காக.\nஉறக்கத்தின் வாலை கண்களால் பிடிக்கவே முடியவில்லை நழுவிக்கொண்டேயிருக்கிறது.\nதலையைப் பார்க்கவே முடியவில்லை ஆடிக்கொண்டேயிருக்கிறது.\nஅவமானப்பட்டாலும் கூடவே வருகின்ற நிழல்,\nஏனென்றால், என்னைத் தவிர அதற்கு வேறு யாரும் சொந்தமில்லை.\nதீ மூட்டித் தன்னை மாய்த்துக்கொள்ளும்.\nசெல்லும் நாய்களை, விடிய விடிய கடித்துக்கொண்டிருக்கிறது இரவு.\nசிரிக்கத் தெரியாத கண்ணாடி கொஞ்சம் உடைந்திருக்கிறது விதவை.\nஇன்னுமொரு கம்பியைப் பக்கத்தில் வைத்துப் பிடித்தேன்\nஅவள் கேற்றைத் தள்ளித் திறந்து\nஎன்னை மிக நீண்ட பாதையால் அழைத்துச் செல்கிறது அந்தப் பட்டம் பறக்க முடியாத இடத்தில் வைத்து நான் பறக்க வேண்டும்.\nஅஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலும் மலரும் பேரமைதியும்\nகலைந்துபோயின. அவளும் பிள்ளைகளும் கலையாது தங்கியிருப்பர் அந்தக் கூட்டில்.\nஎங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன\nஎங��களிடம் சில வார்த்தைகள் இருந்தன\nமேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு\nஅவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்\nஎங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்\n‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’\nஇரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து\nஇருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின்\nநடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது\nகண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது\nநள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்\nகுழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்\nதன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது\nசுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்\nதான் வந்தடைந்த தனி வீட்டின்\nகாலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை\nநண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்\nபடியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு\nஅவை மேலே மேலே செல்கின்றன\nநீண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்\nஉன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது\nகனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்\nசம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்\nஇந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட\nநாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்\nஎங்கோ ஈரம் கசியவிடும் மனிதர்களும்\n- விக்னேஷ் சி செல்வராஜ்\nமுக்கூடல் சுருட்டையும் வக்கணையாய்க் காட்டினார்கள்.\nஎனக் கேட்டபோது தூங்கிப்போயிருந்த பிள்ளைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.\nவேட்டைக்குப் போகவேணும் எங்கடா என் வனம்...\nகதறியழத் தொடங்கினாள் கருவறையில் இருந்த\nபூட்ஸுக்குள் கால்கள் முடங்கும் வாழ்வு\nசமையலறைக்கு அதன் பின் வராதுபோன பூனையால்\nஅடுப்பில் பூனை படுத்திருக்கும் என்று\nசெத்தால் நாற்றம் வெளிப் போகும் வரை\nநிலா உடன் வரும் நடுநிசிப் பயணத்தில்\nஇயர் போனின் வழி செவிகளுக்குள் கசிகிறது\nடிஎம்எஸ் சோகக் குரல் தந்த பாடல்.\nகண்ணெதிரே விரிந்திருக்கும் கரிய வானத்தில்\n`நான் காற்று வாங்கப்போனேன்...' என\n`கலங்கரை விளக்கு' எம்ஜிஆருக்காக டிஎம்எஸ்\nஇப்போது நிலாவோடு சில மேகங்களும்\nஇறுதிப் பாடல் நிறைவடையும் தருவாயில்\nதெறிக்கும் துளிகளில் கலந்து விழுகின்றன\nநம் நிமிடங்களின் வர்ணத்தூரிகைகளை எடுத்து\nதனித்திருக்கும் இந்த நிமிடங்களின் மீது\nஇந்த நிமிடங்கள் அந்த நம் நிமிடங்களாகி\nமழை கண்டதும் நீ என் கையைப் பிடித்தபடி\nநானும் உன்னோடு சேர்ந்து ஆடத் தொடங்குகிறேன்\nசுவரில் ஒரு பேருந்தை வரைந்து\nஜன்னலோர இருக்கை வேண்டுமென அமர்ந்த நீ\nஎன் இடது தோள் சாய்ந்து உறங்கத் தொடங்குகிறாய்\nபறந்து பறந்து என் முகத்தை இசைக்க ஆரம்பிக்கின்றன\nஅறையின் தரையில் பூக்களை நட்டு\nஅறையில் தண்ணீரை நிரப்பி அரபிக்கடலாக்குகிறேன்\nநம் இருவருக்கு மட்டுமென வரும் படகொன்று\nசற்றைக்கெல்லாம் வானமும் கடலும் ஒன்றாக\nதண்ணீர் பாட்டில், திறவுகோல் கொத்துகள்,\nஓய்வு கேட்டு மன்றாடும் உடலை\nஅடிக்கும் அலாரம் இனி அடிக்காது\nஇனி அப்பா வாங்கத் தேவையில்லை\nசோப், ஷாம்பூ, பேஸ்ட் என எல்லாம்\nஒரு தனி கவரில் போட்டு வைத்துவிடலாம்\nஅவனைக் கண்டாலே ஓடி ஒளியும்\nபக்கத்து வீட்டு டாமி நாய்\nகாலை குளித்தவுடன் அவன் அடிக்கும்\nசென்ட் அலுங்காமல் குலுங்காமல் அலமாரியே கதியேன இருக்கும்\nஅழுத்தும் வரை சன் டிவி-யிலே கிடக்கும்\nயானை செய்தாள் சின்ன மகள்.\nயாரோவால் பாரமேற்றி அனுப்பப்பட்ட வைக்கோலொன்று\nஎடுப்பதற்கு யார் ஒருவரும் இல்லாமல்\nதனியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது சாலையில்\nதினம்தோறும் ஒரு துண்டை விண்டு வீசும்\nஇன்னும் திறக்கப்படாத கடைகளின் கதவுகளில்\nபழைய வீதியில் இறங்கி நடக்கின்றன\nஆரம்பித்துவிட்ட வாகன இரைச்சல்களுக்கு நடுவிலும்\nகிளம்பி அடங்கும் தூசுகளுக்கு நடுவிலும்\nஅவ்வளவு தெளிவாய் அழகாய் மலரும் கோலமொன்று\nதன் வெள்ளை மொழிகளால் ஏற்றுகிறது\nஎனது டயறியின் மய்யப் பகுதியில்\nநான் டயறியைத் திறந்து பார்க்கும்\nஎன்னைச் சந்திக்க வேண்டும் என்பது\nவினோத மிருகம் ஒன்று வெளியேறியது\nநீண்ட விடுப்பில் சென்று திரும்பிய ஒருநாள்\nஅலுவல மேசையின் நிறம் மாறியிருந்தது\nமருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான ரசீதுகளை\nபோலியான நல விசாரிப்புகளை எதிர்கொண்டு\nநாடகமொன்றை ஒவ்வொருவருக்கும் அரங்கேற்றிய பின்\nகணினியை மெதுவாய் உயிர்ப்பிக்கிறேன்... மெல்லிய சிணுங்கலோடு\nவிழி திறக்க... மின்னஞ்சல் விசாரிப்புகள்... சாவிலிருந்து மீண்டதைப் பற்றி... சிலருக்கு அது தத்தமது முன்னெச்சரிக்கைகள்.\nபலருக்கு... அதுவும் ஓர் அலுவலகக் கடன்\nசீன மூங்கில் செடியைக் காணவில்லை\nமீளவே போவதில்லை எனக் கணித்தார்களோ..\nகடைசியாக மீன்களைப் பையில் பிடித்துக்கொண்டு\nGo To Topic Listing கவிதைப் பூங���காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-02-17T06:19:44Z", "digest": "sha1:OW2QZXSE7PLE6MC4TWX6G6VZEF6PXZCU", "length": 8314, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் (CMC) ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த 3 வருடங்களாக ஜனாதிபதியின் செயலகத்தில் பூனைகள் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் I.V.P. தர்மவர்த்தன, பூனைகளை அங்கிருந்து அகற்றுவது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.\nஅத்துடன் குறித்த பூனைகளை கொண்டு சென்று விடுவதற்கான நிலையங்கள் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அடுத்த வாரமளவில் அந்த பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரணில் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துவிட்டார் – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஎதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இ\nயாழிலிருந்து பயணித்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்\nயாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள\nதேயிலைத்துறை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு நியமனம்\nதேயிலைத்துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்ட\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்\nமாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பி\nபட்டதாரிகள் மீது நீர்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல் (2 ஆம் இணைப்பு)\nகொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ம\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nகொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:30:59Z", "digest": "sha1:RO2ZVHAOWUUGCBDBSWR365EJIDMBQ7QG", "length": 9013, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மனநல சுகாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வில்லியம் மற்றும் கேட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nமனநல சுகாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வில்லியம் மற்றும் கேட்\nமனநல சுகாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வில்லியம் மற்றும் கேட்\nஉலகளவில் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் நோக்கில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிட��ல்ரன் ஆகியோர் முதன்முறையாக உலகளாவிய மனநல உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nலண்டனில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல்தலைவர்கள், உளவியலாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் என பலரும் பங்குபற்றவுள்ளனர்.\nமனநலம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்தும் உடல்நலத்திற்கு இணையாக மனநலத்தைக் கொண்டுவரும் கொள்கை குறித்தும் இந்நிகழ்வில் விரிவான விவாதங்களை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.\nHeads Together எனப்படும் பிரசாரத்தின் மூலம் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் மனநல சுகாதார முன்முயற்சிகளில் நீண்டகாலமாக முக்கிய பங்குவகிக்கின்றனர்.\nஇந்த மனநல உச்சிமாநாட்டில் அவர்கள் கலந்துகொள்வதன் மூலம் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வது இலகுவான செயலாக அமையுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமனநலக்குறைவுக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது மிகவும் முக்கியம்: கேற் மிடில்டன்\nமனநலக் குறைவுக்கான அடிப்படைக் காரணங்களை கையாள்வதற்கு குழந்தைகள், பாடசாலைகள் மற்றும் பெற்றோர்களுடன் ந\nசிறைச்சாலைகளில் கைதிகள் அவதி – மன நல பாதிப்பால் நால்வர் மரணம்\nநியூபவுண்லாந்து மற்றும் லாப்ரடோர் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதய நடைமுறைகள் சீராக இல்லாத காரணத்தால் அ\nமனநல ஆரோக்கியம் குறித்து பேச பிரபலங்கள் முன்வரவேண்டும்: இளவரசர் வில்லியம்\nஇளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேனனுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டில் தாம் ஆரம்பித்த மனநல சுகாதார பிரச்ச\nஇயற்கையான உலகத்தை நாங்கள் அழித்தால் மனிதகுலம் அழிந்துவிடும்: டேவிட் அட்டன்பரோ\nஇயற்கையான உலகத்தை நாங்கள் மிக இலகுவாகவும் சிறிதளவு கூட கவனமின்றியும் அழித்து வருவதாக இளவரசர் வில்லிய\nசைப்ரஸில் உள்ள பிரித்தானிய துருப்புகளை சந்தித்த அரச தம்பதியர்\nஇளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேற் மிடில்டன் ஆகியோர் சைப்ரஸில் சேவையிலுள்ள பிரித்தானிய துருப\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்தநேரத��திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-02-17T06:09:13Z", "digest": "sha1:DTXJJJ23LRPAHUMO4ICXAVBQVJD4XQFX", "length": 5040, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nCategory அறிவுக்கரசு உரை பெரியார்-சுயமரியாதை-சமூகநீதி Tag Speeches\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilprince.forumotion.net/t525-topic", "date_download": "2019-02-17T06:35:43Z", "digest": "sha1:PSXADKXTAJLD66SYLM4TR6IQ2RK6RUOC", "length": 10607, "nlines": 101, "source_domain": "tamilprince.forumotion.net", "title": "ஆறுமுகம்", "raw_content": "\nஏழை இளைஞனுக்கும், பணக்கார பெண்ணுக்கும் நடக்கும் மோதலே கதை.\nரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் நாயகன் பரத்தும், கோடீஸ்வரி ரம்யா கிருஷ்ணனின் ஒரே தம்பி சத்யாவும் உயிர் நண்பர்கள். அந்தஸ்து பார்க்காமல் பழகி வரும் இவர்களின் நட்பு ரம்யா கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. சதித்திட்டம் தீட்டி நண்பர்களை பிரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபகரிப்பவர் அதில் இருக்கும் பரத் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார். இதைக்கண்டு ஆவேசமாகும் பரத், ரம்யாகிருஷ்ணனுடன் மோதலில் இறங்குகிறார். பணத்தையும் புகழையும் அழித்து தெருவுக்கு கொண்டு வருவேன் என சவால் விடுகிறார். சவாலை நிறைவேற்றினாரா இல்லையா\nஇடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கொட்டும் மழையில் ரம்யா கிருஷ்ணனுக்கு சவால் விடுவதிலிருந்து, தாயின் சமாதியை இடிப்பவர்களை சமட்டித் தள்ளுவது வரை \"அண்ணாமலை\"யை ஞாபகப்படுத்தினாலும், அழுக்கு உடம்பு, கழுத்தில் துண்டு என இட்லி கடைக்காரருக்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார் பரத். கூடவே முறைப்பெண் ப்ரியாமணியை காதலிப்பதிலும், அவருடனான தூக்கலான பாடல் காட்சியிலும் இளமை துள்ளாட்டம் போடுகிறார்.\nபரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியை பார்க்கும் போதெல்லாம் அக்கா பாசம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதனாலேயே ப்ரியாமணி அவ்வளவு கவர்ச்சி காட்டியும் பிடித்தம் ஏற்படாமல் போவது வருத்தம்.\n\"படையப்பா\" நீலாம்பரியை மறுபதிப்பு செய்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். வயதானாலும், அந்த திமிர் பார்வையும், போதை குரலும், ஸ்டைல் நடையும் பிரமிக்க வைக்கிறது. வில்லி என்பதை விட ஆன்ட்டி ஹீரோயின் எனலாம். கருணாஸ், சத்யா, சரண்யா மோகன், இளவரசு, சீதா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் படத்திற்கு ஒரே ஆறுதல் ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான் என்றால் மிகையல்ல..\nஇட்லிக் கடையில் செய்யும் அலப்பறைகளால் கலகலப்பூட்டுகிறார் கருணாஸ். அபிநய், இளவரசு, மகாதேவன் ஆகியோரும் ஏனோ வந்து போகின்றனர்.\nஒரே பாடலில் நாயகன் கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... என சினிமாத்தனமான விஷயங்களை எவ்வளவு நாளைக்குத்தான் தொடரப்போறாங்களோ\nரம்யா கிருஷ்ணனை வீழ்த்த பரத், பாதி விலைக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் காட்சியில் சற்று விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது படம்.\nகதையில்தான் பழைய நெடி என்றால், காட்சியிலாவது புதுமை செய்திருக்கலாம் இயக்குனர் மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது\nதளபதி தினேஷின் சண்டைகாட்சிகள், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் ஆறுமுகத்தை தாங்கி பிடிக்கின்றன. தேவாவின் பாடல்கள் சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் மெலடி ஆறுதல் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று துணிந்து இறங்கியிருக்கும் பரத்தின் ஆசையை பாரபட்சம் பார்க்காமல் நிறைவேற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. மத்தபடி ஆறுமுகத்தை பாராட்டுகிற அளவுக்கு எதுவும் இல்லை.\nஅரைத்த மாவையேதான் திருப்பி அரைப்பார்கள் என்பதற்கிணங்க தான் எடுத்த \"அண்ணாமலை\" படத்தையே அப்படியே உட்டாலங்கடி செய்து ஆறுமுகமாக மாற்றியிருக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை என்ன சொல்லி பாராட்டுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_166548/20181011112212.html", "date_download": "2019-02-17T06:25:15Z", "digest": "sha1:ZVX43B5Z4ZKXWOKOHAEIMFNIYJK6LMAD", "length": 9074, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்", "raw_content": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது என சீன தூதரக அதிகாரி தெரிவித்தார்.\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், \" தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.\nசீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம��� எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2013/11/blog-post.html", "date_download": "2019-02-17T06:54:29Z", "digest": "sha1:HFR637XNBMLGUYK5GQAOHTAK2MQSL72J", "length": 13431, "nlines": 131, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: சச்சின் டெண்டுல்கர் - ஒரு கவிதை", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nசச்சின் டெண்டுல்கர் - ஒரு கவிதை\nசச்சின் டெண்டுல்கர் – க்கு BAD BOYZ இன் சமர்ப்பணம் இந்த கட்டுரை. கவிதைனும் சொல்லலாம்.\nஇதை சச்சின் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொழுதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மனம் இன்றுவரை சாந்தி அடையவில்லை. இப்பொழுதும் இக்கட்டுரையை கண்ணீரைக் கொண்டுதான் எழுதுகிறேன்.\nசதத்தில் சதம் கண்ட சத்ரியனே\nநீ எதிரியின் பந்தை மீண்டும் பதம் பார்ப்பது எப்பொழுது\nஇனி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் வருகைப்பதிவு அதிகமாக இருக்கும். ஆனால் யார் முகத்திலும் சந்தோஷப் பதிவு இருக்காது.\nநீ ஓய்வு பெற்ற நாள்தான் பலபேருக்கு ஓய்வு நாள்\nஅன்று தான் பல வீடுகளில் துக்க தினம். கண்ணீர் மழை பெருக்கெடுத்து\nஒருவனுக்கு சாகும் நாள் தெரிந்தால் தெரியும் வேதனை\nநீ ஓய்வு அறிவித்த நாளில் இருந்து எங்களுக்கு கிடைத்தது.\nதேசத்தந்தையான காந்தியின் மீது கூட விமர்சனம் உண்டு. ஆனால்\nதேசத்தின் மகனான உன் மீது ஒரு விமர்சனம் கூட இல்லை.\nரசிகர்களாகிய நாங்கள் உன்னிடம் இருந்து எதிர் பார்த்தது மிகவும் குறைவு தானே\nநீ அனைத்துப் போட்டிகளிலும் 5௦ ஓவர் அவுட் ஆகாமல் விளையாட வேண்டும்\nஇந்தியாவிற்கு வெற்றி தேடித் தர வேண்டும்.\nஇதைத் தவிர உன்னிடம் இருந்து எதையாவது எதிர்ப்பார்த்து நாங்கள் நெருக்கடி தந்தோமா\nபுத்தர் தோற்றுவித்தது புத்திசம். மகாவீர் தோற்றுவித்தது ஜைனிசம்.\nஆனால் மக்கள் உனக்காக தோற்றுவித்த மதம் தான் சச்சினிசம்.(Sachinsm)\nஎல்லா மதத்தை விடவும் நாங்கள் பாக்கியசாலிகள் தான். ஏன் என்று கூறு பார்க்கலாம்\nஎந்த மதத்திலும் கடவுளை நேரில் கண்டவர்கள் இல்லை.\nஎன் அம்மாவிற்கு நான் நாத்திகனாக இருக்கிறேன் என்று வருத்தம். அவருக்கு என்ன தெரியும் நீ 99 இல் இருக்கும் பொழுது நான் எத்தனை கடவுளைக் கும்பிட்டு இருப்பேன் என்று\nஒரு முறை நீ 2௦௦ அடித்ததற்காக திருப்பதியில் மொட்டைக்கூட போட்டு இருக்கிறேன்.\nதந்தை பெரியாரே நீ அடிக்கும் Straight drive – வை நேரில் கண்டு இருந்தால்\nகடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டு இருப்பார்.\n” என்ற மந்திரம் ஒலித்ததை விட “சச்சின்சச்சின்” என்ற மந்திரம் ஒலித்தது தான் அதிகமாக இருக்கும்.\nஇருந்தாலும் உன் மீது சிறிது கோபம்தான். இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது நீதான்.\nஒரு முறை நான் தும்மும்போது நீ சிக்ஸர் அடித்தாய் என்பதற்க்காக நான் எத்தனை முறை தும்மினேன் என்று எனக்குதான் தெரியும்\n என் நண்பன் ஒருவன் பாத்ரூம் செல்லும்போது நீ அவுட் ஆகிவிட்டாய். அதில் இருந்து நீ ஆடி முடிக்கும்வரை அவன் பாத்ரூம் சென்றதில்லை.\nயார் சொன்னது இதய அடைப்பு 30 வயதிற்குமேல் தான் வரும் என்று. நீ அவுட் ஆகும் பொழுது 6 வயது சிறுவனுக்கும் இரண்டு நிமிடம் இதய அடைப்பு வரும்.\nநீ இருக்கும் பொழுதும் இல்லாத பொழுதும் நிறைய பேர் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். அதை நாங்கள் யாரும் பெரிதாக எடுத்ததில்லை.\nஅதற்கு காரணம் சினிமா மோகம் தான்.\nநாங்கள் எப்பொழுதும் கதாநாயகன் வில்லனை அடித்து ஜெயித்தால்தான் ஒத்துக் கொள்வோம். காமெடியன்கள் அடித்து ஜெயித்தால் அல்ல.\nபேசாமல் திருவள்ளுவர் படத்திற்கு பதில் உன் படத்தைப் பயன் படுத்தலாம். எந்த குறள் எடுத்தாலும் அதற்கு நீ ஒரு எடுத்துக்காட்டு. என்னைப் பொறுத்தவரை அது இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உன்னைப் பற்றி எழுதப்பட்ட சரிதை.\nநீ ஓய்வு பெரும் நாள் அன்று பேசிய பேச்சு வரலாற்றில் மிக சிறந்த பேச்சுகளில் ஒன்று.\nஇந்திய துணைக் கண்டம் ஒரே நேரத்தில் கண்ணீர் சிந்தி நான் கண்டது இல்லை.\nஅந்த கண்ணீர் வெள்ளத்தில் கங்கையும் காவிரியும் இணைந்தது.\nஅந்த பேச்சில்தான் தெரிந்தது நீ கிரிக்கெட்டிற்கான இந்தியாவின் தூதர் மட்டும் அல்ல.\nகலாசாரத்திற்கான இந்தியாவின் தூதர் என்று.\n என்பது நீ விளையாடும் பொழுதுதான் கண் கூடாக தெரிந்தது.\nபூஸ்ட் மட்டையில் நீ போட்டு இருக்கும் கையெழுத்தின் அழகு\nஎனக்குத் தெரிந்து நீ விளையாடும் போட்டியிற்கு நடுவர்களே தேவை இல்லை. மனசாட்சியை மீறுபவனுக்கு தானே நடுவர், விதிமுறைகள் எ��்லாம்\nஉன்னுடைய பெருமைகளில் பாரத ரத்னா விருது பற்றி நான் குறிப்படவில்லை. வேண்டும் என்றால் பாரத ரத்னா பெருமைகள் பற்றி குறிப்பிடும் பொழுது உனக்கு வழங்கப்பட்டது என்று எழுதுகிறேன்.\nஊழல் பெருகிவிட்ட இந்தியாவில் வாழ நீ ஒரு முக்கிய காரணமாக இருந்தாய். இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்தாய் இதுவரை வாரிசு அரசியலை நாங்கள் விரும்பியது இல்லை. முதல் முறையாக உன் மகன் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். கண்டிப்பாக உன் வளர்ப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.\nமனதில் உன் நினைவை சுமந்து நடைப்பிணமாக வாழும் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்.\nசிறப்பிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள்...\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nசச்சின் டெண்டுல்கர் - ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/04/blog-post_11.html", "date_download": "2019-02-17T05:31:23Z", "digest": "sha1:VFKR4G4CSLUO4YLMZLAT56OZCFVLBUJ3", "length": 16354, "nlines": 259, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசெய்தித்தாள்களில், சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும் ஒர் விஷயம் அம்மா உணவகம். ஊருல இருக்கிற கையேந்திபவனையெல்லாம் எழுதுற நீ ஏன் இதை பத்தி எழுதலை நீ திமுகவின் அல்லக்கை என்றெல்லாம் கூப்பிட்டு சில பேர் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்காக க்யூவில் நிற்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால் கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.\nஇப்போது வார்டுக்கு ஒரு கடை என்றாகிவிட்டதால் அவ்வளவாக கூட்டமிருப்பதில்லை என்பதாலும் ஏரியாவைப் பொறுத்து கூட்டம் க்யூவெல்லாம் இருப்பதால் முயற்சி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது துரைசாமி சப்வேயின் ஓரமாய் ஒர் உணவகம் ஆரம்பமாகியிருந்தது. வாசலில் ஒர் அம்மா வேகாத வெய்யிலில் ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டில் மசால் வடை, வீல் சிப்ஸ், பாக்கெட் ஊறுகாய்கள் என்று சிறு கடை போட்டிருந்தார். சிப்ஸ், வடை எல்லாம் 5ரூபாய். ஊறுகாய் ரெண்டு ரூபாய். ஆனால் தக்குணூண்டாய் இல்லாமல் நல்ல கூவாண்டிட்டியில் இருந்தது.\nக்யூவில் ஒன்றிரண்டுபேர் மட்டுமே இருந்தார்கள். எல்லோரும் சாம்பார் சாதம் ரெண்டு வாங்கிக் கொண்டிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. நான் ஒர் சாம்பார் மற்றும் தயிர் சாதம் வாங்கினேன். மொத்தம் எட்டு ரூபாய். ஒரே எவர்சில்வர் தட்டில் இரண்டையும் போட்டுக் கொடுத்தார்கள். சூடான சாம்பாதத்தின் மணம் நாசியில் புகுந்து பசியைக் கிளம்பியது. ஐந்து ரூபாய்க்கு அருமையான சாம்பார் சாதம். காய்கறிகள் என்று பார்த்தால் பெரும்பாலும் அதிக வெங்காயமும், நூக்கோல் போன்றவைகள் ஆங்காங்கே தென்பட்டது. நல்ல பருப்பு போட்டிருக்கிறார்கள். விலைக்காக கொஞ்சம் கூட சுவையில் காம்பரமைஸ் செய்யவில்லை என்பது ஆரம்பித்து இத்தனை நாட்களுக்கு பிறகும் இருப்பது சந்தோஷம். தயிர்சாதம் வெள்ளைக்கலர் மோர் சாதம் அவ்வளவே. தயிர்சாதத்தை கொதிக்கக் கொதிக்க கொடுத்ததும், கொஞ்சம் கூட தயிர் வாசனையே இல்லாமல் இருந்ததும் பெரிய மைனஸ். இடத்தை சுத்தமாய் வைத்திருக்கிறார்கள். நல்ல காற்றோட்டமான இடம் மற்றும் ஃபேன் வசதிகள். பத்து ரூபாய் கொடுத்தால் மீதி சில்லறையெல்லாம் கொடுக்கிறார்கள். டாஸ்மாக் போல ஆகாமல் இருந்தால் சரி.\nபெரும்பாலும் மகளிர் சுய உதவி குழு பெண்களின் தலைமையில்தான் செயல்படுவதால் மிக ஆர்வமாய் வேலை செய்கிறார்கள். இடத்தை சுத்தமாய் வைத்திருப்பதில் இவர்களின் ஆர்வம் மிக அதிகமாய் இருக்கிறது. சென்னையில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் இல்லாமல் முடியாது என்ற நிலையில் எட்டு ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது என்பதை வரவேற்க வேண்டும். இதே குவாலிட்டியும், குவாண்டிட்டியும், சர்வீஸும் தொடரும் பட்சத்தில்.\nLabels: அம்மா உணவகம்., சாப்பாட்டுக்கடை\nஎன் எண்ணத்தில் இருந்தது. நீங்க எழுதிடீங்க. ஒரு சின்ன விஷயம்.. ரேஷன் அரிசியின் வீச்சு இருந்தது நான் சாப்பிட்ட இடத்தில். நன்றி தல..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013...\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:22:02Z", "digest": "sha1:CUBLIEMP2ZBUGOISCLVS3N4P7NQY3R74", "length": 4766, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குடும்­பம் | Virakesari.lk", "raw_content": "\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்��ுத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதெஹிவளை சம்பவம் : அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின (படங்கள் இணைப்பு)\nதெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்ற...\nஉயிரை பறிக்கும் தொலைபேசி : இலங்கையை உலுக்கிய கோர மரணம்\nதெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது க...\nதெஹிவளை சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் வெளியாகியது : அனைவருக்கும் ஒரு படிப்பினை\nதெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்ற...\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:23:02Z", "digest": "sha1:DDEFRR2OE3IFOT4MXQOYRTM2HD7HI63N", "length": 5802, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுவ­திகள் | Virakesari.lk", "raw_content": "\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவாசனைத் திரவியங்களினால் ஏற்படும் விவாகரத்து.\nவாசனைத் திர­வி­யங்கள் முக­ரப்­படும் வேளை அவை இத­யத்தை அருட்டி இன்ப உணர்வைத் தூண்­டு­கின்­றன என ஆதி­கால மக்கள்\nபயங்கரவாத சந்தேக நபர்களை சித்திரவதை செய்யக் கூடாது : ஜனாதிபதி உத்தரவு\nபய��்­க­ர­வாதச் சந்­தேக நபர்­களை சித்­தி­ர­வதை செய்யக் கூடாது என பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ச...\nரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி.\nகொழும்­பி­லி­ருந்து களுத்­துறை நோக்கிப் பய­ணித்த ரயிலில் மோதுண்ட இரு யுவ­திகள் உடல் சிதைந்து பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர...\n160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில், தொண்டமானுக்கு வழங்கிய 1800 மில்லியனுக்கு என்ன நடந்தது\nநவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­த...\n45 டொல­ருக்கு பெண்­களை வெளி நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்த நட­மாடும் விப­சார விடுதி\nபுறக்­கோட்­டையில் கார் ஒன்­றினுள் நடத்தி வரப்­பட்ட நட­மாடும் விப­சார விடுதி ஒன்­றினை பொலிஸார் முற்­று­கை­யிட்டு மூன்று ய...\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/11892", "date_download": "2019-02-17T05:43:53Z", "digest": "sha1:S57XNI5NAQV7SI5KTZOYBVBPIFPENAYP", "length": 8866, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "முஸ்லிம்களை சமாளிக்க முதலமைச்சர் விக்கி சொன்ன வில்லங்கமான ஐடியா! சாத்தியமாகுமா? – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nமுஸ்லிம்களை சமாளிக்க முதலமைச்சர் விக்கி சொன்ன வில்லங்கமான ஐடியா\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் ஒரு கூட்டம் நடந்தது.\nஇதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.\nஇந்த கூட்டத்தில் முதலமைச்சர் வில்லங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.\nஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களை திருமணம் செய்வதன் மூலம், தமிழர்களின் சனத்தொகையை பெருக்கலாமென்பதே அந்த யோசனை.\nகூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், முதலமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பினார்.\n“தமிழர்களின் பாரம்பரிய பூமி திருகோணமலை என்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்கள் இங்கு பெருகி, தமிழர் நிலங்களையெல்லாம் ஆக்கிரமிக்கிறார்கள். தமிழர்கள் சிறுபான்மையினராகி விட்டனர். இதையெல்லாம் நீங்கள் கவனிப்பதில்லையே“ என.\nமுதலமைச்சர் இப்படி பதிலளித்தார்- “முஸ்லீம் சனத்தொகை வேகமாக பெருகி செல்வதுதான் இதற்கு காரணம். நீங்களும் அவர்கள் பாணியிலேயே அவர்களை எதிர்கொள்ளலாம். ஒருவர் பல தார மணம் புரியலாம். அல்லது, புராணத்தில் சொல்லப்பட்டதை போல- பாஞ்சாலியை போல- ஒருத்தி பலரை மணக்கலாம்“ என சிரித்தபடி கூறினார்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/13145625/1176278/High-court-ban-to-South-Indian-Film-Chamber-of-Commerce.vpf", "date_download": "2019-02-17T06:49:44Z", "digest": "sha1:P2LETN762WBHAOGPMCRPAX4LGBDVHAUP", "length": 13890, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு || High court ban to South Indian Film Chamber of Commerce SIFCC election", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nதென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.#SIFCC\nதென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.#SIFCC\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் மனு கடந்த 7-ந்தேதி நிராகரிக்கபட்டது\nஇதை எதிர்த்து ஏ.எம்.ரத்தினம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த தேர்தலில் போட்டியிடும் நபர் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினராக இருக்ககூடாது என்றுதேர்தல் விதி உள்ளதாக கூறி, தன்னுடைய மனுவை நிராகரித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 27-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது. #SIFCC\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது - நயன்தாரா\nபுல்வாமா தாக்குதல் - உயிரிழந்த தமிழக வீரர்களின் க���டும்பங்களுக்கு ரோபோ சங்கர் உதவி\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/20213623/1022353/Parliamentary-Elections-DMK-on-Duraimurugan.vpf", "date_download": "2019-02-17T06:06:35Z", "digest": "sha1:LT3GEEDGFHZV23ZH2LHFCEYJP5LERQAC", "length": 10066, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக ���றிவிப்பு ​வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கையை டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n\"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்\" - கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு : திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் பங்கேற்பு...\nமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.\nகாளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nபிஜு ஜனதா தள���் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...\nதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.\n\"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்\" - தினகரன்\nஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/10/23/suseenthiran-directs-sasikumar-barathiraja/", "date_download": "2019-02-17T05:35:51Z", "digest": "sha1:NQLFAGMZJXPOPHD6M6OVUWZF2SGYIZTH", "length": 48394, "nlines": 582, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Suseenthiran directs Sasikumar Barathiraja | Kennedy Club", "raw_content": "\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய படங்களுக்கு பின் புதிய படமொன்றினை சுசீந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Suseenthiran directs Sasikumar Barathiraja\nஇந்த படத்துக்கு ‘கென்னடி கிளப்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் சுசீந்திரனே உறுதிபடுத்தியுள்ளார். இதில் இயக்குனர்கள் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், முக்கிய வேடங்களில் காயத்ரி மற்றும் சூரி நடிக்கவுள்ளனராம்.\nடி.இமான் இசையமைக்கவிருக்கும் இந்த படத்திற்கு, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்ற, எம்.பாண்டியன் வசனம் எழுதியுள்ளார். ‘நல்லுசாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் இதனை தயாரிக்கவுள���ளது.\nஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..\n‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….\nசந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீ��ியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம���. இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரி��ும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-17T06:01:19Z", "digest": "sha1:CK3ZNUQHNBOHPF7L5RICMTLAVSSBZP3B", "length": 25909, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "பிரித்தானியா – ��க்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nஇலண்டனிலும் கழுத்து வெட்டும் இலங்கை இராணுவம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 5, 2018பிப்ரவரி 6, 2018 இலக்கியன் 0 Comments\nஇலண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் […]\nதமிழர்களால் நாம் பெருமையடைகிறோம் – பிரித்தானிய பிரதமர்\nசெய்திகள் ஜனவரி 15, 2018 இலக்கியன் 0 Comments\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரித்தானியாவின் தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு.\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 19, 2017டிசம்பர் 21, 2017 இலக்கியன் 0 Comments\n1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் […]\nபிரித்தானியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு\nசெய்திகள் டிசம்பர் 11, 2017டிசம்பர் 12, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் 10.12.2017 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி தமிழீழ நாடுகடந்த தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் […]\nபிரித்தானியாவில் வர்த்தக நிலையமெங்கும் மாவீரர் நாளை முன்னிட்டு எழுச்சியாக பறக்கும் தேசியக்கொடி\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 சாதுரியன் 0 Comments\nதமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் பறக்கும் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமட���க் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 16, 2017அக்டோபர் 17, 2017 இலக்கியன் 0 Comments\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் […]\nகுமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 9, 2017அக்டோபர் 10, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு தொடர்ட��்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு முதல் பெண் […]\nவடக்கிலிருந்து ராணுவம் வெளியேறும் – பிரித்தானிய அதிகாரியிடம் ஆளுநர் தெரிவிப்பு\nசெய்திகள் அக்டோபர் 6, 2017அக்டோபர் 7, 2017 காண்டீபன் 0 Comments\nஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் இடையிலான தொடர்டர்புடைய செய்திகள் புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண வடமாகாண சபையிலும் மோசடி கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல் கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல் வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற […]\nபிரித்­தானிய அமைச்சர் இலங்கை வருகை\nசெய்திகள் அக்டோபர் 5, 2017 இலக்கியன் 0 Comments\nஇரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ பயணத்தை மேற்­கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கை தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க […]\nதியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடிவிற்க்காய் தன்னுயிர் ஈர்த்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு கிழக்கு இலண்டனில் பிரித��தானிய தமிழர் ஒருங்கிணைப்பு தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் […]\nபிரித்தானியாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்\nசெய்திகள் செப்டம்பர் 30, 2017 காண்டீபன் 0 Comments\nபண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nமுந்தைய 1 2 3 அடுத்து\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-2/", "date_download": "2019-02-17T06:21:27Z", "digest": "sha1:RFPV3JKEUMQW4NHYU4ZLZEHPUXTKTNYQ", "length": 5991, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "காஷ்மீர் ந��டுஞ்சாலை மூடப்பட்டது – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது\nகாஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது ஸ்ரீநகர், பிப். 13 – காஷ்மீர் மாநிலத்தை நாட் டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை கடும் பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டது. ஞாயிறு இரவு முதல் கடுமையாகப் பனி பெய்து வருவதால் 294 கி.மீ. நீளமுள்ள இந்த முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாக போக்குவரத்துத் துறை அதி காரிகள் கூறினர். காஷ்மீரின் நுழைவாயில் என்று கருதப் படும் ஜவகர் சுரங்கப்பாதை யில் ஒன்றரை அடி உயரத் துக்கு பனி குவிந்துள்ளது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை\nசென்னையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி\nகடாஃபி வாழ்வும் வீழ்வும் ஆசிரியர்: பிரதிபா, வெளியீடு: நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப் பேட்டை, சென்னை – 600 014 பக்: 56 விலை: 30/-\nஇந்தியா – வங்கதேச ரயில்பாதைக்கு நிலம் கையகப்பணி\nஜூன் 14 குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_97.html", "date_download": "2019-02-17T05:25:38Z", "digest": "sha1:YRI6RSGH7CEVCSSWUG325S3JJN6XEOGN", "length": 5533, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பணம் பெற்றவர்கள் 'பட்டியல்' என்று ஒன்றில்லை: சபாநாயகர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பணம் பெற்றவர்கள் 'பட்டியல்' என்று ஒன்றில்லை: சபாநாயகர்\nபணம் பெற்றவர்கள் 'பட்டியல்' என்று ஒன்றில்லை: சபாநாயகர்\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையில் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் என்று ஒன்றில்லையென விளக்கமளித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.\nஅதேபோன்று, நேற்றைய தினம் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தது போன்று 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்கள் விசாரிக்கப்படவும் இல்லையென பொலிஸ் மா அதிபர் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் அவையனைத்து ஊகங்களே எனவும் சபாநாயகர் சபையில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.\n118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்க��்சியினர் தெரிவித்து வந்த நிலையில் இவ்விவகாரம் பேசு பொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75128.html", "date_download": "2019-02-17T06:46:55Z", "digest": "sha1:V7SXDA53ESUFB5HUNR2ZSDA6ECFZ3G6V", "length": 6208, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவின் நாய் குட்டிக்கு கிடைத்த மவுசு..\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு டி.வி. தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nபிரியங்கா சோப்ரா ஒரு நாய் குட்டியை வளர்க்கிறார். அதற்கு டயானா சோப்ரா என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த நாய் குட்டிக்கு இன்ஸ்டாகிராம் இணையதள கணக்கும் தொடங்கி இருக்கிறார்.\nஇந்த நாய் குட்டியை பிரியங்கா சோப்ரா கையில் வைத்திருக்கும் படம், மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் படம் என்று விதம் விதமாக நாய்குட்டியை அவர் கொஞ்சும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nதன்னை டயானா குட்டியின் அம்மா என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தை போலவே இந்த நாய் குட்டியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த நாய் தனியாக இருக்கும், படுத்திருக்கும், நிமிர்ந்து பார்க்கும் விதம் விதமான படங்களையும் இந்த நாய் குட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்த டயானா சோப்ரா நாய்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 55 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகையின் நாய்க்குட்டிக்கு வந்த மவுசை பாருங்கள் என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/component/content/article?id=20242", "date_download": "2019-02-17T05:56:01Z", "digest": "sha1:MCINO5CSWFEXK2X6LOBCZKVVBAFWPXW7", "length": 48461, "nlines": 310, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 27 ஜூன் 2012\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு\nஎண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...\nதனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படைய��ல்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...\nகண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.\n\"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல...\" என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.\nஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள���ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.\nஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் \"முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்\" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.\nதனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.\nமருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பர��ிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nபழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...\nசமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.\nமாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.\nமுஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.\nஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..\nபழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கி��் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...\nபழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...\nமனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபழனிபாபா வாசிக்கப்படவேண் டிய வரலாறு\nநெசிக்கப்பட வேண்டிய வரலாறு இவர்.....\nஎங்கள் அண்ணன் வேங்கை.சு.செ.இப ்ராஹீம் அவர்களுக்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள ்கிறோம்\nவேங்கை அவர்களே...இந்த வரலாறு தவறு.\nநிறையா செய்திகளை நீங்கள் மறைத்துள்ளிர்கள ் கடைசியாக பாபா புதுக்கோட்டை பொதுகூட்டம் நடைப்பெற்றது.அத ில் பாபா எடுத்த முடிவு என்ன\nதிருமாவளவன்னும் பாபாவும் சந்தித்கொண்டர்க ளா... அது எப்போ என்று தெரியப்பாடுத்தா வும்....\nஅருமையான கட்டுரை.. மறைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரும். அதுபோல பழனிபாபா எனும் உண்மை எழுச்சித்தமிழரி ன் மூலம் தமிழக மக்களுக்குப் புலப்படும் என்பதில் மாற்றமில்லை... தம்பி மதுரை பாண்டி புதுக்கோட்டை நிகழ்வு சிறுத்தையின் குகையில் சிங்கத்தின் சீற்றம் என்ற தலைப்பில் அரங்கேற இருந்தது.. அரசின் சார்பில் ஏராள தடைகள் அதனால் அதில் பாபா அவர்களால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது...\n+2 #5 தமிழகமக்கள்ஜனநாயகட்சி புதுக்கோ 2012-06-29 12:56\nபுதுக்கோட்டையில ் நட��்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தி ல் பாபா இதுதான் நான் பிற கட்சியின் மேடையில் ஏறும் கடைசி கூட்டமாக இருக்கட்டும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் இனைந்து அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவேண்டு ம் என்றும் அது ஒரு பொது பெயரில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேரள சென்று போராளி அப்துல்நாசர் மாதனொயை சந்தித்து விட்டு டெல்லி சென்று மக்கள் ஜனநாயக கட்சி என்று பதிவு செய்ய வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருக்கும் போதுதான் பாபா கொல்லப்பட்டார் என்ற வரலாற்றை கட்டுரையாளர் வசதியாக மறைத்து விட்டது ஏனோ.. இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் பழனிபாபா என்ற ஆளுமை மறு வாசிப்பு செய்து கொண்டு அவரின் கொள்கைகளை முன்னேடுத்து கொண்டு செல்லும் வேலையில் அந்த எழுச்சியை திருமா போன்றவர்களிடம் அடகுவைக்க முயற்சிப்பது வரலாறு உங்களை மண்னிக்காது. அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு இயக்கத்தை ஆதரிப்பதும் அதை கொண்டுபோய் இன்னொரு இடத்தில் அடகு வைப்பதும் என்ன பிழைப்பு...\nபழனி பாபா எம்ஜிஆருக்கு சவல் விட்டவர் தான் ஆனல்\nவரலார் முழுமயாக இல்லை. நிறய மறைக்கப்பட்டு\n0 #7 வேங்கை.சு.செ.இப்ராஹீம் 2012-06-29 16:26\nசமூகப்புரட்சியா ளர் பழனிபாபா அவர்களின் தியாகங்களை மறைத்து திட்டங்களை மறைத்து வேறொருவருக்கு வழி ஏற்ப்படுத்திதரவ ேண்டி இக்கட்டுரை பதிவு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தோழர்களுக்கு தெரிவித்துக்கொள ்கிறேன்... கட்டுரையில் பாபா அவர்களின் அரசியல் சமூக திட்டங்களை மட்டுமே நாம் பதிவு செய்துள்ளோம்... பாபா அவர்களுடம் இணைந்து களமாடியவர்களின் விளக்கத்தை நாம் பதிவு செய்யவில்லை அப்படி பதிவு செய்யவேண்டுமானா ல் மருத்துவர் அய்யா சேப்பன் முதல் பேராசிரியர் அய்யா தீரன் வரையும் நாம் பதிவு செய்தே ஆகவேண்டும்... பாபா அவர்கள் மற்றவர்களை நம்புவதைவிடவும் பொதுவான அரசியல் கட்சியை நாமே துவங்கிடலாம் என்கிற நோக்கத்துடன் அண்ணன் சரீப் பெரியவர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் போன்றவர்களுடன் ஆலோசனை நடத்தியதை மறைக்க வேண்டியது இல்லை...\nஆனால் பாபா அவர்களின் திட்டங்கள் ஏன் கிடப்பில் போடப்பட்டது... அதற்க்கு தடையாக என்ன வந்தது... இவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா... அதற்க்கு தடையாக என்ன வந்தது... இவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா... இவ்வளவு ஏன் பாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அந்த அடக்குமுறையான காலகட்டத்திலும் ஜிஹாத் கமிட்டியின் தலைமை பொறுப்பை துணிவுடன் ஏற்றுக்கொண்ட சகோதரர் காரைக்குடி நவ்ஷாத் அவர்களையும் அவ்வேளையில் பொதுசெயலாளராக பொறுப்பேற்று செயலாற்றி சுமார் பதினான்காண்டுகா ல சிறைவாசத்தை அனுபவித்த சகோ.\"தடா' ரஹீம் பெரியவர் குணங்குடி ஹணிபா ஆகியோரையும் நாம் மறந்துவிட முடியாது...\nஆக கட்டுரையின் நோக்கம் பாபா அவர்களின் அரசியல் நடைமுறை பன்முக சமூக மக்களுடன் இணைந்து களமாடியது போன்ற நிலைகளை தற்போதைய தலைமுறையினருக்க ு கொண்டு செல்ல வேண்டுமென்பதுதா னே தவிர சிலருக்கு சிவப்புகம்பலம் விரித்தும் சிலருக்கு இருட்டடிப்பு செய்தும் உண்மைகளை மறைக்கவேண்டும் என்பதல்ல... இப்படியாக நம்மிடையே புரையோடி போயுள்ள முரண்பாடுகளை கலைந்து ஒருங்கிணைத்து பாபா அவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வலியுறுத்துவதே எமது கட்டுரையின் நோக்கம்... என்பதை ஆணித்தரமாக பதிவுசெய்கிறேன் ... நன்றி\nவிரைவில் புதிய மக்கள் ஜனநாயக கட்சி தமிழகத்தில் தொடங்கா உள்ளோம் உங்களை அனைவரையின் கருத்துகளை வரவேற்கிறோம்.\nபாபாவின் லச்சியம் நிறைவேறாபோகுது நிச்சியம்.\nதமிழகத்தில் மிக பெரிய எழுச்சியில் ஒரு கட்சி\nஇது பாபாவின் மீது சத்தியம்...\nநம் நடை கண்டு அகஙகாரம்\nநம் படை கண்டு திசையெல்லாம்\nசக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு\nசக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு\nபழனி பாபா என்ற பெயரை உச்சரிக்கும் பொது, எனக்கு உள்ளே ஓர் தைரியம், ஓர் வெறி,ஓர் கொள்கை உரு எடுக்கின்றது,மே லும் அவர் எங்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும் உண்மையான முஸ்லிம்,நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்கள ுக்கு இவர் ஓர் ஊக்க மருந்து, அல்லாவின் தூதரை பின்பற்றுபவர்கள ் அனைவரும் என் சகோதரர்கள், அந்த வகையில் இவர் எனக்கு பிடித்த ஒரு நல்ல சகோதரர் பழனி பாபா, அவரை போல் நாமும் அல்லாவை மட்டும் வணங்கி அல்லாவின் தூதர் முகம்மதின் வழியை மற்றும் பின் தொடரும் நிலையில் வாழ்ந்து மறையும் முஸ்லிமாய் என்னையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக,ஆமீன்\nவேங்கை அவர்களே பாபாவின் வரலாற்றை முழுமையாக தெரிந்துகெள்ள உதவுங்கள.\nநாங்கள் உன்னைப்போல் ஒரு மாவீரனை கண்டதில்லை இனியாவது உன்னைப்போல் உள்ள ஒரு ��ோராளியை அல்லாஹ் எங்களுக்கு தருவான் இன்ஷாஅல்லாஹ்\nஇப்ராகிம் அண்ணா தலித் தாழ்த்தப்பட்டவர ் என்ற வாரர்த்தையை எடுத்துவிட்டு மள்ளர\\பள்ளர் என்று பதிவிடுங்கள்\nநான் ஒரு இந்து. பழனி பாப்பா போன்ற உண்மையான, உத்தமனான,சொல்லு க்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத, ஆதாரத்துடன் பேசும் வள்ளமைபெற்ற, ஒரு அறிவாளியை, ஒரு போராளியை, ஒரு சிறந்த பேச்சாளரை மற்றும் என்னைபோன்ற இந்துகளையும் கவரகூடிய ஒரு மனிதரை இதுவரை நான் கண்டதில்லை. அவர் இறந்தபிறகுதான் அவர் புகழும் மற்றும் அவர் செய்த நற்காரியம், தியாகம் தெரியவந்தது.\nதற்போது பழனி பாபா வுடன் முஸ்லிம்களுக்கா க உயிர் தியாகம் செய்த வரிசையில் மதுக்கூர் மைதீன் வந்து விட்டார்\nஒரு வீரபோராளியை,நெச ிக்கப்பட வேண்டிய வரலாற்று பதிவு.\nபதிவு அருமை ஆனால் இந்த பதிவை பதிவு செய்த அண்ணன் வேங்கை அவர்கள் பழனிபாபா அவர்களின் கொள்கையில் உள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது\nபழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை.. இந்த இடத்தை நன்றாக கவனிக்கவும். எழுத்துப்பிழை உள்ளது. திருத்தும் சேஹ. மீள்பதிவு இடுக. அதாவது பழனிபாபா என்ற ஆளுமையற்ற என்பது உங்கள் தவறு.பழனிபாபா மாபெரும் ஆளுமை உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/register?destination=node/18%23comment-form", "date_download": "2019-02-17T06:07:23Z", "digest": "sha1:COBLUIYUMCSJGGBLWZX2GOJPAXQQBQRO", "length": 17499, "nlines": 165, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "User account | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த ���ண்ணை விவசாயம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த ல��பம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nமுதல���டுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-02-17T05:39:48Z", "digest": "sha1:RV3PA6ZT75RVSNLCD5WKZYFRR3LQ442S", "length": 4689, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "அமெரிக்காவுக்கு சென்றுள்ள அருண்ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு சென்றுள்ள அருண்ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல்\nஅமெரிக்காவுக்கு சென்றுள்ள அருண்ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல்\nஅமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள நிதியமைச்சர் அருண்ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅருண்ஜேட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அருண்ஜேட்லி பிப்ரவரி 1க்கு முன் இந்தியா திரும்பும் வாய்ப்புகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பட்ஜெட்டை தாக்கல் செய்ய அவர் இந்தியா திரும்பிவிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious Post: விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா\nNext Post: மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32897", "date_download": "2019-02-17T06:13:02Z", "digest": "sha1:DQNH5RIFF5WRFH52CGINY6MCQ2FQAJGI", "length": 11585, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பின்னோக்கி நடக்கலாமா...? | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇன்றைய உலகில் எம்மில் பலரும் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்து மருந்து, மாத்திரைகளை விட நடை பயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் தான் அதிகம் நம்புகிறார்கள். இதில் ஒரு சிலர் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கருதி எட்டு என்ற எண் வடிவில் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்கள்.\nவைத்தியர்���ளும் எட்டு போல் நடந்தாலும் சரி அல்லது பதினொன்று போல் நடந்தாலும் சரி நடக்கிறார்களே அது போதும் என்று விட்டுவிடுகிறார்கள்.\nஇந்நிலையில் வைத்திய குழுவினர் எப்போதும் முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடந்தால் இன்னும் ஆரோக்கியம் கூடுதலாக கிடைக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் மேலும் விளக்கம் தரும் போது‘ பின்னோக்கி நடப்பதற்கு முதலில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒருவரின் உதவியுடன் பழகிவிட்டால் முன்னோக்கி நடப்பதைக் காட்டிலும் பின்னோக்கி நடப்பதால் கூடுதலான பலன்களைப் பெற முடியும்.\nஇதன் காரணமாக எம்முடைய உடலின் சமநிலைத்தன்மை மேம்படுகிறது. பின்னோக்கி நடக்கும் போது காலை வீசி நடக்கும் தொலைவு குறைவாக இருக்கும். இதனால் மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலிமைப் பெறும். தொடைப்பகுதியில் அமைந்திருக்கும் தசை நார்கள் சீராக இயங்கும். முதுகு வலி குறையும்.\nமூளையின் செயல் திறன் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் எடைக் கூட குறையக்கூடும். நடைபயிற்சியின் போது பதினைந்து நிமிட கால அவகாசத்திற்கு இது போன்று பின்னோக்கி நடந்தால் ஒரு மாதத்திற்குள் இதற்கான பலனை காணலாம். ஆனால் மருத்துவர்கள் மற்றும் இயன் முறை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தான் இத்தகைய நடைபயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇரத்த சர்க்கரை நடை பயிற்சி வைத்திய குழு\nMultible Sclerosis என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nநாம் நாளாந்தம் 22,000 முறை சுவாசிக்கிறோம். 16,000 முறை காற்றை உள்ளிழுத்து வெளியேவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்த காற்றில் 78 விழுக்காடு நைட்ரஜன், 21 விழுக்காடு ஓக்ஸிஜன், 1 சதவீதம் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஓக்ஸைடு, சல்பர் ஓக்ஸைடு உள்ளிட்ட பல்வேறு வாயுகள் கலந்துள்ளன.\n2019-02-16 14:42:28 சுகாதாரம் காற்று நோய்\nVericose Vein என்ற பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை\nநாளாந்தம் பதினாறு மணி நேரத்திற்கும் மேல் நின்றுகொண்டே பணியாற்றுபவர்களுக்கும், ஆறடிக்கும் மேல் வளர்ந்தவர்களுக்கும், வயிற்றில் கட்டி இருப்பவர்களுக்கும், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கும் வெரிகோஸ் வெயின் எனப்படும விரிசுருள் சிரை நோய் ஏற்படும்.\n2019-02-15 15:04:27 மருத்துவம் மலச்சிக்கல் வெரிகோஸ் வெயின்\nகடந்த ஆண்டில் வெலிஓயா பிரதேசத்தில் 353 பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 197 பேரும் பாதிப்பு\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெலிஓயா பிரதேசத்தில் 251 பேரும் மல்லாவிப்பிரதேசத்தில் 143 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.\n2019-02-15 10:06:09 முல்லைத்தீவு வெலிஓயா மல்லாவி\nஅத்திரோமா (Atheroma) பாதிப்பைத் தடுக்க முடியுமா...\nஇன்றைய காலகட்டத்தில் முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு கூட மாரடைப்பும், இதய பாதிப்பும் வருவது அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் கொழுப்பு. கொழுப்பு அதிகமாவதால் அத்திரோமா போன்ற இதயத்திற்கு நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.\n2019-02-13 15:44:33 அத்திரோமா (Atheroma) பாதிப்பைத் தடுக்க முடியுமா...\nJeevana Ganthera ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மாக்கொலயில் திறப்பு\nபுரட்சிகரமான திரவ ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையலமொன்று அன்மையில் கிரிபத்கொட மாக்கொல வீதியில் திறந்துவைக்கப்பட்டது.\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34679", "date_download": "2019-02-17T05:58:55Z", "digest": "sha1:34YSDHPSTVQXFWNO4TTQTDGJNPVSCGJS", "length": 21247, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் - ஜனாதிபதி\nபட்டதாரி ���சிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் - ஜனாதிபதி\nஎமது நாட்டின் அபிவிருத்தியில் முன்னணியில் உள்ள மேல் மாகாண பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பொறுப்பேற்கவுள்ள பாக்கியம் பெற்ற உங்களுடன் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஆசிரியர் தொழில் உலகில் உள்ள உன்னதமான தொழிலாகும். முன்பு அரசர்கள் காலத்தில் அரச குமாரர்கள் கல்வியை பெற்றுக்கொண்ட முறை பற்றி நீங்கள் அறிவீர்கள்.\nஇன்று நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் ஆசிரியரைப் பார்க்கிலும் முன்னிற்கின்ற ஒரு யுகத்திலேயே நீங்கள் இந்த தொழிலைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.\nஎனவே இந்த தொழிலிலுள்ள முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் நீங்கள் அறிவீர்கள். நாட்டின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியை முதலீடாகக்கொண்ட தேசம் தான் மிகச் சிறந்து விளங்கும்.\nஅறிவை அடிப்படையாகக்கொண்ட சமூகம் தான் நாட்டை முன்னேற்றுவதற்கு தேவையாகும். சமூகத்தை புரிந்துகொள்ளவும் மக்களை புரிந்துகொள்ளவும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளவும் தேவைப்படுவது கல்வியாகும்.\nஎனவே உங்களுடைய சேவை ஒரு புறத்தில் சேவையும் மற்றொரு புறத்தில் தொழிலுமாகும். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நீங்கள் பொறுப்பேற்றிருப்பது நாட்டையும் நாட்டின் எதிர்காலத்தையுமாகும்.\nவகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியருக்கு இன்றைய பிள்ளைகள் சவாலாக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நவீன தொழில்நுட்பத்தினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே வகுப்பறைக்குச் செல்லும் நீங்கள் எப்போதும் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.\nஇங்கு உரையாற்றிய கல்வி அமைச்சின் செயலாளர் மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் பற்றி குறிப்பிட்டார்.\nஅதேபோன்று அதன் பின்னணி பற்றியும் குறிப்பிட்டார். மேல் மாகாணத்தில் மட்டும் பிரசவ விடுமுறை காரணமாக 1500 ஆசிரியைகள் நாளொன்றுக்கு வகுப்பறைக்கு சமூகமளிப்பதில்லை. இருக்கின்ற ஆசிரியர்களில் 400க்கு மேற்பட்டவர்கள் வகுப்பறைகளில் இல்லை.\nகடந்த மாதம் பிங்கிரிய கல்விக்கல்லூரியின் நிகழ்வொன்றில் நான் உரையாற்றியபோது சுமார் இரண்டரை இலட்சம் பேர் இலங்கையில் ஆசிரியர் சேவையில் உள்ளனர்.\nஎனினும் கல்வி திணைக்களத்தின் ஆய்வுகளின்படி நூற்றுக்கு எட்டு வீதமானவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு பொறுத்தமற்றவர்கள் என்ற விடயத்தை குறிப்பிட்டேன்.\nஇது பிள்ளைகளின் கல்விக்கு சவாலாகும். கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதற்கு ஏற்ப மேல் மாகாணத்தின் நிலைமை இதுவென்றால் ஏனைய மாகாணங்களின் நிலைமை எவ்வாறிருக்கும்.\nஅப்படியென்றால் அரசாங்கம் இலவசக் கல்விக்காக மேற்கொள்கின்ற பெருந்தொகையான நிதி மற்றும் வளங்கள் அரச கொள்கையில் இலவசக் கல்வியை பலப்படுத்துதல் ஆகிய விடயங்களை கவனத்திற் கொள்கின்றபோது,\nஇந்த சேவையில் உள்ள பிரச்சினையான நிலைமையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் மாகாண சபைகள், கல்வி அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இணைந்து விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமென நான் கருதுகிறேன். இல்லையென்றால் இது எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறும்.\nஇங்கு நியமனம் வழங்கப்படுகின்றவர்களின் பெயர்கள் மற்றும் பாடங்கள் குறித்து நான் பார்த்தேன். எமது நாட்டில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகின்றது.\nமேல் மாகாணத்தில் ஆசிரியர் சேவையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்த நிலைமை ஏற்பட்டிருப்பது இன்று நேற்றிலிருந்து அல்ல. இது நீண்டகாலமாக நிலவிவரும் நிலைமையாகும். கல்வித்துறையில் மட்டுமன்றி ஏனைய சேவைகளிலும் உள்ள பிரச்சினை கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதாகும்.\nவேறு எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரம் எமது நாட்டில் உள்ளது. இலங்கையில் கல்விகற்று எந்தவொருவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால் வேறு சில நாடுகளில் அப்படிச் செய்ய முடியாது.\nஅதற்கு சட்டத்திலேயே ஏற்பாடுகள் உள்ளன. வைத்தியர்கள், பொறியியலாளர்கள் நாட்டுக்கு தேவையானவர்களை பார்க்கிலும் அதிகம் பேர் இருந்தால் அதிகமாக உள்ளவர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி��்கப்படுகின்றது. ஏனையவர்கள் செல்ல முடியாது என்றாலும் எமது நாட்டில் இதற்கு கட்டுப்பாடுகள் கிடையாது. விரும்பியவர்கள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.\nகுறித்த காரணமாக துறைசார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளின் அபிவிருத்திக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு சட்டங்களை ஆக்க முற்படுகின்றபோது அவற்றை அரசியல் பிரச்சினையாக பார்க்கிறார்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.\nபொறியியலாளர்கள், வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் கட்டுப்பாடுகளை விதிக்கின்றபோது பல்கலைக்கழக மாணவர்களையும் வீதியில் இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். என்றாலும் ஒரு நாடு என்ற வகையில் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.\nதன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்காமல் அரசியல் நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காமல் நாட்டை கட்டியெழுப்புவது பற்றியும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nஇன்று ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்கின்றவர்கள் மாணவர்களை புரிந்து கொள்வதைப்போன்று கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.\nநீங்கள் மாணவர்களை பொறுப்பேற்கின்றீர்கள் என்றால் தேசத்தின் எதிர்காலத்தை பொறுப்பேற்றுக்கொள்கின்றீர்கள் என்பதே அர்த்தமாகும்.\nஆசிரியர் தொழில் உன்னதமான தொழிலாகும். இதன் மூலம் நீங்கள் பிள்ளைகளையும் கல்வித்துறையையும் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சினைகளையும் விளங்கிக்கொண்டு உங்களது அறிவின் மூலம் நாட்டுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் இந்த உன்னத பொறுப்பை நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி பிள்ளைகள் ஆசிரியர் கல்வித்துறை\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n2019-02-17 10:48:12 மாலை 6 மணி. தனியார் கல்வி நிறுவனங்கள். நடத்த தடை .சாவகச்சேரி நகர சபை\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 09:37:34 வவுனியா கொள்ளை குடும்பம்\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான த��ால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\n2019-02-17 09:28:42 தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nசர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட.மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\n2019-02-17 09:00:21 விக்னேஸ்வரன் போர்க்குற்றம் சர்வதேசம்\nமத்திய மாகாண முதலமைச்சின் செயலாளராக ராஜரட்ன\nமத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-02-17 08:50:53 மத்திய மாகாணம் ராஜரட்ன ஆளுநர்\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\nசிலிண்டர் வெடித்ததில், பாடசாலை மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/690", "date_download": "2019-02-17T06:02:12Z", "digest": "sha1:N6W2JRK6UYJWD4ZFRUSTUNKYPIZTTHNH", "length": 5529, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 17-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nA/C Services Repair, Maintenance/ Installations வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridge) சகலவிதமான தொலைக்காட்சிப் பெட் டிகள் (TV) (A/C), (Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St.Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை கொழும்பு 13. Tel : 2388247/0722199334.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-17T06:01:32Z", "digest": "sha1:RWNUM6FP7RUR24YI5YZZD4VKEE2RCNF4", "length": 3545, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கைத்தொலைபேசி | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nயாழில் குற்றச்செயலுடன் தொடர்புடைய ஐவர் கைது\nயாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை யாழ் பொலிஸார் கைது செய்த...\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-02-17T06:14:06Z", "digest": "sha1:GLYE5UOHI6IUFBW4N2ZT7GVFEJQ7U2VV", "length": 8873, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச விசாரணை | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க. வ��ல் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநான் யுத்தக் குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை - இராணுவ தளபதி\nநான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்...\nமனோவின் கருத்து அவரின் அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது - சிவாஜிலிங்கம்\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளில் தலையீடுகள் அவசியமில்லை என அமைச்சர் மணோ...\nஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும் ; விக்கினேஸ்வரன்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும்,...\nசர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதித்து மோசமான படிப்பினையை பெற்றுள்ளோம் : மஹிந்த சமரசிங்க\nசர்வதேச விசாரணையின் மூலம் இலங்கை விவகாரங்களில் தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை. சர்வதேச கண்காணிப்பாளர்களை நா...\nகால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது...\nசுயேச்­சை­யான சர்­வ­தேச விசா­ரணை மூலமே தமிழ் மக்­க­ளுக்கு நீதியை வழங்க முடியும் ; கஜேந்திரகுமார் வலியுறுத்தல்\nசுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும். இலங்கை அர���ாங்கமானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக...\nஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை முன்னெடுப்பு\nமுன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்பட்டு வரு...\nபான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: வாசுதேவ நாணயக்கார\nஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வ...\nத.தே.கூ வின் கருத்து ; அரசாங்கதின் நிலைப்பாட்டை விளக்கிய ராஜித\nஎதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை விமர்சிக்கவும், சர்வதேச மட்டத்தில் கருத்துகளை வெளிப்படுத்தவும், சர்வதேச விசாரணையை...\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/03-lenovo-think-pc-launched-aid0190.html", "date_download": "2019-02-17T05:33:44Z", "digest": "sha1:IXVY4LSV7NBQHTYI45EOX6W4TVGQE66E", "length": 13891, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo Think PC's Launched | அதிவேக செயல்திறனுடன் லெனோவா கம்ப்யூட்டர்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் லெனோவா கம்ப்யூட்டர்கள்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் லெனோவா கம்ப்யூட்டர்கள்\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இ���ம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசூப்பரான தரம் கொண்ட கணினிகளுக்கும், லேப்டாப்புகளுக்கும் லெனோவா நிறுவனம் எப்போதுமே நம்பர் ஒன்னாக இருக்கும். அந்த நிறுவனம் இப்போது திங் சென்டர் வரிசையில் புதிதாக 4 கணினிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.\nஇந்த புதிய கணினிகள் சிறிய மற்றும் பெரிய அளவில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளை நிறைவு செய்பவையாக இருக்கும்.\nஇந்த கணினிகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அனைத்து வசதிகளும் கொண்ட திங் சென்டர் எம்71இஸட் மற்றும் திங் சென்டர் எம்71இ மேசை கணினி ஆகும். மற்ற 2 மாடல்கள் திங் சென்டர் எம்77 மேசை கணினி மற்றும் திங்பேட் எக்ஸ்121இ நோட்புக் ஆகும்.\nதிங் சென்டர் எம்71ஸட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அதன் விரைவான பூட்டிங் ஆகும். இதில் 2.0 ப்ராக்ராம்களை லெனோவா வழங்கி இருக்கிறது. இது இன்டல் கோர் ஐ3-2100 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் இது விண்டோஸ் 7 ப்ரபசனல் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளதால் இதன் செயல் திறனும் மிக பக்காவாக இருக்கும்.\nஇதன் டிஸ்ப்ளே 20 இன்ச் கொண்ட அகன்ற திரையாகும். மேலும் இது 2ஜிபி பிசி3-10600 டிடிஆர்3 எஸ்டி ரேம் கொண்டு அது 1333 எம்ஹெர்ட்ஸ் சக்தியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபி கொண்டுள்ளது. இதில் டிவிடியை ரிக்கார்ட் செய்ய முடியும். மேலும் இது 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.\nதிங் சென்டர் எம்71இ மேசை கனிணியைப் பார்த்தால் அது மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் வேலைப் பளுவை சுலபமாக்குவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கணினி 15 வினாடிகளுக்கும் பூட்டிங் ஆகிவிடும். இதில் லெனோவாவின் என்ஹேன்ஸ்டு எக்ஸ்பீரியன் 2.0 உள்ளதால் பணியாளர்கள் இந்த கனிணியை துரிதமாக பூட்டிங் செய்யலாம். மேலும் இது இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் கொண்டுள்ளதால் இது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.\nமூன்றாவதாக திங் சென்டர் எம்77 மேசை கனிணியைப் பார்த்தால் அது வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வருகிறது. இது மல்டி டிஸ்ப்ளை வசதி கொண்ட எஎம்டி தொழில் நுட்பத்துடன் வருகிறது. தரத்திற்கும், நீண்ட ஆயுளுக்க���ம், வேகத்திற்கும் இந்த கனிணி உத்திரவாதம் அளிக்கும்.\nஇதன் விலையும் மிக நியாயமாக உள்ளது. இதில் உள்ள ப்ராசஸர்களைப் பார்த்தால் அது எஎம்டி செம்ரோன், அத்லோன் II மற்றும் பினோம் II ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இது 16ஜிபி டிடிஆர் மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது. இது 1டிபி ஹார்ட் ட்ரைவ் வசதியுடன் எடிஐ ரேடியோன் க்ராபிக்ஸுடன் வருகிறது.\nவிலையைப் பொறுத்தவரை திங் சென்டர் எம்71ஸட் ரூ.35000க்கும், திங் சென்டர் எம்71இ ரூ.32,000க்கும் இறுதியாக திங் சென்டர் எம்77 ரூ.27,000க்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎச்சரிக்கை: குழந்தைகளைக் கொல்லும் மொபைல்போன் மற்றும் வயர்லெஸ் கதிர்வீச்சு.\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-40342355", "date_download": "2019-02-17T07:08:37Z", "digest": "sha1:RILL3B6OXXMT5Q3KZUD6PFRL5DTUVCZ7", "length": 8759, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "காஃபிக்கு ஆபத்து - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபுவிவெப்பமடைவதால் கோடிக்கணக்கானவர்களின் காலைபானமான காஃபி காணமல் போய்விடுமா\nபோகக்கூடும் என்கிறார் “காஃபி ரிபோர்ட்\" அறிக்கையின் துணை ஆசிரியரும் கிவ்பூங்கா ஆய்வாளருமான ஆரோன் டேவிஸ்.\nபூமி வெப்பமடைவதை உடனடியாக தடுக்காவிட்டால் காஃபிகொட்டை விளைச்சல் குறையும்; காஃபியின் சுவை மோசமாகும்; அதன் விலையும் பலமடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் அவர்.\nபுவி வெப்பமடையும் போக்கு ஏற்கனவே காஃபி கொட்டை பயிரிடலை பாதிக்கத் துவங்கிவிட்டது என்கிறார் அவர்.\nகாஃபியின் பிறப்பிடம் எத்தியோப்பியா. ஆப்ரிக்காவின் மிகப்பெரிய காஃபி ஏற்றுமதி நாடும் அதுவே.\nதற்போது எத்தியோப்பியாவின் காஃபி பயிராகும் நிலத்தில் 60% புவி வெப்பமடைவதால் காணாமல் போகுமென கணக்கிடப்படுகிறது.\nசூடான காஃபி சுவையான பானமாக இருக்கலாம். ஆனால் பூமி சூடானால் காஃபியே காணாமல் போய்விடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் ��டித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ 'போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது'\n'போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது'\nவீடியோ அதிகமாக உழைத்து செத்துமடிவதை தடுக்க தொழில்நுட்ப உதவி\nஅதிகமாக உழைத்து செத்துமடிவதை தடுக்க தொழில்நுட்ப உதவி\nவீடியோ சோவியத் விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nசோவியத் விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nவீடியோ “குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\n“குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\nவீடியோ காதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nகாதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nவீடியோ சீனாவின் எடிசனை தெரியுமா உங்களுக்கு\nசீனாவின் எடிசனை தெரியுமா உங்களுக்கு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video/interviews", "date_download": "2019-02-17T05:51:33Z", "digest": "sha1:6PLWJO6NKRALKJ7WTH27VC53EO34DSJN", "length": 5957, "nlines": 136, "source_domain": "bucket.lankasri.com", "title": "Interviews Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Lankasri Bucket", "raw_content": "\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தி���் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஇவங்க தான் T.nagar த்ரிஷானு Gv பிரகாஷ் கலாய்ப்பாரு \n கேரள பெண்கள் இந்த நடிகர் மீது தான் பைத்தியம் - தில்லுக்கு துட்டு 2 நடிகை Exclusive Interview\nசீமான் முதல் ராஜா வரை VJ விக்னேஷின் உண்மை பதில்கள்\nஅஜித் இப்படி மாறுவார்னு நினைக்கலை\nலொல்லு சபா முதல் தில்லுக்கு துட்டு 2 வரை.. இயக்குனர் ராம் பாலா Exclusive Interview\nபேரன்பு படத்தில் நடிக்க கடினமாக இருந்த காட்சிகள்- சாதனா ஓபன் டாக்\nவிஜய், அஜித் கூட போட்டோ எடுக்க சான்ஸ் கிடைச்சாலே போதும் - காலா புகழ் நடிகர் திலீபன் Exclusive Interview\nஅஜித்தின் அரசியல் பயத்திற்கு இதுதான் காரணம்: தம்பி ராமையா பேட்டி\nதளபதிக்காக பல நூறு மைல் சைக்கிள் பயணம் செய்த ரசிகருடன் நேர்காணல்\nசிம்பு சர்ச்சையான பேச்சு பற்றி பால் முகவர்கள் சங்க நிறுவனர் Exclusive பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14550", "date_download": "2019-02-17T06:55:46Z", "digest": "sha1:VNKPMHN6QBQOPJJ263I4B3S67WQL675U", "length": 4482, "nlines": 33, "source_domain": "makkalmurasu.com", "title": "லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது - மருத்துவர் ச. இராமதாசு - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு\nலயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு\nலயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி குறித்து பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்\nசென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது.\nகலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்\nசென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது. மாறாக பகையைத் தான் வளர்க்கும். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலை என்ற பெயரில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் எந்த நிகழ்வையும் இனி அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்\nயாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்\nகும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்\nகூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – மருத்துவர் ச. இராமதாசு\nஅஜித் தெளிவான முடிவை அறிவித்ததை வரவேற்கிறேன் – தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/arivukkarasu-speeches/", "date_download": "2019-02-17T06:02:49Z", "digest": "sha1:IDD4JHIWLNSS7PIAPPZ4VXRAZVJ6J2EB", "length": 3922, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "அறிவுக்கரசு உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: அறிவுக்கரசு உரை\n“பெரியார் சுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-7) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-8) – சு.அறிவுக்கரசு\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/shruti-hassan-midnight-bike-race-with-top-hero/", "date_download": "2019-02-17T05:59:16Z", "digest": "sha1:F6I752ORA7CO3FMT2RYSPQLINUFFHISM", "length": 7794, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரபல ஹீரோவுடன் நள்ளிரவில் பைக் ரேஸ் சென்ற ஸ்ருதிஹாசன்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபல ஹீரோவுடன் நள்ளிரவில் பைக் ரேஸ் சென்ற ஸ்ருதிஹாசன்.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது தனது தந்தை கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.\nநீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசனும், ஸ்ருதிஹாசனும் மனம் விட்டு பேசிக்கொண்டார்களாம். அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த பைக்கை பார்த்ததும் ஸ்ருதிக்கு சிறுவயது ஞாபகம் வந்ததாக கூறினார்.\nசிறுவயதில் நானும் என்னுடைய அப்பாவும் நள்ளிரவில் பைக்கில் சென்னை நகரின் முக்கிய தெருக்களை சுற்றுவோம். எங்கள் இருவருக்கும் இடையே பைக்ரேஸ் கூட நடந்ததுண்டு. அந்த இனிமையான மலரும் நினைவுகளை தற்போது நினைத்து பார்த்ததாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.\nஆனால் தற்போது சினிமாவில் இருவருமே பிசியாக இருப்பதால் தன்னால் தன்னுடைய தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் அவர் கூறினார்.\nஸ்ருதிஹாசன் தற்போது விஜய் 58 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் மூன்று இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வாட்ஸ் அப் லொள்ளு.\nஎகிப்து நாட்டில் ஆண் பஸ் டிரைவர் கர்ப்பமானது எப்படி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T05:27:13Z", "digest": "sha1:MKMUXLMZ53WNNJTXFXQWS3B5AJ4L7L3S", "length": 10288, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "'கோல்ட்' திரைப்படத்தை பார்வையிட்டுள்ள சச்சின்", "raw_content": "\nமுகப்பு Cinema ‘கோல்ட்’ திரைப்படத்தை பார்வையிட்டுள்ள சச்சின் மற்றும் குடும்பத்தினர்\n‘கோல்ட்’ திரைப்படத்தை பார்வையிட்டுள்ள சச்சின் மற்றும் குடும்பத்தினர்\nஇந்திய கிரிகெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டென்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டென்டுல்கர் மற்றும் மகள் சரா டென்டுல்கர் ஆகியோர் கோல்ட் திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.\nஉண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியான நிலையில், கோல்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக மும்மை திரையரங்கு ஒன்றிற்கு சச்சின் டென்டுல்கரின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.\nஇதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே…\nஹாலிவுட் படத்தை தோற்கடித்து உலக அளவில் வசூலில் முதலிடம் பிடித்த 2.0\nஇணையத்தில் வெளியானது 2.0 படத்தின் குட்டி 3.0 சிட்டி – வைரலாகும் வீடியோ உள்ளே\n2.0 வில்லனுக்கு குரல் கொடுத்தது இந்த பிரபலம் தானா\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nசௌந்தர்யாவின் கணவர் விசாகனின் முதல் மனைவியை பார்த்திருக்கிங்களா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-nadu-government-should-stop-the-hydrocarbon-project/", "date_download": "2019-02-17T05:46:53Z", "digest": "sha1:OVX6SR6JCMETSSSK72KVHHUH5QWTNJFM", "length": 10151, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - Sathiyam TV", "raw_content": "\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்குவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nசிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மூவாயிரத்து மூன்று அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் அதற்கு தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.\nதங்கள் மீதுள்ள களங்கத்தை துடைக்கவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதாக கூறிய அவர், தன் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டுமே தவிர, மற்றவர் மீது புகார் கூறக்கூடாது எனவும் தெரிவித்தார்.\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/interviews", "date_download": "2019-02-17T06:04:10Z", "digest": "sha1:RZLXQPEGTVO74YUCDT424MLOZCI3MGGM", "length": 5950, "nlines": 135, "source_domain": "bucket.lankasri.com", "title": "Interviews Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Lankasri Bucket", "raw_content": "\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nஇவங்க தான் T.nagar த்ரிஷானு Gv பிரகாஷ் கலாய்ப்பாரு \n கேரள பெண்கள் இந்த நடிகர் மீது தான் பைத்தியம் - தில்லுக்கு துட்டு 2 நடிகை Exclusive Interview\nசீமான் முதல் ராஜா வரை VJ விக்னேஷின் உண்மை பதில்கள்\nஅஜித் இப்படி மாறுவார��னு நினைக்கலை\nலொல்லு சபா முதல் தில்லுக்கு துட்டு 2 வரை.. இயக்குனர் ராம் பாலா Exclusive Interview\nபேரன்பு படத்தில் நடிக்க கடினமாக இருந்த காட்சிகள்- சாதனா ஓபன் டாக்\nவிஜய், அஜித் கூட போட்டோ எடுக்க சான்ஸ் கிடைச்சாலே போதும் - காலா புகழ் நடிகர் திலீபன் Exclusive Interview\nஅஜித்தின் அரசியல் பயத்திற்கு இதுதான் காரணம்: தம்பி ராமையா பேட்டி\nதளபதிக்காக பல நூறு மைல் சைக்கிள் பயணம் செய்த ரசிகருடன் நேர்காணல்\nசிம்பு சர்ச்சையான பேச்சு பற்றி பால் முகவர்கள் சங்க நிறுவனர் Exclusive பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78459.html", "date_download": "2019-02-17T06:46:00Z", "digest": "sha1:VGCDWEIO2MFGFEYUB4FKSD6BJB34UDUH", "length": 6487, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "அறம் இயக்குநருடன் கைகோர்த்த ஜெய் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅறம் இயக்குநருடன் கைகோர்த்த ஜெய் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.\nஅறம் 2 மூலம் கோபி நயினார் – நயன்தாரா மீண்டும் இணையவிருக்கின்றனர். அறம் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கிடையே கோபி தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். முன்னதாக இந்த கதையில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்யா இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை டேனியல் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.\nஎனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும�� தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/gv-prakashs-ainkaran-teaser-of-1-million-viewers/", "date_download": "2019-02-17T06:49:27Z", "digest": "sha1:3C2LDM37GFZBKRE6JDUN7ZXQCZMM75ZC", "length": 10383, "nlines": 130, "source_domain": "cinemapokkisham.com", "title": "ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர்…\nகாமன்மேன் பிரசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’.\n‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி அரசுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவிஅரசு, ஔிப்பதிவு- சரவணன் அபிமன்யு, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – A.M.ராஜா முகமது, கலை இயக்கம் – G.துரைராஜ், பாடல்கள் – ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, சண்டை இயக்கம் – ராஜசேகர், மக்கள் தொடர்பு – கோபிநாதன்.\nஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.\nவெளியான சில மணி நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர். தற்போது இந்த டீசரை 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.\nகுறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் “ஓடாத.. விழுந்துருவ’ன்னு சொல்றதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா, ‘விழுந்திராம ஓடு’ன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல…” என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.\nஇந்த டீசர் வெளியான பிறகு படம் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வெளியாகவுள்ளது.\nactor g.v.prakahskumar actress mahima nambiar aiyngaran movie director ravi arasu GV Prakash's 'Ainkaran' Teaser of 1 million viewers slider இயக்குநர் ரவி அரசு ஐங்கரன் திரைப்படம் ஐங்கரன் முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் ஜி வி பிரகாஷ்குமார் நடிகை மகிமா நம்பியார்\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\nசவாலான வேட ங்களை ஏற்று நடிக்கத் தயார் - நடிகை மீனாட்சி சவால்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-02-17T05:17:31Z", "digest": "sha1:XKHPOUYS6JF3SAZDZRSIYEJQSRAZWY7R", "length": 3805, "nlines": 84, "source_domain": "tamilus.com", "title": " உளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை | Tamilus", "raw_content": "\nஉளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை\nhttps://tamilsitruli.blogspot.qa - யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே..\nஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே\nஇந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் ப���ஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால் இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.\nஉளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nதமிழக பாஜக தலைவர்களின் சர்ஜிகல் ஸ்டிரைக் திட்டம் இதுதானோ\nகாங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nதமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம்: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்.\nLok Sabha Elections 2019 : அதிமுகவை மிரட்டுகிறது பாஜக - திருநாவுக்கரசர்\nஅதிமுக - பாஜக கூட்டணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33982?page=2", "date_download": "2019-02-17T05:30:40Z", "digest": "sha1:MFNVKXUSOKRIGVUVLAMS4WGK2EU5IKIQ", "length": 14394, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "6 வாரம் கர்பம். சிரிது உதிர‌ போக்கு | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n6 வாரம் கர்பம். சிரிது உதிர‌ போக்கு\nநான் 6 வாரம் 3 நாட்கள் கர்பம். சில‌ நேரம் ஒரு துளி உதிர‌ போக்கு உள்ளது. மருத்துவர் ச்கேன் செய்து குழந்தை நன்றாக‌ உள்ளது என‌ கூறி மாத்திரை குடுத்தார். ஆனாலும் சில‌ நேரம் ஒரு துலி போல் சிறுநீரில் வருகின்றது :(\n மாமனார் இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு குறைவு..\nponkal Ku kooda saree eduthu kuduthan sis//நீங்கள் எடுத்து கொடுத்ததாக ஆகாது. அது அவர் மகன் சம்பாத்தியம் என்று தான் கருதுவார்கள்.. இதுவும் என் அனுபவம்.\navankaluku but intha maari avanka nadanthukum bothu avanka kitta pesa pudikala sis//என்ன செய்ய பேசித்தான் ஆக வேண்டும்.அதுதான் குடும்பம். இன்னும் நிறைய பார்க்க வேண்டி இருக்கிறது..\nen hus kitta sollanum nu thonuthu sis ithellam na moodout ah iruntha avare kepparu sis Amma Etha sonnankala na conceive ah irukurathala en hus emmela carrying ah irukanka sis athu avankaluku pudikilayanu therila sis //மகனின் அன்பு உங்கள் மீது அதிகம் இருப்பதால் வரும் depression தான் இதுக்கெல்லாம் காரணம். நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லி உங்கள் கணவர் அம்மாவிடம் கேட்டால் உங்களுக்கு தான் தலைவலி. சிந்தித்து செயல்படுங்கள். ஒரு ஆறுதலுக்காக கணவரிடம் கூறுங்கள். ஆனால் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள்..\nnane delivery nenachi tension ah irukan //இது மிகவும் தவறு. டெலிவரி பற்றி யோசிக்க வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள். நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்..\nsupport ah iruka vendiya ivankale ipdi hurt panranka athanala inka iruka pudikala sis enaku//,\"உங்கள் கணவர் சப்போர்ட் போதும் உங்களுக்கு.. நிறைய பேருக்கு அதுகூட கிடைக்காமல் கவலை படுகின்றனர்.. சந்தோஷமாக இருங்கள்..\nஇது எல்லோர் வீட்டிலேயும் நடப்பது தான்.. உங்களுக்கு மாமனார் இருக்கார்களா மாமனார் இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு குறைவு..\nநீங்கள் எடுத்து கொடுத்ததாக ஆகாது. அது அவர் மகன் சம்பாத்தியம் என்று தான் கருதுவார்கள்.. இதுவும் என் அனுபவம்.\nமகனின் அன்பு உங்கள் மீது அதிகம் இருப்பதால் வரும் depression தான் இதுக்கெல்லாம் காரணம். நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லி உங்கள் கணவர் அம்மாவிடம் கேட்டால் உங்களுக்கு தான் தலைவலி. சிந்தித்து செயல்படுங்கள். ஒரு ஆறுதலுக்காக கணவரிடம் கூறுங்கள். ஆனால் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள்..\n/மூன்று வாரங்கள் தானே ஒடி விடும்..\nஇது மிகவும் தவறு. டெலிவரி பற்றி யோசிக்க வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள். நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்..\n\"உங்கள் கணவர் சப்போர்ட் போதும் உங்களுக்கு.. நிறைய பேருக்கு அதுகூட கிடைக்காமல் கவலை படுகின்றனர்.. சந்தோஷமாக இருங்கள்..\nகுழந்தை பிறந்ததும் சரி ஆகி விட்டது.. எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இருங்கள்..\nஉங்களுக்கு தைரியம் வந்து விடும் குழந்தை பிறந்ததும்...\nநீங்களே தெளிவாக சிந்தனை செய்வீர்கள்..\nதயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/01/adhurs-telugu-film-review.html", "date_download": "2019-02-17T05:48:24Z", "digest": "sha1:LCUFVPE7FQ6IAKB33I26SKMO2J4PJ3JX", "length": 17872, "nlines": 310, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Adhurs – Telugu Film Review", "raw_content": "\nஜூனியர் என்.டி.ஆரின் இரட்டை வேடம், நயந்தாரா, என்.டி.ஆரின் ஆதர்ச இயக்குனர் வி.வி.விநா���க், தேவி ஸ்ரீபிரசாத், என்று எல்லோரும் சேர்ந்து மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியிருந்தபடம்.\nதெலுங்கு சினிமா உலகத்தை திருப்பியெல்லாம் போடவில்லை. வழக்கமான மசாலாதான். இரட்டையர்களாய் பிறநது, பிரிந்து போய். சாரி என்று கோவிலில் பிரம்மானந்தத்திடம் அஸிட்டெண்ட் பூசாரியாய் ஒருவன். கேங்ஸ்டரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து போலீஸ் ஆபீசர் சாயாஜி ஷிண்டேவிடம் கொடுக்கும் நர்சிம்மனாக ஒருவன். அவனுக்கு ஒரே எய்ம் போலீஸில் சேருவது. இன்னொரு பக்கம் நரசிம்மனை தேடியலையும் கல்கத்தா டான் மகேஷ் மஞ்ச்ரேக்கர். அவன் எதற்காக தேடியலைக்கிறான் நரசிம்மனை நரசிம்மனும், சாரியும் சேர்ந்தார்களா என்பதை வெள்ளி திரையில் காண்க.\nஇரட்டை வேடங்களில் சாரியாகவும், நரசிம்மனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். நரசிம்மனாக வரும் என்.டி.ஆரைவிட, சாரியாக வரும் என்.டி.ஆர் மனதில் நிற்கிறார் அவரும் பிரம்மானந்தமும் அடிக்கும் காமெடி கூத்தினால். பிரம்மானந்தம் நயந்தாராவை காதலிக்க, நயன் தாரா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நரசிம்மனை பார்த்துவிட்டு சாரியை காதலிக்க, ஒரு கட்டத்தில் நயனுக்கும், சாரிக்கும் நிச்ச்யதார்த்தம் நடந்துவிட அவர்களுக்கு வில்லனாய் மாறி குடைச்சல் கொடுக்கும் பிரம்மானந்தம் அட்டகாசம். நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பீர்கள். இன்னொரு என்.டி.ஆருக்கு ஜோடி போலீஸ் ஆபிஸர் சாயாஜியின் மகள் ஷீலா.\nநயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஷீலா ஓகே. வில்லன் மகேஷ் மஞ்ச்ரேக்கர் பற்றி பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. பல சமயங்களில் அவரும் ஆஷிஷ் வித்யார்த்தியும் காமெடி பீஸ்களாய் வலம் வருகிறார்கள்.\nதேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் சந்திரகலா..சந்திரகலா பாடலை தவிர வேறேதும் நினைவில் இல்லை. சோட்டா கே நாயுடுவின் ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்வதற்கில்லை.\nஇயக்குனர் வி.வி. விநாயக் வழக்கம் போல அரைத்த மாவை அரைத்திருந்தாலும் சாரி என்.டி.ஆரையும் பிரம்மானந்தத்தையும் வைத்தே படத்தை ஓட்டிவிடுகிறார். பெரும்பாலும் பல படங்களில் பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப வருவது அலுப்பூட்டவே செய்கிறது.\nAdhurs – மொக்கை மசாலா பிரியர்களுக்கு\nதமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..\nநயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்க��றது.//\nதிரிஷா படமும் ஒண்ணு வந்திருக்கே\nஇந்த படம் பல படங்கல நியாபகபடுத்துதே \nசுருக்கமா தெலுங்கு விஜய் படம்னு சொல்லுங்க....\nதலைவரே சம்போ சிவா சம்போ டாப்பா இல்ல பிளாப்பா \nகொய்யால இதுக்கு கூட மைனஸ் ஓட்டா ...\nபடம் மிக சுமாரான ஓப்பனிங் என்றுதான் கேள்வி.. ரெண்டு பெரிய படஙக்ளுக்கு நடுவில் வெளிவந்திருப்பதால் இரண்டுமே நல்ல ஓப்பனிங் இருந்ததாலும் இருக்கும் பார்க்கலாம் இன்னும் ரெண்டொரு நாளில் தெரியும்.\nநல்ல விமர்சனம். பிரம்மானந்தத்தில் விசிறி நான். ஒரிஜினல் தெலுங்கு போக்கிரியில் அவர் பிச்சைக் காரர்களால் படும் அவதி இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். தமிழ் ரீமேக்கில் வடிவேலு குங்பூ மாஸ்டராக சொதப்பியிருப்பார்.\n\"நயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது\"\nவிமர்சனம் எல்லாம் ஓகே “தல”...\nஇந்த படத்த “இளைய தொளபதி” டமில்ல ரீமேக் பண்ணுவாரா, மாட்டாரா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோவா – திரை விமர்சனம்\nதமிழ் படம் - திரை விமர்சனம்\nபோர்களம் – திரை விமர்சனம்\nகுட்டி – திரை விமர்சனம்\nநாணயம் – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுகைப்படம் – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:04:45Z", "digest": "sha1:YDUE3LE4OUML2VREJGHSGP3NYYBCXOFH", "length": 5801, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மூலக்கூற்று மரபணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் மூலக்கூற்று மரபணு பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மரபணு‎ (3 பகு, 24 பக்.)\n► மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n\"மூலக்கூற்று மரபணுவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2013, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-02-17T06:25:10Z", "digest": "sha1:K2NQZAICCTD6YHHXGDFWV3DRXGUVBXKO", "length": 9175, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மூன்று அரசியல் கைதிகள் விடுதலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nமூன்று அரசியல் கைதிகள் விடுதலை\nமூன்று அரசியல் கைதிகள் விடுதலை\nநீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகள், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வு, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி கப்டன் சுரங்க எதிரிசிங்க தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.\nதிருகோணமலையை சேர்ந்த 53 வயதான வீரக்குட்டி கமலநாதன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருமைநாயகம் புருசோத்தமன் மற்றும் லிந்துல பம்பரகலயை சேர்ந்த 38 வயதான கணேசன் புஸ்பராஜ் ஆகியோரே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை 12 ஆயிரத்து 191 பேர் புனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட 8 ஆயிரத்து 900 பேருக்கு தொழில் முயற்சிக்காக 2018ஆம் ஆண்டு 26 மில்லியன் ரூபாய் உட்பட இதுவரை காலமும் 137 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி கப்டன் சுரங்க எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் புனர்வாழ்வு நிலையங்களின் வன்னிக்கான பணிப்பாளர் கேணல் அசேல உபயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் விடுதலை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் – அற்புதம்மாள்\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உயர் நீத\nஇந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் இதோ\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பெரிய முதலீட\nயாழ்.சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை\nதேசிய சுதந்���ிரதினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்ய\nசுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கையின் சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35867-2018-09-25-04-47-08", "date_download": "2019-02-17T05:55:22Z", "digest": "sha1:IYETZM7AYLTEKFLPO5FCDIIWN7DVKZ2X", "length": 19390, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை", "raw_content": "\nபாரூக் படுகொலை - இஸ்லாமிய எழுத்தாளர்கள் - ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nநீதிபதிகள் போர்க் கொடி; மக்களே மவுனம் ஏன்\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும்\nதிப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2018\nவக���ப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை\nபுதிய சீர்திருத்தத்தின்படி அரசியலில் மகமதியர்களுக்கு கொடுத்திருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக சென்னை பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வருவதும், தங்கள் பணச் செலவில் சில மகமதியர்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு அவர்களுக்கு தேர்தல்களில் தாங்கள் உதவி செய்து, மகமதிய சமூகத்திற்கு அனுகூலமில்லாமல் தங்களது சுயநலத்திற்காக அவர்களை உபயோகித்து வருவதும் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் டில்லியில் இது விஷயமாய்க் கூட்டம் கூடியதில் தங்களுக்கு வகுப்புவாரித் தொகுதி வேண்டாம் என்றும், கலப்புத் தொகுதியில் தங்களுக்கு என்று சில ஸ்தானங்கள் ஒத்தி வைத்தால் போதுமென்றும், சில மகமதியர்கள் ஒப்புக்கொண்டதாக விஷயங்கள் வெளியாயிருக்கின்றன. ஆனால் பல நிபந்தனைகளின் மேல் அம்மாதிரி ஒப்புக்கொண்டதாக பின்னால் விஷயங்கள் வெளிவருகின்றன. ஆனால் பல சுவாதீன முஸ்லீம்களும் சமூக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் அபிமானமும், பொறுப்பும் உள்ள முஸ்லீம்களும், இந்த விஷயத்தை ஆnக்ஷபித்து தங்களுக்கு இப்போதுள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், அதாவது முஸ்லீம்களாலேயே தெரிந்தெடுக்கும் பாத்தியமே வேண்டுமென்று சொல்லி வருவதோடு மேல்படி ஒதுக்கி வைக்கும் கொள்கையை ஆட்nக்ஷபித்தும் கண்டித்தும் வருகிறார்கள்.\nசமூகத்தையும், மார்க்கத்தையும் கவனிக்காமல் அரசியல் மூலம் உத்தியோகமும் பதவியும் சுயநலமும் பெறலாம், வயிறு வளர்க்கலாம் என்கிற ஆசாமிகளுக்கு இந்த தனித்தொகுதி உரிமை பிடிக்காது தான். ஏனெனில் தங்கள் சமூகத்தாரால் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமானால் அவன் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும். யோக்கியமாய் நடந்து கொள்ளுபவனுக்கு சுய நலம் பலிக்காது. தங்கள் சமூகத்தார் தயவில்லாமல் வேறு சமூகத்தார் தயவில் பதவியும் பிரதிநிதித்துவமும் பெறுவதென்றால் அயோக்கியர்களுக்கு அது எப்பொழுதும் தயாராயிருக்கும். ஏனெனில் தனது சமூகத்தையும் மார்க்கத்தையும் வேறு சமூகத்தின் நன்மைக்கு விட்டுக்கொடுப்பதால் வேறு சமூகத்தாரால் ஆனந்தத்துடன் வரவேற்பார்கள். அதனாலேயேதான் பலருக்கு இதுவே ஜீவனமாகவும் நடந்து வருகிறது. ஒருவன் தங்கள் சமூகத்திற்கு தனி உரிமை வேண்டுமென்ற���ல் அவன் மற்ற சமூகத்தாரால் அழிக்கப்பட வேண்டியவனாய் விடுவான்.\nஅதனாலேயே இந்துக்கள் என்பவர்களிலும் சிலர் தங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொன்னவர்களாயிருந்தாலும் இப்போது பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டு எங்கு அவர்கள் தங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடுவார்களோ என்கிற நடுக்கத்தின் பேரில் இப்போது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு “வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கூடாது, அது தேசத்திற்கு கெடுதி” என்று சொல்லுகிறார்கள். ஆனால் நமது சென்னை மாகாண மகமதிய கனவான்களில் பலர் அப்படி இல்லாமல் அதாவது பார்ப்பனருக்கு பயப்படாமல் அவர்கள் சூழ்ச்சியில் சிக்காமல் தைரியமாய் வெளிவந்து முஸ்லீம்களுக்குள் தனித்தொகுதியை எடுத்து விட்டுக் கலப்புத் தொகுதி ஏற்படுத்தினால் முஸ்லீம்களுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கும் என்றும், இதனால் இந்து முஸ்லீம்களுக்குள் தற்காலம் இருக்கும் ஒற்றுமை கெட்டுவிடும் என்றும் தாராளமாய் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் ஜனாப்கள் கே.பி.வி.எஸ். முகமது மீரா ராவுத்தர், டி.கே. தாஜூடீன், டி.கே.சையத் இப்ராகீம் ராவுத்தர், முகமத்ஷபனாத், எஸ்.கே. அப்துல் ரஜாக், அப்துல் வஹாப், என். காதர் மைய்தீன், டி.எம்.மொய்டு, உப்பிசாஹிப், அப்துல் ஹெய் முதலிய சட்டசபை மெம்பர்களாவார்கள்.\nசென்னை அய்யங்கார் பார்ப்பனர்கள் தயவில் சட்டசபைக்கு வந்த ஜனாப்களின் கையெழுத்துக்கள் இதில் இல்லாதது நமது மகமதிய சகோதரர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாயிருக்காது. ஆதலால் அதைப்பற்றி ஒன்றும் குறிப்பு எழுதவில்லை. 1929ல் வரப்போகும் கமிஷனுக்குள் நமது சென்னைப் பார்ப்பனர்கள் செய்யும் முக்கிய வேலைகள் எல்லாம் இந்த வகுப்புவாரி உரிமையை ஒழிக்கப் பிரயத்தனப்படுவதல்லாமல் வேறில்லை. வகுப்புவாரி உரிமை வந்துவிட்டால் பிழைக்க முடியாத சில பார்ப்பனரல்லாதாருக்கும் இதைத் தவிர இப்போது வேறு வேலைகள் இல்லை. ஆகையால் இது சமயம் இந்து முஸ்லீம்கள் மிகுந்த ஜாக்கிறதையுடன் இருக்க வேண்டும்.\n(குடி அரசு - கட்டுரை - 10.04.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகு���் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-02-17T06:20:33Z", "digest": "sha1:OTK4E7YBBYD7EVNMOYDNLL5CXWYLRHL6", "length": 21279, "nlines": 193, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!", "raw_content": "\nவியாழன், மே 14, 2009\nபூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்\nநாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1].\nபெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, கருணாநிதி, அன்பழகன் போன்ற பிரபலங்களோடு நாகூர் ஹனீஃபாவின் நெருக்கம் அதில் பேசப்பட்டாலும் அண்ணாவைப் பற்றி பேசியது மலர் மன்னனுக்கு அவரது பழைய நினைவுகளை மலர வைத்தது. நாகூர் ஹனீஃபாவோடு அவருக்கு இருந்த நெருக்கத்தையும் திண்ணை வாசகர்களோடு மலர் மன்னன் பகிர்ந்து கொண்டார் [சுட்டி-2].\nகவிஞர் அப்துல் கையூம் தனது திண்ணைக் கட்டுரையில், தாயிஃப் நகரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கல்லடிபட்ட நிகழ்வுப் பூக்களைக் வெகு இயல்பாகச் சரம் தொடுத்திருந்தார்:\nபூ-1 : \"கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே, கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”\nபூ-2 : \"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு தங்க நிலவைத் துரத்துகிறார். அருமை நபியை ஆருயிரை, அணையா விளக்கை வருத்துகிறார்\"\nபூ-3 : \"கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்\"\nபூ-4 : \"சொன்மாரி பொழிந்ததற்காய்க் கன்மாரி பெய்துவிட்ட வன்மனத்தார் திருந்துதற்கு வழிவகுத்த நாயகமே\"\nபூ-5 : \"கல்லடி ஏற்று, கடுமொழி கேட்டு, உள்ளம் துடித்து, உதிரத்தை வடித்து\"\nபூ-6 : \"தாயிப் நகரில் கல்லடிகள் தந்த தழும்பிலே – இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே\"\nபூ-7 : \"தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள் தாஹா இரசூல் நபி நடக்கையிலே - பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா\nஇவற்றுள் மூன்றாவது பூவான, \"கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்\" என்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானின் வரிகளைப் பற்றிச் சொல்லும்போதே, \"வித்தியாசமான உவமைப் படிமம்\" எனக் குறிப்பிடக் கவிஞர் மறக்கவில்லை. மலர் மன்னன் உட்பட எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றும் 'உவமைப் படிமம்' இயல்புக்கு மாற்றமான மனநிலையில் உள்ள ஒருவருக்கு மட்டும் விகாரமாகத் தோன்றுகிறது [சுட்டி-3].\nதிண்ணையில் உள்ள சொம்பை எடுத்து உள்ளே வைத்துக் கொள்வோம்; யோக்கியர் வரப் போகிறார்.\nதனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகருக்குப் போனதாகத் திண்ணையில் எழுதும் நேசகுமார் என்பவரது மனநிலையை/வரலாற்று அறிவை எதில் சேர்ப்பது\nஇந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா\nஎன்று 'கல்லின் மீது பூவை எறிபவர்கள்' என்ற உவமை புரிபடாத மாதிரி கேட்டு, அரபு நாட்டுப் பாகன்களான தாயிஃப்வாசிகளை அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டதைத் திசை திருப்பி, 'கல்லின் மீது பூவை எறிபவர்களை' இந்திய இந்துகளாகத் திருகுதாளம் செய்ய முயலும் நேசகுமாருக்கு சுருக்கமான ஒரேயொரு கேள்வி:\nகாந்திஜி பிறந்தநாள் முதல் தியாகிகள் நினைவுநாள்வரை அந்தந்தக் கற்சிலைகளுக்கு/நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பூ அள்ளிப் போடும்/எறியும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்துவா\nஉவமை/உண்மை விளங்காமல், \"கல்லின் மீது பூவை அள்ளிப் போடுபவர்/வீசுபவர் எல்லாரையும் இந்துக்கள்\" என்ற அபத்தக் கருத்தை இங்கு வலிந்து புகுத்தினால், கி. வீரமணியை இந்து என்று சொல்ல வேண்டிய அபாயம் ஏற்படும். அதைவிடவும் அவர் வீசும் பூக்கள் போய் விழும் கல்லான பெரியாரை, \"கடவுள்\" என்று சொல்ல வேண்டிய பேரபாயம் ஏற்படும்.\nஇத்தனைக்கும் கவிக்கோவின் இருவரிக் கவிதை, விளங்க முடியாத அளவு கடினமாக இல்லையே \"சிலை வணங்கிகளான தாயிஃப் நகர பாகன்கள் மென்மையான குணம் கொண்ட நபிகளாரைக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்தினார்கள்\" இதுதானே அந்த இருவரிக் கவிதை சொல்லும் செய்தி\nஇது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் த���ரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது\nஎன்று உலகளாவிய அளவில் மாய்ந்து போகிறார் நேசகுமார்.\nஸைபர் ப்ரம்மாவோடு சேர்ந்து அசிங்கமான 'கிச்சு-கிச்சு தாம்பாளம்; கிய்யா-கிய்யா தாம்பாளம்' விளையாட்டு [சுட்டி-4] விளையாடிய நேசகுமார். கிச்சு மானஸ்தன் போலும்; 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்ற தனது 25.05.2005 தேதியிட்ட பதிவைத் தூக்கி விட்டார் [சுட்டி-5]. நேசகுமார் நாகூருக்குப் போய் நன்னாரி சர்பத் குடித்ததாக வெட்கமின்றிக் கதை சொல்லும் அப்பதிவு இன்றுவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாகப் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-6].\nதனி மனிதத் தாக்குதலை அனுமதிக்காத திண்ணையின் விதிகள் புரிந்து கொள்ளத் தக்கவைதாம். ஆனால், 100 கோடி இந்தியர்களுள் 20 கோடி முஸ்லிம்கள் - அதாவது ஐந்தில் ஓர் இந்தியர் - உயிரினும் மேலாக மதிக்கும் உலகளாவிய தலைவர் ஒருவரை அவமதித்து எழுதுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரது காழ்ப்புக் கழிவுகளைத் திண்ணை ஏற்றுக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இருப்பைக் 'காட்டி'க் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேசகுமாருக்கு இருக்கலாம்; திண்ணைக்கு அப்படி இல்லையே\nசென்ற வாரம் திண்ணையில் அவர் கக்கியதைப் போல் நூறு மடங்கு காழ்ப்புகளுக்கு ஏற்கனவே பலரால் விளக்கங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன [சுட்டி-7]. குறிப்பாக நல்லடியார் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழோவியத்தில் அசைக்க முடியாத சான்றுகளுடன் 9 வாரங்கள் தொடர் விளக்கம் எழுதியிருக்கிறார் [சுட்டி-8].\nஎன்றாலும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய் மீண்டும்,\nமத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு\nஎன்று இஸ்லாத்தின் மீது சேறுவாரி இறைப்பதன் மூலம் - அதிலும் நாகூர் என்ற பெயர் கேட்டாலே நடுக்கம் கூடிப் போய்விடுவதைக் காட்டி விடுவதன் மூலம் - தனக்கு மிரட்சி முற்றிப் போய்விட்டதை மறுபடியும் நிரூபிக்கும் நேசகுமார், \"இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிர்காலமில்லை\" என்ற கிழடு தட்டிய கிளிசோதிட நம்பிக்கையிலேயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்; கிடந்து விட்டுப் போகட்டும்\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கு\" என்பது நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களுள் ஒன்று. அதே வரிகளை, ஹாலிவுட்டில் உள்ள கோடாக் அரங்கில் உலகமெங்கும் கேட்கும்படி உரத்துச் சொன்னவரது - அதாவது ஐந்து இந்தியரில் ஒருவரது - முன்னாள் பெயர் திலீப் குமார் என்று 'ஐ லவ் இண்டியா' தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள் [சுட்டி-9].\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், மே 14, 2009\nவகைகள்: எதிர்வினை, தாயிஃப், திண்ணை, நாகூர், நேர்காணல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 22\nபூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/08/blog-post_22.html", "date_download": "2019-02-17T06:11:45Z", "digest": "sha1:DSCXCNXAPUOMXVGRWZ77SDBDDDRMO5BU", "length": 13850, "nlines": 189, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா \n இலக்கியம் என்பது மனிதனுக்கு தேவையா என்பதெல்லாம் எப்போதும் இருக்கும் கேள்விகள்தான்..\nஅதில் எழுத்து சித்தர் பால குமாரன் அவர்களை இலக்கியவாதிகல் தம் ஆட்டத்தில் சேர்த்துகொள்வதில்லை... அதனால் அவருக்கு நஷ்டமில்லை.. வாசகர்களும் இதை பொருட்படுத்துவதில்லை..\nஒரு இலக்கியவாதி , தன் பார்வையில் பாலகுமாரன் எழுதுவது இலக்கியம் அல்ல என சொல்லலாம். அதை வைத்து விவாதம் நடப்பது நல்லதுதான்.. பாலகுமாரன் அவர்களின் சிறப்பை சொல்ல\nஆனால் ramji_yahoo போன்றவர்கள் பாலகுமாரன் எழுத்தை படித்தாலும் இன்பமாக இருக்கிறது... ஒரு மர்ம நாவல் படித்தாலும் இன்பமாக இருக்கிறது ..எனவே எல்லாம் ஒன்றுதான் என்று சொல்வதை\nயோசித்து பார்த்தால் பலரும் இப்படி நினைப்பது தெரிய வருகிறது.. எனவேதான் இந்த பதிவு,,,\nஎன்னை பொருத்தவரை எல்லா புத்தகங்களும் படிப்பதை விரும்புகிறேன்.. சமீபத்தில் கூட கிரைம் சக்கரவர்த்தி ராஜேஷ் குமாரின் , பூவில் ஒரு சூறாவளி ரசித்து படித்தேன்.. சுவையாக எழுதி\nஇருந்தார்..அவர் சாதனையை பாராட்ட விரும்புகிறேன்..\nஅதற்காக அந்த நாவலும் உடையாரும் ஒரே மாதிரியானதுதான் என சொல்ல முடியாது...\nஇதில் உயர்வு தாழ்வு என்ற பிரச்சினை இல்லை... ஒவ்வொரு மனனிலையின்போதும் ஒவ்வொரு வகை புத்தகம் தேவைப்படும்.. அந்த நேரத்து தேவையை ஒரு புத்தகம் பூர்த்தி செய்கிறதா\nஎன்பதை பொருத்தே அதன் வெற்றி தோல்வியே தவிர , மற்ற எழுத்தாளருடன் ஒப்பிட்டு அல்ல..\nபாலகுமாரன் நாவல்கள் இலக்கியமா இல்லையா என்பது வேறு பிரச்சினை..\nஆனால் அவர் எழுத்து போல மக்களுக்கு நெருக்கமான எழுத்து வேறு எதுவும் இல்லை என திட்டவட்டமாக சொல்லலாம்..அவரது சமீபத்து நாவலான உடையாரில் கூட அவரது துள்ளலான நடை இருப்பது ஆச்சரியப்படத்தக்கது...\nவெறுமே வரலாற்று தொகுப்பாக இல்லாமலும் அதே சமயம் வர்ணனைகள்- குறிப்பாக பெண்ணை வர்ணித்தல்- என்ற பானியில் இல்ல்லாமல், நிர்வாகம், பண்பாடு , மேலாண்மை , தத்துவம் ,\nபெண் விடுதலை, மதித்தல், காதல் , ஆன்மீகம் , சாதி சண்டை, பொறி இயல் என எல்லாம் கலந்து கொடுத்து இருக்கிறார்.\nபடித்து முடித்த பின் ராஜராஜசோழன் நம் மனதி சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்கிறார்..அந்த நாவலை பற்றி விரிவாக பிரகு எழுதுவேன்...\nஅதற்காக பாலகுமாரன் நாவல்கள் மட்டும்தான் உயர்ந்தவை..மற்றவை தாழ்ந்த்தவை என சொல்லவில்லை...\nபாலகுமாரன் நாவல்கள் தனிதுவம் வாய்ந்தவை... அதயும் மற்ற நாவல்களையும் ஒரே பட்டியலில் சேர்க்க கூடாது ..\nஒவ்வொன்றின் தேவையும் வேறு வேறு.. பாலகுமாரன் நாவல்களின் தேவையே இல்ல்லாமல் இருப்பவர்களும் இருக்க கூடும்... அதை தவறு என சொல்ல முடியாது...\nநண்பரே எனக்கும் உங்கள் அளவுக்கு பாலகுமாரன் எழுத்துகள் பிடிக்கும். நான் ஜே மோ வலை பக்கத்தில் பாலகுமாரன், ராஜேஷ் குமார், ரமணி சந்திரன், புஷ்பா தங்கதுரை எல்லாரும் ஒன்று என்று சொல்ல வந்தது, எல்லாரும் வாசகர்களை மகிழ்வித்தார்கள் என்ற அர்த்தத்திலேயே.\nஜே மோ அவர் அளவிற்கு ரமணி சந்திரனும், பால குமரனும் எழுதுவது இல்லை என்று தரப் படுத்துதல் தவறு.\nகமபனின், இளங்கோ வின் எழுதிகளோடு ஜே மோ தனது எழுத்தை ஒப்பிட விரும்புவது இல்லை.\nஇளங்கோ அடிகளின் எழுத்தோடு விஷ்ணு புரத்தை ஒப்பீடு செய்து விஷ்ணு புரம் இலக்கியமே இல்லை என்றால் எப்படி இருக்கும்.\nஜே மோ, புதுமை பித்தன், கோணங்கி எல்லாம் படிக்காதீர்கள், நேரிடையாக எல்லலரும் கம்பன், இளங்கோ சீவக சிந்தாமணி மட்டும் படியுங்கள் என்றால் முறையாகுமா.\nஒவ்வொரு பிரிவிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற அர்தத்தில் நீங்கள் சொல்வது சரிதான்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக...\nபாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ...\nஇலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி\n\"அதை\" விழுங்கிய சிறுவனும் , அப்பாவி தமிழ் எழுத்தாள...\nவாத்ஸ்யாயனருக்கே வயாகரா விற்பனையா - inception, இலக...\nகால் சைசும், ** சைசும்---- இன்சப்ஷன் அக்கப்போர...\nINCEPTION உண்மையான ஒரு விமர்சனம்\nஆங்கில பட விமர்சனமும், எழுத்தாளர்களின் அவஸ்தையும் ...\naunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறிய...\nதுரோகி 2 (தொடரச்சி )\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21009", "date_download": "2019-02-17T06:02:28Z", "digest": "sha1:APKBDWALBYU3YYADYBNGMM4BDN3TEDGU", "length": 8617, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "இன மதவாதம் பேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம் | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிப��ணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇன மதவாதம் பேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம்\nஇன மதவாதம் பேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம்\nஇன, மதவாதங்களை தூண்டும் வண்ணம் கருத்து வெளியிடுவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் பலர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இன்று தெரிவித்தார்.\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\nகுறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது.\n2019-02-17 11:42:00 ஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் 'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியோன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.\n2019-02-17 11:38:48 எக்ஸ்டஸி போதைப்பொருள் கட்டுநாயக்க\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n2019-02-17 10:48:12 மாலை 6 மணி. தனியார் கல்வி நிறுவனங்கள். நடத்த தடை .சாவகச்சேரி நகர சபை\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 09:37:34 வவுனியா கொள்ளை குடும்பம்\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்க��� நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\n2019-02-17 09:28:42 தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/3560", "date_download": "2019-02-17T05:57:08Z", "digest": "sha1:IIZVO4JH3TVVAUHZUABXPHUJICLITJNK", "length": 40821, "nlines": 236, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017\nகிரு­லப்­பனை Havelock வீதியில் 7 ½ பேர்ச் மற்றும் 6 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. (Strictly no brokers) 076 6237373.\nமட்­டக்­க­ளப்பு கல்­லடி பாட­சாலை வீதி இல 16/11 (கல்­லடி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்கு பின்­பு­ற­மாக) நான்கு படுக்கை அறைகள், பிர­தான மண்­டபம், வாகனத் தரிப்­பிடம். வீட்­டுடன் 50 பேர்ச். நேர­டி­யாக தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 4242358\nமட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி சுப்­பி­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 9396051.\nகல்­முனை கர­வாகுப் பற்று, நெடும் பற்று உறுதிக் காணி 4 ஏக்கர் அவ­ச­ர­மாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8126092 / 067 2229837.\nமட்­டக்­க­ளப்பு ஆனைப்­பந்தி பிள்­ளையார் ஆல­யத்­திற்கு பின்­பு­ற­மாக உள்ள 3ஆம் குறுக்குத் தெருவில் 9 பேர்ச் உறுதிக் ���ாணியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 6436007.\nதிரு­கோ­ண­ம­லையில் Royal Magaline, Famous Real Estate Agents இல் திரு­கோ­ண­மலை நக­ரிலும் அலஸ்­கார்டின், நிலா­வெளி, சாம்­பல்­தீவு, சல்லி, கன்­னியா, போன்ற இடங்­களில் காணி­களும், வீட்­டுடன் கூடிய காணி­களும், சல்­லியில் புதிய வீட்­டுடன் 10 பேர்ச்சஸ் காணியும் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3564487 / 075 3333971.\nதிரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, சலப்­பை­யாறு, பகு­தியில் கடலும் ஆறும் சங்­க­மிக்கும் இடத்தில் உல்­லாச விடுதி அமைப்­ப­தற்­கான 160 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0386943.\nயாழ்ப்­பாணம் A9 வீதி­யி­லி­ருந்து 1 Km தூரத்­தி­லி­ருக்கும் கெற்­பேலி மிரு­சுவில் கச்சாய்) வீதி­யி­லி­ருக்கும் 46 ஏக்கர் விவ­சா­யக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 1 ஏக்கர் 7 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6352411.\nகொழும்பு – 06 இல் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. முழு­வதும் தள­பா­ட­மி­டப்­பட்­டது. காலி வீதிக்கு அரு­கா­மையில் 1556 சதுர அடி, ஜிம், மொட்­டை­மாடி, வாகனத் தரிப்­பிடம், லிப்ட் வச­தி­க­ளுடன். அழைக்க: 071 8317030.\nசிங்க வீதி மாபோல வத்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 077 3125835.\nவத்­தளை எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250000/= லிருந்து தவணை கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 077 7647800, 2675000.\nகளுத்­துறை, 33 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3500sqft, கடற்­கரை முன்னால் அமைந்­துள்­ளது. 13.5 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.\nவத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிகவும் அரு­கா­மையில் சுமார் 5 நிமிட நடை தூரத்தில் 6.5p, 8p, 9p மற்றும் 10p களில் 05 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூ.14 இலட்சம். விலை நிபந்­த­னை­க­ளுக்­கேற்ப குறைக்­கப்­படும். வங்­கிக்­கடன் வச��ி செய்து தரப்­படும். விரை­யுங்கள்\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு முகப்­பாக 34P காணி மற்றும் 24P காணி, பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடு மற்றும் தெஹி­வளை கௌடான வீதி புரோட்­வேயில் 7P காணியில் 2 மாடி புதிய வீடு மேலும் தெஹி­வ­ளையில் 2BR Flat (12M) விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nவத்­தளை லைசியம் பாட­சாலை அருகில் 10P காணியில் இரண்டு மாடி வீடு 19M. மேலும் 14M, 9M, 8M, 5.5M, 3M வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739\nஅவ­ரி­வத்த வீதியில் 12P காணி, 7P காணி, 9P காணி, 13P காணி 13P இல் இரண்டு மாடி வீடு, ஹெந்­தளை வீதி Alwis Town இல் 10P காணி, கெர­வ­லப்­பிட்­டியில் 10P காணி, பங்­க­ளா­வத்­தையில் 10P காணி, எலக்­கந்­தையில் 11P காணி, எலக்­கந்­தையில் 20P இல் இரண்டு மாடி வீடு. கெர­வ­லப்­பிட்­டியில் 8P வீடு விற்­ப­னைக்­குண்டு. டிக்­கோ­விட்­டயில் 50P காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9726877.\nஅல்விஸ் வத்தை வத்­த­ளையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சிறிய வீட்­டுடன் கூடிய 15 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 8493807 (இடை நடு­வர்கள் தேவை­யில்லை.)\nகளனி கோண­வல மகு­ரு­வில வீதியில் 40 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6049403.\nவத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 34 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மற்­றொரு விசா­ல­மான கட்­ட­டமும் உண்டு. வீடு அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது. 15 அடி பாதை­யுடன். 071 1217318.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartments இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்­புக்கு: 077 3749489.\nதிக­ணை­யி­லி­ருந்து 5 km தூரத்தில் Golf Road இல் 225 பேர்ச்சஸ் காணி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 078 3861865, 072 2391576.\nதர்கா நகரின் மெயின் வீதிக்கு முகப்­பாக ஜெயி­லானி வீதி­யில 27 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 550,000/=. ஒரு பேர்ச் Tel. 0777 877630.\nகல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணை கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­த���­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.\nகொழும்பு 6, ஹெவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.\nமொரட்­டுவை ராவ­தா­வத்த தர்­ம­ரத்ன அவ­னி­யூவில் அமை­தி­யான சுற்றுச் சூழலில் அழ­கான இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட வீடு 23 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 5 நிமி­டத்தில் காலி வீதியை அடை­யலாம். (32 Million) அழைக்க: 077 3824807, 077 1026680.\nகொட்­டாஞ்­சேனை, 6 th Lane இல் 2 P Land உம் மற்றும் 1 ¾ P, 3 P, 7 ½ P, 9 P வீடு­களும் 2 BR Apartment உம் Crow Island இல் 4 ½ P வீடும் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­கவும். விற்­கவும். 071 2456301.\nகொழும்பு 12, Phoenix Flats Messenger Street இல் தொடர்­மாடி வீடு 2 அறைகள், 1 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை, 1 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6053060, 077 6551808.\nமட்­டக்­க­ளப்பு, பிள்­ளை­யா­ரடி சர்­வோ­தய வீதியில் 21 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. மற்றும் சர்­வோ­தய வீதி கொக்­கு­விலில் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 6340588.\nவெல்­லம்­பிட்­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு அறை­க­ளுடன் கூடிய சொகுசு வீடு. Contact No: 077 1259067, 077 7736606\nமுர­சு­மோட்டை பன்­னக்­கண்டி பகு­தியில் 10 ஏக்கர் வயல் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0725542988\nவவு­னியா, நாலாம் கட்டை மன்னார் வீதியில் 10 பரப்­புடன் கூடிய வீடு இரண்டு குளி­ய­லறை, கராஜ் உள்­ளது. தொடர்­புக்கு: 075 0458213.\nயாழ்ப்­பாணம், அச்­சு­வேலி கைத்­தொழில் பேட்­டைக்கு அரு­கா­மையில் 80 க்கும் 90 க்கும் இடைப்­பட்ட பரப்பு தோட்டம் செய்­வ­தற்கு உகந்த சகல வச­தி­க­ளுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 8106917, 077 0249598.\nகிறேன்ட்பாஸ், தொடர்­மா­டியில் 1 பெரிய படுக்கை அறைகள், 2 அறைகள், 1 டைனிங் அறை, பெரிய ஹோல், சமை­ய­லறை, பென்றி கபட்­டுடன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் மற்றும் சகல வச­தி­க­ளுடன் (Ground Floor) விற்­ப­னைக்கு. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 077 9993442. தூய உறுதி முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது.\nஅட்டன் மென்டிஸ் மாவத்­தையில் 30 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. நீர், மின்­சாரம், போக்­கு­வ­ரத்து பாதைகள் அனைத்தும் உள்­ளன. (சுற்­றுலா விடுதி அ���ைப்­ப­தற்கு ஏற்ற இடம்) தொடர்பு: 0770500144, 051 2222888\nவெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. 6.27 பேர்ச்சஸ் Ground Floor 4 கடைகள், 2nd Floor 2 காரி­யா­லயம், 3rd Floor இரண்டு வீடுகள். தொடர்பு: 077 2221849. No Brokers.\n3 bedroom 1110 Sqft இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட குடி­புகு நிலை­யி­லான Luxury Apartment off Hampton Lane, வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உண்டு. (Swimming Pool, Gym, Parking, Lift வச­தி­யுடன்) 22 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Arushan – 077 6688778\nதெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2, 3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சார நீர் இணைப்­புக்கள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன் படுத்­தலாம். விலை 13M. தொடர்பு: 076 6302534. ஞாயிறு தினத்தில் 8.30 am இருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம்.\nகொழும்பு 13 கொட்­டாஞ்­சேனை 6th லேனில் இரண்டு அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான 3.68 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7640969 (தர­கர்கள் வேண்டாம்)\nதெஹி­வ­ளையில் களு­போ­விலை வைத்­தி­ய­சாலை மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 60 ஆண்­டு­கால தூய உறு­தி­யுடன் 6.75 P இல் அதி­ந­வீன சொகுசு வீடு விற்­ப­னைக்கு 4 படுக்­கை­ய­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், 6 குளி­ய­ல­றைகள், நவீன வச­தி­யுடன் கூடிய சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி பணி­யா­ள­லறை, சாப்­பாட்­டறை, உட்­புற, வெளிப்­புற பூந்­தோட்டம், மொட்­டை­மாடி, 2 வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் CCTV கெமரா விலை 38.5 million negotiable. அழை­யுங்கள்: 077 6782102, 077 8586064.\nதெல்­லிப்­பளை துர்க்­கா­பு­ரத்தில் சிறிய கல்­வீட்­டுடன் 10 பரப்­புக்­காணி காய்க்கும் 50 தென்னை, 2 கஜு, 7 தேக்­கு­மரம், பலா, ஈரப்­பலா, 2 தோடை, மா, கமுகு போன்ற பய­னுள்ள மரங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 8864302, 077 4845137.\nவத்­தளை ஹுணுப்­பிட்­டிய 8 பேர்ச்சஸ் முழு­மை­யான இரண்டு மாடி வீடு 165/= இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. 072 0838981.\nயாழ்ப்­பாணம் மானிப்பாய் தெற்கில் 6¼ பரப்பு காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 6.5 இலட்சம். தொடர்­புக்கு : 077 4787523.\nவெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் மூன்­ற­றை­க­ளு­ட­னான முதல்­மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773.\nயாழ்ப்­பாணம், கொக்­கு­விலில் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு கிட��­டிய சூழலில் காணி விற்­ப­னைக்கு உண்டு. No Brokers தொடர்­பு­க­ளுக்கு: 0777 970993, 075 6276897.\nகல்­கிசை, காலி வீதிக்கு அருகில் 2 பேர்ச் வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 8540792.\nதெஹி­வளை, Arpico முன்னால் 15 Perches 10 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 9655680, 077 3833967.\nவெள்­ள­வத்­தையில் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை அடங்­கிய மிகவும் வச­தி­யான இடத்தில் அமைந்­துள்ள அடுக்­கு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறு­தி­யுடன் கூடி­யது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 6074151.\nகொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­ய­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3 Bedrooms Apartment. 077 7961691, 0777 786440, 077 7363607.\nராக­மையில் அனி­ய­கந்த வீதியை நோக்­கி­யி­ருக்கும் (நாகொட வீதி) குடி­யி­ருப்பு நிறைந்த பகு­தி­யி­லி­ருக்கும் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. ராகம நக­ரத்­திற்கும் கொழும்பு– நீர்­கொ­ழும்பு வீதிக்கு 5 நிமிட நடை பாதை­யி­லுள்ள சகல வச­தி­க­ளையும் கொண்­டது. விலை 450,000/= per perch 077 5787052.\nகொழும்பு 6, ருத்ரா மாவத்­தையில் 3 Bedrooms, Fully Tiled அழ­கான தொடர்­மாடி டைனிங் சிட்டிங் ஒரு இணைந்த குளி­ய­லறை, ஒரு கொமன் பாத்ரூம், சேர்வன்ட் பாத்ரூம், புதிய தள­பா­டங்கள் மின் உப­க­ர­ணங்கள். 2 Rooms, A/C, விலை 19 Million. With Deed. No Brokers. 077 5433901.\nதெஹி­வ­ளை­யில இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.\nவத்­தளை, ஹேகித்­தையில் 9.25 பேர்ச்சஸ் காணி மற்றும் 2 வீடுகள், மின்­சார மீற்றர் 3, தண்ணீர் மீற்றர் 3, ஒரி­ஜினல் டீட் (டெக்ஸ்) 67 இலட்சம். T.P: 072 4464109, 071 6924310.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முல்­லைத்­தீவு நகர பெருங்­க­ட­லுக்கு முகப்­பாக 20 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. உரித்து உறு­திப்­பத்­திரம். பிர­தேச சபை வீதி சூழ்ந்­துள்ள குடிப்­ப­தற்கு சுத்­த­மான நீர், 3 பேஸ் மின்­சாரம் ஹோட்டல் வியா­பா­ரத்­திற்கு பொருத்­த­மான இடம். 077 4220236.\nகொட்­டாவ மாலபே வீதி அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 10 நிமிடம் சொகுசு வீடு 12’ ×15’ 4 படுக்­கை­யை­றைகள் 20 பேர்ச்சஸ் 12 அடி மதில், வேலையாள் கழி­வறை, சுடுநீர் பாத்டப் மற்றும் சவர் கியு­பிக்கல் உடன் இரண்டு மாடி வீடு 75/= இலட்சம். 077 3778618, 071 8262831.\nகந்­தானை, வல்­பொல வீதியில் 3 படுக்­கை­ய­றை­யுடன் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்கு விலை. 61 லட்சம். தொடர்பு: 0777 721396.\nசென். ஜோசப் ஒழுங்கை, புவக்­வத்தை, ஹெந்­த­ளையில் 17.5 பேர்ச்சஸ் லிவிங் அறை சாப்­பாட்­ட­றை­யுடன் 5 அறைகள், குளி­ய­ல­றைகள் 2, மற்றும் பென்ட்ரி மேல் மாடிக்கு தனி­யான நுழை­வாயில் முழு­மை­யாக டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. விலை 13 மில்­லியன். காலை 8 முதல் மாலை 6 தொடக்கம் அறிக்­கையின் பின் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2945031, 071 3325794, 077 1133341.\nயாழ்ப்­பா­ணத்தில் புத்தூர் சுன்­னாகம் வீதியில் நிலா­வ­ரையில் இருந்து சுன்­னாகம் நோக்­கிய திசையில் 1KM தூரத்தில் வீதியின் தெற்குப் பக்­க­மாக இரண்­டா­வ­தா­க­வுள்ள காணி 16 பரப்பும், அண்­மையில் கட்­டிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. 077 8449701.\n3 Bedrooms 1110 sqft புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட குடி­புகும் நிலை­யி­லான Luxury Apartment off Hampton lane, வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உண்டு. (Swimming Pool, Gym, Parking. Lift வச­தி­யுடன். 22 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Arushan: 077 6688778.\nவெள்­ள­வத்தை, Frances Road இல் சொகுசு தொடர்­மா­டிகள் Roof top Swimming Pool மற்றும் ஜிம்­னா­சியம் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. Call: 076 5900002.\nவத்­தளை, ஹெந்­தளை சகல வச­தி­களும் கொண்ட 2 வீடு­க­ளுடன் 20 பேர்ச்சஸ் பிர­தான வீதிக்கு இணைந்­த­தாக Tel: 011 2947457.\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5342", "date_download": "2019-02-17T06:11:58Z", "digest": "sha1:TIAKF5WQOG2MXYQUWNYUM4DKFNPNB6L2", "length": 2374, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "18-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-17T06:04:42Z", "digest": "sha1:YDDMDQKGYEYUASJSEZ4TVGFL3RGPG7DN", "length": 3672, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுமந்திரன் கொலை | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nசுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு .\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்க...\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=4", "date_download": "2019-02-17T06:38:31Z", "digest": "sha1:5ANWTTZLWIM6CKKMDQNHUGNRLQETZJLC", "length": 8756, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பலி ; 6 பொலிஸார் காயம்அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூட��� ; பெண் படுகாயம்\nகாவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள...\nமலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தி இருவர் விமான நிலையத்தில் கைது\n20 தங்க பிஸ்கட்டுகளுடன் சென்னை மற்றும் சிங்கபூரிலிருந்து இலங்கை வந்த இருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...\nகோணிப்பையினுள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nஇந்தியா - தமிழ் நாடு, சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பெண்ணின் சடலம் கோணிப்பையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட சம...\nஅம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nஇந்திய அரசியல் சாசன அமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் பீமராவ் அம்பேத்காரின் 127 ஆவது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் க...\nபோராட்டக்காரர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட : பொலிஸார் ஊசியால் உடைக்க : பாடு பொருளான தமிழகம்\nசென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை பொ...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம் \nஎதிர்வரும் நாட்களில் சென்னையில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் அங்கு இடம்பெறப்போவதில்லையென ஐ.பி.எல். குழு தெ...\nஐ.பி.எல். ; விறுவிறுப்பாக போட்டியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதி...\nதமிழகத்தில் காவிக்கு இடமில்லை ; அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்பு தான் ஆட்சி செய்யும். காவிக்கு இங்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள...\nதமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் ; 10 இலட்சம் பேர் கைது -மு க ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது பத்து லட்சம் பேர் க...\nஇடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி\nசென்னை மாம்பலம் பகுதியில் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும...\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பலி ; 6 பொலிஸார் காயம்அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/trump-health/4236186.html", "date_download": "2019-02-17T05:26:02Z", "digest": "sha1:HRRQFH5UR4VJ72YQMKBVVB6X2HUTXEB7", "length": 4468, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் சீராக உள்ளது: மருத்துவர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅதிபர் டிரம்ப்பின் உடல்நலம் சீராக உள்ளது: மருத்துவர்கள்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மருத்துவர் குழு நேற்று கூறியது.\nநான்கு மணி நேரத்திற்கு நீடித்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு 72 வயது அதிபர் டிரம்ப்பின் உடல்நிலைச் சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.\nஅதிபர் உட்கொண்டு வரும் ஆரோக்கியமான உணவுகள் அவரின் ஆரோக்கியத்திற்குக் காரணம்.\nஅவருடைய எடை, ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம் முதலியவைப் பற்றிய சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.\nசிவப்பு மாமிசத்தை உட்கொள்வதற்குப் பதிலாக அதிகமாக மீன் வகைகளை அதிபர் டிரம்ப், உட்கொண்டு வருகிறார்.\nஎனினும், மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உணவை உண்பதையும் அவர்கள் ஆலோசனையின்\nபடி உடற்பயிற்சி முறைகளையும் தாம் தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்பதை அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.\nஆனால், வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை அவரது உடல்நலம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/09/22/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:23:21Z", "digest": "sha1:KAXHMFJSA55KYH4BW6UVYOZUR3Y2AII5", "length": 7570, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "கடலூர்வி : விரிவுரையாளர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கடலூர் / கடலூர்வி : விரிவுரையாளர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம்\nகடலூர்வி : விரிவுரையாளர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம்\nபோதிய விரிவுரையாளா்கள் இல்லாமல் பாடம் கற்க முடியவில்லை என கூறி கடலூர் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் கடந்த 3 ஆண்டுகளாக சில குறிப்பிட்ட துறைகளுக்கு உரிய விரிவுரையாளர்கள் இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கல்லூரியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு பாதுகாவலர் இல்லாததால் சமூக விரோதிகளின் தொல்லைகளை சந்திக்க நேரிடுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது: ஜி.ராமகிருஷ்ணன்\nகன்னியாகுமரியில் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n75 விழுக்காடு முந்திரி உற்பத்தி பாதிப்பு நிவாரணத்தை எதிர்நோக்கும் கடலூர் விவசாயிகள்\nகூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு பயணிகள் அதிர்ச்சி: சிபிஎம் கண்டனம்…\nமுன்னாள் துணைவேந்தர் மணியன் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிவிசாரணை நடத்த கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-17T06:14:10Z", "digest": "sha1:SGMTNNUS6HWDGN7DCZES7AFGW55VH4SX", "length": 10168, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு", "raw_content": "\nமுகப்பு Business உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு\nஉணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பை முன்வைத்து உணவுகளின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நுகர்வோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\n12.5 கிலோகிராம் சமயல் எரிவாயுவில் விலை 245 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சோறு பொதியின் விலை 10 ரூபாயால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சோறு பொதியின் விலையை 10 ரூபாயால் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி\nசமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nசமையல் எரிவாயுவின் விலை குறைப்பு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென���மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/akila-viraj-kariyawasam/", "date_download": "2019-02-17T05:14:53Z", "digest": "sha1:Z6QK3SJCK5RFUIAL27PPAFLXST7D6EMH", "length": 5299, "nlines": 72, "source_domain": "universaltamil.com", "title": "Akila Viraj Kariyawasam Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Akila Viraj Kariyawasam\nஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைக்க கல்வி அமைச்சி தீர்மானம்\nமகிந்தவின் விசுவாசிகள் விரைவில் ரணிலின் பக்கம்- மீண்டும் சூடுபிடிக்கும் அரசியல்களம்\nஇன்று மீண்டும் பிரதமராகும் ரணில்…\nநேற்றைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி\nஜனாதிபதி, ரணிலை பற்றி எழுதவிருக்கும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம்- அகில விராஜ்...\nதரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம் – கல்வி அமைச்சர்\nநிபுணர் குழுவொன்று புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஆராய நியமனம்\nக.பொ.த. தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களை ஆறு பாடங்களாக குறைப்பதற்கு நடவடிக்கை\nஇலங்கையை இன்னும் ஒரு தசாப்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்யும்: அகிலவிராஜ்\nவிண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-135-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-02-17T05:54:09Z", "digest": "sha1:UC42BMDBDFKTCPXAKVQJZRNPMJKQHHCK", "length": 15449, "nlines": 158, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் வருகை விபரம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்ல���ஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் வருகை விபரம்\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் மினி பைக் மாடலான பெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் மாடல் முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்தியாவில் காட்சிக்கு வந்தது.\nஇந்தியாவின் பிரிமியம் பைக் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும்நிலையில் வெளியாக உள்ள பெனெல்லி TNT135 பைக் மாடலானது டிஎன்டி 25 பைக்கின் டிசைன் தா��்பரியங்களை பெற்றிருப்பதுடன் ஸ்கூட்டர்களில் இடம்ப்ற்றுள்ள குறைந்த அகலம் கொண்ட டயரினை போல 12 அங்கு வீல் பெற்று மினி மாடலாக காட்சி தருகின்றது.\nபெனெல்லி TNT 135 என்ஜின்\nகம்யூட்டர் பைக்கினை போன்ற குறைந்த சிசி என்ஜினை பெற்றுள்ள டிஎன்டி 135 பைக்கில் இடம்பெற்றுள்ள 135சிசி என்ஜின் 12.5 பிஹெச்பி ஆற்றல் , 10.8 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 12 அங்குல வீலில் 120/70 முன்பக்க டயர் மற்றும் 130/70 என்ற அளவிலும் பின்பக்க டயரினை பெற்று விளங்குகின்றது. முன்புறத்தில் இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது. முன்புற டயரில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 190மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது.\nஹோண்டா நவி போன்ற தோற்ற அமைப்பினை கொண்ட டிஎன்டி 135 பைக்கிற்கு இந்தியாவில் நேரடியான போட்டியாளர்கள் இல்லாத மாடலாக சந்தைக்கு வரவுள்ளது. சர்வதேச அளவில் இந்த பைக்கின் போட்டியாளர்கள் ஹோண்டா க்ரூம் மற்றும் கவாஸாகி இசட்125 போன்றவை ஆகும்.\nநேரடியான போட்டியாளராக இல்லையென்றாலும் பெனெல்லி TNT135 பைக்கின் விலை ரூ1.25 லட்சத்தில் விற்பனைக்கு பிப்ரவரி 2016யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nடொயோட்டா சிறிய ரக கார்கள் வருகை விபரம்\nஃபோர்டு மஸ்டாங் காரில் ஹைபிரிட் என்ஜின்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபி���ஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஃபோர்டு மஸ்டாங் காரில் ஹைபிரிட் என்ஜின்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/4", "date_download": "2019-02-17T06:38:08Z", "digest": "sha1:4IFDMDNZTIPZV3HI7WOOYJGLHPVIJISV", "length": 13130, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Tamil Newspaper | Tamilnadu News | World news", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசட்டத்தின் வழி நடப்பதே போலீசாரின் கடமை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்\nசட்டத்தின் வழி நடப்பதே போலீசாரின் கடமை என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.\nகவர்னர் கிரண்பெடி மக்களை துன்புறுத்தி ரசிக்கிறார் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nபுதுவை கவர்னர் கிரண்பெடி மக்களை துன்புறுத்தி ரசிக்கிறார் என்று சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.\nபாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் எந்த கட்சி போட்டி\nபாரதீய ஜனதா கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் தெரிந்துவிடும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.\nசம்பள குறைப்பை கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது\nசம்பளம் குறைக்கப்பட்டதை கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.\nஇன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேட்டி\nபுதுச்சேரி வந்த பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nவெடிகுண்டு வீச்சு சம்பவம்: விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை\nகாங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசி சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.\nபா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது நாராயணசாமி பேட்டி\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 8 பேரிடம் விசாரணை\nஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவருடைய தாய் காயமடைந்தார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லை போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nபுதுவையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லாததால் போலீஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபிளாஸ்டிக் தடை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு\nபிளாஸ்டிக் தடை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது என்று உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/44925-andhra-school-principal-thrashes-tribal-students-caught-on-tape.html", "date_download": "2019-02-17T07:03:31Z", "digest": "sha1:EGGEMTN4KJG2OYXB2ZSLES2NJVFQ7V47", "length": 10799, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "மாணவர்களை கொடூரமாக அடித்து உதைக்கும் பள்ளி முதல்வர்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ | Andhra School Principal thrashes Tribal students: Caught on Tape", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nமாணவர்களை கொடூரமாக அடித்து உதைக்கும் பள்ளி முதல்வர் - நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே, பழங்குடி மாணவர்கள் பயிலும் பள்ளியின் முதல்வர், மாணவர்களை மிக மோசமாக அடித்து சித்தரவதை செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லூரின் தரகமிட்டா பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கான அரசு பள்ளியில், மாணவர்களை பள்ளி முதல்வர் அடித்து சித்தரவதை செய்யும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெங்கட ரமணா என்ற அந்த பள்ளியின் முதல்வர், மாணவர்களை பிரம்பால் அடிப்பது, முடியை பிடித்து இழுப்பது, மிதிப்பது, தலையை பிடித்து சுவற்றில் மோதுவது உட்பட பல கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மற்ற ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இதுபோல அவர் நடந்து கொள்வதும், அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் போவதையும் பார்க்கும் போது, இது அப்பள்ளியில் தினசரி நடக்கும் விஷயம் தான் என்பது போல தெரிகிறது.\nவெங்கட ரமணாவின் செயல்களை, பள்ளியின் மற்றொரு ஆசிரியர் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலானது. இந்நிலையில், ப��்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், பழங்குடி மக்கள் பாதுகாப்பு சட்டம், ஐபிசி 323, 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகன்னியாஸ்திரி குறித்து தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது: எம்.எல்.ஏ ஜார்ஜ்\nதெலங்கானாவில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மாபெரும் கூட்டணி\nஃபிளாரன்ஸ் புயல் தாக்கும் அபாயம்; 15 லட்சம் பேர் இடமாற்றம்\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் காட்டுமிராண்டித்தனம் - கொந்தளித்த துரைமுருகன்\nஏழைகளுக்கு 4 லட்சம் வீடுகளை வழங்கினார் சந்திரபாபு நாயுடு\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு\nபொருட்காட்சியில் தீ விபத்து; தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம் \n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/12_29.html", "date_download": "2019-02-17T05:32:31Z", "digest": "sha1:R7IVMPSPHWIMKNLJZEE6H6TNXBLFSC3G", "length": 7193, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண்களுக்கு தையல் பயிற்சிகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண்களுக்கு த���யல் பயிற்சிகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பம்\nபெண்களுக்கு தையல் பயிற்சிகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பம்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புக்கள் இன்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகிர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், தையல் பயிற்சி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.\nமன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார், போன்ற கிராமங்களில் இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.\nநிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/21153850/1022440/Federer-discuss-about-retirement.vpf", "date_download": "2019-02-17T06:13:26Z", "digest": "sha1:7UTFGAUAGRMU7YZUMPFNW5MG7NMZHK6B", "length": 9184, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆஸி. ஓபன் டென்னிஸ் தோல்வி எதிரொலி : ஓய்வு பெறுவது குறித்து ஃபெடரர் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் தோல்வி எதிரொலி : ஓய்வு பெறுவது குறித்து ஃபெடரர் ஆலோசனை\nசர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் ஃபெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 37 வயதான ஃபெடரர் நேற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து விம்பிள்டன் தொடர் அல்லது அதற்கு முன்பு டென்னிஸ் போட்டியிலிருந்து ஃபெடரர் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு பெட்ரா கிவிட்டோவா தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளார்.\nஃபெடரரிடம் அடையாள அட்டை கேட்ட பாதுகாவலர் : ஃபெடரரின் செயலுக்கு சச்சின் பாராட்டு\nஃபெடரரிடம் அடையாள அட்டை கேட்ட பாதுகாவலர் : ஃபெடரரின் செயலுக்கு சச்சின் பாராட்டு\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் நடால் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நட்சத்திர வீரர் நடால் வெற்றி பெற்றார்.\n\"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்\" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்\nகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவு���்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி த்ரில் வெற்றி\nஇலங்கை அணி த்ரில் வெற்றி\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஇராணி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் : இதர இந்திய அணி ரன் குவிப்பு\nஇராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஅதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல் : கபில் தேவ் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் கபில் தேவை தென்னிப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் முந்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:45:24Z", "digest": "sha1:23NZS6UDOTUFYFMPHNPG5UHT5GYV7DM4", "length": 8865, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஹசின் ஜஹானை மிரட்டிய ஷமி? – வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nஹசின் ஜஹானை மிரட்டிய ஷமி – வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி\nஹசின் ஜ���ானை மிரட்டிய ஷமி – வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி\nவிபத்தொன்றில் காயமடைந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஷமியை அவரது மனைவி ஹசின் ஜஹான் நலம் விசாரிக்கச் சென்றபோது, அவரது மனம் வேதனை அடையும் படி முகமது ஷமி நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த (ஞாயிற்றுக்கிழமை) அபிமன்யூ கிரிக்கெட் அக்கடமியிலிருந்து டெல்லி திரும்பியபோது விபத்திற்குள்ளான ஷமி, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், ஷமியை பார்க்கச் சென்ற அவரது மனைவி, ஷமி தன்னை பார்க்க மறுத்து விட்டாரென தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து தெரிவித்த ஹசின் ஜஹான் ”எதுவாக இருந்தாலும் நீதிமன்றில் பார்த்துக்கொள்ளலாம் என ஷமி கூறியதாக கூறினார். ஆனால் எங்கள் குழந்தையுடன் அவர் மகிழ்ச்சியாக விளையாடினார். அவர் என்னை எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என் கணவர். அதனால் தான் நான் அவரை பார்க்கச் சென்றேன்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது கணவனுக்காக பிரார்த்திப்பதாக ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதி 3 போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் நீக்கம்\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மிகிதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்தி\nஐ.பி.எல் தொடரில் விளையாடுவததை உறுதிசெய்தார் ஷமி\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷமி, ஐ.பி.\nஷமி விரைவில் குணமாக வேண்டுகிறேன்: ஹசின் ஜஹான்\nவிபத்தொன்றில் காயமடைந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஷமி விரைவில் குணமாகவேண்டுமென ஷமிய\nகார் விபத்தில் சிக்கிய முன்னணி வீரர் – அதிர்ச்சியில் இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஷமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்\nசூதாட்டம் உண்மையில்லையென அறிவிப்பு: எனது தேசப்பற்று மீதான சந்தேகத்தால் மனமுடைந்தேன் – சமி\nதன்மீதான சூதாட்ட புகார் உண்மையில்லையென கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில் தான் மன நிம்மதி அடைந\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:16:19Z", "digest": "sha1:YB7XU6UAYVKW4PDIXBXKQ2IWWTFXHNJ3", "length": 3002, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 3. வீரனின் சங்கடம் | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 3. வீரனின் சங்கடம்\nhttps://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com - ஆற்றில் பலரும் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 3. வீரனின் சங்கடம்\nதிருக்குறள் கதைகள்: 213. 'ஊருக்கு உழைப்பவர்'\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 5. குடும்பத் தலைவி\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 5. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்\nதிருக்குறள் கதைகள்: 214. மரணச் செய்தி\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 6. வெளிநாட்டுப் பயணம்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 233. சிகாமணி வீடு\nதிருக்குறள் கதைகள்: 215. பசுபதி வீட்டுக் கிணறு\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 225. அழையா விருந்தாளி\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 10. பொன்னம்பலம்.- சிற்றம்பலம்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 226. ஐந்து லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aandavan-kattalai-movie-review/", "date_download": "2019-02-17T06:57:43Z", "digest": "sha1:OQP7SEQW7ZUT4ARVHLH6I3UKV2BJR5B2", "length": 29250, "nlines": 94, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஆண்டவன் கட்டளை – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்\n“படம் நல்லா இருக்கு’, அல்லது ‘நல்லா ��ல்ல’ என்று மட்டும் தான் விமர்சகர்கள் எழுத வேண்டும். அதற்கு மேல் ஒரு வரி கூட எழுதக் கூடாது” என்று ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்கான பிரஸ்மீட்டில் சர்வாதிகார தொனியில் கண்டிப்புடன் கூறியவர், இப்படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன். அவரது கட்டளையை மதிக்கிறோம். அதன்படி, ‘ஆண்டவன் கட்டளை’க்கான நமது விமர்சனம்: “படம் நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.”\n கிளம்புங்க. ஒரு படத்துக்கு ஊடகவியலாளன் விமர்சனம் எழுதுவது, அப்படத்தை இயக்கியவன் மட்டும் படிப்பதற்காக அல்ல; அந்த ஊடகம் வெளியிடும் எண்ணற்ற தகவல்களை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படிப்பதற்காக. எனவே, இனிவரும் ‘ஆண்டவன் கட்டளை’ விமர்சனம் – உங்களுக்காக அல்ல, எமது இணைய இதழை வாசிக்கும் வாசகர்களுக்காக எழுதப்படுகிறது. கிளம்பிப் போங்க… சீக்கிரம்…\nமதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். அங்கு காந்தி (விஜய்சேதுபதி), பாண்டி (யோகிபாபு) என இரண்டு நண்பர்கள்.\nஅக்காவின் திருமணத்துக்காகவும், சொந்த தொழில் செய்வதற்காகவும் அக்காவின் கணவரிடமே (இயக்குனர் ஏ.வெங்கடேஷிடமே) கடன் வாங்கி சுமார் ரூ.7லட்சம் வரை கடனாளியாக இருக்கிறான் காந்தி. இக்கடனை அடைக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவு செய்கிறான்.\nவெளிநாடு சென்று நிறைய சம்பாதித்து திரும்பிய நமோ நாராயணனின் வழிகாட்டுதலின் பேரில், காந்தியும், பாண்டியும் சென்னைக்குச் சென்று, குமார் (இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி) என்ற போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் புரோக்கரை சந்திக்கிறார்கள்.\nபோலி ஐ.டி. தயாரிக்க சென்னை முகவரி ஒன்று வேண்டும் என்று குமார் சொல்லவே, இதற்காக ரியல் எஸ்டேட் புரோக்கர் (சிங்கம்புலி) உதவியுடன் வாடகைக்கு வீடு தேடி சென்னை தெருக்களில் அலைகிறார்கள். பேச்சலர்களுக்கு வீடு கொடுக்க மறுப்பதால், திருமணம் ஆகிவிட்டதாக காந்தியை பொய் சொல்ல சொல்லுகிறான் ரியல் எஸ்டேட் புரோக்கர். இல்லாத அந்த மனைவிக்கு அவனே ‘கார்மேகம்’ என பெயர் சூட்டுகிறான். அது ஆம்பள பெயர் போல் இருப்பதால், அதனுடன் ‘குழலி’ சேர்த்து, ‘கார்மேக குழலி’ என மாற்றுகிறான் காந்தி. இப்போது அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைத்துவிடுகிறது.\n“கல்யாணம் ஆகியிருந்தா லண்டன் போக ஈஸியா டூரிஸ்ட் விசா கிடைக்கும்” என போலி பாஸ்போர்ட் புரோக்கர் குமார் சொல்வதை நம்பி, தன் மனை���ி பெயர் ‘கார்மேக குழலி’ என்று காந்தியும், ‘பி.தமன்னா’ என்று பாண்டியும் விசா அப்ளிகேஷனில் எழுதுகிறார்கள்.\nஇண்டர்வியூவில் பொய் பேசும் பாண்டிக்கு விசா கிடைத்துவிட, உண்மை பேசும் காந்திக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால் பாண்டி லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுவிட, அடுத்த விசா இண்டர்வியூ வரும் வரையில் சுமார் 6 மாதத்துக்கு சென்னையிலேயே தங்கி ஏதாவது ஒரு வேலை பார்ப்போம் என்று முடிவெடுக்கும் காந்தி, டிராமா மாஸ்டர் (நாசர்) நடத்தும் நடிப்புப்பயிற்சி கூடத்தில் அக்கவுண்டண்ட் பணியில் சேருகிறான்.\nஎல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு உண்மையாக உழைப்பதோடு நேர்மையாகவும் இருக்கும் காந்தியை, டிராமா மாஸ்டருக்கு பிடித்துப் போகிறது. லண்டனில் நடக்கும் சர்வதேச நாடக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அவரது நாடகக் குழுவுக்கு கிடைக்க, “நாடகக்குழு மேனேஜராக நீயும் லண்டனுக்கு வர்ற” என்று காந்தியிடம் சொல்லும் மாஸ்டர், அவனது பாஸ்போர்ட்டை கேட்கிறார். அவரிடம், தனக்கு திருமணம் ஆகவில்லை என ஏற்கெனவே உண்மையை சொல்லியிருக்கும் காந்தி, ‘மனைவி பெயர் – கார்மேக குழலி’ என பொய்யாக குறிப்பிடப்பட்டிருக்கும் தனது பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்க தயங்குகிறான். அவரை ஏமாற்ற மனமின்றி இழுத்தடிக்கிறான். பாஸ்போர்ட்டில் இருக்கும் ‘கார்மேக குழலி’ என்ற பெயரை நீக்கும் முயற்சியில் இறங்குகிறான்.\nஇது தொடர்பாக காந்தி, பாஸ்போர்ட் அலுவல கிளார்க்கை (சீனுவை) அணுகுகிறான். அந்த கிளார்க்கோ, “இது ரொம்ப பெரிய சிக்கலாச்சே” என்று சொல்லி, ஒரு புரோக்கரிடம் அனுப்புகிறான். அந்த புரோக்கரோ, “மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டதாக காட்டினால் தான், மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் இருந்து நீக்க முடியும்” என்று சொல்லி அவனை ஒரு வக்கீலிடம் அனுப்புகிறான். அந்த வக்கீலோ, “டைவர்ஸூக்கு அப்ளை பண்ணனும்னா, ‘கார்மேக குழலி’ என்ற பெயரிலிருக்கும் ஏதாவது ஒரு பெண்ணின் ஐ.டி. ஜெராக்ஸ் மட்டும் கொண்டு வாங்க. முடிச்சிடலாம்” என்கிறார்.\nஅப்போது ‘கார்மேக குழலி’ என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் (ரித்திகா சிங்) இருப்பது காந்திக்கு தெரிய வருகிறது. உடனே போய் அந்த பெண்ணை சந்திக்கிறான். அவள் அவனுக்கு உதவ முன்வந்தாளா போலி பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு போன பாண்டி என்ன ஆனான் போ��ி பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு போன பாண்டி என்ன ஆனான் நாடகக் குழுவுடன் காந்தி லண்டன் சென்றானா நாடகக் குழுவுடன் காந்தி லண்டன் சென்றானா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லுகிறது மீதிக்கதை.\nகாந்தி கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. கடன் பிரச்சனையில் அக்காவின் கணவரிடம் கெஞ்சுவது, சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்து விரக்தி அடைவது, விசா இண்டர்வியூவில் நேர்மையாக உண்மை பேசி வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழப்பது, அதே வாய்ப்பை பொய் சொல்லிப் பெற்ற நண்பனை வறுத்தெடுப்பது, டிராமா மாஸ்டரிடம் பணிவுடன் நடந்துகொள்வது, நாயகியின் முன்னால் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக நடிப்பது, டைவர்ஸூக்கான கவுன்சிலிங்கின்போது கேட்கப்படும் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய கேள்விக்கு மாற்றுத்திறனாளியாகவே பதிலளித்து கொந்தளிப்பது, ஈழத்தமிழன் மீது பரிவு காட்டுவது என ஒவ்வொரு உணர்விலும், ஒவ்வொரு உடல்மொழி, ஒவ்வொரு குரல்மொழி காட்டி பொளந்து கட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி. “வர வர விஜய்சேதுபதி நடிப்பு ராட்சசனாக மாறிக்கொண்டிருக்கிறான்” என்று ஒரு விமர்சகர் மனம் திறந்து பாராட்டியிருப்பதை நாமும் வழிமொழிகிறோம்.\nநண்பன் பாண்டியாக வரும் யோகிபாபு, முதல் பாதியில் தோன்றும் காட்சிகள் ஒவ்வொன்றையும் திரையரங்கமே கைதட்டி கொண்டாடுகிறது. “உன் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை” என சொன்னவுடன், “சார் பவுடர் போட்டிருக்கேன்” என்று பதிலடி கொடுப்பது, “அவ்ளோ நல்ல வெள்ளக்காரனுகளை ஏண்டா நாட்ட விட்டு தொரத்தினோம்”, “நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா”, “ஜெயிச்சவனை தோத்தவன் ஏன் அடிக்கிறான்”, “எவ்ளோ பெரிய மூக்கு”, “இப்போ கோபமா டீயை கீழே ஊத்துவான் பாரேன்” என்றெல்லாம் கவுன்ட்டர் கொடுத்து காமெடி சரவெடி கொளுத்துகிறார். இரண்டாம் பாதியில் குணச்சித்திர நடிகருக்கான அம்சங்களை அள்ளித் தருகிறார். யோகிபாபுவுக்கு நிச்சயம் இது திருப்புமுனை திரைப்படம்.\nதுணிச்சலான டிவி செய்தியாளர் கார்மேக குழலியாக வரும் ரித்திகா சிங்கின் நடிப்பு, அசர வைக்கும் ஆச்சரியம். பிரஸ்மீட்டில் கலாச்சார காவலன் போல் பேசும் அமைச்சருடனும், அவருக்கு ஆதரவாக தன்னுடன் வாக்குவாதம் செய்யும் சக பத்திரிகையாளர்களிடமும் ஆவேசமாக மோதி வெளியேறுவது, நாயகனின் டைவர்ஸ் முயற்சிக்கு முதலில் உதவ மறுத்து பிடிவாதம் காட்டுவது, பின்னர் மனமிரங்கி உதவப்போய் அவதிப்பட்டு கடுப்பாவது, தன்னை பெண் பார்க்க வந்திருப்பவன் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு வெடுக்கென பதிலளிப்பது… என கதாபாத்திரத்துக்குத் தேவையான முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரித்திகா சிங். அதிலும், “நாம கல்யாணம் பண்ணிக்குவோமா” என நாயகன் கேட்கும்போது, நேரடியாக பதில் சொல்லாமல் யோசனையும், வெட்கமுமாய் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரே… நோ சான்ஸ்” என நாயகன் கேட்கும்போது, நேரடியாக பதில் சொல்லாமல் யோசனையும், வெட்கமுமாய் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரே… நோ சான்ஸ் அவர் இது போன்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்தால், நற்பெயரை தக்க வைத்துக்கொள்ளலாம்.\nஇலங்கைத் தமிழராக வரும் அரவிந்தன், குடியுரிமை விசாரணை அதிகாரியாக வரும் ஹரிஷ், டிராமா மாஸ்டராக வரும் நாசர், நடிப்புப்ப்யிற்சி கலைஞர்களாக வரும் சாந்தகுமார், பூஜா தேவாரியா, ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் சிங்கம்புலி, சீனியர் வக்கீலாக வரும் ஜார்ஜ், அவரது ஜூனியராக வரும் வினோதினி, நீதிபதியாக வரும் சுசிலா, போலி பாஸ்போர்ட் ஏஜெண்டாக வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, போலி கையெழுத்து போடும் சேஷூ… என படத்தில் நடித்த அனைவருமே குறிப்பிட்டுப் பாராட்டும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\nஅருள் செழியனின் கதையைப் படமாக்கிய விதமும், எம்மணிகண்டன், அருள் செழியன், அனுசரண் என மூவரின் திரைக்கதை அமைப்பும் சிறப்பு. இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் நாயகனின் நிலையை இயல்பாக, அதே சமயம் அழுத்தமாக சொன்ன விதத்தில் இயக்குநர் மணிகண்டன் முத்திரை பதிக்கிறார். நிறைய காட்சிகளில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் இயக்குநரின் புத்திசாலித்தனமும் பளிச்சிடுகிறது. இறுதியில், “இயக்கம் – மணிகண்டன் சந்திரா மதியழகன்” என பாஸ்போர்ட் பாணியில் பெயர் போட்டது ‘அட’ என புருவம் உயர்த்த வைக்கிறது.\n”படிச்சா டாக்டர்தான் ஆகமுடியும். படிக்கலைன்னா மெடிக்கல் காலேஜ் கட்டி கல்வித்தந்தையே ஆகலாம்”, ”சம்பாதிக்கிறது லண்டன்லயும், சவுதிலயும். ஆனா கிறிஸ்டீனுக்கும், முஸ்லிமுக்கும் வாடகைக்கு வீடு விடமாட்டாங்களா”, ” ஆக மொத்தம் தமிழ்நாட்ல தமிழ்ல பே���ுனா பிரச்சினை. அதான் நானும் காந்தியும் லண்டன் போறோம்”, “சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட்”, ”வேலைக்கு விசுவாசமா இருப்பதா, வேலையில் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருப்பதா”, ” ஆக மொத்தம் தமிழ்நாட்ல தமிழ்ல பேசுனா பிரச்சினை. அதான் நானும் காந்தியும் லண்டன் போறோம்”, “சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட்”, ”வேலைக்கு விசுவாசமா இருப்பதா, வேலையில் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருப்பதா” என்பன போன்ற மணிகண்டனின் வசனங்கள் கூர்மை.\nகே-வின் பாடலிசையும், பின்னணியிசையும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.\nதமிழ்நாடு அரசின் கோபுர முத்திரையையே போலியாக தயாரித்து ஃஃபிராடு வேலை செய்யும் ஏஜண்டுக்கு, கார்மேக குழலி என்ற பெயரில் ஒரு ஐ.டி. தயாரிப்பதா கஷ்டம் அதற்கு எதற்கு ஒரு கேரக்டரை தேடிப் போக வேண்டும் அதற்கு எதற்கு ஒரு கேரக்டரை தேடிப் போக வேண்டும் ஒரு ரீஜனல் பாஸ்போர்ட் அதிகாரியின் அறைக்கதவை ஒரு சாமானியன் தட்டிவிட்டு உள்ளே போய்ப் பார்ப்பது அத்தனை சுலபமா ஒரு ரீஜனல் பாஸ்போர்ட் அதிகாரியின் அறைக்கதவை ஒரு சாமானியன் தட்டிவிட்டு உள்ளே போய்ப் பார்ப்பது அத்தனை சுலபமா அதெப்படி அத்தனை பெரிய அதிகாரி விஜய் சேதுபதி சொன்னதும் நம்பி பச்சை இங்க்கில் படபடவென எழுதிக் கொடுத்துவிடுகிறார் அதெப்படி அத்தனை பெரிய அதிகாரி விஜய் சேதுபதி சொன்னதும் நம்பி பச்சை இங்க்கில் படபடவென எழுதிக் கொடுத்துவிடுகிறார் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் தான் அயோக்கியர்கள்; உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் யோக்கியர்கள் என காட்டியிருப்பது, புரையோடி கிடக்கும் இன்றைய சமூக அமைப்பை அப்படியே கட்டிக்காக்கத் துடிக்கும் வலதுசாரி என்.ஜி.ஓ. கண்ணோட்டம் இல்லையா அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் தான் அயோக்கியர்கள்; உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் யோக்கியர்கள் என காட்டியிருப்பது, புரையோடி கிடக்கும் இன்றைய சமூக அமைப்பை அப்படியே கட்டிக்காக்கத் துடிக்கும் வலதுசாரி என்.ஜி.ஓ. கண்ணோட்டம் இல்லையா நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் இணைவது ஆண்டவன் கட்டளை என்றால், குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஒரு பெருங்கூட்டம் அலைவதாக இதில் கா��்டப்படுகிறதே… அவர்கள் பொருந்தா திருமணம் செய்ததற்கும், நாசமாய் போனதற்கும் எவன் கட்டளை காரணம் நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் இணைவது ஆண்டவன் கட்டளை என்றால், குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஒரு பெருங்கூட்டம் அலைவதாக இதில் காட்டப்படுகிறதே… அவர்கள் பொருந்தா திருமணம் செய்ததற்கும், நாசமாய் போனதற்கும் எவன் கட்டளை காரணம் என்று கேள்விகள் பல எழுந்தாலும்…\n‘ஆண்டவன் கட்டளை’ – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற, ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்\n← ‘தொடரி’க்கு அமோக வரவேற்பு\nஹெச்.ராஜாவை கிண்டலடித்து கலாய்க்கும் ‘தொடரி’ படக்காட்சி – வீடியோ\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் போராளி பாடல்\nதமிழக அதிகாரி ஆணவத்தால் மின்சாரத்தில் விழுந்து உயிர்விடும் அகதி – வீடியோ\nநூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார் பேரரசு\nநாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்\n”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி போல் ஆகி விட்டார்கள்” – ‘மாயன்’ இயக்குனர்\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன்: அலட்டிக்காத ஹீரோ..\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nஅருண் விஜய்யின் ‘தடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\n“அடுத்தடுத்து நிகழும் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் படம் ‘ரீல்”\n“சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத் தக்கது\n“சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் விஜய் சேதுபதி”: திருமுருகன் காந்தி பாராட்டு\n‘96’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\n“சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன்” – விஜய் சேதுபதி\nமோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nசத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/agni-paritchai/20771-agni-paritchai-14-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-17T05:31:45Z", "digest": "sha1:BSPZ6A375NQT7VRDQ32H2X4JH2GR3KEC", "length": 3954, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 14/04/2018 | Agni Paritchai - 14/04/2018", "raw_content": "\nஅக்னிப் பரீட்சை - 14/04/2018\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49722-ilayaraja-s-condolence-to-karunanidhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-17T06:03:31Z", "digest": "sha1:HHXIIW5AZJU2JETPBWLIZQXWW6GDJCLX", "length": 12735, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம் | Ilayaraja’s condolence to Karunanidhi", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம்\nதிமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மீண்டும் ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில் அவரது இறுதி சடங்கில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை. நயன்தாராவும், விக்ரமும் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா, தான் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாகக் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம் நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம் எப்படி நாம் திரும்பி வரப் போகிறோம் என்பது தெரியவில்லை.\nஅரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே சுத்தமான தமிழ் வசனங்களை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய கலைஞர், கடைசி வசனகர்த்தா கலைஞர் என்று சொல���லக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும் கலையாகட்டும் தமிழாகட்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையில் ‘ஈடு’ என்ற வார்த்தைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே அவர். இந்தத் தினத்தில் ஆஸ்திரேலியாவில் எனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது. எனவே அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியானது : தமிழிசை விமர்சனம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகளா\n“என்னைவிட கமல் படத்திற்கே நல்ல இசையை இளையராஜா கொடுத்தார்” - ரஜினி சுவாரஸ்ய பேச்சு\nஇளையராஜாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழா‌ரம்\n‘இளையராஜா75’ நிகழ்ச்சியை நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n’இளையராஜா 75’ விழா: யார் யார் பங்கேற்கிறார்கள்\nமோடிக்கு எல்லா நாளும் விடுமுறைதான்: அமித்ஷாவின் விமர்சனம் குறித்து ஸ்டாலின்\n“ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” - ஸ்டாலின்\n‘இளையராஜா75’ வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/44522-ops-son-not-admk-number-v-k-sasikala-lawyer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T05:15:59Z", "digest": "sha1:BGV5I4ONLULQD6QQDQK6KYBSZ4XMSCN5", "length": 11395, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் ! சசிகலா வழக்கறிஞர் | OPS son not admk number; V. K. Sasikala Lawyer", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் \n2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களின் பட்டியலை சசிகலா தரப்பு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்பித்துள்ளது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களின் பட்டியலை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்பித்துள்ளதுள்ளதாக தெரிவித்தார். அப்பட்டியலில் நத்தம் விஸ்வநாதன், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் உள்ளிட்டோரின் பெயர் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும் சசிகலா உதவியாளர் கார்த்திகேயனிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்த நிலையில், மீண்டும் வர��ம் 12ஆம் தேதி விசாரணை நடத்த அனுமதி கேட்டிருப்பதாக அவர் கூறினார்.\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்கள் அய்யப்பன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் ராமானுஜம், திரிபாதி உள்ளிட்ட 4 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த போவதில்லை என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சிறப்பு செயலாளராக இருந்த சாந்தா ஷீலா நாயர், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கிளையின் மேலாளர் லீனா செல்வகுமாரியும் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.\nஆளுநருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு: காவிரி விவகாரத்தில் ஆலோசனை\nபாஜக பிரமுகர் மீது திடீர் தாக்குதல்: காது சவ்வு கிழிந்தது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nபாஜக, தேமுதிக,பாமகவுடன் பேச்சுவார்த்தை - அதிமுக எம்.பி வைத்தியலிங்கம்\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு\nஅதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி\nRelated Tags : OPS , Admk , Sasikala , Lawyer , ஜெயலலிதா , வழக்கறிஞர் , சசிகலா , பன்னீர்செல்வம்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கை��ில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆளுநருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு: காவிரி விவகாரத்தில் ஆலோசனை\nபாஜக பிரமுகர் மீது திடீர் தாக்குதல்: காது சவ்வு கிழிந்தது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T06:14:56Z", "digest": "sha1:UNZ55J72NTDQNUUEMO6YZH7GCQCVRRGA", "length": 9952, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏழு பேர் விடுதலை", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\nக‌டத்தல் பேர்வழி எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை\nகள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்\n8 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வி.சி.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு - திருமாவளவன்\n“தேச துரோகி பட்டத்தை மரியாதையுடன் ஏற்போம்” - ஸ்டாலின்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\n13 கேண்டீன் வெயிட்டர் பணிக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\nபொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்கலாம் \nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\nதங்கச் சுரங்க விபத்தில் சிக்கி ஆப்கானிஸ்தானில் 30 பேர் பலி\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\nக‌டத்தல் பேர்வழி எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை\nகள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்\n8 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வி.சி.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு - திருமாவளவன்\n“தேச துரோகி பட்டத்தை மரியாதையுடன் ஏற்போம்” - ஸ்டாலின்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\n13 கேண்டீன் வெயிட்டர் பணிக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\nபொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்கலாம் \nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\nதங்கச் சுரங்க விபத்தில் சிக்கி ஆப்கானிஸ்தானில் 30 பேர் பலி\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/soori?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-17T05:25:18Z", "digest": "sha1:ICAPAWZIOAWJGMQNACCSL6DOG2MRRHUR", "length": 7809, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | soori", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபா��ையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ‘பரோட்டா’ சூரி\n“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nசூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியன்: விக்ரம் ஃபீலிங்\nஹோட்டல் அதிபரானார் பரோட்டா சூரி\nஅப்போ அஜித்... இப்போ விஜய்.. மனம் திறந்த சூரி\nஇமானுக்கு சம்பளம் கொடுக்காதீங்க: ஷாக் கொடுத்த செல்வமணி\nரெஜினாவுக்காக 20 லட்சம் பேர்: சூரி சொன்ன திடுக்\nஅந்த அடையாளத்தால் என் மனைவிக்கு வருத்தம்: சூரி\nநடிகர் சூரியின் தந்தை காலமானார்\nவெண்ணிலா கபடிக் குழு சூட்டிங்கில் சூரி சாப்பிட்ட பரோட்டோ எத்தனை\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ‘பரோட்டா’ சூரி\n“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nசூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியன்: விக்ரம் ஃபீலிங்\nஹோட்டல் அதிபரானார் பரோட்டா சூரி\nஅப்போ அஜித்... இப்போ விஜய்.. மனம் திறந்த சூரி\nஇமானுக்கு சம்பளம் கொடுக்காதீங்க: ஷாக் கொடுத்த செல்வமணி\nரெஜினாவுக்காக 20 லட்சம் பேர்: சூரி சொன்ன திடுக்\nஅந்த அடையாளத்தால் என் மனைவிக்கு வருத்தம்: சூரி\nநடிகர் சூரியின் தந்தை காலமானார்\nவெண்ணிலா கபடிக் குழு சூட்டிங்கில் சூரி சாப்பிட்ட பரோட்டோ எத்தனை\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தட���த்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om155-u8.htm", "date_download": "2019-02-17T05:46:42Z", "digest": "sha1:MDNFY32TNF6TN57PXDYIYQLDCBYABTAP", "length": 1682, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "அர.திருவிடம் வெளியிட்ட பகுத்தறிவு இதழ். 1972 களில் திருவாரூரில் தொடங்கப்பட்டு, பிறகு சென்னையில் சொந்த அச்சகம் நிறுவி பகுத்தறிவுக் கருத்துகளை நுட்பமாக வெளியிட்ட திங்களிதழ். பெரியாரின் கருத்துகளை முதன்மைப்படுத்தி வெளியிட்ட இதழ். மந்திரமா தந்திரமா என அறிவியல் விளக்கம் தந்து செய்முறை காட்டுவது அருமை. சாலை இளந்திரையன், கி.வீரமணி, சி.பி.சிற்றரசு, நெ.து.சுந்தரவடிவேலு என இயங்கியவர்களது பகுத்தறிவு குறித்த கருத்துகளையும் இணைத்துள்ளது. கோட்டோவியத்தின் வழி உணர்வேற்றியுள்ளது. பரிசுச்சீட்டு, குடும்ப நலத்திட்டம் போன்ற அரசின் செயல்திட்ட விளம்பரங்களும் காணப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/11898", "date_download": "2019-02-17T05:53:13Z", "digest": "sha1:SUV7WDZNQATIEKBQMLO247P7YKKALO74", "length": 9615, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "கல்குடா வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடம் பெற்ற இந்துக்கல்லூரி – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nகல்குடா வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடம் பெற்ற இந்த���க்கல்லூரி\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகளின் படி வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nபுதன்கிழமை நள்ளிரவு இணையத்தளங்களில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இருந்து ஒன்பது ஏ சித்திகளை ஏழு மாணவர்களும்¸ எட்டு ஏ சித்திகளை மூன்று மாணவர்களும்¸ ஏழு ஏ சித்திகளை ஏழு மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தினை வாழைச்சேனை இந்துக்கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளதுடன்¸ கடந்த வருடமும் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்று கல்குடா வலயத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.\nஅந்த வகையில் இம்முறை வெளியான பெறுபேற்றுகளின் அடிப்படையில் அ.அர்னோல்ட் கிரேப்பித்¸ ரி.துசாந்தன்¸ ரி.பிருந்தாபன்¸ ப.வைசாலி¸ ரி.அபிசனா¸ கே.ரக்ஷனா¸ ஜே.அனுசதுர்திகா ஆகிய மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும்¸ கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் பெருமை சேர்த்த மாணவர்கள்¸ கல்வி கற்பித்த ஆசிரியர்கள்¸ பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த ��தி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/twitter-joins-helping-hand-chennai-flood-twitter-reactions-010479.html", "date_download": "2019-02-17T05:21:59Z", "digest": "sha1:ZG6655H7T5BVKNKJ2PMZWZPLU2QXJLAW", "length": 11909, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter Joins Helping Hand For Chennai Flood: Twitter Reactions - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதத்தளிக்கும் சென்னை : உதவிக்கரம் நீட்டும் ட்விட்டர் வாசிகள்..\nதத்தளிக்கும் சென்னை : உதவிக்கரம் நீட்டும் ட்விட்டர் வாசிகள்..\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nகனமழையில் சிக்கி தவிக்கும் சென்னையில் மழை இன்னும் ஓயாத நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் தீயணைப்பு துறையினர் வெள்ள நிவாரண பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ட்விட்டர் மூலம் இணைந்த சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு தங்களால் முடிந்த தகவல்களை வழங்கி வருகின்றனர். ட்விட்டரில் #chennairains என்ற ஹேஷ்டேக் மூலம் மக்களுக்கு தேவைாயான அவசர உதவிக்கான அழைப்பேசி எண்கள், உணவு, தங்கும் வசதி, படகு வசதி சார்ந்த தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nஇலவச தங்குமிடம் வழங்கும் ஏஜிஎஸ்\nரத்த தேவைக்கு தொடர்பு கொள்ளவும்\nசூம் கார் மருத்துவமனைக்கு இலவச சேவை\nஇலவச உணவு மற்றும் தங்குமிடம்\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/lawyers-protest-seeking-tamil-as-official-language-of-hc-ramadoss-condemns-governments/", "date_download": "2019-02-17T06:55:03Z", "digest": "sha1:ILO5I7VNTQNHKKHXMEXE3HAVVL6C6VGP", "length": 20824, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் - Lawyers protest seeking Tamil as official language of HC, Ramadoss condemns Governments", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nதமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்\nநான்கு உயர்நீதிமன்றங்களுக்கு இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல்\nதமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மதுரை வழக்கறிஞர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை இன்று ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது.அவர்களில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ��ிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது.\nதமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார்.\nஅப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ஏ.பி.ஷா இம்முயற்சிக்குத் துணை நின்றார். நீதியரசர் தெரிவித்த யோசனைகளின்படி, நீதிமன்ற நடவடிக்கைகளை மொழியாக்கம் செய்ய மொழி பெயர்ப்பாளர்கள், குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்படுவார்கள்; உயர் நீதிமன்ற கணினிகளில் தமிழ் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும்; தீர்ப்புத் திரட்டு என்ற பெயரில் வெளியாகும் தமிழ் இதழில் குறைந்த எண்ணிக்கையிலேயே தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையை மாற்றி, அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகளை முழுமையான மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும்; அந்த நூலகத்திற்கு சட்ட மொழிபெயர்ப்புகள் மற்றும் சொல்லகராதிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தரப்படும் என தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி உறுதியளித்தார்.\nஆனால், அதன்பின் சுமார் 12 ஆண்டுகள் ஆகும் நிலையில் கலைஞர் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை; தமிழை வழக்காடும் மொழியாக்குவதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிப்பது சாத்தியமற்ற, கடினமான ஒன்றல்ல.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்த��ன் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலை மட்டும் தான் இதற்குத் தடையாக உள்ளது.\nதமிழை நீதிமன்ற மொழியாக்க ஏதேனும் ஒரு முட்டுக்கட்டையை போட வேண்டும் என்று நினைத்த முந்தைய மத்திய அரசு, இந்த விஷயத்தில் தாமாக முடிவெடுப்பதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டது.\nஉச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக சம்பந்தப்பட்ட மாநில மொழியை அறிவிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்கத் தேவையில்லை; மத்திய அரசே முடிவெடுத்து குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கலாம் என்று சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக இருந்த சுதர்சனநாச்சியப்பன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.\nஆனாலும் அதை செயல்படுத்த மத்திய ஆட்சியாளர்களுக்கு மனம் வராதது கண்டிக்கத்தக்கதாகும்.\nநான்கு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையும், கோரிக்கை மனு கொடுத்ததையும் தவிர தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.\nதமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மதுரை வழக்கறிஞர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nஅனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் கேமரா பொருத்த வேண்டும் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஇந்திய��� வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nசின்னத்தம்பி யானையை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு\n – கோர்ட்டில் விளக்கும் யானைகள் நிபுணர்\nஇனி திரையரங்குகளில் செல்ஃபோன் வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை\nசின்னத்தம்பி யானை நடமாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n”இனி ஒரு சிலை செய்வோம்: அதை எந்நாளும் காப்போம்”: சிவாஜி சிலை அகற்றம் குறித்து கமல் ட்வீட்\n”மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு புதிய சிலை வைப்போம்”: மகன்கள் சொல்கின்றனர்\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nதேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்த பொதுக்கூட்ட நிகழ்வு, மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான துவக்கமாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.\nமைக்கை வாங்கிய போது கையோடு வந்த பெண்ணின் துப்பட்டா\nஅதனால், பெண் அணிந்திருந்த துப்பட்டா பாதி கீழே சரிந்தது\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-pirantha-piragu-aniya-kudiya-inthu-aadaikal", "date_download": "2019-02-17T07:00:14Z", "digest": "sha1:CNLKKTTNPVLXPUDITWKTJFQC7Q6G4FO5", "length": 14374, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைக்கு பிறந்த பிறகு அணிய கூடிய ஐந்து ஆடைகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைக்கு பிறந்த பிறகு அணிய கூடிய ஐந்து ஆடைகள்\nகர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றை பிரசவம் முடிந்து வாரங்களில் அல்லது மாதங்களில் சரியாகிவிடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் பழைய உடைகள் உங்களுக்கு சரியானதாக இருக்காது. நீங்கள் இப்போது உங்களுக்கு உடை தேவை என ஷாப்பிங் செல்ல முடிவு செய்திருப்பீர்கள். எனவே நீங்கள் காட்டுத்தனமான ஷாப்பிங்கிற்கு தயாராகி இருப்பார்கள். உங்களை கவர்ச்சியாகவும், அழகாவும் காட்டும் உடைகள் உங்கள் அலமாரியில் இருந்தாலும் அணிய முடியாதாக இருக்கும். இப்போது பிரசவத்தின் பின் உங்களுக்கான ஆடைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என பார்க்கலாம்.\nஇவை உங்கள் வாழ்வில் பணத்தை மிச்சப்படுத்தவும், உங்களுக்கான அழகிய ஆடைகளாகவும் இருக்கின்றன. இந்த உடைகளை பல வழிகளில் உங்கள் பாணியில் அணிய முடியும். நீங்கள் ஜீன்ஸ், அல்லது ஒரு பெல்ட் மீது அவற்றை அணிய முடியும். மேலும் லெகின்ஸ் உடனும் அணிய முடியும். அவர்கள் கார்டிகன்ஸ் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். எளிமையானது முதல் மிகவும் வேலைப்பாடுகள் கொண்டது வரை தேர்வு செய்ய அழகான வடிவமைப்புகளுடன் நிறைய உள்ளன. இந்த ஜாக்கெட்டுகள் இறுக்கமாக இல்லாமல், உங்கள் வயிற்றில் எளிதாக சுவாசிக்க உதவுகின்றன.\n2 லெகின்ஸ் / பிரசவ கால ஜீன்ஸ்\nலெக்கின்ஸ்கள் இரு மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளன. முதலாவது, இவை எப்போதும் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இரண்டாவதாக, அழகான வடிவமைப்புகளுடன் பல வகைகளில் அவற்றைப் பெறலாம். அதிக இடுப்பு சுற்றளவு கொண்ட லெகின்ஸ்கள், உங்கள் வ���ிற்று சதையை குறைக்க உதவுகின்றன. அவற்றிற்கு ஏற்ற வண்ணங்களில், அதன் ஜோடியாக - ஒரு சாதாரண டி சட்டை, அல்லது சாதாரண சட்டை கீழே பொத்தானுடன் அல்லது எதாவது ஒரு ஆடையை அணியலாம். நீங்கள் சற்று குறைவாக சாதாரண தோற்றத்தை விரும்பினால், நீங்கள் மகப்பேறு ஜீன்ஸ் முயற்சிக்கலாம். இந்த உங்கள் வயிற்றை மறைக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது கூடுதல் நன்மைகளுடன் டெனிம் தோற்றத்தை உங்களுக்கு அளிக்கிறது.\n3 பட்டன்கள் இருக்கும் சட்டைகள்\nபட்டன் கீழே இருக்கும் சட்டைகள் ஸ்டைலுக்காக மட்டும் இல்லாமல், நடைமுறையிலும் பயன்படுகிறது. நீங்கள் வாங்கக்கூடிய சட்டைகளின் வகைகள் முடிவற்றவையாக இருக்கும். கருப்பு வண்ணத்தில் முயற்சிக்கலாம், குறிப்பாக கருப்பில் அச்சிடபட்டது, பூக்கள் போட்டது, கோடுகள் போட்டது என உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம். கோடு போட்ட உடைகள், உங்களுக்கு மெலிந்த தோன்றதை கொடுக்கின்றன. நாங்கள் தாய்ப்பால் பற்றி பேசும் போது இது நடைமுறை வருகிறது. நீங்கள் பொது இடங்களிலோ அல்லது வீட்டிற்கு வெளியேயோ இருக்கும் போது, குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை வந்தால், நீங்கள் அணிந்திருக்கும் டி-சட் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி விடும். கீழே பட்டன் உடைய சட்டைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nதளர்வான ஆடைகளை நீங்கள் அணிந்திருக்கும் போது, அவை உங்களுக்கு சிறந்த அழகையும் நம்பிக்கையையும் கொடுக்கும். இவை உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டு இல்லாமல் இருப்பதால், இது உங்கள் உடல் விரிவடைந்திருப்பதை போல் தோன்றாது. இது உங்களுக்கு மூச்சு திணரலை ஏற்படுத்தாமல், உங்கள் தோலின் சுவாசத்திற்கும் உதவுகிறது.\n5 நீளமான கம்பளி உடைகள்\nஇவை அணிந்துகொள்வதன் நன்மை என்னவென்றால், உங்கள் உடலில் கொழுப்பு / சதையை சரியான அளவிற்கு குறைக்க உதவுகிறது. இது ஜீன்ஸ், லெஜிங்ஸ், டாங்க் டாப்ஸ் அல்லது சாதாரண ஜாக்கெட்களுடனும் சேர்த்து அணியலாம். இது முதல் சில மாதங்களில் நீங்கள் வரவேற்கக்கூடிய மெலிதான தோற்றத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வேண்டுமானால், இடுப்பில் ஒரு பெல்ட்டை அணிந்து அதை ஸ்டைலாக வெளிக்காட்டலாம்.\nசரியான துணிச்சலான தேர்வுகளைச் செய்வதற்குப் பதிலாக, நீங்கள் மீண்டும் உங்கள் பழைய உடலை வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ந���னைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான உடைகளை உங்களுக்கு தகுந்தாற்போல வாங்கி கொள்வதன் மூலம் பிரசவத்தின் பின்னும் அழகான தோற்றத்தை பெறலாம். மேலும் சில உடல் பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடை பிடித்து, உங்கள் உடல் எடையை சமநிலைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:54:20Z", "digest": "sha1:4HE5EADJL2WVZ6XMFXYS4XL6S5GIEH4U", "length": 6584, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "திரிபோலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் திரிபோலி விமான நிலையம் மீது எறிகணை வீச்சு…..\nலிபியா தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற மட்டிகா விமான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதிரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவன தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல்\nலிபியாவின் தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி…\nஐரோப்பிய நாடுகளுகளில் குடியேறும் நோக்கத்தில் லிபியா...\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள��ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:15:11Z", "digest": "sha1:63OXJW7WE32WXRP27WEVJ4MK44LPD36Q", "length": 14990, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "படையினர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தருடன் இணைந்து போர்க்குற்றத்தை என்மீதும் படையினர் மீதும் திருப்பிவிட ரணில் முயல்கிறார் :\nஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தம்மை பாதுகாக்கவே படையினர் மக்களுக்கு உதவினர்\nஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்…\nகடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆனையிறவுக்கு செல்ல மாட்டோம் பாமன்கடைக்கே செல்வோம்” என கேலிசெய்தவர்கள் எங்கே\nவரி அறவீடுகளை 20 வீதமாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nகொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் ஏற்கப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் விடுதலைப் புலிகள் இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்க ��ெற்கில் படையினர் அவமதிக்கப்படுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்…\nஇரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர நீதிமன்றம் அனுமதி\nதமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொலைகள் இடம்பெற்றதாக படையினர் ஒப்புக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது – ஆன் சான் சூ கீ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுல விடுவிக்கப்பட்ட பகுதி பிள்ளையார் ஆலயத்தில் பூஜை…\nகேப்பாபுலவில் விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில், சவூதி தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலி\nஏமனில் சவூதி அரேபியா உள்ளிட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம் – ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.\nயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கின் முக்கிய இராணுவ முகாம்கள் மூடப்படாது – சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த நீதிமன்றின் முன்னிலையில் படையினர் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறவில்லை – பசில் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கு எதிராக நியூயோர்க்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் கோட்டையில் படையினர் நிலை கொள்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கப்படக் கூடாது – டக்ளஸ்\nவரலாற்று ரீதியில் தொன்மைமிக்க புராதனச் சின்னமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகத்தின் எந்தவொரு இடத்திலும் படையினர் மீது கைவைக்க இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி\nஇலங்கையிலோ இல்லது உலகத்தின் எந்தவொரு இடத்திலுமோ ...\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் ��ரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14554", "date_download": "2019-02-17T06:56:48Z", "digest": "sha1:WT2OJVBALKIBOGEDFLMSGIGDYR3XS3N7", "length": 3188, "nlines": 33, "source_domain": "makkalmurasu.com", "title": "பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக \"தாதா 87\" வருகை - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக “தாதா 87” வருகை\nபாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக “தாதா 87” வருகை\nதமிழக மக்களின் இல்லத்திற்கு “தாதா 87” வருகை\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.\nபாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87.\nதமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாதா87 படக்குழுவினர் மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப்பைகளை விநியோகிக்கவுள்ளனர்.\nFiled in: சினிமா செய்திகள்\nபல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்\nதிருமணத்துக்கு ஓகே சொன்னாரா திரிஷா\nஷங்கர் இயக்��ும் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/07/blog-post_7192.html", "date_download": "2019-02-17T06:07:49Z", "digest": "sha1:GOP3XZYWROU6UORABP62YX5KHRYEZ7EA", "length": 43461, "nlines": 199, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 'கடைசி சாட்சியின் கதறல்'வாக்குமூலம் - நேர்காணல் : மு.திருநாவுகரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n'கடைசி சாட்சியின் கதறல்'வாக்குமூலம் - நேர்காணல் : மு.திருநாவுகரன்\nதமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு... சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..\n பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் இப்போதைய ஒரே சாட்சி திருநாவுக்கரசுதான். மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்குப் பிறகு சந்தித்தோம். நம் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகே பேசத் தொடங்கினார்.\nஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது\nஇராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்... பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு... இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது... வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்..\nஇறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்\nபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூர மானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்... கிளிநொச்சியைத் தாண்டி ராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால், ராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் இனி ஜெயிக்க முடியுமா என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.\nபிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை அனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் ராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப் பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்\nகடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை ராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே\nஇராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்த��� வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.\nஹிலாரி கிளின்ட்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம் என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தி யாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்தபிறகே புரிந்துகொண்டனர். இதற்கிடையில், ராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். நீங்கள் சரணடையச் செல்லுங்கள்... நான் களத்திலேயே நிற்கிறேன் என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன்.\nஇந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து ராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.\nவெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்ட வர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..\nநடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள்என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங் களைத் தாண்டித்தான் சம்பந் தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக் கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்... அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதி யான தகவல் இல்லை\nபிரபாகரனின் நிலை என்ன ஆனது\nசரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. சரணடைவதைவிட சாவதே மேல் என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் ��ணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது\nபிரபாகரனின் பிரேதம் என ராணுவம் காட்டிய படம்..\nஅதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.\nபிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே\nபிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்லஸ் ஆண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் மதிவதனி வெளியேறக் கூடாது... என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு... என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.\nஉண்மையைச் சொல்வதானால், போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும் என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக��கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைடுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்\nபிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா\nபோரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை ராணுவம் சித்ரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை ராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை\nபாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே\nபாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.\nபுலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா\nபோரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை\nபொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..\nபொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளி��் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை\nஇந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா\nஇந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது\n- நன்றி ஜுனியர் விகடன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்க���ல் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rana-daggupati-05-10-1631379.htm", "date_download": "2019-02-17T06:01:02Z", "digest": "sha1:V5NDPF6N3AFSK6QVI6VO77X2PFYWX77Z", "length": 6537, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ராட்சசன் போன்று தோற்றமளிக்கும் ராணா! - Rana Daggupati - ராணா | Tamilstar.com |", "raw_content": "\nராட்சசன் போன்று தோற்றமளிக்கும் ராணா\nபாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்துக்காக ரா���ா தனது உடல் எடையை அதிரடியாக ஏற்றி வருகிறார்.\nசமீபத்தில் வெளியான அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடந்த சில நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வந்தது.\nமேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும், ஏன் திரை பிரபலங்களும் கூட காத்திருக்கிறார்கள்\n▪ மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா\n▪ விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ வீடு தரகரை ஏமாற்றினேனா\n▪ கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்\n▪ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்\n▪ என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/121039", "date_download": "2019-02-17T05:39:50Z", "digest": "sha1:GDINPGJNCJFDD7LZ4V6CNZEATJR6FI32", "length": 5099, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல��லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஅஜித் பெயரை சொன்னதும் அப்படி வேலைப்பார்த்தார்கள், மயில்சாமி கூறிய சுவாரஸ்ய தகவல்\nஇன்று கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும்..\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nசர்க்கரை நோய் வராமல் இருக்க.. பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் அவசியம்..\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om087-u8.htm", "date_download": "2019-02-17T05:29:07Z", "digest": "sha1:HCTOAIWRDO6J5VSL3VPO6PEJS4NBQITI", "length": 1620, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "விந்தியா - பம்பாய் விந்தியா அச்சகத்திலிருந்து அச்சாக்கி இராகவன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட திங்களிதழ். 1955 மே திங்களில் வெளியான இந்த இதழ் மூன்றாமாண்டின் இரண்டாவது இதழ். யாதும் ஊரே யாவரும் கேளீர் எனத் தலைப்பிலிட்டு, நடப்பியலை தலையங்கமாக்கி வெளியிட்டுள்ளது. அரசியல் கேலிச் சித்திரமும் வெளியிட்டுள்ளது. நா.பார்த்தசாரதி��ின் வில்லியின் சொல்லமுதம் தொடரும் வெளியாகியுள்ளது. செய்தித்திரட்டு என தமிழ்ச்சங்கங்களின் செயற்பாடுகளை, கலைநிகழ்வுகளைப் படங்களுடன் வெளியிட்டுள்ளது. பல்சுவையாகக் கதைகளையும், அதற்கான அழகிய ஓவியங்களையும் வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om263-u8.htm", "date_download": "2019-02-17T05:30:48Z", "digest": "sha1:OVS222ATFQFY5T5N3LETQ5ENOBHMZMLU", "length": 2738, "nlines": 19, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "உதயம். 1986 களில் சிதம்பரத்திலிருந்து - எஸ்.வேணுகோபால் ஆசிரியராக இருந்து வெளிவந்த இதழ். இந்த இதழில் சிங்கார வேலரும் தமிழகத்தின் சிகப்புச் சிந்தனையும் என்ற கட்டுரையை பெ.மணியரசன் எழுதியுள்ளார். இந்த இதழில் பாவண்ணன் நலிவு என்ற சிறுகதை எழுதியுள்ளார். தமிழகத்தின் மழலையர்கள் அண்ணா அண்ணா என்று பிச்சை எடுக்கின்றன என்ற உரைவீச்சினை இரண்டாம் நக்கீரன் எழுதியுள்ளார். அதன் இறுதியில் - நீ உள்ளூர்க்குள்ளேயே கை நீட்டுகுகிறாய்... இந்திய கடல் கடந்து சென்று கை நீட்டுகிறது - என்று எழுதியுள்ளார்,\nஓ மெழுகுகளே என்ற இரண்டாம் நக்கீரனின் கவிதை ---\nநெருப்புக் குடம் தூக்கி, நிற்கின்ற மெழுகுகளே,\nகுடச் சுமையால் உம்மேனி உருகிடுதா\nதீயிலே கண்ணாடி செய்து அணிந்ததனால்\nவிழிகளிலே வெள்ளைச் சீழ் வடிகிறதா இல்லை\nஇன்னும் நீர் அழவேண்டும் - இங்கே\nஇருள் கொட்டம் விழ வேண்டும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2007/10/my-interview-in-makkal-tv/", "date_download": "2019-02-17T06:33:42Z", "digest": "sha1:26SGUO6B5FVUTG3HK2AVNIZHF6I2ZTSP", "length": 3654, "nlines": 63, "source_domain": "venkatarangan.com", "title": "My interview in Makkal TV | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் என்னை பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசினேன். எனக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆனால் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்திலேயே பேசிப்பழகியதால், தமிழில் கணினி மற்றும் செல்பேசி முன்னேற்றங்களைப் பேசுவதில் சிறு தயக்கம் அவ்வளவு தான் :-).\nஇந்த நிகழ்ச்சி நாளைக் காலை 8 மணிக்கும், மாலை 11 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது. மறக்காமல் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-selling-bikes-december-2017/", "date_download": "2019-02-17T06:31:30Z", "digest": "sha1:G5RQOQOEFVYIG2QRMFLTLTA4A4ZK33J4", "length": 14918, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 டிசம்பர் மாத விற்பனையில் டாப் 10 பைக்குகள் முழுவிபரம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2017 டிசம்பர் மாத விற்பனையில் டாப் 10 பைக்குகள் முழுவிபரம்\nஇந்திய சந்தையில் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிந்தே உள்ள நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.\nடாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2017\nஉள்நாட்டில் ஸ்கூட்டர் விற்பனை கனிசமாக அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்ட்ர பைக் மாடல் உள்ளது.\nமொத்த பட்டியிலில் உள்ள 10 இருசக்கர வாகனங்களில் 4 பைக்குகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மாடல்களாகும். இதில் குறிப்பாக 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் பைக் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய மாடல்களுக்கு இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வருகின்றது.\nபட்டியிலில் 8வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட் ரக மாடல் 47,558 அலகுகளை விற்பனை செய்துள்ள நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை மாடல்கள் 9வது இடத்தில் உள்ளது.\nமுழுமையான விற்பனை பட்டியலை அட்டவனையில் காணலாம்\nடாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2017\nவ.எண் மாடல் டிசம்பர் -17\n1 ஹோண்டா ஆக்டிவா 1,89,111\n2 ஹீரோ ஸ்பிளென்டர் 1,65,110\n3 ஹீரோ HF டீலக்ஸ் 1,27,932\n4 ஹோண்டா CB ஷைன் 67,011\n5 டிவிஎஸ் XL சூப்பர் 67,007\n6 ஹீரோ கிளாமர் 63,150\n7 டிவிஎஸ் ஜூபிடர் 59,483\n8 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 47,558\n9 பஜாஜ் பல்சர் வரிசை 40,879\n10 ஹீரோ பேஸன் 40,168\nTags: Hero MotoCorpTop 10 Bikesடாப் 10 பைக்குகள்பைக் விற்பனை\nடட்சன் ரெடி-கோ 1.0 AMT ரூ.3.80 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது\nபுதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nபுதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72592.html", "date_download": "2019-02-17T06:08:43Z", "digest": "sha1:3P5RLK4EFQ5PGLMOHLRA3MKQYEJDTXDP", "length": 6362, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு..\nவிஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரம்மி’. இப்படத்தை பாலகிருஷ்ணன்.கே இயக்கி இருந்தார். இவர் அடுத்த படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.\n‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். அதுபோல், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, ‘வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-17T06:11:01Z", "digest": "sha1:FO2EK26DFXA5RYWQYRUWXLKLWCWIXCCU", "length": 36661, "nlines": 204, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "நினைத்ததை அடைய வேண்டுமா? | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஎவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்’ என்றார் சீன தத்துவஞானி கன்பூசியஸ். இந்தக் கருத்துக்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.\nதோஹா வங்கியின் தலைவராக இருப்பவர் டாக்டர் ஆர்.சீதாராமன். உலக அளவில் தோஹா வங்கியை வளர்த்தெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர். தமிழரான இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.\nஇவரது இளமைப்பருவம் மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருந்தது. குடு���்பத்தில் வறுமை நிலவியதால் பெரும் இன்னலுக்கு உள்ளானார். 10 கி.மீ நடந்தே பள்ளிக்கு சென்றார். கடுமையான வறுமைநிலை இவரது கல்வி ஆர்வத்திற்கு தடை போட வில்லை. ஊக்கத்தோடு படித்தார்\nஇவரது தந்தை ஒரு சமஸ்கிருத பண்டிட். ஆனால் 60 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்ததன் காரணமாக இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஆசிரியர் பணி இல்லாமல் போனது. இதன் காரணமாக பம்பாய் சென்றுவிட்டார். குடும்பப்பொறுப்பு அம்மாவின் தலையில் விழுந்தது. வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.\nவருமானம் போதவில்லை என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு போகாதே என்று சீதாராமனை வற்புறுத்தவில்லை. மாறாக நன்றாகப் படி என்று ஊக்கப்படுத்தினார்.\nசீதாராமனும் தன் பங்கிற்கு மாலைநேரத்தில் டியூசன் எடுத்து அதில் கிடைத்த காசைக்கொண்டு தனது படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டார்.\nஅத்துடன் வீடுவீடாய் பேப்பர் போடுவது, சினிமா போஸ்டர் ஒட்டுவது, ஓட்டல்களில் சப்ளையர் வேலை செய்வது என கிடைத்த வேலைகளையும் செய்து வந்தார்.\nஎப்படியோ கஷ்டப்பட்டு பிகாம் படித்து முடித்தார். அதில் கோல்டு மெடலிஸ்டாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சி.ஏ முடித்து தேர்வானார். ஓமன் நாட்டில் வேலை கிடைத்தது. அங்கு மிகவும் திறமையுடன் பணியாற்றினார்.\nஇவரது திறமையை நன்கு அறிந்திருந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த தோஹா வங்கி நிர்வாகம் இவரை தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி அழைப்பு விடுத்தது. அப்போது அவ்வங்கி மிகவும் நலிவடைந்திருந்தது.\nதலைமைப் பொறுப்பை ஏற்ற சீதாராமன் தனது திறமையான நிர்வாகத்தால் தோஹா வங்கியை நலிவிலிருந்து மீட்டு உலகளவில் விரிவடையச்செய்தார். இது இவருக்கு அழியாப்புகழை ஏற்படுத்தி தந்தது.\nஇவரது வெற்றி நமக்கு உணர்த்துவது என்ன வறுமை நிறைந்திருந்தும் அதைக்கண்டு மனம் தளராமல் கடுமையாக உழைத்து வாழ்வில் உயர்ந்த நிலையை எட்டினார்.\nவறுமை நிறைந்திருந்த காலகட்டத்தில் இவரது வாழ்வு மெதுவாகத்தான் நகர்ந்தது. பணம் இல்லாததால் இவரால் நினைத்ததை வாங்க முடியவில்லை. எதையும் காத்திருந்துதான் இவரால் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.\nஆனாலும் மனம் தளராமல் அடுத்தகட்டத்தைப் பற்றி சிந்தித்து நடை போட்டார். அதாவது நிற்காமல் நடைபோட்டார் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த அம்சம்தான் அவருக்கு அழியாப்புகழை தேடித்தந்தது.\nவெற்றி பெற்ற சிலர் தாம், அதிர்ஷ்டத்தால்தான் வெற்றி அடைந்தோம் என நம்பிக்கொண்டிருக் கின்றனர். ஆனால் அவர்களது வெற்றியை ஆராய்ந்து பார்த்தால் உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம், தன்னம்பிக்கை இவையே வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கும். இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.\nஏழை ஒருவர் ஒரு பழங்கால நாணயத்தை தெருவில் கண்டெடுத்தார். அது ஒரு துளையிடப்பட்ட நாணயம். அது தனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று உறுதியோடு நம்பினார்.\nஎனவே தன்னுடைய சட்டைப் பையில் அந்த நாணயத்தை பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்குச் சென்றவர் அந்த நாணயத்தை கவரில் போட்டு மடித்து பெட்டியில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார்.\nமனைவியிடமும் இந்த விசயத்தை சொன்னார். தினமும் காலையில் பணிக்கு செல்லும்போது தனது சட்டைப் பையில், கவரில் மடித்து வைத்திருந்த நாணயத்தை வைத்துக்கொள்வார். ஆனால் கவரில் உள்ள நாணயத்தை வெளியே எடுத்து பார்க்க மாட்டார்.\nஅல்லும் பகலும் அயராது பாடுபட்டார். மிகத் திறமையாக வியாபாரம் செய்தார். அவரது திறமையைக் கண்ட அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் கூட அவரைப் பாராட்டினர். அவர் செய்த அனைத்து வியாபாரமும் பல மடங்கு லாபத்தை கொடுத்தது. பெரும் செல்வந்தராக உயர்ந்தார். பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. தனது வெற்றிக்கு அந்த அதிர்ஷ்ட நாணயமே காரணம் என நம்பினார்.\nஒரு நாள், கவரைப்பிரித்து அந்த நாணயத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு எழுந்தது. கவரைப் பிரித்து நாணயத்தை வெளியே எடுத்தார். எடுத்துப் பார்த்தவர் குழப்பத்தில் ஆழ்ந்து போனார்.\nஅந்த நாணயத்தில் ஓட்டை இல்லாததே அவரது குழப்பத்திற்கு காரணம். மனைவியிடம் கேட்டார். மனைவி சொன்ன விசயத்தைக் கேட்டு அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர உண்டானது. அப்படி அவரது மனைவி என்ன சொன்னார்\nஅந்த ஓட்டைக்காசு கிடைத்த மறுநாள், அவரது சட்டை தூசியாக இருக்கிறது என்று அவரது மனைவி அந்த சட்டையை வெளியே உதறி இருக்கிறாள். அப்போது அந்த நாணயம் வெளியே விழுந்திருக்கிறது.\nஎவ்வளவு தேடிப்பார்த்தும் அந்த ஓட்டைக்காசு அவளது கையில் சிக்க வில்லை. இந்த விசயத்தை சொன்னால் கணவர் வருத்தப்படுவார் என்பதற்காக, வேறு ஒரு ஓட்டை இல்லாத நாணயத்தை அதே போன்ற�� கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கிறாள்.\nஅந்த ஓட்டை இல்லாத நாணயத்தைதான் இத்தனைநாளும் அவர் அதிர்ஷ்ட ஓட்டை நாணயம் என்று எண்ணி அயராது பாடுபட்டிருக்கிறார்.\nஇந்த சம்பவவம் உணர்த்தும் செய்தி என்ன அந்த மனிதரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா அந்த மனிதரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா நிச்சயம் அதிர்ஷ்டம் இல்லை. அதிர்ஷ்டமே தனது வெற்றிக்கு காரணம் என அவர் நினைத்திருக்கலாம். அது அவரது நம்பிக்கை.\nஇந்த எண்ணம் தவறென்று சொல்ல முடியாது. உண்மையில் அவரது வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம், தன்னம்பிக்கை இவையே முக்கிய காரணம்.\nஅந்த ஏழை மனிதருக்கு அமைந்ததைப் போலவே எல்லோருக்கும் சூழ்நிலைகள் அமைந்து விடாது.\nஅதிர்ஷ்டத்திற்காக காத்துக்கொண்டிருந்தால் காலம்தான் விரயமாகும். எனவே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தீவிரமாக செயல்பட வேண்டும்.\nஎதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். அதைப்போல மனதில் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.\nஉங்களுடைய தற்போதைய வாழ்க்கை, நீங்கள் மனதில் விதைத்த எண்ணங்களால் ஏற்பட்ட விளைவு தான்.\nபாசிட்டிவ் எண்ணங்களை விதைத்திருந்தால் விளைவு.. வெற்றிகர வாழ்க்கையாக இருந்திருக்கும். நெகட்டிவ் எண்ணங்களை விதைத்திருந்தால் விளைவு தோல்விகர வாழ்க்கையாக இருந்திருக்கும்.\nஎனவே நீங்கள் நினைத்ததை அடைய வேண்டுமெனில் உங்கள் உள்ளத்திலிருந்து எழக்கூடிய எண்ணம் பாசிட்டிவானதாக இருக்க வேண்டும். தோல்வியைக் கூட பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அதை வெற்றியாக்கியவர்களும் உண்டு.\nபண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது.\nநன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை கேட்டார். கேட்டவுடன் எல்லோரும் அள்ளிக்கொடுத்து விடவில்லை. தர்ம உள்ளம் படைத்த சிலர் மட்டுமே நன்கொடை வழங்கினர்.\nஒருமுறை அவர் ஹைதராபாத் நிஜாமிடம் சென்றார். அவர் நன்கொடை தர மனமில்லாமல் கோபத்துடன் மாளவியாவை திட்டி, தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவர் மீது வீசினார். வேறு ஒருவராக இருந்தால் கோபம் கொண்டிருப்பார்.\nஆனால் மாளவியா கோபம் கொள்ளவில்லை. புன்னகையுடன் மன்னரிடமிருந்��ு விடைபெற்று, அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.\nமதன் மோகன் மாளவியா தெருவில் சென்று மகாராஜாவின் செருப்பு இது என்று சொல்லி ஏலம் விட்டுக்கொண்டிருந்தார். நிஜாமுக்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. செருப்பு குறைவான தொகைக்கு ஏலம் போனால் அது தனக்கு இழுக்கு என்று கூறி அந்த செருப்பை அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்குமாறு சிப்பாய்களிடம் சொன்னார். மாளவியாவுக்கு மிக அதிகமான தொகை கையில் கிடைத்தது.\nஅந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.\nதனக்கு கிடைத்த தோல்வியைகூட பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு எப்படி புத்திசாலித்தனமாக வெற்றியாக மாளவியா மாற்றினார் பார்த்தீர்களா வாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் இத்தகைய மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nபழைய ஐடியாக்களை தொழிலி��் பின்பற்றலாமா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட���டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமக்களிடம் மிகுந���த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/o-r-b-chats.html", "date_download": "2019-02-17T05:22:22Z", "digest": "sha1:ENTEBW25CPKF4QHCGAU6AZTO3SESHOLI", "length": 18903, "nlines": 305, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- O. S.S CHATS", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nசாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது. அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.\nஆனால் குறைந்த செலவில் நல்ல சாட் மற்றும், சப்பாத்தி, ஆலு பரோட்டா, ப்ரைட் ரைஸ் போன்ற அயிட்டங்களை தரமான, தகுதியான விலையில்ல் சாப்பிட இந்த ஓ.எஸ்.எஸ் சாட்டுக்கு நிச்சயம் போகலாம்.மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ஹெல்த் செண்டருக்கு கொஞ்சம், முன்னால் அமைந்திருக்கிறது இந்தக் கடை. சில வருடங்களுக்கு முன் சின்ன சாட் கடையாய் ஆரம்பிக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மினி பாஸ்புட் அளவிற்கு பக்கத்துக் கடை, பின்பக்கத்துக் கடை எல்லாவற்றையும் சேர்த்து விரிவாக்கிவிட்டார்கள் இந்த வட இந்திய சகோதரர்கள்.\nநன்றாக மசிக்கப்பட்ட ஆலு மசாலாவை (உருளைகிழங்கு) சப்பாத்தி மாவின் நடுவே வைத்து அதில் கொஞ்சமே கொஞ்சம் முன்னும் பின்னும் நெய் ஊற்றி வாட்டி எடுத்து, அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது ஒரு சப்ஜி தருவார்கள். இரண்டு ஆலு பரோட்டா சைட் டிஷ்.. வெறும் முப்பது ரூபாய்தான். தனியாய் சைட் டிஷ் வேண்டுமானல் அதையும் தருகிறார்கள். அதே போல இவர்களின் பானிப்பூரிக்கென்று தனி கூட்டமிருக்கிறது. அதற்கு சாட்சி கடையின் முன்னால் கையில் பானிப்பூரி கப்புடன் நிற்கும் கூட்டமே சாட்சி. அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஇந்தபக்கம் வாங்க... ரியல் டேஸ்ட் என்னான்னு காட்டுறோம்...\nஅப்புறம் மாடரேஷனுக்கு நீங்க சொன்ன காரணம் சரியே\n//வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா //\nபானிபூரி, தய்பூரி என்று சொன்னாலே தமிழர்கள் புரிந்து கொள்ளும் திறமைசாலிகள்....\nவட நாட்டு பானிபூரி.... என்று எழுதி தமிழர்கள் பானிபூரி என்றால் தெரியாதவர்கள்/அறிவில்லாதவர்கள் என்று நினைக்கும் உங்கள் அறியாமையை வன்மையாக கண்டிக்கிறேன்...\nதமிழ் வாழ்க... தமிழன் வாழ்க...\nவட நாட்டு என்ற வார்த்தையை எடுக்கும் வரை கண்டனங்கள் வந்து கொண்டிருக்கும்\n\"அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள். \"\nசாப்பாட்டுக் கடை தகவலுக்கு நன்றி அண்ணே.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபோடோவ பாத்ததும் நாக்கு ஊருது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nஆரூர் முனா செந்திலு said...\nஅண்ணே உங்க பேரைப் போட்டு ஒரு ��திவை ஒட்டி விட்டேன். சிரமத்திற்கு பொருத்தருள்க. நான் திருவாரூர்க்காரன். சில நாட்களாகத்தான் எழுதுகிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த பதிவிற்கு காரணம் என்னவெனில் ஒரு பதிவர் அப்படியே உங்கள் பதிவின் முதல் நாலுவரியைப் போட்டு ஒட்டி விட்டார். அதான் கடுப்பில் நானும் தலைப்பை மட்டும் வைத்து விட்டு ஒரு பதிவு போட்டேன். கடுப்புக்கு கடுப்பு மைனஸ்.\nகேபிள் அவர்களே ,அவரின் நண்பர்களே, என்னுடைய \"மூணாம் கத\",\nபயப்படாம படிங்க, பி(ரீ)திக்கு நான் காரன்டீ\nகண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)\nராய்த்தா கிடையாதா ஆலு புரோட்டாவுக்கு\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு ���ிதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-29-06-2018/", "date_download": "2019-02-17T05:34:59Z", "digest": "sha1:C5RBIM427HDUQWLNVEINOAJ6PPKETJ7P", "length": 10299, "nlines": 129, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 29.06.2018\nஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.\n1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது.\n1786 – அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.\n1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.\n1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.\n1864 – கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்.\n1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.\n1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.\n1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.\n1904 – மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.\n1914 – கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.\n1925 – கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.\n1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.\n1995 – அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.\n1995 – தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.\n2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\n2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.\n1945 – சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்\n1981 – ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, 11வது இத்தாலிய அரசுத்தலைவர்\n1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகர், நடிகை\n2009 – வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)\nசீசெல்சு – விடுதலை நாள் (1976)\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om175-u8.htm", "date_download": "2019-02-17T05:38:30Z", "digest": "sha1:PXCFSGOICP7UW2YG4MMVK7RMI7EUMFRI", "length": 1605, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தமிழ்க் குரல். 1975 களில் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பண்டிதம் பட்டதாரிகள் சங்க வெளியீடாக வெளிவந்த தொடர்பிதழ். வெளியிடுபவர் புலவர் ஆர்.எல்.லிங்கனார். இதழ் நாமக்கல்லிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த இதழ் இருதிங்களுக்கொரு முறை மலர்ந்துள்ளது. இது முதல் இதழ். சங்கப் புலவர்களை நாமக்கல்லில் நடைபெற்ற முதல் இதழில் மாநாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதழில் சங்க அமைப்பு ஏன் என்ன விளக்கக் கட்டுரையும் வெளியிட்���ுள்ளது. சங்கப் பொதுநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்த இதழ் புதிய வரலாறு படைத்திட உறுப்பினர்களை அழைக்கிற தொடர்பிதழாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-02-17T05:48:34Z", "digest": "sha1:QOO7SOFRLIZO44AYRIQZ3E7W4ZXISYB7", "length": 8706, "nlines": 245, "source_domain": "www.thisaigaltv.com", "title": "பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மரணம்! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மரணம்\nபாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மரணம்\nஅரிய, பாரம்பரிய வகை நெல் விதைகளை மீட்டுச் சேகரித்த நெல் ஜெயராமன் இன்று காலமானார்; அவருக்கு வயது 50. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 5.10 மணிக்கு மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார். பாரம்பரிய நெல்வகைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார்.\nNext articleவிவசாயிகளுக்கு பேரிழப்பு.. நெல் ஜெயராமனுக்கு முதல்வர் இரங்கல்\nவீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதிருப்பூர்: காட்டு யானை சின்னதம்பியை பிடித்தது வனத்துறை\nஎச்.ராஜாவுக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்ததால் நடுவரின் இருக்கையை அடித்து உடைத்த கரோலினா\nபா.ஜனதாவுக்கு அடிபணிவதை விட ‘சமூக நீதிக்காக மகிழ்ச்சியோடு சாவேன்’ – லாலு பிரசாத் சொல்கிறார்\nபேஸ்புக் பயனாளர்களின் தகவல் கசிந்த விவகாரம்: ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’வுக்கு நோட்டீஸ்; மே 10-ம் தேதிக்குள்...\nபாங்க் நெகாரா கவர்னர் விரைவில் நியமிக்கப்படுவார் – மகாதீர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nபலத்த பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது – ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஇபிஎஸை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1097561", "date_download": "2019-02-17T05:36:26Z", "digest": "sha1:WAWPVCE5XTJTN3OZNOKLFS26AFWSUX6C", "length": 19253, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்\nபதிவு செய்த நாள்: அக் 22,2014 22:57\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்\nஅடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து த��ள்ளி எழுவதல்லவா வாழ்க்கை யாருக்குதான் துயரமில்லை... துயரமின்றி உயரமில்லை... துன்பமின்றி இன்பமில்லை... அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன; அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளைவழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன. வெற்றிஎன்பது வெற்றுச்சொல்லன்று. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமும் அன்று. மெய்வருத்தம் பாராமல்,மேனிநலம் பேணாமல், பசி நோக்காமல் கண் துஞ்சாமல், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் அருஞ்செயலின் விந்தை விளைவே வெற்றி. வெற்றி என்பது பெற்றுக்கொள்வதென்றால் தோல்வி என்பது கற்றுக்கொள்வது.\nகடந்தகாலத் தோல்விகளைக் கண்டு மனம் வருந்தாமல், உங்கள் வெற்றி வாசகம் என்ன என்று சிந்தித்தீர்களா சில வெற்றியாளர்களின் பெயரைக் கேட்டவுடனே அவர்களின் வெற்றி வாசகம் நம் நினைவுக்கு வருகிறதே\nஅப்துல் கலாம் என்றதும் “கனவுகாணுங்கள்” என்ற வெற்றிச்சூத்திரம் நம் மனதை வருடுகிறதே தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும்அற்புதக்கண்கள் உள்ளன நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும்அற்புதக்கண்கள் உள்ளன இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா\nஎம்.எஸ்.உதயமூர்த்தி என்றவுடன் “நம்புதம்பி நம்மால் முடியும்” என்ற வாசகம் நினைவுக்கு வருகிறதே வேதியியல் பேராசிரியராகத் தன்பணியைத் தொடங்கி, அமெரிக்காவில் உள்ள கல்லுாரிகளில் பணியாற்றி தன்னம்பிக்கை தத்துவத்தைப் பிரபலப்படுத்த 'மக்கள்சக்தி இயக்கம்' துவங்கி இளையசமுதாயத்தை மனஉறுதி உள்ளவர்களாக மாற்றிச் சென்ற மகத்தான மனிதர் அவர்.\nகிரேக்க நாட்டின் “டெல்பி” கோவிலுக்குள் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் சென்று உலகத்தின் ஒப்பற்ற தத்துவ ஞானி யார் என்று கேட்டபோது “சாக்ரடீஸ்.. சாக்ரடீஸ். சாக்ரடீஸ்” என்று மூன்றுமுறை அசரீரி வந்ததாம். அந்தஅளவுப் புகழ்பெற்ற கிரேக்க மேதை சாக்ரடீஸ், தன்னைச் சந்திக்க வந்த இளையோரிடம் சொன்ன வெற்றி வாசகம் என்ன தெரியுமா என்று கேட்டபோது “சாக்ரடீஸ்.. சாக்ரடீஸ். சாக்ரடீஸ்” என்று மூன்றுமுறை அசரீரி வந்ததாம். அந்தஅளவுப் புகழ்பெற்ற கிரேக்க மேதை சாக்ரடீஸ், தன்னைச் சந்திக்க வந்த இளையோரிடம் சொன்ன வெற்றி வாசகம் என்ன தெரியுமா “உன்னையே நீ அறிவாய்” என்பதுதான். கொடிய விஷத்தை அருந்தும் வினாடிவரை சாக்ரடீஸ் கற்றுக்கொண்டே இருந்தார். நம்மில் எத்தனைப் பேருக்கு நம்மைப்பற்றித்தெரியும் “உன்னையே நீ அறிவாய்” என்பதுதான். கொடிய விஷத்தை அருந்தும் வினாடிவரை சாக்ரடீஸ் கற்றுக்கொண்டே இருந்தார். நம்மில் எத்தனைப் பேருக்கு நம்மைப்பற்றித்தெரியும் “உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்” என்று கவியரசர் கண்ணதாசன் பாடியதை நாம் பொருள் உணர்ந்தோமா\n“உங்களால் வெல்ல முடியும்” என்ற தன்னம்பிக்கை நுாலின் ஆசிரியரான ஷிவ்கேராவின் வெற்றிவாசகம் “தன்னம்பிக்கை உடையவன் தனிமனிதராணுவம்” என்பதுதானே. வெற்று மனதை வெற்றி மனமாக்கும் வித்தை நம்மிடம்தானிருக்கிறது.”தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற நம்பிக்கை வாசகத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்திருக்கிறது புறநானுாறு.\nநம் அனுமதியின்றி எவரும் நம்மைச்சிறுமைப்படுத்திவிட முடியுமா துன்பச்சுழலில் நின்றுகொண்டு “பெரிதினும் பெரிதுகேள்” என்று மகாகவி பாரதியால் எப்படி கவிதைகள் படைக்கமுடிந்தது துன்பச்சுழலில் நின்றுகொண்டு “பெரிதினும் பெரிதுகேள்” என்று மகாகவி பாரதியால் எப்படி கவிதைகள் படைக்கமுடிந்தது தாயும் இல்லை, தந்தையும் இல்லை, படிக்கவசதியும் இல்லை. ஆனாலும் வருத்தம் ஏதுமில்லை... காசிக்குச் சென்று அத்தை வீட்டில் தங்கி பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கற்று, தமிழாசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி பல்வேறு இதழ்களில் பணிபுரிந்து வாழ்க்கைப் புயலில் சிக்கி உணவுக்கே வழியில்லாமல் வாழ்ந்தபோதும் “மனதில் உறுதி வேண்டும்”என்று கவிபாட முடிந்ததே தாயும் இல்லை, தந்தையும் இல்லை, படிக்கவசதியும் இல்லை. ஆனாலும் வருத்���ம் ஏதுமில்லை... காசிக்குச் சென்று அத்தை வீட்டில் தங்கி பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கற்று, தமிழாசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி பல்வேறு இதழ்களில் பணிபுரிந்து வாழ்க்கைப் புயலில் சிக்கி உணவுக்கே வழியில்லாமல் வாழ்ந்தபோதும் “மனதில் உறுதி வேண்டும்”என்று கவிபாட முடிந்ததே உலையில் போட பக்கத்து வீட்டில் அரிசி வாங்கி செல்லம்மா பாரதி வைத்திருக்க, முற்றத்தில் அதனை இறைத்த மகாகவி பாரதி,”காக்கை குருவி எங்கள் சாதி..”என்று பாடினானே.\nமதுரையில் மிகச்சிறிய வீட்டில் பிறந்து ஐந்தாம்வகுப்பு வரை பயின்று, பதினைந்து வயதில் கர்நாடக சங்கீத மேடைகளில் இசையரசியாக வலம்வந்து, 1966 ல் ஐக்கியநாடுகள் சபையில் பாடிமுடித்தபின் உலகநாடுகளின் தலைவர்கள் எழுந்துநின்று கைதட்டும் அளவிற்குப் பாராட்டைப்பெற்ற எம்.எஸ்.அம்மாவின் “குறையொன்றும்இல்லை மறைமூர்த்தி கண்ணா” பாடக்கேட்டு, நெகிழாதவர்கள் யார் “இந்த இசையரசிக்கு முன்னால் நான் சாதாரணப் பிரதமர்தானே” என்று நேருவே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆற்றலைப் போற்றினாரே “இந்த இசையரசிக்கு முன்னால் நான் சாதாரணப் பிரதமர்தானே” என்று நேருவே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆற்றலைப் போற்றினாரே இதன் உட்பொருள், திறமையை வளர்த்துக் கொண்டு ஒரே துறையில் விடாது உழைத்தால் உலகம்போற்றும் சாதனையாளராகலாம் என்பதுதானே. ”இசையே உயிர்மூச்சு” அவர் வெற்றிவாசகம்.\nமகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.\nபல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொ���்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.\nசதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.\n 'டிரிப் கார்டு' பெறும் பயணியர்... தீர்வு தருமா மெட்ரோ ...\nதனியாருக்கு கடை ஒதுக்கீடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2098154", "date_download": "2019-02-17T05:37:02Z", "digest": "sha1:BQJTKXWLJXIS6P4AJCYX5Q5JS5JTY7RJ", "length": 9846, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "விபத்துகள் குறைந்தன : ரயில்வே அறிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவிபத்துகள் குறைந்தன : ரயில்வே அறிக்கை\nமாற்றம் செய்த நாள்: செப் 11,2018 06:58\nபுதுடில்லி: கடந்த ஓராண்டில் நடந்த, 75 ரயில் விபத்துகளில், 40 பேர் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட ரயில் விபத்துகள் குறித்து, ரயில்வே அ���ைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 செப்., முதல், 2018 ஆகஸ்ட் வரை, ஏற்பட்ட, 75 விபத்துகளில், நாடு முழுவதும், 40 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல்,2016 செப்., முதல், 2017 ஆக., வரை, 80 விபத்துகளில், 249 பேர் இறந்துள்ளனர். இதில், 2016ல், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், 150 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த, 2013 - 2014ல், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 139விபத்துகள் ஏற்பட்டு, 275 பேர் இறந்துள்ளனர்.கடந்த, 2014 - 2015 ஆக., வரை, 108விபத்து களில், 196பேர் உயிரிழந்துள்ளனர். 2013ம் ஆண்டை விட, 2017- 2018ல், ரயில் விபத்து கள் வெகுவாக குறைந்துள்ளன. 2020ம் ஆண்டுக்குள், 'ஆளில்லா லெவல் கிராஸிங்' அனைத்தையும் மூட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇதுக்கெல்லாம் பா.ஜ அரசும், மோடியின் கடும் உழைப்பும் காரணம்பாங்க...பெட்ரோல் விலை ஏண்ஏறுதுன்னா அதுக்கு நாங்க காரணமில்லேம்பாங்க...\nஅதெல்லாம் ஒத்துக்க முடியாது ...மோடி ஒழிக ..பாசிச பா.ஜ ஒழிக ..இது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் ..,எங்க மைண்ட் அப்படிதான் மாற்றி வச்சி இருக்காங்க ...இப்படிக்கு திராவிடால்ஸ் ...\nவீணா ஜம்பம் அடிக்காதீங்க சாமி... விபத்தே இல்லாத ரயில்வே என்றால் எப்பிடி...\nசாலை பயணங்களில் தான் விபத்துகள் அதிகம் நடக்கிறது.\nஇதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்... ஒரு சிறிய விபத்துக்கூட நடக்கக்கூடாது... இல்லை என்றால் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவோம்...\nகும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா\nமக்களைவிட கரப்பான் பூச்சிகளும் மூட்டை பூச்சிகளும்தான் இண்டியன் ரயில்வேயில் அதிகம் பயணிக்கின்றன இதனால் இண்டியன் ரயில்வேக்கு நஷ்டம்தான். மூட்டை பூச்சியும் கரப்பான் பூச்சியும் ரயில் டிக்கட் வாங்கி பயணித்தால் அதிக லாபம் வரும்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி\nபாக்., வெளியுறவுத்துறை இணையதளம் முடக்கம்\nபாக்., மாநாடு : இந்திய டாக்டர்கள் புறக்கணிப்பு\nஅவசரமாக புதுச்சேரி திரும்புகிறார் கிரண்பேடி\nலண்டனில் பாக்.,க்கு எதிராக இந்தியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/node/152517", "date_download": "2019-02-17T06:10:11Z", "digest": "sha1:34CPYPLYZ4JV7YQPCT5535I44IVRDST4", "length": 17744, "nlines": 135, "source_domain": "www.epw.in", "title": "திருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவு பொது நலனுக்கு எதிரானதா? | Economic and Political Weekly", "raw_content": "\nHome » Journal » Vol. 53, Issue No. 33, 18 Aug, 2018 » திருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவு பொது நலனுக்கு எதிரானதா\nதிருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவு பொது நலனுக்கு எதிரானதா\nபொது நலன் என்ற பெயரில் ஆணாதிக்க கருத்தாக்கங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கிறது.\nதிருமணமான ஒருவருடன் அவரது கணவரோ/மனைவியோ அல்லாத ஒருவர் வைத்திருக்கும் பாலியல் உறவு பற்றி இந்திய தண்டனை தொகுப்புச் சட்டம் (ஐபிசி) பிரிவு 497ல் உள்ள விதிகள் அரசியல்சட்டத்தின்படி ஏற்புடையவையா என்பது பற்றிய உச்ச நீதிமன்ற வழக்கில் திருமண உறவிற்குள் பெண்களின் உரிமைகள் பற்றிய பிரச்னை பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. பின்வரும் நெறிசார்ந்த கேள்வி ஒன்றை மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது: திருமணமான ஒருவருடன் அவரது கணவரோ/மனைவியோ அல்லாத ஒருவர் வைத்திருக்கும் பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குவதில் என்ன பொது நலன் இருக்கிறது மத்திய அரசு இதற்குத் தந்த பதிலை பிற்போக்குத்தனமானது என்று மட்டுமே சொல்ல முடியும். 497ஆம் பிரிவு ’’திருமணம் என்ற நிறுவனத்தை ஆதரிக்கிறது, பாதுகாக்கிறது, அதற்கு துணை நிற்கிறது’’ என்று கூறி மத்திய அரசு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. அந்தப் பிரிவை நீக்குவது ‘’திருமணம் என்ற நிறுவனத்திற்கு முக்கியத்துவத்தையும் புனிதத்தையும் வழங்கும் இந்தியாவின் உள்ளார்ந்த விழுமியங்களுக்கு’’ ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.\nதிருமணமான பெண்ணுடன் அவளது கணவனின் அனுமதியில்லாமல் ஓர் ஆண் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய குற்றம் என ஐபிசி-யின் 497ஆம் பிரிவு கூறுகிறது. ஆனால் இத்தகைய உறவை வைத்துக்கொள்ளும் தனது கணவன் மீதோ அல்லது அவன் உறவு வைத்திருக்கும் பெண்ணின் மீதோ ஒரு பெண் வழக்கு தொடுக்க முடியாது. திருமணத்திற்கு வெளியில் உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவனுக்கு மட்டுமே தனது மனைவியுடன் உறவு வைத்திருக்கும் ஆண் மீது வழக்கு தொடுக்கும் உரிமை உள்ளது.\nஇதில் ஆண்கள் மட்டுமே ஏன் தண்டிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு ஏன் தண்டனை இல்லை என்பது பற்றி ஏற்கனவே வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு பாலியல் சுதந்திரத்தை அளிப்பதன் காரணமாகவே பெண்கள் மீது வழக்கு தொடுக்க 497ஆம் பிரிவு அனுமதி மறுக்கிறது என்று கருதிக்கொள்வது தவறு. பெண்களுக்கெ���்று தனியாக சுயமோ, சுயமாக நடந்துகொள்ளும் ஆற்றலோ கிடையாது என்று ஆணாதிக்க மனம் கருதிக்கொள்வதன் காரணமாகவே திருமண உறவிற்கு வெளியில் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடுக்கப்படுவதில்லை. இவர்களின்படி ஆணின் ‘’மயக்கும் ஆற்றலுக்கு’’ பெண் பலியாகிறாள்.\nஇந்தப் பிரிவு திருமணத்தின் புனிதத்தை உயர்த்திப்பிடிப்பதன் மூலம் இந்திய விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கிறது என்று பொது நலன் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு கூறுவதிலிருந்து அனைவருக்குமான நல்லது என்ன என்பது பற்றி தான் அறிந்திருப்பதாக அது கருதிக்கொள்வது தெரிகிறது. இந்த நிலைபாட்டை பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்தியிருப்பதுடன் தங்கள் சார்பாக பெண்களுக்கு எது நல்லது என்பதை அரசு முடிவு செய்வதற்கும் ஆட்சேபனை எழுப்பியிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு அநீதியான முறையில் பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று குற்றம் கூறுபவர்கள் கருதுவதைப்போல் இது பெண்களை நிச்சயம் பாதுகாக்கவில்லை.\nபெண்கள் தங்களை குடும்பம் மற்றும் திருமணம் என்ற நிறுவனங்களுக்குள் சுயமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கான செயலாண்மையை இதற்கு முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளிலும் சரி, அரசும் சரி பெண்களுக்குத் தரவில்லை. இந்த நிறுவனங்களில் பெண்களின் இடர்பாடுகள் அதிகரிக்கவே செய்கின்றன என்று கூறுபவர்கள் அரசின் இந்த நிலைபாட்டை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்கள்.\nஅனைவரின் நலன் பற்றிய அரசின் கருத்தாக்கம் பற்றியும், அந்தக் கருத்தாக்கம் பெண்ணின் பாலியல் பற்றிய ஆணாதிக்க கருத்தாக்கங்களை பாதுகாக்கிறதா என்பது பற்றியும் கேள்வி கேட்டாக வேண்டும். 497ஆம் பிரிவு பற்றிய பொதுவான விவாதமும், உச்ச நீதிமன்ற வழக்கில் நடந்துகொண்டிருக்கும் வழக்கும் காட்டுவதுபோல் திருமண உறவுக்கு வெளியிலான பாலியல் உறவானது அந்தரங்கம், பாலின பாகுபாடு, ஒழுக்கக் கருதுகோள்கள், திருமணம் என்ற நிறுவனத்தில் அரசும் சமூகமும் கொண்டுள்ள ஆதாயம் ஆகிய பிரச்னைகளை உட்கொண்டுள்ளது. ஒரு பெண் தனது கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும், ஆனால் கணவன் எந்தவொரு பெண்ணுடனும், அவள் வேறொருவரின் மனைவியாக இல்லாத பட்சத்தில், உறவு வைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை 497ஆம் பிரிவு ���தரிக்கிறது. மேலும், அவள் வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு கணவனின் ஒப்புதல் இருந்தால் அது குற்றமல்ல என்றும் இந்தப் பிரிவு கூறுகிறது. கணவனுக்கு மனைவியின் உடல் மீது உரிமையும், அதை பாலியல் ரீதியாக யார் பயன்படுத்துவது என்பதை நிர்ணயிக்கும் உரிமையும் இருப்பதாக கருதப்படுகிறது என்பது வெளிப்படை.\nதிருமணம் என்ற நெருக்கமான, தனிப்பட்ட உறவிற்குள் இருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை பொறுத்தது. ஆனால் அந்தரங்கம் மற்றும் அதற்கான உரிமை பற்றி அரசு கருத்தில் கொள்ளவில்லை. வயதுவந்தவர்களுக்கிடையில் மன ஒப்புதலுடன் நிகழும் திருமணம் மற்றும் பாலியல் உறவு போன்ற அந்தரங்கமான உறவு சட்ட சச்சரவிற்குட்பட்டதா என்பதுதான் மையமான பிரச்னை.\nசட்டப்படியாக திருமணத்தை ரத்து செய்வதற்கும், இந்த நடவடிக்கையில் இரு தரப்பும் எந்த பாகுபாட்டிற்கு ஆளாகாதிருப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும். திருமண உறவில் விசுவாசமாக இருப்பது சரியா, தவறா அல்லது திருமண உறவுக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் சுதந்திரத்தை குறிக்கிறதா இல்லையா என்பதல்ல இங்குள்ள முக்கியமான பிரச்னை. வயதுவந்த இருவருக்கிடையிலான சிக்கலான, உணர்ச்சிகரமான, அவர்களே நியாயமான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடிய ஓர் உறவை அரசு கண்காணிக்கலாமா, கண்காணிக்க வேண்டுமான என்பதுதான் பிரச்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/23081632/1022684/Bannari-Amman-Temple-Undiyal.vpf", "date_download": "2019-02-17T05:17:49Z", "digest": "sha1:WMRYDRZH7WZAFDS7TVJILZUTGHWLEGXF", "length": 9113, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பண்ணாரி கோயில் உண்டியல் வசூல் ரூ.46.16 லட்சம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபண்ணாரி கோயில் உண்டியல் வசூல் ரூ.46.16 லட்சம்\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில், இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில், இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ��ுன்னிலையில் திறக்கப்பட்ட 20 உண்டியல்களில் 46 லட்சத்து 16 ஆயிரத்து 987 ரூபாய் ரொக்கமும், 236 கிராம் தங்கம், 715 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். காணிக்கை எண்ணும் பணியில், கோயில் பணியாளர்களுடன், வங்கி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரும் ஈடுபட்டனர்.\nசத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.\nகுடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்\nஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராணுவ வீரர்களுக்கு மணல் சிற்ப கலைஞர் அஞ்சலி\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n\"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா\" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்\nசிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை\nஅமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77398.html", "date_download": "2019-02-17T05:40:01Z", "digest": "sha1:EX2QX5JUKHCCOZKHMQCW34FCMIYXQBBH", "length": 7479, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரியாமணி : விரைவில் நல்ல செய்தி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரியாமணி : விரைவில் நல்ல செய்தி..\nவிரைவில் நல்ல செய்தி ஒன்றை நானும் எனது கணவர் முஸ்தபா ராஜூம் சொல்கிறோம், என்று நடிகை பிரியாமணி கூறியிருக்கிறார்.\nபருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட கதாநாயகி கதாபாத்திரங்களில் டாப் 10 பட்டியலில் முத்தழகு கதாபாத்திரத்திற்கு நிச்சயம் இடமுண்டு. அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி.\nபருத்தி வீரன் திரைப்படத்திற்கு முன் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்பதால் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\nகடந்த வருடம் அவரது காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனத் தொலைக்காட்சி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். சில கன்னட, மலையாளப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.\nஇதனிடையே பிரியாமணி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அனைவருக்கும் ஒரு சுவாரசியமான, மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அதை நானும் என்னுடைய மிஸ்டர் முஸ்தபா ராஜூம் விரைவில் சொல்கிறோம். காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஅதற்குக் கன்னட நடிகை பருல் யாதவ், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிலாகப் போட்டுள்ளார். தனது தாய்மை பற்றிய அறிவிப்பைத்தான் சஸ்பென்ஸ் வைத்து பிரியாமணி வெளியிட்டுள்ளார் என்கிறார்கள் சமூக வலைதளத்தில்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_166458/20181009160459.html", "date_download": "2019-02-17T06:08:36Z", "digest": "sha1:IE3XM2GBBPARCYRLWOVNBI6XNBKH742B", "length": 7780, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை : கூகுள் பிளஸ் சேவை நிறுத்தம்!", "raw_content": "பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை : கூகுள் பிளஸ் சேவை நிறுத்தம்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை : கூகுள் பிளஸ் சேவை நிறுத்தம்\nபயனாளர்களின் தனிப்பட்ட திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கூகுள் பிளஸ் சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கம் கூகுள் பிளஸ் 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.\nஇந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூ��ுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டாளர்கள் குறைந்து வருவதாலும், தொழில்நுட்பக் கோளாறு ஆகிய காரணங்களுக்காகவே கூகுள் ப்ளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/02/blog-post_25.html?showComment=1140897000000", "date_download": "2019-02-17T06:21:25Z", "digest": "sha1:UEHOYIDFQMP32DTAYACEHTPJ3VPI6D2K", "length": 26576, "nlines": 188, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு", "raw_content": "\nசனி, பிப்ரவரி 25, 2006\nஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-3\nதிண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட ��ிவாதங்கள்' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும்' (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் 'சடங்குகள்' (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:\n(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல் (2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல் (3) கால்நடைகளை பலியிடுதல் (4) தலைமுடி மழித்தல் 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால், மேற்கண்பவற்றையும் 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைத்திருக்கிறார்.\nஅஃதென்ன 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன தர்ஹாக்கள் மற்றும் -அவற்றில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல் -இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம் -கந்தூரி அனாச்சாரங்கள் -சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல் -தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள் ஆகியன 'பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள்' என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.\nஇறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், \"தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள்\" என்றும் \"சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள்\" என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.\nஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாத்தின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.\nஎன்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் 'தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு' இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.\nமேலும், இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் 'விசித்திரங்களாகத் தென்படுகின்ற' நிகழ்வுகளான: (அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117] (ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063] (இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069] (ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005] ஆகியவற்றுக்கு 'அறிவுநிலைப்பட்ட விவாதம்' வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் 'வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும்' அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.\nஅவருடைய கட்டுரையை, \"வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது\" என்று முடித்திருந்தார். அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், \"(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் 'விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை' உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான்\" என்பதே\nபுத்தக வடிவில் வரவேண்டிய கருத்து ஏற்கனவே மயிலாஞ்சியில் அசைத்த ஆப்பின் மூலம் வால் மட்டும்தான் நசுங்கியது ...\n(1)\"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை ... \"அல்-குர் ஆன் 002:158.\nவரலாற்றுக் குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் \"அஸாஃப்\" மர்வாவில் \"நாயிலா\" ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.\n(2)\"கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்...\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.\nபலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, \"நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது\" என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.\n(3) \"...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்\" - அல்குர்ஆன் 022:037.\n... (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் ... -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.\n\"... அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்...\" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) - நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.\nஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.\nவரலாற்றுக் குறிப்பு : ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்���ி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் \"மக்காவிற்குள் நுழையக் கூடாது\" எனத் தடுத்தார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸீர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042. (4)\n\"...ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் ...\" அல்-குர் ஆன் 002:196.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) - நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.\n·\"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...\": அஹ்மது 8449, அபூதாவூது 1746.\n·\"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...\": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .\n·\"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்\": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.\n·\"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்\" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.\n·\"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, பிப்ரவரி 25, 2006\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, ஹெச். குல���ம் ரஸூல்\nஉங்கள் கட்டுரையை நேற்று திண்ணை இணையத்தளத்தில் படித்தேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்குமா\nசனி, பிப்ரவரி 25, 2006 10:08:00 பிற்பகல்\nஇப்பதிவின் கரு சார்ந்த பின்னூட்டங்கள் மட்டும் வரவேற்கப் படுகின்றன.\nஞாயிறு, பிப்ரவரி 26, 2006 1:20:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2008/09/blog-post_26.html?showComment=1222428960000", "date_download": "2019-02-17T06:23:57Z", "digest": "sha1:JALM7LSWK4U3OLX7LJH7XZT2RL2622PD", "length": 7316, "nlines": 181, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: சாகாத கருப்பு யானை", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 26, 2008\nமுறம் போலென்றார் - இல்லை\nஉரல் போலென்றார் - இல்லை, பாதி\nஅண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்\nவல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்\nஅடிநாதமாய் உயிர் வாழும் நான்,\nபிலால் என்ற கருப்பான முழுயானை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, செப்டம்பர் 26, 2008\nவகைகள்: எதிர்வினை, கவிதை, திண்ணை, பிலால்\nஅனைத்தும் அறிந்த, அறிவு ஜீவி குருடர்கள்\nவெள்ளி, செப்டம்பர் 26, 2008 5:06:00 பிற்பகல்\nதெரிந்தெடுத்த வார்த்தைகளால், குருடர்களுக்கு 'உறைக்கும்' வகையில்\nசவுக்கடியாய் விழுந்திருக்கிறது உங்களின் வார்த்தைகள்.\nசனி, செப்டம்பர் 27, 2008 8:25:00 பிற்பகல்\nஅனைத்தும் அறிந்ததுபோல் காட்டிக் கொள்ளும் அரைகுறைகள்.\nதிங்கள், செப்டம்பர் 29, 2008 1:09:00 பிற்பகல்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, பிறைநதிபுரத்தான்.\nதிங்கள், செப்டம்பர் 29, 2008 1:10:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/23304", "date_download": "2019-02-17T05:31:06Z", "digest": "sha1:A2CCBDDR6LZAX6CMXGPQELLIT3JG24OR", "length": 9101, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "Kalpana Saravana Kumar | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 9 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nஅம்மா சுடும் தோசை, தக்காளி தொக்கு\nநல்ல இசை கேட்பது, நல்ல தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது, நல்ல புத்தகம் படிப்பது, அனைத்து நல்ல அறுசுவை தோழ - தோழிகளுடனும் அரட்டை அடிப்பது.\nசேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்)\nசின்ன சின்ன சந்தேகங்கள் ** பகுதி - 4\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\nஅமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் - 3\nஅமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் - 2\nஆல் இன் ஆல் தீபாவளி \nவிஜியண்ணாவை (ஸ்வர்ணாவின் கணவர்) வாழ்த்த வாங்க \nபட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு இல்லத்தரசிகளுக்கா\nரேவதி உதய்யை வாழ்த்துவோம் வாங்க\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\nவெஜிடபுள் ரைஸில் உப்பு கூடிவிட்டது\n**** அரட்டையோ அரட்டை - 17 ****\n***** பிரயோசன அரட்டை - 15 *****\n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\n****** அர்த்தமுள்ள அரட்டை - 83 ******\n******* அர்த்தமுள்ள அரட்டை - 82 *******\n***** அரட்டை அரங்கம் 71 *****\nஅட்மின் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க \nஅரட்டை அரங்கம் - 63\n*** அரட்டை அரங்கம் *** பகுதி - 56 ***\nசாஸேஜ் பயன்படுத்தி சமைப்பது எப்படி\nஅரட்டை 2010 பகுதி - 46\nஅரட்டை - 2010 - பகுதி - 32\nஅரட்டை 2010 - பாகம் - 25\nஅரட்டை பகுதி - 17\nஅரட்டை - 2010 - பகுதி - 22\nஅரட்டை 2010 - பகுதி - 21\n====அரட்டை அரங்கம் 2010 பகுதி - 16====\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:35:20Z", "digest": "sha1:HP5SAVBW3AZS3SSO7SCLNC5CA7OMNQOV", "length": 7871, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nவெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி தெரியுமா\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக��கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி தெரியுமா\nதமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லியில் பலவகைகள் இருப்பது நமக்கு தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி\nவெள்ளரிக்காய் – 250 கிராம்\nரவை – 250 கிராம்\nதேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி\nபுளித்த தயிர் – 3 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 4\nப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.\nதுருவிய வெள்ளரிக்காயுடன் ரவையை போட்டு கலந்து கொள்ளவும்.\nபின்னர் அதனுடன் தேங்காய் துருவல், தயிர், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றவும் இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nஅடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.\nவேக வைத்த இட்லியை தட்டில் வைத்து சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவையுங்கள்.\nசூப்பரான வெள்ளரிக்காய் இட்லி ரெடி.\nவெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி தெரியுமா\nரூ.10 கோடி கடன்: லதாரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் கெடு\n103 வயதில் கார் டிரைவராக பணிபுரியும் முதியவர்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/", "date_download": "2019-02-17T06:44:20Z", "digest": "sha1:336B6CXAGB5KKDC4WXGKU3YMT4P3RM3H", "length": 32005, "nlines": 265, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபடித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்\n( சுமதி இராமசுப்ரமணியம் கவிதைகள்)\nஅப்பா இருசக்கர வாகனம் இயக்க\nவீடுகள் தெர��யும் அடிவாரம் நோக்கி\nசிறுமியின் மரம் வளர்க்கும் ஆசை\nசிநேகிதர் வீட்டு திருமண விழாவில்\n” அப்பா அம்மாவுக்கு ஒன்று போக\nவாடகை வீட்டில் வசிக்கும் சிறுமி\nLabels: இலக்கியம், கவிதை, வாசிப்பு\nகண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம்\nவெறும் ஐந்து ஆண்டுகள் முன்புவரைகூட , போரூரின் பல பகுதிகள் கீரிகளும் பாம்புகளும் இன்னும் பெயர் தெரியாத பல உயிரிகள் வாழும் காடாக இருந்தது\nஇன்று அந்த பகுதி மக்கள் வாழும் - அதுவும் பணக்காரர்கள் வசிக்கும் - வசதிமிகு பகுதியாகி விட்டது..அந்த உயிரிகள் இன்று இல்லை\nஎத்தனையோ அரிய உயிரிகள் அழிந்தனவோ யாருக்குத் தெரியும்\nநம்மிடம் இது குறித்த ஓர் அறியாமை இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஏதாவது புது வகை பாம்பைப் பார்த்தால் என்ன செய்வோம்.. பாம்பு கூட வேண்டாம்.. பழுப்பும் , ஊதாவும் கலந்த ஒரு வினோதமான வண்ணத்தில் ஒரு புழு நெளிகிறது... என்ன செய்வோம் \nஉடனே காலில் மிதித்து கொன்று விடுவோம்.. ஒருவேளை அதுதான் அந்த இனத்தின் கடைசி பிரஜையாக இருக்கக்கூடும்..\nஇப்படிப்பட்ட அரிய இனங்கள் இன்னும் சில தப்பி பிழைத்து வாழ்ந்து வருகின்றன\nஅப்படி ஒரு அரிய தவளை இனம் கேரளா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடெல்லி பலகலைக்கழகத்தை ஆய்வாளர்கள் சோனாலி கார்க் மற்றும் அவரது சீனியர் எஸ் டி பிஜு ஆகியோர் இதை கண்டுபிடித்தவர்கள் ஆவர்\nஇந்த தவளை வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கண்ணில் படுகிறது..அதன் பின் எங்கோ மறைந்து ரகசிய வாழ்க்கை நடத்துகிறது..எனவே இப்படி ஒரு தவளை இருப்பதே தெரியாமல் இருந்தது\nஇதன் டி என் ஏ யை சோதித்துப்பார்த்ததில் இதன் மரபணு இந்திய தவளைகள் எதனுடனும் ஒத்துப்போகவில்லை... முற்றிலும் புதிய இனம்..இது போன்ற இனம் , ம்லேசியா , வியட் நாம் போன்ற நாடுகளில்தான் இருக்கின்றன.. அந்த காலத்தில் ஆசிய பகுதிகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாக கருதுகின்றனர்\nஇதன் முதுகுப்புறத்தில் கண்கள் போன்ற வட்டமான இரு மச்சங்கள் இருக்கின்றன\nபோரிட வரும் எதிரியை குழப்ப இந்த கண் பயன்படுகிறது\nதன் காதலியை கண் அடித்து கரெக்ட் செய்யவும் இந்த அமைப்பு பயன்படுகிறது...\nஅறிய வேண்டிய அரிய விஷயம்தான் இது\nபாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்\nஇட ஒதுக்கீடு என்பது நல்ல நோக்கத��தில் கொண்டு வரப்பட்ட ஒன்று,, அதன் நோக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது\nஆனால் சில பொதுப்பிரிவினர் தம் சான்றிதழ்களில் ஃபிராடு செய்து , தம்மை இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முயல்வதும் , பிறகு மாட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடப்பதுதான்\nபாக்யராஜ் இங்குதான் ஒரு மாற்று சிந்தனையை பயன்படுத்தி ஒரு கதை எழுதினார்.. வேலையில்லாத ஒருவன் , தன்னை பிராமணன் என காட்டிக்கொண்டு வேலை பெறுவதாக ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கதை\nமுடிந்த அளவு பெண்களையும் பிராமணர்களையும் இழிவு படுத்துவது போன்ற கதைப்போக்கு..\nகண்டிப்பாக தனக்கு புரட்சியாளன் இமேஜ் கிடைக்கும். படம் ஓடும் என்பதை அவர் சரியாக கணக்கிட்டார்.. ஆனால் பிராமணரக்ளை இப்படி நேரடியாக இழிவு செய்தால் , அவர்கள் கோபத்துக்கு ஆளாவோம் என்ற ஒரு பயம் இருந்தது\nஎனவே ஒரு பலியாட்டை தேடினார்.. நல்ல சினிமாவுக்கான முயற்சியில் இருந்த பாலகுமாரன் சிக்கினார்.. ஓர் அனுபவத்துக்காக இயக்குனர் முயற்சியில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாக பாக்யராஜ் சொன்னதை அப்பாவித்தனமாக நம்பினார் பாலகுமாரன்\nஆனால் உண்மையில் அது ஒரு வாய்ப்பல்ல.. பெயர் மட்டும் பாலகுமாரனுடையது.. அதில் கொட்டப்படும் விஷமெல்லாம் பாக்ராஜை சேர்ந்தது..\nபடம் ஓடியது..லாபம் அவருக்கு ,, கெட்ட பெயர் பாலகுமாரனுக்கு\nசினிமாவின் சூதுவாது தெரியாமல் ஏமாந்தது என் பிழை அல்ல... இந்த தந்திரம் ரொம்ப நாள் வேலை செய்யாது என வயிறு எரிந்து பேட்டி அளித்தார்\nஅந்த 7 நாட்கள் , தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு என வெற்றிகளை குவித்த பாக்யராஜுக்கு , மேற்சொன்ன படம்தான் அவர் வாழ்வின் கடைசி ஹிட் படம்\nஅதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்து முடங்கினார்\nதுரோகமும் தந்திரங்களும் தற்காலிக வெற்றியை தரலாம்.. ஆனால் நிரந்தரம் அல்ல\nஅதுபோல இயக்குனர் பாலாவுக்கு துரோகம் செய்தவர்களை இயற்கை நிதி மன்னிக்கப்போவதில்லை\nஎப்பேற்பட்ட இயக்குனர்.. அவர் இயக்கம் சரியில்லை என சொல்லி அவமானப்படுத்தியவர்கள் வெல்லப்போவது இல்லை\nLabels: சினிமா. திரைப்படம், பாலகுமாரன், பாலா\nபெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர் , பாலகுமாரன், வைரமுத்து\nஎழுத்துச் சித்தர் பால குமாரனின் ரசிகன் என்றாலும் அவரை அது வரை பார்த்ததில்லை ( பிற்காலத்தில் பார்த்தது , பேசியது எல்லாம் வேறு.. நான் சொல்வது ஆரம்ப காலம் )\nஒரு வழியாக அவரிடம் பேசி , நான் வருவதை சொல்லி அனுமதி வாங்கி அவர் இல்லம் சென்றேன்..\nஅப்போது முரசொலி அலுவலகத்தில் ஏதோ விழா என்பதால் சாலை நெருக்கடி.. அவர் இல்லம் செல்ல தாமதமாகி விட்டது\n10 மணிக்கு செல்ல வேண்டியவன் 10.30க்கு சென்றேன்...\nவா என அன்பாக அழைத்தவர் , உனக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்..\n10 மணிக்கு நான் வருவதாக சொன்னதை மறந்திருப்பார் என நினைத்தேன்.. துல்லியமாக நேரத்தை நினைவு வைத்து தயாராக இருந்தது ஆச்சர்ய்மளிதது.. அந்த கால பிரஞ்ஞை வெகு முக்கியம் என புரிந்தது\nஅதன் பின் பல விஷ்யங்கள் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.. கடைசியாக விடை பெறும் முன் , ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என அனுமதி கேட்டேன்\nஎன்னிடம் இருந்தது பழைய கால நோக்கியா மொபைல் கேமிரா ( அப்போது ஆண்ட்ராய்ட் , ஸ்மார்ட் போன் யுகம் ஆரம்பிக்கவில்லை )\nசாதாரண கேமிரா , புதிதாக சந்திக்கும் புதுமுகம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் அளித்து போஸ் கொடுக்க ஆயத்தமானார்.\nஎடுக்கும்போது அதிர்ச்சி...சார்ஜ் இல்லை... அட ஆண்டவா என நினைத்துக்கொண்டேன்.. அதை எல்லாம் சொன்னால் தர்ம சங்கடம் என நினைத்தபடி , போட்டோ எடுப்பது போல , ஆக்ஷன் கொடுத்து விட்டு , ஓகே சார்.. நன்றி என சொல்லி விட்டு புறப்பட ஆயத்தமானேன்\nஎன் குரலில் சுரத்து இல்லாததை குறிப்பால் உணர்ந்த அவர் , எங்கே போட்டோவை காட்டு என்றார்\nஇதை எதிர்பார்க்கவில்லை... ஹி ஹி...சார்ஜ் இல்லை என்றேன்\nஅப்படி என்றால் சொல்லி இருக்க வேண்டுமல்லவா.. தயார் நிலையில் இருக்காதது உன் தப்பு , தப்பு செய்து விட்டால் மறைத்து என்ன ஆகப்போகிறது.. ஒப்புக்கொண்டு விளைவுகளைஅ சந்திப்பதுதான் அழகு... நான் திட்டினாலும் வாங்கி இருக்க வேண்டும்.. அதில் இழிவு ஏதும் இல்லை.. சரி... சார்ஜ் போட்டுக்கொள் என அதற்கு வசதி செய்து தந்தார்\nஅதன் பின் போட்டோ எடுத்தேன்... அதையும் செக் செய்தார்... இல்லை.. சரியாக வரவில்லை என சொல்லி விட்டு வேறு இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார்..அழகாக வந்தது\nஅவர் புகைப்படம் வராத இதழ்கள் இல்லை... அவர் பார்க்காத புகழ் இல்லை..\nஅவ்வளவு பெரிய ஆளுமை , ஒரு சாதாரண புகைப்படத்துக்கு அவ்வளவு சிரத்தை எடுத்தது , தன் மீது அன்பு கொண்டு தேடி வந்தவனுக்கு கொடுக்கும் மரியாதை ... இது போன்ற சிறிய செய���்கள்தான் ஒருவரை பெரிய மனிதன் என்பதை அடையாளம் காட்டுகின்றன\nவைரமுத்து நிகழ்த்தும் தமிழாற்றுப்படை நிகழ்ச்சிக்கு பெரும்பாலும் சென்று விடுவேன்..\nஒரு நிகழ்ச்சிக்கு வந்தார்.. அரங்கு நிறைந்த கூட்டம்.. முன் வரிசை பிரமுகர்களுக்கு வணக்கம் சொல்லு கை குலுக்கினார்.. அத்துடன் நிறுத்தவில்லை.. கடைசி வரிசை வரை நடந்து வந்து அனைவரிடமும் கை குலுக்கி நலம் விசாரித்து விட்டு அதன் பின் மேடை ஏறினார்.. அந்த சிறிய செயல் பலரை கவர்ந்தது\nஆரம்பிக்கும்போது , இப்போது நேரம் 6.30/. சரியாக 7.30க்கு என் உரை நிறைவடையும் என சொல்லி விட்டு பேச ஆரம்பித்தார்... அந்த கால பிரஞ்ஞை மக்கள் மனதை வென்றது\nஅது முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.. கலைஞர் அப்போது முதல்வர்.. நிகழ்ச்சியை இன்னொரு மேடையில் இருந்து நேர் முக வர்ணனை செய்து கொண்டிருண்டனர்.. திடீரென அதில் பிரச்சனை..வர்னணை தடைப்பட்டது.. நிலையை உணர்ந்த ஸ்டாலின் அவர்களை தம் மேடைக்கு வருமாறு அழைத்தனர்.. ஓட்டமும் நடையுமாக அந்த குழு மேடை ஏறியது.. அந்த அவசரத்தில் வர்ணனையாளர் சுதா சேஷையனின் அலைபேசி எங்கோ கீழே விழுந்து விட்டது.. அலைபேசி என்றால் அதன் விலை மதிப்பு மட்டும் அல்ல.. அதில் இருக்கும் தொடர்பு எண்கள் இழப்பும் பெரிய துன்பம் அளிப்பது.. ஆனாலும் என்ன செய்ய .. நிகழ்ச்சி முடிந்ததும் வருத்தமாக கிளம்பிய சுதா சேஷையனை , முதல்வர் கலைஞர் குரல் நிறுத்தியது\n” அம்மா.. இதோ உங்க அலைபேசி... அவசரத்தில் கீழே விழுந்துருச்சு.. நீங்க கவனிக்கல./” என்று சொல்லி போனை ஒப்படைத்தார் முதல்வர்\nஅவ்வளவு பெரிய தலைவர் , முதல்வர் இப்படி சிறிய செயல் ஒன்றில் ஈடுபாடு காட்டியதன்மூலம் பெரிய மனித தன்மையை காட்டினார்\nபாலகுமாரனின் பெரிய மனித தன்மையை பார்த்தோம்.. அவர் வியந்த பெரிய மனித தன்மை ஒன்று\nபாட்ஷா பட விவாதம் ரஜினி வீட்டில் நடந்தது... ரஜினி , பாலகுமாரன் , சுரேஷ் கிருஷ்ணா மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்\nரஜினி ஒரு நிமிடம் எங்கோ போன நேரத்தில் அவரது பிரத்யேக இருக்கையில் ஏதோ நினைவாக அமர்ந்து விட்டார் பாலகுமாரன்.\nமீண்டும் ரஜினி வந்தபோது அதை உணர்ந்து எழ முயன்ற அவரை அதிலேயே அமரச்செய்து விட்டு , சாதாரண இருக்கையில் அமர்ந்தார் ரஜினி.. அது மட்டும் அல்ல.. மூவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பேச வந்தபோதுகூட , அந்த பிரத்யேக இருக்கை பாலகுமாரனுக்கே கொடுக்கப்பட்டது.. கடைசி வரை அது அவருக்கானதாக இருந்தது என்பதை “ சூரியனுடன் சில நாட்கள் “ நூலில் பதிவு செய்துள்ளார் அவர்\nசின்ன சின்ன விஷ்யங்களில் செலுத்தும் கவனம் , பிறர்மீதான அக்கறை , பிறர் மீதான மரியாதை போன்றவை நம்மை உயர்த்தும்\nLabels: அரசியல், இலக்கியம், சினிமா, சொற்பொழிவு, திரைப்படம்\nதுரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்குனர் பாலா\nபாலா எப்போதுமே தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளி என்பது தெரிந்த விஷயம்தான்\nஇது தெரிந்துதான் வர்மா படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.\nவிக்ரமுக்கு எப்படி ஒரு திருப்பு முனை படம் கொடுத்தாரோ அதே போல அவர் மகனுக்கும் ஒரு திருப்பு முனையை கொடுப்பதுதான் அவர் மனதில் இருந்தது\nசூர்யா , ஆர்யா என அவர் படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படங்கள் பெருமை சேர்க்கும் படங்களாகத்தான் அமைந்தன\nஇந்த நிலையில் , அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிட முயன்றது தயாரிப்பாளர் நிறுவனம்\nபாலா அதற்கு இடம் கொடுக்கவில்லை\nவேண்டுமென்றால் நான் விலகிக்கொள்கிறேன்.. எடுத்த படத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.. விருப்பம்ப்போல காட்சிகளை சேர்ப்பது , நீக்குவது உங்கள் விருப்பம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. என் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றார்\nஇது தெளிவாக டைப் செய்யப்பட்டு ஜனவரி 2019 மாதம் கை எழுத்து இடப்பட்டது\nஉண்மை இவ்வாறு இருக்க , பட நிறுவனம் திடீரென ஓர் அறிவிப்பு வெளியிட்டது\nஎடுத்த வரையில் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் புதிதாக எடுக்கப்போகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டனர்\nஇது நடு நிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது\nபடத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் சென்ற மாதமே சொல்லி விட்ட பிறகு இந்த அறிக்கை என்பது பாலாவை அவமானப்படுத்தும் செயல்தான்\nவிக்ரமும் பாலாவும் இது குறித்து பேசவில்லை\nஆனால் பாலா தன் அமைதிக்கு காரணம் விக்ரம் மகனின் எதிர் காலம் என்கிறார்.. இது அவரது பெருந்தன்மை\nஏறிய ஏணியை உதைப்பது வெகு எளிது..ஆனால் அது நல்லதல்ல என யாரேனும் விக்ரமுக்கு சொல்ல வேண்டும்\nLabels: சினிமா, சினிமா. திரைப்படம், பாலா\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபடித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்\nகண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம...\nபாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்\nபெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர்...\nதுரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்...\nபெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் ...\nபாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன்...\nநாகேஷ் அடைந்த டென்ஷன் - மேதைகளின் மோதல்\nஅண்ணாவா பெரியாரா... அம்மாவா அப்பாவா- எம் ஜி ஆர் ரு...\nஎங்கள் ஊர் - கிவாஜ - நூல் அறிமுகம்\nரஜினி இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்\nமரண விளிம்பில் ஒரு கதை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/fruits-that-help-in-belly-weight-loss/", "date_download": "2019-02-17T07:02:03Z", "digest": "sha1:D53KWF5XGKLKZWVW4SHLWHF2SKUFB7N2", "length": 13896, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fruits that help in belly weight loss - தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nதொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா\nதிருமணம் என்று ஆனாலே ஆண்களுக்கு தொப்பை விழுவதும், பெண்களுக்கு இடுப்பு பெருத்துவிடுவதும் பெரும்பாலோனோருக்கு நிகழ்வது. குறிப்பாக 30 வயது ஆனதும் உடல் பருமனை குறைப்பதுதான் பெரும்பாலோனோரின் முதல் டார்கெட்டாக இருக்கும்.\nபொதுவாகவே குறிப்பிட்ட வயத்துக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில் அதிக எடை கூடும். பின் நாட்களில் தொப்பையை குறைக்க அனைவரும் பல முயற்சிகள் மேற்கொள்வோம். உடல் பயிற்சி, உணவு முறை மாற்றம் என அனைத்து மாற்றங்களையும் செய்வோம்.\nஇவ்வாறு விடா முயற்சியில் ஈடுபடும் உங்களுக்கு எந்த பழங்கள் தொப்பையை குறைக்க உதவும் என்று நாங்கள் கூறுகிறோம்.\nதினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு ���லந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்.\nஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.\nஉடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.\nகொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமகா மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனல கொழுக்கு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது தக்காளி சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nValentines Day Wishes : உங்கள் மனதில் இருக்கும் காதலை சொல்ல ரொமாண்டிக் மெசேஜஸ்\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nTeddy Day 2019: காதலியிடம் இருந்து பிரவுன் நிற டெடி வந்தால், உஷார்\nPropose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்\nகாதலர் தினம் 2019 – உங்கள் அன்புக்குரியோரை இப்படியும் ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்\nதேன் மூலம் இப்படியும் எளிதாக எடைக் குறைக்கலாம்\nஒரே நேரத்தில் 6 ரோல்ஸ் ராய்ஸ்களை ஆர்டர் செய்த இந்தியர்… நேரில் வந்து டெலிவரி செய்த சி.இ.ஓ…\nபிக் பாஸ் தமிழ் 2 : நல்ல அறிவுரை கூறினால் சிறைக்கு செல்ல வேண்டுமா பொன்னம்பலத்திற்கு ஆதரவு தரும் குடும்பம்\nலோக் ஆயுக்தா: இதுவும் ஆளும்கட்சியின் கைப்பாவைதானா\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nமிஸ்டர் லோக்கல் டீசருக்கு லைக் பட்���னை அழுத்தி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nசுப்ரமணியனுக்கு முதல் முயற்சியிலேயே சி.பி.ஆர்.எஃப்பில் வேலை கிடைத்துவிட்டது என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் அவரின் நண்பர்கள்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-17T06:09:09Z", "digest": "sha1:YBXEJ2YTCPQPDKUOMX2PZZP7ACCKRQDT", "length": 29938, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரியா-அங்கேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடிமைச் சின்னம் மேலங்கிச் சின்னம்\n\"கடவுளிடம் பெறு கடவுள் காக்க\"\nமுதலாம் உலகப் போரின் போதிருந்த ஆத்திரிய-அங்கேரி\nதலைநகரம் வியன்னாவும் (முதன்மைத் தலைநகரம்)[1]புடாபெசுட்டும்\nஆத்திரேய இடாய்ச்சு, அங்கேரிய மொழி[2]\nசெக், குரோவாசியம், இத்தாலி, போலியம், உரோமானி, உருமானியம், ருசின், செருபியம், சுலோவாக்கியம், சுலோவேனியம், உக்குரேனியம், இத்தியம்[3]\n76.6% கத்தோலிக்க திருச்சபை (64–66% இலத்தீனத் திருச்சபையினரும் 10–12% கீழைத் திருச்சபையினரும் இதில் அடங்குவர்.)\n8.9% சீர்திருத்தவாதம் (லூதரனியம், கால்வினிசம், ஒற்றைவாதம்), 8.7% செர்பிய பழமைவாதம், 4.4% யூதம், 1.3% முஸ்லிம்\nஅரசாங்கம் அரசியல்சட்ட முடியாட்சி, தாராளமய வல்லாண்மை, விரும்பிய ஒன்றிணைப்பு (இரட்டை முடியாட்சி மூலமாக)\n- 1867–1916 முதலாம் பிரான்சு யோசப்பு\n- 1916–1918 முதலாம் & நான்காம் சார்லசு\n- 1867 பிரெட்ரிக் வொன் பியெஸ்ட் (முதல்)\n- 1918 என்றிக் லாம்மாஸ்க் (கடைசி)\n- 1867–1871 குயுலா அந்த்ராசி (முதல்)\n- 1918 யனோசு அதிக் (கடைசி)\nசட்டசபை ஆத்திரிய அரச மன்றம், அங்கேரி டயட் அவை\n- Lower house அப்ஜியோர்ட்நெதனாசு, அங்கேரி சார்பாளரவை\nவரலாற்றுக் காலம் புதிய ஏகாதிபத்தியம்/முதலாம் உலகப் போர்\n- 1867 சமரச உடன்பாடு 1 மார்ச் 1867\n- செக்கோசிலோவாக்கிய விடுதலை 28 அக்டோபர் 1918\n- இசுலோவன்கள், குரோசியர்கள், செர்பியர் நாடு விடுதலை 29 அக்டோபர் 1918\n- பனத், பக்கா, பரண்யா செர்பியாவிடம் தோல்வி 25 நவம்பர் 1918\n- கலைப்பு 11 நவம்பர் 1918\n- கலைப்பு உடன்படிக்கைகள் [a] 1919இலும் 1920இலும்\nமேற்கு உக்ரானிய மக்கள் குடியரசு\na. ^ செய்ன்ட் செர்மைன் உடன்படிக்கை செப்டம்பர் 10, 1919இலும் டிரையனொன் உடன்படிக்கை சூன் 4, 1920இலும் ஒப்பமிடப்பட்டன.\nஆத்திரியா-அங்கேரி (Austria-Hungary) பெரும்பாலும் ஆத்திரிய-அங்கேரியப் பேரரசு (Austro-Hungarian Empire) அல்லது இரட்டை முடியாட்சி எனக் குறிப்பிடப்பட்ட இப்பேரரசு ஆத்திரியப் பேரரசும் அங்கேரி இராச்சியமும் அரசியல்சட்டப்படி ஒன்றிணைந்த பேரரசு ஆகும். 1867 முதல் 1918 வரை நீடித்திருந்த இப்பேரரசு முதலாம் உலகப் போருக்குப் பின்கண்ட தோல்வியால் உடைபட்டது. 1867இல் ஏற்பட்ட சமரச உடன்பாட்டின்படி இரு நாடுகளும் இணைந்து அவ்வாண்டு மார்ச்சு 30ஆம் நாளன்று இரட்டை முடியாட்சியை நிறுவின. இதில் இரு முடியாட்சிகளும் (ஆத்திரியா, அங்கேரி), ஒரு தன்னாட்சிப் பகுதியும் (அங்கேரிய மன்னரின் கீழ் குரோசிய-இசுலோவேனிய இராச்சியம்) அடங்கியிருந்தன. 1868இல் இந்தத் தன்னாட்சிப்பகுதி குரோசிய-அங்கேரிய தீர்விற்காக உரையாடி வந்தது.\nஇதனை ஆப்சுபர்கு அரசமரபு ஆண்டு வந்தது. 1867ஆம் ஆண்டு சீர்திருத்தங்களின்படி ஆத்திரியாவும் அங்கேரியும் இணையானவை. வெளிநாட்டு விவகாரங்களும் படைத்துறையும் இணைமேற்பார்வையிலும் மற்ற அரசுத்துறைகள் தனித்தனியாகவும் இருந்தன.\nஆத்திரியா-அங்கேரி பல்தேசிய நாடாகவும் புவியின் வலிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது. அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் உருசியாவை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நிலப்பரப்புடைய நாடாகவும் விளங்கியது; இதன் நிலப்பரப்பு 621,538 ச.கிமீ (239,977 ச மைல்).[6] மக்கள்தொகை அடிப்படையில் (உருசியாவையும் செருமனியையும் அடுத்து) மூன்றாவது பெரிய நாடாக இருந்தது. உலகளவில் அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி, ஐக்கிய இராச்சியம் அடுத்து நான்காவது எந்திரத் தயாரிப்புத் தொழிலைக் கொண்டிருந்தது.[7] ஆத்திரியா-அங்கேரி மின்னாக்கப் பொறிகள், தொழிற்சாலை மின்சாதனங்கள், வீட்டு மின்சாதனப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் மூன்றாவதாக, அமெரிக்காவிற்கும் செருமனிக்கும் அடுத்து விளங்கியது.[8][9]\n1878க்குப் பிறகு போசுனியாவும் எர்செகோனியாவும் ஆத்திரிய-அங்கேரி படைத்துறை மற்றும் குடிசார் ஆட்சியில் இருந்தது.[10] 1908இல் போசினியக் குழப்பம் ஏற்பட்டு இவை இணைக்கப்பட்டன.[11] முஸ்லிம் மக்கள்தொகை மிக்க போசுனியா இணைக்கப்பட்டதால் இசுலாம் ஓர் அலுவல்முறை நாட்டுச் சமயமாக ஏற்கப்பட்டது.[12]\nமுதலாம் உலகப் போரில் ஆத்திரிய-அங்கேரி மைய சக்திகளில் ஒன்றாக விளங்கிற்று. 1918இல் நவம்பர் 3ஆம் நாள் வில்லா ஜியுஸ்தி உடன்பாடு காணுகையில் பல்வேறு நாடுகளாக ஏற்கெனவே பிரிந்துவிட்டது. இந்தப் பேரரசின் தொடர்ச்சியாக அங்கேரி இராச்சியமும் (1920-46) முதல் ஆத்திரியக் குடியரசும் ஏற்கப்பட்டன. மேற்கு , கிழக்கு இசுலாவ்கள் ஒன்றிணைந்து முதல் செக்கோசுலோவியக் குடியரசு, இரண்டாம் போலந்து குடியரசு, யுகோசுலோவியக் குடியரசுகள் பிறந்தன. உரோமோனிய இராச்சியத்தின் ந���ல உரிமைகளும் 1920இல் வெற்றி பெற்ற மற்ற நாடுகளால் ஏற்கப்பட்டன.\n3 முதலாம் உலகப் போர்\nஇந்த அரசின் முழுமையான அலுவல்முறைப் பெயர் அரச மன்றத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் இராச்சியங்களும் நிலங்களும் மற்றும் புனித இசுடீபனின் தூய அங்கேரிய முடியாட்சியின் நிலங்களும்.\nஆப்சுபர்கு பேரரசர் நாட்டின் மேற்கத்திய, வடக்கு பாதிகளை ஆத்திரியாவின் பேரரசராக ஆட்சி புரிந்தார்.[13] இந்த அரச மன்றத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் இராச்சியங்களும் நிலங்களும் ஆத்திரியப் பேரரசு எனப்பட்டது.[6] புனித இசுடீபனின் தூய அங்கேரிய முடியாட்சியின் நிலங்கள் உள்ளடக்கிய அங்கேரி இராச்சியத்தை அங்கேரிய மன்னராக ஆண்டு வந்தார்.[13] [6]ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க இறையாண்மையைத் தக்கவைத்திருந்தன. வெளிநாட்டு உறவுகள் பாதுகாப்பு படைத்துறை போன்ற சில துறைகளே கூட்டு மேற்பார்வையில் இயங்கின.[14]\n1867 பெப்ரவரி ஆத்திரிய-அங்கேரி சமரச உடன்பாடு இரட்டை முடியாட்சியுடன் இப்பேரரசை உருவாக்கியது. 1859இல் ஏற்பட்ட ஆத்திரிய-சார்தீனியப் போராலும் 1866இல் நடந்த ஆத்திரிய பிரசியப் போராலும் ஆத்திரியப் பேரரசு (1804–67) தனது வலிமையும் அதிகாரமும் குன்றியிருந்தது. தவிரவும் அங்கேரிய மக்கள் வியன்னா தங்களை நடத்திய விதத்தை எதிர்த்து வந்தனர். இதனால் அங்கேரிய பிரிவினை ஏற்பட்டது. 1848-49இல் அங்கேரியப் புரட்சியும் ஏற்பட்டது.\nஅங்கேரிய பிரபுக்களுடன் பேரரசர் பிரான்சு யோசப்பு உடன்பாடு காண முயன்றார். முழுப் பேரரசை காப்பாற்ற அவர்களது உதவியை நாடினார். தங்களுக்கு இணையான நிலையை பெறுதைத் தவிர வேறெதற்கும் அவர்கள் உடன்படவில்லை. இதற்கேற்பவே ஆத்திரிய மக்களும் அங்கேரி மக்களும் முற்றிலும் இணையான நிலையுடன் புதிய பேரரசு உருவாக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: முதலாம் உலகப் போர்\nபிரான்சு யோசப்பின் உடன்பிறப்பு முதலாம் மாக்சிமிலியன் (1867), மற்றும் அவரது ஒரே மகன் இளவரசர் ருடோல்ஃப் மரணத்திற்குப் பிறகு பேரரசரின் மருமகனான பிரான்ஸ் பேர்டினண்ட், அடுத்து பதவியேற்கும் வாரிசானார். சூன் 28 1914 அன்று அவர் பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர், சாரயேவோவிற்கு வருகை புரிந்தார். பொசுனிய செர்பிய எதிர்ப்பாளர்கள். பேர்டினண்டின் தானுந்து ஊர்வலத்தை தாக்கி அவரைக் கொன்றனர்.\nசெரபிய நாட்டுடன் சண்டையிட நோக்கியிர���ந்த சில அரசு அதிகாரிகள் இதவே ஏற்ற தருணம் என செர்பியாவைத் தாக்கினர். சண்டையை நிறுத்த செர்பியர்களுக்கு பத்து கோரிக்கைகள் வைத்தனர்; இது சூலை இறுதி எச்சரிக்கை எனப்படுகின்றது.[15] ஏற்றுக்கொள்ளாது என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக செர்பியா இந்த நிபந்தனைகளில் ஒன்பதை ஏற்றுக்கொண்டது. பத்தாவதை பகுதியாக ஏற்றவேளையிலும் ஆத்திரிய ஆங்கேரி போர் அறிவித்தது.\nசெர்பியாவிற்கு உதவ உருசியா தனது படைகளை நகர்த்தியது. இதுவே முதலாம் உலகப் போர் மீள அடிகோலிற்று.\nஆத்திரியா–அங்கேரியும் 1918இல் உருவான புதிய நாடுகளும்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் மூவர் கூட்டணி வெற்றிபெறும் என்பதை அறிந்தவுடன் நாடு முடியாட்சியிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது. தவிரவும் பேரரசின் பல்வேறு இனத்தினரும் தத்தம் நாடுகளை விடுதலை பெற்றதாக அறிவித்தன. முந்தைய ஆப்ஸ்பர்கு நாடு பின்வரும் நாடுகளாகப் பிரிந்தது:\nசில நிலப்பகுதிகள் உருமேனியாவிற்கும் இத்தாலிக்கும் வழங்கப்பட்டன.\n↑ 6.0 6.1 6.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ah1911 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 13.0 13.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; title என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; responsible என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2018, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:33:52Z", "digest": "sha1:3WZKQF7AGOLKV7KX42LUC6TPH3MZGZRA", "length": 15840, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "யாழில் திருடர்கள் கைவரிசை- பல வீடுகளில் கொள்ளை மக்கள் பெரும் அச்சத்தில்!!", "raw_content": "\nமுகப்பு News Local News யாழில் திருடர்கள் கைவரிசை- பல வீடுகளில் கொள்ளை மக்கள் பெரும் அச்சத்தில்\nயாழில் திருடர்கள் கைவரிசை- பல வீடுகளில் கொள்ளை மக்கள் பெரும் அ��்சத்தில்\nதென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.\nஇத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு உடனடியாகவே கிராம சேவகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்று மதியம் 12 மணி வரைக்கும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு கிராம சேவகர் சமபவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக கிராம சேவகரின் வீட்டுக்குச் சென்ற மாகாணசபை உறுப்பினர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் தென்மராட்சி பகுதிக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை நேரடியாக சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nரவுடிக்கும்பலின் அட்டகாசங்கள் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று இரவு 11 மணியளவில் கிராம சேவகரின் வீட்டுக் கேற்றினை கொடரியால் கொத்திப் பிரித்து வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் யன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.\nபின்னர் அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கட்டுக்காணி ஒழுங்கையில் உள்ள வீட்டுக் கேற்றினையும் கொடரியால் பிரித்து உள்நுழைந்து வீட்டுக் கதவினையும் கொத்தி வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உட்பட்ட பெறுமதியான வீட்டுத்தளபாடங்கையும் அடித்து நொறுக்கியதோடு முற்த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்ச் சைக்கிளையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்லும் போது வீட்டின் மீது பெற்றோர் குண்டினையும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் சமையலறையில் தீப்பிடித்துள்ளது.\nஇதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மட்டுவில் வளர்மதி பகுதிக்குச் சென்ற அக்குழு கிராம சேவகரின் அயல் வீட்டுக்குள்ளும் நுழைந்து அதேபோன்றே சொத்துக்களை அடித்து நொறுக்கி களேபரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த ரவுடிக்கும்பலின் தாக்குதல்களில் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவிலலை.\nஇம்மூன்று தாக்குதல் சம்பவங்களையும் ஒரு குழுவே மேற்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கும் சாவகச்சேரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை இன்று காலை கைதுசெய்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.\nயாழில் சாதாரண உணவகம் ஒன்றில் ஐஸ் கிரீம் சாப்பிடும் பிரதமர்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nயாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவர் கைது\n72 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவர் அதிரடி கைது\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்க���் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19188-.html", "date_download": "2019-02-17T07:07:50Z", "digest": "sha1:E76QSBECD5CUNUSJ63LIRNEZ3TRDVWZV", "length": 7581, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "மழைக்காக 'தெறி'க்க விடும் மெக்ஸிகன் பெண்கள் |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nமழைக்காக 'தெறி'க்க விடும் மெக்ஸிகன் பெண்கள்\nநம்ம ஊர்ல தண்ணீர் லாரி வந்தால் பெண்களுக்கிடையே குடுமிப்பிடி சண்டைகள் நடக்கும். ஆனால் மெக்ஸிகோவில், லா எஸ்பரன்சா மற்றும் எல் ரன்சோ என்ற இரண்டு கிராம பெண்கள் மழை வர வேண்டி ஒருவரை ஒருவர் இரத்தம் தெறிக்க, தெறிக்க அடித்துக்கொள்ளும் வினோத சடங்கினை செய்கின்றனர். ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் இந்த சடங்கில், அடித்துக்கொள்ளும் போது வழியும் இரத்தத்தை ஒரு வாளியில் சேமிக்கின்றனர். பின் அதை தங்களின் விவசாய நிலங்களில் தெளிக்கின்றனர். இவ்வாறு தெளித்தால் அவர்களின் மழை தெய்வமான 'லாலொக்' மனமிறங்கி மழை பொழிய வைக்குமென்றும் விவசாயம் செழிக்குமென்றும் நம்புகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்\nபொக்ரானில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை\nஅசத்திய பெரேரா: இலங்கை அணி வரலாற்று வெற்றி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராண���வ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/27740-two-hetrosexual-men-married-in-ireland-to-escape-from-paying-tax.html", "date_download": "2019-02-17T06:57:48Z", "digest": "sha1:CDQ7DD6IIDSVAYYMBK3D6YHUEJ7YOVUD", "length": 11646, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொண்ட ஆண்கள் | Two hetrosexual men married in Ireland to escape from paying tax", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nவரி கட்டுவதில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொண்ட ஆண்கள்\nஅயர்லாந்து நாட்டை சேர்ந்த நண்பர்களான இரண்டு ஆண்கள், சொத்து வரி கட்டுவதில் இருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது.\n85 வயதான மேட் மார்பி மற்றும் 58 வயதான மைக்கேல் ஓ சல்லிவன் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மைக்கேல், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். முதுமை மற்றும் தமனி அழற்சி நோயால் தனியாக அவதிப்பட்டு வந்த மார்பியை கவனித்து கொள்ளும் பணிக்கு சல்லிவன் சேர்ந்தார். நாளைடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.\nவீடு இன்றி தற்காலிக தங்கும் இடத்தில் வசித்து வந்த மைக்கேல், அவ்வப்போது மார்பியின் இல்லத்திலும் வந்து வசித்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் மார்பி தன்னுடனே வந்து வசிக்குமாறு மைக்கேலிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு உடன்படாத மைக்கேல், அவ்வப்போது அங்கு வந்து தங்கி உள்ளார். இந்த நிலையில், மைக்கேலுக்கு கொடுக்க போதிய பணம் மாரிபியிடம் இல்லை. இதன��� அடுத்து தனது வீட்டை மைக்கேலின் பெயருக்கு எழுதி வைத்து அதன் மூலம் அவரது பணிக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தலாம் என மார்பி முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார்.\nஆனால் வீட்டை அவர் பெயருக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். அதற்கும் அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என இருவரும் யோசித்து வந்த நிலையில் சல்லிவனின் தோழி ஒருவர், மைக்கேல் மற்றும் மார்பி இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என விளையாட்டாக கேட்டுள்ளார். ஆனால் அப்போது இருவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nசிறிது நாட்களுக்கு பிறகு மார்பி இதே கேள்வியை மைக்கேலிடம் கேட்க அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சல்லிவனுக்கு இது இரண்டாவது திருமணமாகும், மார்பிக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅயர்லாந்து நாட்டில் ஓர் பால் ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ள 2015-ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எதிர் பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் (heterosexual men) இருவர் வரி கட்டுவதற்கு முடியாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அயர்லாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2018ஆம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை தெரியுமா\nபொது இடத்தில் ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொண்ட அயர்லாந்து பிரதமர்\nஉலககோப்பை ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; இங்கிலாந்து-சீனா டிரா\nநிறுத்துங்க... நான் இன்னும் ஏறவில்லை விமானத்தை துரத்தி சென்ற நபர்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர�� சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35875-497", "date_download": "2019-02-17T06:21:32Z", "digest": "sha1:JAJD3WMOJG5M3MQCAYOZHWSDOGOP63F7", "length": 31000, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சட்டப் பிரிவு 497 ரத்தும், அந்த நான்கு பேரும்...", "raw_content": "\nகுடும்பச் சங்கிலிகள் தெறிக்க வேண்டும்\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\nஅது என்ன நல்ல காதலும், கள்ளக் காதலும்..\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவீடுகளில் கிடைக்கும் சுகபோகங்களைத் துறக்க வேண்டும்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2018\nசட்டப் பிரிவு 497 ரத்தும், அந்த நான்கு பேரும்...\nஇருப்பதிலேயே மிகப் பெரிய வன்முறை தாலி.\nஇப்படித்தான் இங்கிருந்துதான் இந்த விவாதத்தை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. தாலி என்ற வஸ்துவில்தான் ஆரம்பம். பெண் என்பவள் ஓர் ஆணின் உடமை. ஆணின் நிழல்.. ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தூண்..... இன்னும் இருக்கும் எல்லா ஒதுக்கல்களையும்..... பின் தள்ளுதல்களையும்......பெண்கள் மீது திணித்து ஆணுக்கு கீழேயே வைத்து கொள்ள ஒரு காலத்தில் வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்படுத்தி வைத்திருந்த நுண்ணறிவின் திட்டம் இது. அது இன்று வரை மிக நுட்பமாக தொடர்கிறது.\nநம்மை முந்திச் செல்லும் ஸ்கூட்டியை எப்போது சந்தோசமாகப் பார்த்திருக்கிறோம்... ஆண்களே...\nதமிழ்க் கலாச்சாரம் சீர்கெட்டுப் போகிறது... தமிழ்ப் பண்பாடு பேரழிவை சந்திக்கிறது... தமிழ்ச் சமூகம் சிதறி சின்னாபின்னமாகிறது. சட்டம் 497 ன் படி திருமண பந்தத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றம் இல���லை என்று இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து கேட்கும் பினாத்தல்களை சகிக்க முடியாதபோது இப்படி உரக்கக் கத்த வேண்டி இருக்கிறது.\nஇந்த சமூகம் இன்னும் தெளிவடையவில்லை. சமூகம் என்பது இன்னும் நான்கு பேராகவே இருக்கிறது. அந்த நான்கு பேரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அதைத்தான் பழக்கப்பட்ட பெண் சமூகமும் விரும்புகிறது. அடிமையாக இருப்பது ஒரு வகை சுகம். அதைத் தாண்டிய தொலைநோக்கு மிகவும் குறைவு. எதைச் சொன்னாலும் அதில் கற்பு வைத்து பூஜை செய்யவே விரும்புகிறது மழுங்கடிக்கப்பட்ட சமூகம்.\nவீதி வீதிக்கு சாராயக் கடை இருப்பது உங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு கேடு விளைவிக்கவில்லை. சுருட்டு, சிகரெட்டு, பீடி, புகையிலை.. ஹான்ஸ்... கஞ்சா.....அது இது என்று எதுவும் உங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு கேடு விளைவிக்கவில்லை. இன்னமும் சாதி விட்டு சாதி கல்யாணம் செய்ய அனுமதிக்காத உங்கள் தமிழ்ப் பண்பாடு கேடுகளில் இல்லையா... காதலித்தால் விரட்டி விரட்டி வெட்டு.. பிறகு கையை ஆட்டிக் கொண்டே சிரித்த முகத்தோடு சிறை சென்று ஒரு மாதத்தில் திரும்பி வந்து மீண்டும் யார் காதலிக்கிறார்கள்... என்று வேவு பார்த்து திட்டம் போட்டு வெட்டு. மகளாக இருந்தால்... இன்னும் நான்கு வெட்டு சேர்த்து வெட்டு எனும்போது கலாச்சாரம் சீரழிவுக்குள்ளாவதேயில்லை. மணல் கொள்ளை செய்யும்போது தமிழ் மண் வாழ்கிறதா... வீதியில் குழி தோண்டிப் போட்டவனை கேள்வி கேட்டிருக்கிறதா உங்கள் தமிழ்ப் பண்பாடு. எதிர்காலத்துக்கு.......தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று சிந்தித்திருக்கிறதா உங்கள் கலாச்சாரம். நாட்டை குட்டிச் சுவராக்கும் மதவெறி அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்க யோசனை செய்திருக்கிறதா உங்கள் தமிழ்ப் பாரம்பரியம்...\n40 பேர் சேர்ந்து மனநிலை சரியில்லாத ஒரு புள்ளைய மாத்தி மாத்தி வன்புணர்வு செய்தபோது கெட்டு விடாத தமிழ்ச் சமூகம் இந்தத் தீர்ப்பில் கெட்டு விடப் போகிறதா... ரயிலில் வைத்து வன்புணர்வு....... கோவிலில் வைத்து வன்புணர்வு........பேருந்தில் வைத்து வன்புணர்வு......சர்ச்சில் வைத்து வன்புணர்வு....... கொஞ்சம் காடு கிடைத்தால் போதும்... கொஞ்சம் இருட்டு கிடைத்தால் போதும்.... பேண்ட்டை அவிழ்த்து விட வேண்டியது...குடிச்சு கும்மாளம் போட்டு.......கிடைக்கற பொண்ணு.......அது கிழவியா இருந்தாலும் பாய வேண்டியது. அப்போதெல்லாம் கெடாத உங்கள் சமூகக் கட்டமைப்பு இந்தத் தீர்ப்பில் கெட்டு விட்டதா...\nகண்களுக்குள் குப்பையை வைத்துக் கொண்டு காட்சி மங்கலாகத் தெரிகிறது என்று சொன்னால் கேட்பவன் கேனையனா...\nதீர்ப்பு என்ன சொல்கிறது... அதைக் கூட கள்ளக்காதல் என்று கொச்சையாக சொல்லும் மனிதக் களையோடு வாழ்வதுதான் தமிழ்க் கலாச்சார சீர்கேடு. ஒரு பெண் தனக்குப் பிடித்தவரை காதலிக்கலாம்....உறவு கொள்ளலாம். அது அவளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்த ஒன்று. அதை யாரும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. மற்றபடி உங்கள் மனதின் சட்டப்படி அவளை கேள்வி கேட்கலாம். \"நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன்டா அங்க போறேன்னு\" அவ திருப்பிக் கேட்டா என்ன சொல்றது... வெரி சிம்பிள்.. பிடிக்காத கணவனோடு (ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு 99 காரணம் இருக்கிறது) காலம் முழுக்க வாழ்வது அத்தனை சுலபம் இல்லை. உங்கள் பண்பாடு கலாச்சாரம்....எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மானுடவாசியாக.....ஒரு பரிணாமம் பெற்ற உலகின் மூலம் வலம் ஒரு ஆன்மாவின் அவதானிப்பை உணர வேண்டிய இடம் இது.\nதாலி கட்டிக் கொண்டால் மட்டும் காதல் வருவதில்லை. (காதல் இல்லாமல் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது.) அது நேர்த்தியான கோடுகளால் வரையப்படும் கிறுக்கல் சார்ந்த வெளி. அங்கேதான் அகவெளி நிம்மதி அடைகிறது. \"பொண்ணுக்கு என்ன தெரியும்.... மாப்பிள்ளை கவர்ன்மென்ட்ல வேலை பண்றாரு.... பத்......தா......து.....\" என்று ஆச்சரியப்பட்டு கட்டி வைத்தால் இப்படித்தான். அதையெல்லாம் தாண்டி உடலும் மனமும்.. எப்போது வேண்டுமானாலும் கட்டுடைக்கும். அதுதான்.. மானுட யதார்த்தம். நியாயமான கேள்விகளால் பதில் தேடலாமே தவிர குற்றம் சுமத்தி கூட்டில் அடைக்க முடியாது. அடைபட்டு மூச்சுத்திணறி சாகவா இவ்வாழ்வு. உணர்வுப் பூர்வமாகவும் அணுக வேண்டிய தீர்ப்பு... இது.\nஎல்லாரும் எல்லார் கூடவும் உறவு கொண்டது ஒரு காலம். ஒப்புக் கொள்கிறேன். மனித குலம் வேட்டை சமூகத்திலிருந்து வெளி வந்து குழுக்களாக பிரிகையில்... தனியுடமை... சொத்துரிமை...வாரிசுரிமை.....என இன்னபிற உரிமைகளின் வசம் அவர்களின் கட்டமைப்பு காலத்தின் தகவமைப்பில் விரிவுபடுத்தப்படுகிறது. தான்.....தனக்குப் பின் தன் வாரிசு என்று வாழ்வின் நீட்சி பி��ிபடத் துவங்குகிறது. அதன் பொருட்டும் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது தான் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு. அதன் பிற்பாடு அதில் தங்க முலாம் பூசிக் கொண்டது.....விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை. ஆனால் இங்கு நடப்பது என்ன... \"என் பொண்டாட்டி நீ.. எப்போ கூப்ட்டாலும் வந்து படுக்கணும்....\" (வேறு வேறு விதங்களில் வெளிப்படும்... இவ்வாக்கியம் ) என்ற உச்சபட்ச ஆணாதிக்க கலாச்சாரம் கொண்ட கணவனிடம் என்ன சொல்லி விவாதிப்பாள் பெண். பொருளாதாரம் சார்ந்து பிள்ளைகள் சார்ந்து வாழும் பெண்ணுக்கு படுப்பதும் ஒரு வேலை. அவ்வளவே. மனைவியாக இருந்தாலும் அவளுக்குப் பிடிக்காதபோது......அவளுக்கு விருப்பம் இல்லாதபோது... அவளின் உடல் ஒத்துழைக்காதபோது அவளோடு உறவு கொள்ளுதல் அயோக்கியத்தனம். அது ஒரு குற்றம் என்றுகிறது மானுட விதி. அதை எத்தனை கணவன்கள் கடைபிடிக்கிறார்கள்..\nஉறவு முடிந்த பிறகும் எத்தனை கணவன்கள் மனைவிகளுக்கு முத்தம் தருகிறார்கள். முதலில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் முத்தங்கள் என்னவாகின்றன.. என்ற மிகப் பெரிய கேள்வி இருக்கிறது. .\nஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் ஈர வெங்காய வசனம் பேச நான் வரவில்லை. ஆண் வேறு, பெண் வேறு. இரு வேறு துருவங்கள் ஒன்றாக இணைகையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறது. அவ்ளோதான். இன்னொன்று ஒரு மனிதன் பிறப்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவெல்லாம் இல்லை. முன்னதும் பின்னதும் ஒரு சங்கிலித் தொடர். அதுவும் அவ்ளோதான். மனிதனாகப் பிறந்தது முக்தி அடையவெல்லாம் இல்லை. கிடைத்த வாழ்க்கையை இருக்கும்வரை சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்து விடுவது மட்டும் தான் பொருள். மனதாலும், உடலாலும் யாரையும் துன்புறுத்தா.... துன்புறுத்த அனுமதியா.......ஒரு வாழ்வு உண்டெனில்... அங்கே உங்கள் சட்டமும் சட்ட திருத்தமும்... சற்று தள்ளி நின்று தான் வேடிக்கை காட்டும்.\nகாருக்கும் வீட்டுக்கும் இஎம்ஐ கட்டியே சாகிறவர்கள் இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாதவர்கள்.\nகடந்த மாதம் வந்த ஓரின சேர்க்கை தீர்ப்பு குறித்தும் இப்படித்தான் கிண்டலும் கேலியும் அவர்களின் அறியாமையை வெளிக்காட்டின. ஒரு காலத்தில் உண்பதும் உறவு கொள்வதும் தான் வேலையே. அதில் இருந்துதான் இன்றைய சமூகம் முளைத்திருக்கிறது. ஆக, உறவு கொள்வது பெரிய புனிதப்படும் செயலும் அல்ல. உறவு இவரோடு மட்டு��் தான் கொள்ள வேண்டும் என்பது புனிதத்தின் உச்சியில் செர்ரி பழம் வைப்பதும் அல்ல. ஆணும் பெண்ணும் மட்டும் தான் உறவு கொள்ள வேண்டும் என்பது ஒரு வசதிக்குத்தானே தவிர, அதுதான் புனிதமான செயல் என்றெல்லாம் இல்லை. அப்படி இருந்தால் அது ஏமாற்று வேலை. யார் யார் கூட வேண்டுமானாலும்.. அவர்களுக்கு பிடிக்கும் நிலையில்.. அவர்கள் இருவரும் சுய புத்தியோடு இருக்கும் நிலையில்........அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்... உறவு கொள்ளலாம். ஆழ் மனதுக்குள் அத்தனை வக்கிரங்களை வைத்துக் கொண்டு வெளியே ஒழுக்க சீலனாய் வலம் வருபவர்களிடமும்......உறவு கொள்வதை உடல் ரீதியாக மட்டுமே பார்ப்பவர்களிடமும் இருக்கும் பிரச்னை தான்.... என்ன ஏதென்று தெரியாமலே மூர்க்கமாக எதிர்ப்பது. ஓரினச் சேர்க்கையாளர்கள்... உடல் ரீதியைத் தாண்டி மன ரீதியாகவும் நெருங்குகிறார்கள். (இங்கு இருப்பது போலவே எல்லா வஞ்சக மனிதர்கள் அங்கும் உண்டு) காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே மட்டுமே வர வேண்டிய சாத்தியக் கூறு ஒன்றுமில்லை. ஒரு ஆணும் இன்னொரு ஆணும்.....அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் ஒன்றாக வாழ்வது... அவர்களின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த வாழும் உரிமை. அவர்கள் உடல் ரீதியாக தங்களை மாற்றாக நினைக்கவும் வழி இருக்கிறது. ஒவ்வொரு உடலும் வேறு உடல் என்பதை இங்கே நினைவில் நிறுத்துக.\nமேலோட்டமாகப் பார்த்தால் இக்கட்டுரையில் என்னை திட்டத் தோன்றும். மனோதத்துவமாகப் பார்த்தால்.......எல்லாருமே அம்மணக்குண்டிகள்தான்.\nஒழுக்கம் என்பது ஊருக்கு ஊர் வேறுபடும். நீங்கள் எந்த ஊர் என்பது தான் இங்கே பிரச்சனை. சிம்பிள் மேட்டர்.. யாருக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுக்கு அவர்களையும் பிடித்திருந்தால் அது தான் முழுமையான வாழ்வு.\nஇக்கட்டுரையில் இருந்து நிறைய கேள்விகள் முளைக்கும். எல்லாவற்றுக்குமே நானே பதில் சொல்ல இயலாது. நீங்களும் தேடுங்கள்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14816", "date_download": "2019-02-17T05:57:34Z", "digest": "sha1:CT27RYJR7265EWZQLNME5PJR4ZNMY24X", "length": 10769, "nlines": 93, "source_domain": "sltnews.com", "title": "இந்தப் பெண்கள் ஏ – 32 வீதியில் வாழ்க்கை நடத்தும் கொடுமை!! மனச் சாட்சி உள்ளவர்கள் படிப்பார்களா?? – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஇந்தப் பெண்கள் ஏ – 32 வீதியில் வாழ்க்கை நடத்தும் கொடுமை மனச் சாட்சி உள்ளவர்கள் படிப்பார்களா\nஏ- –32 வீதி­யால் பய­ணிக்­கும் அனை­வ­ரும் பார்க்­கும் காட்சி வீதி­யோ­ரத்­தில் வைத்து விற்­கப்­ப­டும் பாலைப் பழங்­கள். அவற்றை விற்­போர் பெரும்­பா­லும் குடும்­பத்­தைத் தலை­மை­தாங்­கும் பெண்­களே.\nவீதி­யில் வாக­னங்­கள் வரும்­போது பைக­ளில் உள்ள பாலைப் பழங்­க­ளைக் காட்­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான வாக­னங்­கள் அவர்­க­ளைப் பொருட்­ப­டுத்­தாது சென்­று­ வி­டு­கின்­றன.\nகடந்து செல்­லும் வாக­னங்­களை ஏமாற்­றத்­து­டன் நோக்­கி­ய­வாறு அவர்­கள் அடுத்த வாக­னத்தை எதிர்­பார்த்து வீதி­யோ­ரத்­தில் காத்­தி­ருக்­கின்­ற­னர்.\nஅந்­தப் பெண்­க­ளில் பலர் போரால் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். போரில் கண­வனை இழந்­த­வர்­க­ளும், கண­வர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளும் என்று அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் போரின் வடு பதிந்­துள்­ளது.\nஇறு­திப் போரில் கண­வர் காணா­மல்­போக மக­னின் கல்­விக்­காக வீதி­யில் கால் கடுக்க நின்று பாலைப் பழம் விற்­கின்­றார் 55 வய­துத் தாய் ஒரு­வர்.\nஅவ­ரி­டம் சிறிது பேச­வும் கண்­க­லங்­கு­கின்­றார். ‘‘ஒரு­வ­ரும் உதவி இல்லை. 15 வயது மக­னின் கல்­விக்­காக வட்­டக்­கச்­சி­யில் இருந்து வந்து, இப்­ப­டிப் பாலைப் ப���ங்­கள் விற்­கின்­றேன்’’ என்று அவர் கண்­க­லங்­கி­னார்.\nஎங்­க­ளுக்கு யாரும் உத­வி­கள் வழங்­கி­னால் இப்­படி வீதி­யில் நிற்க வேண்டி இருக்­காது. நாங்­கள் சுய­மாக உழைப்­ப­தற்­காக வழி­வ­கை­களை யாரே­னும் ஏற்­ப­டுத்­தித் தந்­தால் கோடி புண்­ணி­ய­மாக இருக்\nகும் என்று அவர் ஆதங்­கத்­து­டன் கூறினார்.\nஇப்­படி அந்த வீதி­யில் நெடு­கி­லும் பாலைப் பழங்­க­ளு­டன் நிற்­கும் ஒவ்­வொரு பெண்­க­ளி­டத்­தி­லும் ஒவ்­வொரு சோகப் பின்­னணி உண்டு.\nஎப்­ப­டி­யா­வது சுய­மாக உழைத்து வாழ்ந்­து­விட வேண்­டும் என்ற உத்­வே­கத்­து­டன் உணர்­வு­களை அடக்கித் தமக்கு உத­வி­கள் ஏதும் கிட்­டாதா என்ற ஏக்­கத்­து­டன் அவர்­கள் வீதி­யில் கால்­க­டுக்க நிற்­கின்­ற­னர்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_163009/20180807174646.html", "date_download": "2019-02-17T06:01:26Z", "digest": "sha1:FGOICMSYBW2FPCZLKUGFWYW44XMGRPSA", "length": 6681, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "ஆப்கானில் தாலிபான்கள் - ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை: 50 பேர் பலி!!", "raw_content": "ஆப்கானில் தாலிபான்கள் - ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை: 50 பேர் பலி\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஆப்கானில் தாலிபான்கள் - ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை: 50 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் பலினார்கள்.\nதாலிபான் தீவிரவாதிகள் நேற்று இரவு அஸ்ரா மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நுழைந்த உடன் இந்த துப்பாக்கிச் சண்டை துவங்கியது. தீவிரவாதிகள் மாவட்டத்தின் மையப் பகுதியில் புகுந்தவுடன், நாங்கஹார் மாகாணத்தை ஒட்டிய மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mammootty-padmaraj-17-02-1515156.htm", "date_download": "2019-02-17T06:07:39Z", "digest": "sha1:63GWIODGUE5UWC65HNVBBHZ7NQ4H5AEO", "length": 6480, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "சீனியர் ஹீரோவின் மகனை அறிமுகப்��டுத்தும் மம்முட்டி..! - MammoottyPadmaraj - மம்முட்டி | Tamilstar.com |", "raw_content": "\nசீனியர் ஹீரோவின் மகனை அறிமுகப்படுத்தும் மம்முட்டி..\nமலையாள திரையுலகில் மம்முட்டி சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த காலகட்டத்தில் டாப் ரேங்கில் இருந்த நடிகர் தான் ரதீஷ்.. சாம்பல் நிற கண்கள் தான் இவரது ஸ்பெஷாலிட்டி.. மம்முட்டி வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.\nதமிழில் கூட 'சேலம் விஷ்ணு', சிவாஜி நடித்த 'ஞானப்பறவை' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரதீஷ். 1975ல் இருந்து கதாநாயகனாக நடித்துவந்த ரதீஷ், பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nஆனால் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த ரதீஷ், தனது 48 வயதிலேயே காலமானார். அவருக்கு இரண்டு மகள், இரண்டு மகன் உடபட நான்கு குழந்தைகள். அதில் தற்போதுதான் அவரது மூத்த மகள் பார்வதி ரதீஷ், இப்போதுதான் கதாநாயகியாக அறிமுகமாகி குஞ்சாக்கோ போபன் ஜோடியாக 'மதுர நாரங்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.\nஅவரை தொடர்ந்து ரதீஷின் மகனான பத்மராஜூம் சினிமாவிற்குள் நுழைகிறார். கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு அவருக்கு முகவெட்டு இல்லையென்றாலும் மம்முட்டி நடிக்கும் 'அச்சா தின்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.\nஏற்கனவே மம்முட்டி நடித்த 'தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்' என்கிற படத்தை இயக்கிய மார்த்தாண்டன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-gautham-menon-18-02-1515203.htm", "date_download": "2019-02-17T06:41:00Z", "digest": "sha1:FAHI7S6VSIOF6A6DYIZ2SDP7G7GYKLFC", "length": 8757, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கவுதம் மேனன் படத்துக்காக புதிய கெட்டப்புக்கு மாறும் சிம்பு - SimbuGautham Menon - சிம்பு- கவுதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nகவுதம் மேனன் படத்துக்காக புதிய கெட்டப்புக்கு மாறும் சிம்பு\nகவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பாக்ஸ் ஆபீசில் எல்லா சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில், கவுதம் மேனன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்க தொடங்கியுள்ளார்.\nஇவர், ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஜித் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.\nஇப்போது, ‘என்னை அறிந்தால்’ வெளியானதைத் தொடர்ந்து சிம்பு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. புனே மற்றும் மங்களூரில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த படப்பிடிப்பில் சிம்புவை மிகவும் அழகான தோற்றத்தில் காட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கெட்டப்புக்கு சிம்பு தயாராகி வருகிறார்.\nஅழகான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஏற்கெனவே பாடல்களை பதிவு செய்துவிட்டார். இப்படத்திற்கு முதலில் ‘சற்றென்று மாறுது வானிலை’ என்று பெயர் வைத்திருந்தார்.\nதற்போது, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘உறுதி கொண்ட நெஞ்சினாய்’ என்ற இரு தலைப்பை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இதில் ஒன்றை உறுதி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்பவர் நடிக்கிறார். நடன இயக்குனர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் ���ிடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-28-05-1628250.htm", "date_download": "2019-02-17T06:05:36Z", "digest": "sha1:N4ZVCW3CP4Q2KW2XVXUP3IIFGASKWSEQ", "length": 5688, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "‘மோகினி’யாகும் த்ரிஷா! - Trisha - த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹீரோயினை மையப்படுத்திய ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇதைதொடர்ந்து இவர் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடிக்கவுள்ளார். மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடைபெறவுள்ளது.\n▪ சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijay-60-08-11-1523812.htm", "date_download": "2019-02-17T05:59:35Z", "digest": "sha1:DL7L4LX4IC4WBFRDIYWMQIHUU2HP4TKJ", "length": 6793, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா..! - VijayVijay 60nayanthara - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா..\nவிஜய்60 படம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிஜய்60 படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஹிட் நாயகியான நயன்தாரா விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்குமுன் விஜய் - நயன்தாரா இருவரும் வில்லு படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nதற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் வெற்றி என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n▪ தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வ���ளிவந்த தகவல்.\n▪ விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=726052", "date_download": "2019-02-17T06:32:09Z", "digest": "sha1:BCPCVUWBMDCWTK2P6DQDWM43IMTHYUFE", "length": 28734, "nlines": 194, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசென்னையில் நடைபெற்ற புரோ கைப்பந்து 2-வது கட்ட போட்டியில் மும்பை அணி சென்னை அணியை வென்றது\nகென்யாவில் எரிவாயு லாரி-மினி பஸ் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் உயிரிழந்தனர்\nகடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்\nமன்னார்வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் புதுச்சேரியில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்கிறேன்: கிரிக்கெட் வீரர் ஷேவாக்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக லண்டனில் உள்ள தூதரக அலுவலகம் முன்பு இந்தியர்கள் போராட்டம்\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பாடம் கற்பிக்க வேண்டும் : துணை குடியரசு தலைவர்\nதலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பாகிஸ்தனிற்கு உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்: விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா\nபாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்தாலும் தேடிப்பிடித்து தண்டிப்போம்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வா���்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nமெய்ஞான குரு விஞ்ஞான புதன்\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் அடக்கம்\nசென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி\nசென்னை - ஆட்சியரிடம் மனு\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சாலை மறியல்\nதாம்பரம் – போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nமின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்\nபயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையை தகுந்த முறையில் முடிவுக்குக் கொண்டுவர அரசு உறுதி\nதற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது - பிரதமர் நரேந்திர மோடி\nகேரளா - பாதிரியாருக்கு 60 ஆண்டு சிறை\nபாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nபயங்கரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை - ஜான் போல்டன்\nநாட்டை காக்க மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\nநாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் வரும் 21ஆம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட மத்திய அரசு உத்தரவு\nஅமெரிக்க எல்லைச் சுவர் திட்டத்திற்காக அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்\nபுல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு சீனா ஆதரவு\nபிரிட்டன் - பிரெக்சிட் பேச்சுவார்த்தை: தெரசா மேக்கு பின்னடைவு\nபிரெக்சிட் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வி\nமுன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்புஷண் ஜாதவின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி மீண்டும் விசாரணை\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nஅமெரிக்காவில் எல்லைச்சுவர் நிச்சயம் அமைக்கப்படும் என அமெரிக்க அ��ிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சிந்து மற்றும் சாய்னா நேவால் பலப்பரீட்சை\nஐ எஸ் எல் கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்தி கேரள அணி வெற்றி\nஇந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவா அணி வெற்றி பெற்றது\nகோழிக்கூடு மற்றும் அகமதாபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டி\nபுரோ கைப்பந்து நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி\nநியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது\nஇந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி\nஇந்திய விமான படைக்கு மிக் 29 ரக போர் விமானங்களை உடனடியாக கொள்முதல் செய்ய ரஷ்ய அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம் நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் - பாதுகாப்பு அமைச்சகம்\nபுதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம்\nரயில் 18 சேவையை வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்\nஜிசாட் 31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது\nஒலியை விட வேகமாக செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை - வெற்றிகரமாக முடிந்த சோதனை\nநவீன தொழில்நுட்பங்களை இந்தியா முமுமையாக பயன்படுத்துகிறது - தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு\nமும்பை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி\nநடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த பொங்கல் விருந்து\nரஜினியுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ்\nபடப்பிடிப்பிற்கு முன்பே வதந்திகளில் வலம் வந்த இந்தியன் -2\nசக்க போடு போடும் நடிகர் அஜித்தின் டீசர்\n99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nசர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை\nதிருப்பதி – 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்\nஅனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசனை\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டம்\nகுடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்\nவேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nநியூ அம்ஸ்டர்டாம் நகரமாக அங்கீகரிக்கப்பட்டது\nசார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் அமர்வு அமைக்கப்பட்டது\nஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது\nயுகோஸ்லாவியாவின் கூட்டாட்சி குடியரசு உருவானது\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் அடக்கம்\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் அடக்கம் ....\nசென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி\nசென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி....\nசென்னை - ஆட்சியரிடம் மனு\nவருவாய் துறையில் பணிபுரியும் குற்றப் பின்னணி கொண்ட ஐந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்.....\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சாலை மறியல்\nஆத்தூர் அருகே நைனார்பாளையம் மலை கிராம மக்கள், அரசின் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவி தொகை பெற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர்......\nதாம்பரம் – போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nதாம்பரம் கடப்பேரி தமிழ்நாடு விரை��ு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு.....\nமின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர்.....\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்......\nகோவையில் 91 வயது மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கிய மாமிசத் துண்டை அறுவை சிகிச்சையின்றி அப்புறப்படுத்தி கோவை மருத்துவ.....\nதேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.\nபண மோசடி உள்ளிட்ட பொருளாதார குற்றங்கள் நிதி திட்டத்துக்கு மட்டுமின்றி நாட்டின் நேர்மைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம்.....\nநவீன வசதிகளுடன் கூடிய 11 பேருந்துகளின் சேவை தொடக்கம்\nஈரோடு தலைமை பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 11 பேருந்துகளின் சேவை....\nஅமெரிக்க எல்லைச் சுவர் திட்டத்திற்காக அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்\nபுல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு சீனா ஆதரவு\nபிரிட்டன் - பிரெக்சிட் பேச்சுவார்த்தை: தெரசா மேக்கு பின்னடைவு\nபிரெக்சிட் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வி\nமுன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்புஷண் ஜாதவின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி மீண்டும் விசாரணை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சிந்து மற்றும் சாய்னா நேவால் பலப்பரீட்சை\nஐ எஸ் எல் கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்தி கேரள அணி வெற்றி\nஇந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவா அணி வெற்றி பெற்றது\nகோழிக்கூடு மற்றும் அகமதாபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டி\nபுரோ கைப்பந்து நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி\nபயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையை தகுந்த முறையில் முடிவுக்குக் கொண்டுவர அரசு உறுதி\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் அடக்கம்\nதற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது - பிரதமர் நரேந்திர மோடி\nசென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி\nசென்னை - ஆட்சியரிடம் மனு\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சாலை மறியல்\nதாம்பரம் – போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nமின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nமும்பை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி\nநடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த பொங்கல் விருந்து\nரஜினியுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ்\nபடப்பிடிப்பிற்கு முன்பே வதந்திகளில் வலம் வந்த இந்தியன் -2\nசக்க போடு போடும் நடிகர் அஜித்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/206093?ref=ls_d_jvp", "date_download": "2019-02-17T05:36:35Z", "digest": "sha1:ZR6N4QM5NF74HDUCSHL4FRKUEANOGPOI", "length": 17418, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் கிராமம் ஒன்றை தத்தெடுத்த இராணுவத்தினர் - JVP News", "raw_content": "\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\n��ிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nவிஸ்வாசம், பேட்ட நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், தமிழ் சினிமாவின் பெஸ்ட் இது தான்\nவிஜய்யின் நடனம் பிடிக்கும், ஆனால் அஜித்திடம்- ஒரே வரியில் முடித்த பிரியா ஆனந்த்\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் கிராமம் ஒன்றை தத்தெடுத்த இராணுவத்தினர்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு பிரதேசம், இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்காகத் தத்தெடுக்கப்பட்டுள்ளது.\nகல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம், போதை பொருள் , பல தார மணம், பாலியல் ஒழுக்க கேடுகள், வன்முறைகள், குற்ற செயல்கள் என பல தரப்பட்ட பிரச்சினைகளை இந்தப் பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.\nஅரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைவிட்டுள்ள நிலையில், இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்காக இந்தப் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இப்பிரதேசத்துக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.\nமக்களின் வறுமையை ஒழித்தல், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியவற்றைக் குறைத்தல், அறிவூட்டல்கள், விழிப்பூட்டல் ஆகிய செயல் திட்டங்கள் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஅதற்கமைவாக 130 பேருக்கு உலர் உணவுப் பொதிகள், 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.\nதெற்கைச் சேர்ந்த தமிழ் – சிங்கள மனித நேய செயற்பாட்டாளர்கள் இதற்கான உதவிகளை வழங்கினர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/imported-sand/", "date_download": "2019-02-17T05:42:27Z", "digest": "sha1:3CUQMPC2XFGWKFW4PJXMQF7JICBCOOXU", "length": 6564, "nlines": 107, "source_domain": "www.sathiyam.tv", "title": "Imported sand Archives - Sathiyam TV", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nஇறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல்; முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\n“இசைப்புயலை வாய் பிளக்க வைத்த” 12 வயது சிறுவன்\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” பர்ஸ்ட் லுக் வெளியீட்டார் விஷ்ணு விஷால்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15741", "date_download": "2019-02-17T05:57:51Z", "digest": "sha1:VJUKSRZA5T7BTNKRYFB5D2X7NDKB2TPV", "length": 10146, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு! – கனேடிய பிரதமர் கடும் கண்டனம் – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு ��ுன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nஉலக செய்திகள் பிப்ரவரி 22, 2018 காண்டீபன்\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட நிகழ்வொன்றிற்கு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.\nமும்மை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு நிகழ்வுகளில் ஜஸ்ரின் ரூடோ கலந்துகொண்டார்.\nஅவற்றில், மும்பையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ‘ஜஸ்வல் அத்வால்’ (Jaswal Atwal) எனப்படும் முன்னாள் தீவிரவாத அமைப்பொன்றின் செயற்பாட்டாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவருக்கு அழைப்பு விடுத்தவர் மற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பினரே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இச்செயற்பாடு கனடாவை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதென்றும் கூறியுள்ளார்.\nஇச்சம்பவத்திற்குப் பின்னர், இன்று இரவு டெல்லியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இராப்போசன நிகழ்வையும் கனேடியப் பிரதமர் தவிர்த்துள்ளார்.\n‘ஜஸ்வால் அடல்வால்’ எனப்படுபவர் கடந்த 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட சர்வதேச தீவிரவாத இயக்கமொன்றில் செயற்பட்டவர் என்பதுடன், 20 வருடங்களுக்கு மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற���றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nஅமெரிக்க கூட்டுப்படைத் தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nமுன்னாள் போராளியை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/12/blog-post_5158.html", "date_download": "2019-02-17T05:20:20Z", "digest": "sha1:3LPKACVIH5VOS5BV7NH6LMWHQM3SBC2V", "length": 3438, "nlines": 81, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!", "raw_content": "\nபேசாத மௌனங்களே பல நேரம்..\nஅதிகாலை ஒளி அதை ஜன்னல் வழி நோக்கிவிட்டு.. மீண்ட...\nஉன்னால், சுவர்சாய்ந்து புன்னகைகள்.. பல் துலக்கும...\nசுவர் நோக்கும் தனிமைகள், அதில் பிம்பங்கள் உனதேனோ\nவிளைவுகள் பற்றியன்று.. வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம...\nதென்றலாய் இருந்திட எண்ணம்... எங்கும் சுழலா, நில...\nவாழ்வின் எல்லை, இதன் பொருள்விளக்கம் தெரியாது.. இ...\nகண்ணீர்கவிதை, ஆம்.. ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீ...\nதேவை.. உனது ஆழ்முத்தங்கள் விழைவது என் .. வெட்க...\nநல்லதோர் வீணை செய்தோம், அதன் நரம்புகள் நவின்றவை, ...\nநம்மிடை நெருக்கங்கள், குறைந்ததாய் சிறு எண்ணம்.. ...\nஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...\nசில்லிடும் மழைக்காற்று ஜன்னல் வழி உள்புக, ஏனோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/10/blog-post_09.html", "date_download": "2019-02-17T06:45:36Z", "digest": "sha1:CA5A2KMKON5R2ZZBUH3MIV55VSONZUN4", "length": 37314, "nlines": 454, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்", "raw_content": "\nதாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்\nவழக்கமாக மகன் அல்லது மகளை தன் விவாகரத்து ஆன கணவனிடமிருந்து காப்பாற்ற நினைப்பது வழக்கம். ஆனால் இங்கே ஓரு கணவன் தன் மகனை அவனுடய மனநலம் குன்றிய மனைவியிடமிருந்து காப்பாற்ற கடந்த 435 நாட்களாக அமெரிக்கவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும்,சென்னையிலுருந்தும் போலீஸ், கோர்ட், அன்பு, மிரட்டல் என்று எல்லாவிதமான சாம, பேத,தண்ட களையெல்லாம் கையிலெடுத்துக் கொண்டு போராடுகிறார்.\nஅமெரிக்க சிட்டிசனான விஜயஸ்ரீ ஆரோரா என்பவருக்கும், பிறந்தவந்தான் அதித்யா, அவர்கள் இருவரும் விவாகரதானவுடன் அமெரிக்க கோர்ட் அதித்யா குழந்தையாய் இருப்பதால், தாயிடம் வளரவேண்டும் என்றும், வாரம் ஓரு முறை தந்தையிடம் விட வேண்டும் என்று கூறியது. அதன் பேரில் அவர்கள் இருவரும் நடந்து கொள்ள ஆரம்பிக்க, சிறிது நாட்களில் விஜயஸ்ரீ தன் கணவன் தன் மகனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வதாய் பிரச்சனை ஏற்படுத்த, அதன் பிறகு அவரின் கணவர் கோர்டுக்கு போய் தன் முன்னாள் மனைவிதான் அப்படி செய்வதாக புகார் கூற, அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் புகார் கூறுகிறார். அந்த குற்றசாட்டுப்படி விஜயஸ்ரீயை மனநிலை மருத்துவத்துக்கு உட்படுத்த தானே பணம் கொடுத்து கோர்டு மூலமாய் சென்றிருக்கிறார். அவரின் மனநிலை சரியில்லை என்று கோர்டு மூலம் பரிசோதித்த மனநிலை மருத்துவர் சர்டிபிகேட் அளிக்க, சிறிது நாட்களில் விஜயஸ்ரீ தன் மகன் அதித்யாவுடன் அமெரிக்கவை விட்டே தப்பித்து விட்டார்\nஅவரின் மீது அமெரிக்க அரசாங்கம் குழந்தை கடத்தல் வழ்க்கில் சம்பந்தபட்டுள்ளதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டுறுக்கிறது. காணாமல் போன மகனையும், மனைவியையும், அமெரிக்கா முழுவதும் தேடிய கணவர் ரவி கடைசியில் தன் மனைவி தன் மகன் அதித்யாவை இந்தியாவிற்கு கடத்திவிட்டதாக கண்டுபிடித்து சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் விஜயஸ்ரீ அங்கில்லை. அவர்களுக்கு அவரை பற்றி எந்த விஷயமும் தெரியாது என்று கூறியுள்ளார்கள்.\nவிஜயஸ்ரீ தன் மகன் அதித்யாவுடன் இந்தியா முழுவதும் டெல்லி, டெஹ்ராடூன் போன்ற இடங்களில் இருக்கும் மிகச் சிறிய மோட்டல்களீலும் சிறிய வீட்களிலும் வசித்தாகவும், அவரின் பேங்க அக்கவுண்டிலிருந்து பணம் நிறைய எடுத்து அதை கேஷாகவும், நகைகளாகவும் மாற்றி, ஓவ்வோரு ஊராய் அலைவ்தாகவும்,டாக்ஸி கேப்பில் அலைவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவரை ஓவ்வொரு இடத்திலும் மயிரிழையில் தவற விட்டுருக்கிறார்கள் போலீசூம், அவரது கணவர் ரவியும்.\nமனைவி விஜயஸ்ரீ மீது அமெரிக்க கோர்ட், சுப்ரீம் கோர்ட் இந்தியா, ஹைகோர்ட் சென்னை, மற்றும் பல இடங்களில் குழந்தை கடத்தல் வழக்கும், அவரை கைது செய்ய உத்தரவும் உள்ள்து.\nவிஜயஸ்ரீயின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஓரு தொண்டு நிறுவன இணையதளத்தை தொடங்கி www.rescueaditya.org அதன் மூலம் ஓரு டெய்லி அப்டேட் செய்யபடுகிறது.இந்த பிரச்சனையின் முழு விளக்கதையும் அந்த இணையதளத்தின் மூலம் பார்ககலாம்\nதன் மகனுக்காக,கணவனே இல்லாவிட்டாலும் போராடும் தாயை பார்திருகிறோம். ஆனால் மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் இவர் ஓரு வித்யாசமான தந்தையே.\nஇது ஓன் சைட் விளக்கம்தான். இருந்தாலும் ஓருவர் தனிமனிதாய் போராடுவதை பார்க்கும்போது...\nஎன்ன தளத்தில் விளம்பரம் வருவ்து கொஞ்சம் உறுத்துகிறது.\nநீங்கள் கூறியிருக்கும் விஷயம் பற்றி சில மாதங்களுக்கு முன் படித்திருக்கிறேன். இன்னுமுமா தேடுகிறார்கள்\nஆனால் நீஙகள் சொல்வது போல இது ஒரு ஒருபக்க நியாயம்தான். மற்றொரு மக்கம் என்னவென்று தெரியவில்லை.\nரொம்ப முக்கியமான விஷயம்தான். கேபிள் எழுதுங்க.\nபிரபல (பிராப்ள) பதிவர் கைது.\nரொம்ப முக்கியமான விஷயம்தான். கேபிள் எழுதுங்க.\nபிரபல (பிராப்ள) பதிவர் கைது.\n//மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் //\nஉணமை நிலை தெரியாமலும் பொறுப்பில்லாமலும் இதுபோல் பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ஆண்களையுமே இதுபோல் மட்டம் தட்டிப் பேசுவது ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.\nஇன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.\nஎன்னது பிரபல பதிவர் கைதா\nபடிக்கவே பாவமா இருக்கு கேபிள்.\nதாயை விட தந்தைக்கு தான் பிள்ளைகளின் மீது பேரன்பு இருக்கும். என்ன பண்றது சில சமயம் ராட்சஸிகள் பொண்டாடிய அமைந்துவிடுவது சோகம்.\nஏழு வயசு குழந்தையை ஊர் ஊரா சுத்தவிடுவது அந்த குழந்தைக்கு மன உளச்சலை தரும். மேலும் அப்பனின் ஏக்கமும் சேர்ந்து தாக்கும் :(\n//இன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.//\nபத்திரிக்கைகளில் வ்ர்றது கொஞ்சம்தான், வெளிவராததுதன் அதிகம் :(\nபெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் பற்றி அறிந்து\nவித்தியாசமான பிரச்சினை தான். என் பதிவு\nஆண்களுக்கு நேரும் பிரச்சினைகள் மெதுவாக அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. பத்திரிக்கைகளும் இந்த சமூகமும் அதை கவனிக்க தவறுகிறது. சில வருடங்களில் இது முக்கிய பிரச்சினையாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த பெண்ணுரிமை வாதிகளால் குடும்பம் என்ற அமைப்பு கெடுவது உறுதி.\nஅப்புறம், அடுத்த நிதர்சன கதைக்கு மேட்டர் கிடைச்சுட்டாப்புல இருக்குதே.\n//என்ன தளத்தில் விளம்பரம் வருவ்து கொஞ்சம் உறுத்துகிறது.//\nஆதித்யாவை கண்டுப்பிடிக்க எங்கிருந்து வருகிறது பணம்\nதன சொந்த விருப்பு வெறுப்பு விஷயத்தை வெளியில் எழுதும் ப்ளாகர்கள், அதனை வைத்து, பார்க்க வருகிறவர்களிடம் விளம்பரம் செய்து பைசா பண்ணுவது ( உங்கள் தளத்திலும் தான் ) கூட தான் உறுத்துகிறது\nநான் ப்ளாக் ஆரம்பித்து பத்து மாதம் ஆகியும் - சில்லறை சேரவில்லை\nஹிந்துவில் ரொம்ப நாட்கள் தாய்,மகன் போட்டோவுடன் விளம்���ரம் வந்தது. அந்த சைட்டில் அந்த தந்தை இங்கிலிஷ்,தமிழ்,தெலுங்கு என பாட்டுகள் பாடி இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார். இன்னுமா போலீசால் தேட முடியவில்லை. பாவம் அந்த குழந்தை.மறைந்து வாழ வேண்டும் என்று அந்த குழந்தையினை தாய் என்ன பாடு செய்கிறாளோ. இவர் கொஞ்ச நாள் தேடுவதை நிறுத்தினால் அவள் மாட்டுவார் என தோன்றுகிறது.\n//மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் இவர் ஓரு வித்யாசமான தந்தையே.//\nஇவருக்கு மனநலம் பாதிக்க படுவதற்குள் குழந்தை கிடைத்தால் சரி.\nஎன்ன கொடுமை சார் இது அந்த அபலைத் தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅந்த அபலைத் தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஇது பேப்பர்ல பல மாசம் முன்ன படிச்சது. இன்னுமா கண்டு பிடிக்கல\nசங்கர் உங்க போன் “this call could not be completed\"-ன்னே.. ரொம்ப நேரமா வருது\nஒரு மிஸ்ட் கால் கொடுங்க.\nஅதை பத்தி தான் தோண்டி துருவி விசாரணை பண்ணிட்டிருக்கேன்.:)\nகண்டிப்பாய் அந்த் அம்மாவின் சைடை கேட்டே ஆகவேண்டும்..\nஇன்னும் கிடைக்கவில்லைன் என்றுதான் சொல்கிறார்கள்.\n/உணமை நிலை தெரியாமலும் பொறுப்பில்லாமலும் இதுபோல் பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ஆண்களையுமே இதுபோல் மட்டம் தட்டிப் பேசுவது ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.\nஇன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.//\nஉங்களுடய முதல் வருகைக்கு மிக்க நன்றி தலைவரே.. நான் பொத்தாம் பொதுவாய் பேசவில்லை. இந்த கட்டுரையை முடிக்கையில் இன்னொரு பக்க விஷயத்தை கேட்டால்தான் தெரியும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nநீங்க சொல்லி இருப்பது போல் நிறைய பெண்களை, பெண்களை பற்றிய விச்யங்களை நானும் பார்த்திருக்கிறேன். நான் எங்கேயும் எப்போதும் முடிந்த வரை நடுநிலையுடன் தான் சொல்லி வந்திருக்கிறேன். இனியும் அதையேத்தான் சொல்வேன்.\nஇப்படியும் ஒரு ப்ரச்சனை தலைவரே.. என்ன பண்ண.. சென்னை வந்தா நிச்சயம் மீட் பண்ணுவோம்\nநீங்கள் சொல்வதும் ஒர் பாயிண்ட் தா��் அசோக்\nஇது மாதிரி பெண்களை உயர்த்தி பேசி பில்டப் கொடுத்ததே நம் இனம்தான். இப்போ அவளுங்க ரிவர்ஸ் ஆயிட்டாங்க... :(\nஆமாம் இன்றைக்கு ஆண்களூக்கு இருக்கும் பிரச்சனைகளீல் பெண்களால் ஏற்படும் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சம்மாய் முதலிடத்துக்கு வ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nநீ பேச வேண்டிய விஷ்யம் இல்லியே இது..\n/ஆதித்யாவை கண்டுப்பிடிக்க எங்கிருந்து வருகிறது பணம் தவறில்லையே\nதலைவரே. அவர்கள் கூற்று படி அமெரிக்காவில் பெரிய வச்தி படைத்த குடும்பம்.. அதனால் உறுத்துகிறது என்றிருக்கிறேன்.\n//தன சொந்த விருப்பு வெறுப்பு விஷயத்தை வெளியில் எழுதும் ப்ளாகர்கள், அதனை வைத்து, பார்க்க வருகிறவர்களிடம் விளம்பரம் செய்து பைசா பண்ணுவது ( உங்கள் தளத்திலும் தான் ) கூட தான் உறுத்துகிறது\nஎன்னை பொருத்த வரை.. எனக்கு தவறாய் தோன்ற வில்லை.. நான் என் சொந்த விருப்பு வெறுப்புகளை மட்டுமே எழுதுவதற்கு இதை உபயோக படுத்தவில்லை. அப்படி பார்த்தால் ஒவ்வொரு பத்திரிக்கையும், எழுத்தாளனும் அவனின் சொந்த வெறுப்பு விறுப்புகளை தான் கதையாக வோ, கட்டுரையாகவே படைக்கிறான். நான் விளம்பரம் போட்டு காசு பண்ணுவது.. பற்றி போட்டிருப்பது உங்கள் பொறாமையை காட்டுகிறது..\n//நான் ப்ளாக் ஆரம்பித்து பத்து மாதம் ஆகியும் - சில்லறை சேரவில்லை\nஅப்படியென்றால் நீங்கள் இன்னும் உழைக்க வேண்டுமெ என்று தோன்றுகிறது..\nஅதன் பிண்ணனியில் ஒரு பெரிய கதை இரண்டு வர்ஷனில் இருக்கிறது.. தந்தையின் வெப் சைட்டில் ஒரு வர்ஷனும், எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்துக்கு நெருங்கயவர்கள் சொல்வது இன்னொரு வர்ஷனாகவும் இருக்கிறது.. மேடம்.\nசரி.. சரி.. டென்ஷன் ஆகாதீங்க..\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி\nஎன்னை புரிஞ்சிட்டவன் நீதான்..”களப்பணி’ய சொன்னேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகண்டேன் காதலை – திரை விமர்சனம்\nநிதர்சன கதைகள்-12- நேற்று வரை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09\nசுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்\nதாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்\nகொத்து பரோட்டா - 05/10/09\nஉங்கள் கதை, கவிதை புத்தகமாய் வெளிவர வேண்டுமா..\nமூணார் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்கள���ய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_63.html", "date_download": "2019-02-17T06:02:44Z", "digest": "sha1:BTSVMCBFLY3H3MSQKGUU25YSYBFAOVDQ", "length": 4375, "nlines": 127, "source_domain": "www.kalvinews.com", "title": "விடுமுறை தினத்திலும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி! ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » EDUCATION , KALVINEWS , KALVISEITHI , NEWS » விடுமுறை தினத்திலும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nவிடுமுறை தினத்திலும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/03/18-24.html", "date_download": "2019-02-17T05:40:35Z", "digest": "sha1:KV7RR4HAHWSY5TLHDCMVXEUS6ACB5J7Y", "length": 83128, "nlines": 285, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை\nபங்குனி 4 முதல் 10 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய புதன் சுக்கி சந்தி\n23.03.2018 புதன் வக்ரம் ஆரம்பம் காலை 05.41 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nமேஷம் 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.\nரிஷபம் 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.\nமிதுனம் 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு வீட்டில் இருப்பதால் எந்த விஷயத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் இவ்வாரம் 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை ��ிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடவும். முருக வழிபாடு செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 22, 23.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரனுடன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சம சப்தம ஸ்தானமான 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கும், முருக கடவுளுக்கும் நெய் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 24.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nநல்ல கற்பனை திறனும், நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பலமும் வலிமையும் அதிகரிக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். மேலும் சுக்கிரன், புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத அனுகூலங்க��ைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வதும், நவகிரஹ வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nதனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலமாக தக்க சமயத்தில் உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. பரம சிவனையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nசந்திராஷ்டமம் - 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nநல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் மறையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் 4-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் வழியிலும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபாடு செய்யவும். சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 24.\nசந்திராஷ்டமம் - 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.\nசந்திராஷ்டமம் - 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் கேது, பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.\nசந்திராஷ்டமம் - 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். சனி, செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வதும், நவகிரஹங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nவீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல் இருப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 3-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்ற படி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீ�� தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனுக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்தால் நன்மைகள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 24.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி சனி 11-ல் செவ்வாயுடன் இருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வணங்குவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 22, 23.\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 1 முதல் 7 வரை\nவார ராசிப்பலன்- - மார்ச் 25 முதல் 31 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை\nபெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்\nஅமாவாசை பெணர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மா...\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்...\nவார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 4 முதல் 10 வரை\nவார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/28/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:26:56Z", "digest": "sha1:IC73CGFHH4X2UCH7JTUXA3UFZEJKGWEU", "length": 15361, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "மக்கள் மன்றம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் ��ெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / மக்கள் மன்றம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டுச் செய்திகளை தொடர்ந்து வாசித்தேன். உழைக்கும் மக்கள் நலனை மட்டுமே நினைவில் கொண்டு, மாநாட்டு நிகழ்ச்சி நிரலும், தலைவர்களின் பேச்சும், தீர்மானங்களும் அமைந்திருந்தன. தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சில்லரை வியாபாரிகள் என அனைவரைப் பற்றியும் கவலைப்படும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது மீண்டும் உலகுக்கு காட்டப்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில், தீண்டாமை, மதவெறிக்கு எதிராக பேசும் முழு யோக்கியதைகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. தலைவர்களின் துதியாய், “மூஞ்சிகாட்டி” அரசியலாய் மாறிவிட்ட மற்றகட்சி மாநாடுகளை பார்க்கும் போது, மார்க்சிஸ்ட் கட்சி மீதான நம்பிக்கையும், மதிப்பும் அதிகரிக்கிறது. – மா.காளிதாஸ்,\n15.2.12 தீக்கதிரில், “போர்வெறி யும், கார் எரிப்பும்” தலையங்கம் கண் டேன். உண்மை நிலையை உள்ளபடி தெளிவாக விளக்குகிறது.\nஈரான் மீது தனது அடக்குமுறை போர்வெறியை ஏதாவது வடிவத்தில் திணிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்துக் கொண்டிருப்பதன் பின் னணிதான் இந்த கார் எரிப்புச் சம்பவம் என்பதை உணர முடிகின்றது.\nபொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அமெரிக்கா, அதன் பிடி யில் இருந்து தன்னை விடுவித்து கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து, ஈரானை அழிப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் செயலை உலக நாடுகள் தடுக்க முன்வர வேண்டும்.\nஇப்படியான உண்மைச் செய்தி களை, நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் வேறு எந்த இதழ்களும் வெளியிடவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.\nவேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா\nகோழி முந்தியா; முட்டை முந் தியா என்ற கேள்விக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள், இரண் டும் முந்தியில்லை, வேறொன்றி லிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன் றியது என்று பதிலளிப்பார்.\nஅதுபோல தமிழகத்தில் நடந்த தேர்தல் வெற்றிக்கு காரணம் அதிமுக-வா; தேமுதிக-வா என்றால், இரண் டுக்கும் மேலே திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு; குடும்ப ஆதிக்க அரசியல், மின்வெட்டு போன்ற மோச மான செயல்பாடுகளும், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களும் முக்கிய காரணங்களாகும்.\nஇதனிடையே கடந்த ஆட்சியின் சீர்கேடுகளை களைந்து, மக்கள் நலப்பணிகளை செய்வதை விடுத்து, சவால் விட்டுக் கொண்டும், “வெட்கப் பட்டுக்” கொண்டும் இருக்கிறார், ஜெய லலிதா\nதமிழகத்தில் தற்போது வரலாறு காணா 11 மணிநேர மின்வெட்டு உள்ளது, பரமக்குடி துப்பாக்கிச் சூடு துவங்கி, இரு ளர் பெண்கள் பாலியல் பலாத்காரம்; லாக்கப் படுகொலை என காவல்துறை யின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. சங்கிலி அறுப்பவன் எல்லாம் ஆந்தி ராவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக ஜம்பமாக சொன்னார், ஜெயலலிதா ஆனால், அதற்கு நேர்மாறாக அன் றாடம் பட்டப்பகலில் கொலை, கொள்ளை என்று சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.\nமறைமுகமாக பாஜகவோடு உறவு, பால், பஸ் கட்டண உயர்வு ஆகிய மக்கள் விரோத செயல்களை அரங் கேற்றியதற்கு வெட்கப்படாமல், மீண் டும் வேதாளம் முருங்கை மரம் ஏறு கிறது.. ஆணவ, அதிகார, மமதைப் பேச்சுக்களைத் தவிர்த்து, தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், மக்கள், விக்கிரமாதித்தனாக எழுந்து, வேதாளத்தை வீழ்த்துவார்கள்.. என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர வேண்டும்.\n– மாஸ்கோ ராஜேந்திரன், அய்யம்பேட்டை\nடாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் அதிகரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப் படுகிறது. இதன்மூலம் மேலும் பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும். கோடிக்கணக்கான அபலைப் பெண்களின் “அன்புச் சகோதரி” என் றும் “தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் எனக்குச் செல்லப்பிள்ளைகள் தான்” என்றும் அவ்வப்போது முத ல்வர் கூறுகிறார்.\nஆனால், அந்த அன்புச் சகோதரி தான், சக சகோதரிகளின் குடி கெடுக் கும் வேலையையும், செல்லப்பிள்ளை களையே குடிக்கு அடிமையாக்கும் செயலையும் புரிகிறார்.\n“துக்ளக்” சோ-தான் முதல்வருக்கு பல்வேறு ஆலோசனைகளைத் தருவ தாக பேசப்படுகிறது. இந்த ஆலோ சனையையும் அவர்தான் தந்தாரோ\n“சென்னை ஆசிரியை படு கொலை… யார் குற்றவாளி” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி தீக்கதிரில் வெளியாகி உள்ளது. இதில், தலைமை வகித்தவர் துவங்கி நன்றி கூறியவர் வரை பெயர்கள் வந் துள்ளன. ஆனால், கருத்தரங்கில் என்ன பேசப்பட்டது, என்று ஒருவரி கூட இடம்பெறவில்லை. இச்செய் தியை வாசிக்கும் வாசகனுக்கு என்ன பயன்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி தீக்கதிரில் வெளியாகி உள்ளது. இதில், தலைமை வகித்தவர் துவங்கி நன்றி கூறியவர் வரை பெயர்கள் வந் துள்ளன. ஆனால், கருத்தரங்கில் என்ன பேசப்பட்டது, என்று ஒருவரி கூட இடம்பெறவில்லை. இச்செய் தியை வாசிக்கும் வாசகனுக்கு என்ன பயன் எனவே, பேசியவர்களின் கருத் துக்களையும் இடம்பெறச் செய்திருக் கலாம்.\nசென்னை: இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு\nஉலகத் தொடர் ஹாக்கிக்கு அங்கீகாரம் இல்லை\nஊரக வேலை உறுதித்திட்டத்தை முடக்குகிறதா மன்மோகன் அரசு ரூ.400 கோடிக்கு வெறும் ரூ.58 கோடி மட்டுமே ஒதுக்கீடு\nதிருவாரூர் : ‘பைக்கா’ போட்டிகள் நிறைவு\nபாகிஸ்தானில் யூ டியூப் மீதான தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:08:56Z", "digest": "sha1:6BSZMCUUVEY6KAZ2WV5VGXLBR7HZQUA3", "length": 11144, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 22 துணைப்பகுப்புகளில் பின்வரும் 22 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய அரசு‎ (16 பகு, 124 பக்.)\n► அரசியலில் இந்திய பெண்கள்‎ (2 பக்.)\n► இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள்‎ (5 பக்.)\n► இந்திய அரசியல் இயக்கங்கள்‎ (1 பகு)\n► இந்திய அரசியல் கட்சிகள்‎ (12 பகு, 76 பக்.)\n► இந்திய அரசியல் கூட்டணிகள்‎ (4 பக்.)\n► இந்திய அரசியல்வாதிகள்‎ (17 பகு, 316 பக்.)\n► இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்‎ (காலி)\n► இந்திய ஊர்களும் நகரங்களும்‎ (42 பகு, 16 பக்.)\n► இந்திய தேசிய காங்கிரஸ்‎ (1 பகு, 10 பக்.)\n► இந்திய நாடாளுமன்றம்‎ (6 பகு, 68 பக்.)\n► இந்திய மக்களவைத் தொகுதிகள்‎ (19 பகு, 12 பக்.)\n► இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்‎ (42 பகு, 41 பக்.)\n► இந்தியக் குடியரசின் அமைச்சரவை‎ (2 பக்.)\n► இந்தியத் தேர்தல்கள்‎ (7 பகு, 15 பக்.)\n► இந்தியாவில் ஊழல்‎ (1 பகு, 32 பக்.)\n► இந்தியாவில் மாணவர் அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்‎ (19 பக்.)\n► சீக்கிய அரசியல்‎ (1 பகு, 1 பக்.)\n► மாநிலங்கள் மற்றும் ஆட்பகுதிகள் வாரியாக இந்திய அரசியல்‎ (21 பகு)\n► ராஜ்ய சபா உறுப்பினர்கள்‎ (3 பக்.)\n► இந்திய விழுமியங்கள்‎ (2 பக்.)\n\"இந்திய அரசியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\n2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nஇந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்\nஇந்திய அரசியலமைப்பின் பதினொன்றாவது பகுதி\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் - மதம் சாதி பால் பிறப்பிடத்தால் வேறுபாடு\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்\nஇந்தியாவில் நில உரிமை கோரி நடைப்பயணம்\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு\nஎஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்\nசட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)\nசென்னை மாநிலம் எதிர் சம்பகம் துரைராஜன்\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி\nநீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை\nபெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்\nபொது நல வழக்கு, இந்தியா\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2008, 03:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2019-02-17T06:49:23Z", "digest": "sha1:PEI73ERAJFBQYKCDX26ZS2LYTSFILWSP", "length": 9923, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன்", "raw_content": "\nமுகப்பு News Local News யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று (11) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nசுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திகள் மற்றும் டொரான்டோ மாநிலத்துடன் செய்துக���ண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட அரசியல் நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.\nயாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவர் கைது\nவீடொன்றின் மீது மர்மநபர்கள் கைவரிசை- பல வாகனங்கள் தீக்கிரை\nயாழ்.நாவாந்துறை பகுதியில்42 கிலோ கஞ்சா மீ்ட்பு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/49.html", "date_download": "2019-02-17T05:44:09Z", "digest": "sha1:JIPBDBKMITAY7KE4WAC4HMDJQHFH4ENF", "length": 5985, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஸ்ரீலங்கன்: 49 வீத பங்கை விற்க உள்ளூரில் ஆள் தேடும் அரசு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஸ்ரீலங்கன்: 49 வீத பங்கை விற்க உள்ளூரில் ஆள் தேடும் அரசு\nஸ்ரீலங்கன்: 49 வீத பங்கை விற்க உள்ளூரில் ஆள் தேடும் அரசு\nதொடர் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில் தற்போது 49 வீத பங்கினை உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பதற்கான முயற்ச��கள் மேற்கொள்ளப்படுகிறது.\n51 வீத பங்கினை அரசாங்கமே வைத்திருக்கும் எனவும் அரச - தனியார் கூட்டுறவு அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயங்கிய போது இலாபமீட்டியிருந்த ஸ்ரீலங்கன் மஹிந்த ராஜபக்சவின் அடாவடியால் கூட்டுறவை முறித்துக் கொண்டது. கூட்டாட்சியில் பெரும்பாலும் உலகின் அனைத்து முன்னணி விமான சேவை நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட போதும் பயனில்லாத நிலையிலேயே தற்போது உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றின் பங்களிப்பு தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/330/", "date_download": "2019-02-17T05:28:13Z", "digest": "sha1:EZPKPYVP6R3RKCYXYPMQKQINEYJUD4ZL", "length": 2649, "nlines": 34, "source_domain": "www.tamilreader.com", "title": "இருதரப்பினர் மோதல் - பெரும் பதற்றம்... • Tamil Reader", "raw_content": "\nHome தமிழ்நாடு செய்திகள் இருதரப்பினர் மோதல் – பெரும் பதற்றம்…\nஇருதரப்பினர் மோதல் – பெரும் பதற்றம்…\nஅருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல் காரணமாக பதற்றம்.\nஅருப்புக்கோட்டை தொப்பலாங்கரை கிராமத்தில் கோவில் சொந்தம் கொண்டாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு பிரிவினர் கோவிலை மூட சென்றபோது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.\nஇதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65805/", "date_download": "2019-02-17T06:06:40Z", "digest": "sha1:74V5S7E334S7FKOMLM3UNYV4FLN22U27", "length": 11293, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்..\nலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅவருக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஇதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியிருந்தார்.\nஇந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தேடிப் பார்க்கும் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை எனவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் ���ேனநாயக்க தெரிவித்துள்ளார்\nTagsஇராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இலங்கை தூதரகம் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nவட கொரிய ஜனாதிபதியின் சகோதரி தென் கொரியாவிற்கு பயணம்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த லிபிய கமாண்டர் சரண்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘��லக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85407/", "date_download": "2019-02-17T05:17:10Z", "digest": "sha1:XWDXYWDN3EHJQGDL4OBEAGHH4FURJE5W", "length": 10966, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர்\nஉலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90 வீதமானவர்கள் துணைக்கண்ட ரசிகர்கள் எனவும் 39 வீதமானோhர் ரசிகைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் தொடர்களுக்கே ஏகோபித்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய கிரிக்கெட் தொடர்களுக்கு ஐசிசி தொடர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசியின் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n95 வீதமான ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் இருபதுக்கு இருபது உலகக்கோப்பையிலும் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 87 வீதமான கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற வேண்டும் என கருதுகின்றனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது\nTags100 கோடி cricket tamil அதிகமான அமெரிக்கா ஐசிசி கிரிக்கெட் சீனா ரசிகர்கள் விரும்புகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது அபிவி���ுத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ்\nமடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா-\nதுருக்கியில் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அரசு முடிவு\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:09:13Z", "digest": "sha1:AE3DVHG3QGSTIPJEWAWMGSUUAWIOFX6Y", "length": 24241, "nlines": 182, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வ���டு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.\nகஷ்டப்பட்டு பணம் சேர்த்து கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் முன், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டமிடுங்கள்.\nபொருளாதார நிலவரத்தை மனதில் கொண்டு வீட்டுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த திட்டமிடுதல் அமைய வேண்டும்.\nமுதலில் வீடு கட்டும் இடத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் வேறு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்யுங்கள்.\nநில வரைபடம் மூலம் இடத்தின் அளவு, நீளம், அகலம், நான்குபுறங்களின் நிலவரம் போன்றவற்றை நன்கு கவனித்து அதில் எவ்வளவு இடத்தில் வீடு கட்ட போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nஅந்த இடத்திற்குள்ளேயே எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டை கட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசிப்பது அவசியம்.\nஏனெனில் கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக கட்டிடங்களை கட்டினால் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.\nஆகையால் முதலிலேயே கட்டிடத்தின் அளவை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் விரயமாவது தடுக்கப்படுகிறது.\nகட்டுமான பணியை தொடங்கிய பிறகு கட்டிட வடிவமைப்பை (பிளான்) மாற்றக்கூடாது. சிலர் பிளானை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள்.\nஇவ்வாறு செய்வதால் பட்ஜெட் அதிகமாகி செலவு தொகை ஜெட்வேகத்தில் எகிறும். காலமும் விரயமாகும்.\nவீடு கட்டும் இடம் தாழ்வான பகுதியில் இருந்தால் அடித்தளத்தை தகுந்த உயரத்திற்கு உயர்த்திவிட வேண்டும்.\nமண்ணின் தரத்தை பரிசோதித்து அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் போதே தேவையான முன் ஏற்பாடுகள�� செய்து கொள்ள வேண்டும்.\nகட்டுமான பொருட்கள் தேவைக்குகேற்ப இருப்பு இருக்க வேண்டும். எந்த கட்டுமான பொருளை வாங்கினாலும் தரமான பொருளா என்பதை விசாரித்து வாங்கவேண்டும்.\nசிமெண்டை பொறுத்தவரையில் உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் சிமெண்டின் இறுக்கம் குறைந்துவிடும்.\nகட்டுமான பணியின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\nகட்டுமான பொருட்களின் தரம், வலிமை, தொழில்நுட்பம் இவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ஏற்கனவே பயன்படுத்தியவர் களிடமும், வல்லுனர்களிடமும் கேட்கலாம்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nலட்சக்கணக்கானோருக்கு வ��லைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை வி��்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-17T05:29:54Z", "digest": "sha1:RJXHB6I2UUZ6RHBPQNZ7OLZIGMMWSLPV", "length": 4439, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம்\nIn: தமிழகம், முக்கியச் செய்திகள்\nநடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், உறவினர்களான, கஸ்தூரி ராஜா, செல்வ ராகவன், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், வைகோ, மு.க.அழகிரி, போன்ற அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பி.வாசு, பிரபு, உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். தனது மகனுடன் செளந்தர்யா, விசாகனை கரம்பிடித்து வலம் வந்தார்.\nPrevious Post: முழு பயன்பாட்டிற்கு வந்தது, சென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் வழித்தடம், இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி\nNext Post: உணவைத் தேடி நகருக்குள் புகுந்த பனிக்கரடிகள்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-assembly-election-2018-results-governor-vajubhai-rudabhai-vala-has-4-chances/", "date_download": "2019-02-17T06:57:48Z", "digest": "sha1:LRO4RO3PKA2ZCE4KGZUPHMRVU4PMCEQU", "length": 15206, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் : ஆளுனருக்கு 4 வாய்ப்புகள்-Karnataka Assembly Election 2018 Results : Governor Vajubhai Rudabhai Vala Has 4 chances", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் : ஆளுனருக்கு 4 வாய்ப்புகள்\nKarnataka Assembly Election 2018 Results கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் வெளியாகி, அரசியல் குழப்பம் அதிகரித்திருக்கிறது.\nKarnataka Assembly Election 2018 Results கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் வெளியாகி, அரசியல் குழப்பம் அதிகரித்திருக்கிறது.\nKarnataka Assembly Election 2018 Results : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் இன்று (மே 15) வெளியாகின. இதில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்ற போதும், ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் இல்லை. காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்தால் 115 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற முடியும் என்கிற சூழல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ம.ஜ.த. தலைவரான குமாரசாமியை முதல்வர் ஆக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது.\nகர்நாடகா ஆளுனர் வாஜூபாய் ருதாபாய் வாலா-வை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோருடன் சென்று சந்தித்தார் குமாரசாமி. இன்னொரு புறம் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை அழைக்க வேண்டும் என பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆளுனரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.\nகர்நாடகா தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆளுனர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 2005-ம் ஆண்டு ராமேஷ்வர் பிரசாத்-இந்திய அரசு இடையிலான வழக்கில் சர்க்காரியா ஆணைய பரிந்துரைகள் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் ஏற்றுக்கொண்ட 4 வாய்ப்புகள் ஆளுனரின் முன்பு இருக்கின்றன\n1.தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்கலாம்.\n2.சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் (அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கும்) தனிப்பெரும் கட்சியை (அப்படிப் பார்த்தால், பாஜக) அழைக்கலாம்.\n3.தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் அமைச்சரவையில் இடம் பெறும் வகையில் ஆளுனர் அழைக்கலாம்.\n4.தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையிலும், வேறு சில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையிலும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.\nஆக, இந்த வாய்ப்புகள் ஆளுனர் தனது மனசாட்சி அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்பதாகவே காட்டுகின்றன. கடந்த ஆண்டு கோவா தேர்தலில் காங்கிரஸைவிட பாஜக குறைவாக இடங்களையே ஜெயித்தது. அப்போது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதை ஆளுனர் ஏற்கவில்லை. அதை சுட்டிக்காட்டியே இங்கு குமாரசாமியை ஆட்சி அமைக்க அனுமதிக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்துகிறது.\nகுமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nகணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி தலைமையிலான வெற்றிப் போல் உள்ளது : ப. சிதம்பரம்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி\nகர்நாடகா இடைத்தேர்தல் 2018: யார் கை ஓங்கும்\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகர்நாடகா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: குமாரசாமிக்கு 11 துறைகள், காங்கிரஸில் ஷாக்\nKarnataka Floor Test HD Kumaraswamy: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஃபேஸ்புக்கில் இனிமே உங்களால் இதையெல்லாம் செய்ய முடியா���ு\nTN HSC 12th result 2018 தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் : வெற்றி சதவிகிதம் புள்ளி விவரம்\n” செக் வைத்த நீதிமன்றம்… வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி…\nஉங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் சட்டங்களுடன் விளையாட வேண்டாம் - தலைமை நீதிபதி எச்சரிக்கை...\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nதந்தை மற்றும் மகனை கைது செய்ய சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி டிசம்பர் 18 வரை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2019-02-17T06:32:34Z", "digest": "sha1:K67BXC7XFK453XBZTSQYJMYHPYV2IW6W", "length": 9898, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனைகளுக்கு பக்கவாதத்தால் அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக சுகாதார துறை சார்பில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர பராமரிப்பு முயற்சி (டி.ஏ.இ.ஐ.) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்குபவர்கள் தவிர மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மாநிலத்தின் தலைநகரங்களில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் மையமாக உள்ள மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பிரத்யேக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தான அல்டிப்ளேஸ் எனும் விலை உயர்ந்த மருந்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆறு மணி நேரத்துக்குள் வரும் நோயாளிகளுக்கு அல்டிப்ளேஸ் என்ற விலை உயர்ந்த மருந்து செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மூளையில் உறைந்திருக்கும் ரத்தம் கரைந்து ரத்த ஓட்டம் சீராகும். ஆறு மணி நேரத்துக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு இம்மருந்தை செலுத்துவதால் பயனில்லை. இம்மருந்தின் விலை ரூ.36 ஆயிரம். நோயாளிகளின் சிகிச்சைக்காக இம்மருந்தை தற்போது இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு\nமருதமலை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்\nகேட்பு மனுக்களை இழுத்தடிக்கும் நலவாரியம் கட்டிட தொழிலாளர்கள் மனு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nகோவை: கலைஞருக்கு அனைத்துக் கட்சியினர் அஞ்சலி\nசாலை போக்குவரத்து மசோதாவை திரும்ப பெறுக சிஐடியு – ஏபிடி ஓர்க்கர்ஸ் யூனியன் மாநாடு வலியுறுத்தல்\nகைத்தறிகளுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி., வரி விரைவில் ரத்து செய்யப்படும் – அமைச்சர் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-02-17T05:38:43Z", "digest": "sha1:PLDZI3BIDUH2RBZBYBQW4WRTZVIHSDJY", "length": 15716, "nlines": 180, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சிஎன்ஜி ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது - மும்பை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n��ாயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nசிஎன்ஜி ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது – மும்பை\nமும்பை மாநகரில் ஈகோ ஃப்யூவல் மற்றும் மஹாநகர் கேஸ் நிறுவனமும் இணைந்து சிஎன்ஜி ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 60 பைசா செலவில் ஒரு கிலோமீட்டர் பயணத்தை சிஎன்ஜி ஸ்கூட்டர்கள் தரவல்லதாகும்.\nஇத்தாலியின் லோவாடோ கூட்டணி நிறுவனமாக விளங்கும் ஈகோ ஃப்யூவல் மற்றும் மஹாநகர் கேஸ் நிறுவனமும் (Mahanagar Gas Limited – MGL) சேர்ந்து சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையிலான உபகரணங்களை தானியங்கி ஸ்கூட்டர்களுக்கு வழங்க உள்ளது. முதற்கட்டமாக 18 ஸ்கூட்டர் மாடல்களுக்கு லோவாடோ இந்திய iCAT மையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.\nஸ்கூட்டர்களில் பொருத்தப்பட உள்ள இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களும் 1.2 கிலோ எடை கொண்டதாகும். முழுமையாக சிஎன்ஜி நிரம்பி இரு சிலிண்டர்களும் இணைந்து 110 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை மைல��ஜ் தரும் என உறுதி செய்ப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் செலவை விட மிக குறைவான விலையிலே அதாவது ஒரு கிலோமீட்டர் பயணக்கு 60 பைசா மட்டுமே ஆகும்.\nஇந்த சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். இந்த சிஎன்ஜி கிட் விலை ரூ.15,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோவாடா அனுமதி பெற்ற 18 ஸ்கூட்டர்கள் பட்டியல்\nமேலும் சிஎன்ஜி மையங்களை கண்டறிய எம்ஜிஎல் புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன் வாயிலாக சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களை கண்டுபிடிக்கலாம்.\nமாருதி இக்னிஸ் வேரியன்ட்கள் - முழுவிபரம்\nடாடா ஸெனான் யோதா விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nடாடா ஸெனான் யோதா விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 ��ைலேஜ், விலை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/11_21.html", "date_download": "2019-02-17T06:01:36Z", "digest": "sha1:TD6WHOMVGLWVNMOLC3FNMBZKPYNYNZT7", "length": 7452, "nlines": 115, "source_domain": "www.tamilarul.net", "title": "எங்கே சென்றாலும் என் காதல் உனக்காக.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / எங்கே சென்றாலும் என் காதல் உனக்காக.\nஎங்கே சென்றாலும் என் காதல் உனக்காக.\nஎன்னை விட்டு எங்கே சென்றாய்\nஎன் மனதை _ இன்று\nநீ இல்லாத என் தனிமை\nநீ என்னை விட்டுப் போன பின்னும்\nஉன் நினைவுகள் என்னை விட்டு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/12_33.html", "date_download": "2019-02-17T05:20:03Z", "digest": "sha1:2YVNHZ2NQA54S7OT7DI6CG6FBPD4DIRD", "length": 15086, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசமைப்பு வரைவு சமர்ப்பிப்பு- டக்ளஸால் தள்ளிப் போனது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரசமைப்பு வரைவு சமர்ப்பிப்பு- டக்ளஸால் தள்ளிப் போனது\nஅரசமைப்பு ���ரைவு சமர்ப்பிப்பு- டக்ளஸால் தள்ளிப் போனது\nஅர­சி­யல் நிர்­ணய சபை­யா­கக் கூட­வுள்ள நாடா­ளு­மன்­றில் புதிய அர­ச­மைப்பு வரைவு எதிர்­வ­ரும் 25 ஆம் திகதி சமர்­பிக்­கப்­ப­டும் என்று முன்­னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇருப்­பி­னும் நேற்று இடம்­பெற்ற வழி­ந­டத்­தல் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, ஒரு­மித்த நாடு என்­ப­தற்­குப் பதி­லாக ஒற்­றை­யாட்சி என்ற சொல் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்று விடாப்­பி­டி­யாக நின்­ற­மை­யி­னால், புதிய அர­ச­மைப்பு வரைவு சமர்­பிப்பு அடுத்த மாதம் 7ஆம் திக­திக்கு தள்­ளிப்­போ­யுள்­ளது.\nகடந்த மாதம் 21ஆம் திகதி இடம்­பெற்ற வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில், புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு அர­சி­யல் நிர்­ணய சபை­யாக ஒக்­ரோ­பர் மாதம் 25ஆம் திகதி கூடும் நாடா­ளு­மன்ற அமர்­வில் சமர்­பிக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டது.\nஅதற்கு முன்­ன­தாக ஒக்­ரோ­பர் மாதம் 11ஆம் திகதி வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்தை நடத்­து­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில், புதிய அர­ச­மைப்பு வரை­வின் தமிழ் மற்­றும் சிங்­கள மொழி ஆவ­ணங்­களை ஆராய்­வது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.\nதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் வழி­ந­டத்­தல் குழு நேற்று பி.ப. 2 மணிக்கு கூடி­யது. சுமார் ஒன்­றரை மணி நேரம் கூட்­டம் இடம்­பெற்­றது.\nநாட்­டின் தன்மை தொடர்­பில், ஏக்­கிய ராஜ்­ஜி­யஃ­ஒ­ரு­மித்த நாடு என்று வரை­வில் கூறப்­பட்­டுள்­ளது. ஒரு­மித்த நாடு என்ற சொல் பயன்­ப­டுத்­தக் கூடாது. அதற்­குப் பதி­லாக ஒற்­றை­யாட்சி என்ற சொல் இருக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா வலி­யு­றுத்­தி­யுள்­ளார். இதே கருத்தை முன்­ன­ரும் கூறி­யுள்­ளேன் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇதன்­போது கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், அப்­ப­டி­யா­னால் நாடு பிள­வ­டை­வ­தையா நீங்­கள் விரும்­பு­கின்­றீர்­கள் என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார். இல்லை என்று டக்­ளஸ் பதி­ல­ளித்­துள்­ளார்.\nதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இடைக்­கால அறிக்கை வெளி­யி­டு­வ­தற்கு முன்­னர் நீங்­கள் ஒரு­மித்த நாடு என்ற சொல்­லுக்­குப் பதி­லாக ஒரு­நாடு என்ற சொ���்­லைப் பயன்­ப­டுத்­து­மா­று­தான் கூறி­னீர்­கள். ஒற்­றை­யாட்சி என்­ப­தைச் சொல்­ல­வில்லை.\nஒரு­மித்த நாடா அல்­லது ஒரு நாடா, எந்­தச் சொல்­லைப் பயன்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் வழி­ந­டத்­தல் குழு­வின் தமிழ் உறுப்­பி­னர்­க­ளி­டம் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. உங்­க­ளைத் தவிர ஏனை­யோர் ஒரு­மித்த நாடு என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­து­மாறே வாக்­க­ளித்­தார்­கள். அத­ன­டிப்­ப­டை­யில் ஒரு­மித்த நாடு என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­பட்­டது, என்­றார்.\nயாரோ உங்­களை குழப்­பச் சொல்லி அனுப்­பி­யி­ருக்­கின்­றார்­கள் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ள­ஸைப் பார்த்­துக் கூறி­யுள்­ளார்.\nஇதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், சரி ஒரு­நாடு என்று வேண்­டு­மா­னால் பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறி­யுள்­ளார். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், அப்­ப­டிப் பயன்­ப­டுத்த முடி­யாது. அவர் ஒரு­வர் சொல்­வ­தற்­காக அப்­படி மாற்ற முடி­யாது என்று சத்­த­மா­கக் கூறி­யுள்­ளார்.\nஒரு­நாடு அல்­லது ஒற்­றை­யாட்சி என்ற அவ­ரது கருத்தை, அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பாக வேண்­டு­மா­னால் குறித்­துக் கொள்­ள­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇந்­தக் குழப்­பங்­கள் கார­ண­மாக ஒரு­மித்த நாடு மற்­றும் ஒரு­நாடு இரண்­டி­ன­தும் தமிழ் விளக்­கங்­களை ஆரா­ய­வேண்­டும் என்­றும், அர­ச­மைப்பு வரைவு நகலை முழு­மை­யா­கப் படித்து முடிக்க நேரம் போத­வில்லை என்­றும் மகிந்த அணி­யி­னர் கூறி­யுள்­ள­னர்.\nஇத­னை­ய­டுத்து எதிர்­வ­ரும் 25ஆம் திகதி வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்தை மீண்­டும் கூட்­டு­வது என்­றும், நவம்­பர் 7ஆம் திகதி அர­சி­யல் நிர்­ண­ய­ச­பை­யா­கக் கூடும் நாடா­ளு­மன்­றுக்­குச் சமர்­பிப்­பது என்­றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.\nவழிநடத்தல் குழுக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகவே வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட���ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/12_77.html", "date_download": "2019-02-17T06:08:55Z", "digest": "sha1:2TDXIECHUOCG4RXCKQWAJ7NVBYQQFE7V", "length": 6315, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "காபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இணங்க மாட்டார் : ஐ.தே.க - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இணங்க மாட்டார் : ஐ.தே.க\nகாபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இணங்க மாட்டார் : ஐ.தே.க\nகாபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை சில்லரைக்கு விற்பதற்கு நடவடிக்கையெடுக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78483.html", "date_download": "2019-02-17T05:25:56Z", "digest": "sha1:4HDVZNON2U5VWZKP67ASPZVNYPHOLS33", "length": 6166, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் எனக்கு எப்போதுமே அண்ணன் தான் – சிம்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் எனக்கு எப்போதுமே அண்ணன் தான் – சிம்பு..\nசிம்பு தனது தொடக்க காலத்தில் அஜித் ரசிகராக அறியப்பட்டவர். திடீர் என்று தன்னை விஜய் ரசிகர் என்று கூற சமூக வலைதளங்களில் பரபரப்பானது. அஜித் – விஜய் இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.\nவிஜய் – அஜித் இருவரில் யாரை பிடிக்கும் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் சிம்புவிடம் கேட்கப்பட்டது.’ எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன்.\nஅந்த வி‌ஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும். அவர் நல்லா நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வர��ும் வாய்ப்பு இருக்கு.\nநான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்பவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.’ என்று கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14819", "date_download": "2019-02-17T05:43:04Z", "digest": "sha1:E7MLFUMPLI7XKZXFX5WVXXUHEQMRHHD6", "length": 9047, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "சுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி video! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nசுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி video\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான , இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ,இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நீதியரசர் பேசுகிறார் என்னும் நூல் வெளியீடடு விழாவிலேயே ,ருவரும் ,ணைந்து கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், யாழ். மாநகர மேயர் ,மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய நிகழ்வில் எல்லா அதிதீகளையும் வரவேற்ற வடக்கு முதல்வர் பா.உ சுமந்திரனை மட்டும் மிக ஆழமான நட்புடன் கையைப் பிடித்து அழைத்து வருவது அரசியல் ரீதியாக மிக உண்ணிப்பாக அவதானிக்கப் பட வேண்டியவை காரணம் அரசியல் அரங்கில் எதிரும் புதிருமான கருத்துக்களுடன் நின்றவர்கள் இன்று இப்படி நடந்து கொண்ட விதம் நாளை எதுவும் நடக்கலாம் என்பதற்கு நல் உதாரணம்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vikram-vedha-movie-official-teaser-video/", "date_download": "2019-02-17T05:22:15Z", "digest": "sha1:YTP3KOTXO6ZQSHEYI433EMIE35GMEHZD", "length": 4871, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Vikram Vedha Movie Official Teaser – Video – heronewsonline.com", "raw_content": "\nஅக்டோபர் 6ஆம் தேதி வெளியாகிறது ‘உறுதிகொள்’\n‘உத்தரவு மகாராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் போலீசில் சரண்\nநாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்\n”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி போல் ஆகி விட்டார்கள்” – ‘மாயன்’ இயக்குனர்\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன்: அலட்டிக்காத ஹீரோ..\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nஅருண் விஜய்யின் ‘தடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\n“அடுத்தடுத்து நிகழும் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் படம் ‘ரீல்”\n“சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத் தக்கது\n“சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் விஜய் சேதுபதி”: திருமுருகன் காந்தி பாராட்டு\n‘96’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\n“சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன்” – விஜய் சேதுபதி\nமோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_605.html", "date_download": "2019-02-17T06:32:56Z", "digest": "sha1:P3XY72SIEYQO44IUQSZA355NGMSII4W6", "length": 6599, "nlines": 130, "source_domain": "www.kalvinews.com", "title": "மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர் ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர்\nமாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர்\nஅரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை தானே சுத்தமாக்கிய செய்தி இணையதளங்களில் புகைப்படங்களுடன் பரவி வருகிறது\nகர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாதேஷ்வரா சுவாமி. இவர் பள்ளி மாணவர்களுக்கு விழி��்புணர்வை ஏற்படுத்த பள்ளியின் கழிவறையை அவரே சுத்தப்படுத்தி வருகிறார். இதன்மூலம் மாணவர்களுக்கும் கழிவறையை சுத்தப்படுத்தும் பழக்கம் ஏற்படும் என்பதே இவரது நம்பிக்கை\nமேலும் தலைமை ஆசிரியர் மகாதேஷ்வரா சுவாமி தனது சொந்த பணத்தில் பள்ளி நூலகத்திற்கு ஏராளமான புத்தகங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள செடி, மரங்கள் வைக்கவும் இவர் உதவி செய்துள்ளார். ஆசிரியர் தொழிலை தொழிலாக செய்யாமல் சேவை மனப்பான்மையுடன் செய்து வரும் மகாதேஷ்வரா சுவாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/121077", "date_download": "2019-02-17T05:58:41Z", "digest": "sha1:A26ZAMBHUCMJ3PYGIKNQK6AYXAQICO7V", "length": 5270, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான��\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇறந்த வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 5 லட்சம் - முன்னணி நடிகர் அறிவிப்பு\nஅசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும் 2 நாட்களில் அதிசயம் நடக்கும்\nஅவர்களுக்கே வாக்களியுங்கள், தேர்தல் குறித்து ரஜினி அதிரடி அறிக்கை\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஉடல் எடையை குறைக்க நடிகை வித்யு ராமன் என்ன செய்கிறார் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/13144345/1176271/Vijay-Sethupathy-announced-Junga-Release-date.vpf", "date_download": "2019-02-17T06:48:24Z", "digest": "sha1:FRVMJRR6NMIX7PJNBQT34XUDIPD4BBFE", "length": 18982, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜுங்கா ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி || Vijay Sethupathy announced Junga Release date", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜுங்கா ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. #Junga #VijaySethupathi\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. #Junga #VijaySethupathi\nநடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட���ர்.\nவிஜய் சேதுபதி பேசுகையில், ‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.\nஅதன் பிறகு தான், அருண் பாண்டியன் வந்தார். படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார்.\nஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒரு வரி என்ன என்று கேட்டார். அதன் பிறகு தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விசயம்.\nமடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கொண்டு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.\nஆண்டவன் கட்டளைக்கு பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படப்பிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம். உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்.’ என்றார்.\nஇந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில், ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுட���ய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா இல்லையா என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம் என்றார். #Junga #VijaySethupathi\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nபுல்வாமா தாக்குதல் - உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ரோபோ சங்கர் உதவி\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/17134328/1157488/samayapuram-mariamman-temple-festival.vpf", "date_download": "2019-02-17T06:49:10Z", "digest": "sha1:HSUGP3FNTESRXC6OURMFINFYBOA5SIFL", "length": 15446, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள் || samayapuram mariamman temple festival", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருச்சியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள்\nதிருச்சி வேப்பமரத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கரகம், பால்குடம் எடுத்து சென்றனர்.\nதிருச்சி வேப்பமரத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கரகம், பால்குடம் எடுத்து சென்றனர்.\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. சமயபுரத்தாளை வணங்கினால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தேர்திருவிழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற சமயபுரத்தாளுக்கு கரகம், பால்குடம் எடுப்பது வழக்கம்.\nஅதேபோல திருச்சி பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே டாக்கர் சந்தில் உள்ள சரஸ்வதி நடராஜன் கல்யாண மண்டபம் அருகில் வேலங்குடி வம்சா வழியினர் வழிபடும் உலகாளும் மகாமாரி, வேப்பமரத்து மாரியம்மன் கோவிலில் 15-ம் ஆண்டு கரகம் மற்றும் பால்குட திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.\nஅன்று மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர் கோவிலிலிருந்து பக்தர்கள் நடைபயணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு இரவு 7 மணிக்கு வெங்கங்குடி ஆற்றில் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி குடிபுகுதல், அன்ன தானம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nஇதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட��ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா - சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி\nகேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district", "date_download": "2019-02-17T07:01:21Z", "digest": "sha1:YL3DT54IYKF727XISV36WQA7Y3Q2ZDG4", "length": 15031, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "India News Today | India News in Tamil | இந்திய தமிழ் செய்திகள் - Newstm", "raw_content": "\nஎந்த கட்சிக்கு���் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கேரள பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸா சட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nராஜஸ்தான்- பன்றிக்காய்ச்சலுக்கு 125 பேர் பலி\nஜம்முவில் செல்ஃபோன், இணையதள சேவை நிறுத்தம்\nகுஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குண்டு வெடிப்பு- 15 வீரர்கள் படுகாயம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெடி குண்டு வெடித்ததில் 15 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nசூரத்- பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை அறிமுகம்\nநாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nகாங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா\nதேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பேனர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீீத இடஒதுக்கீடு- சட்டசபையில் மசோதா இன்று தாக்கல்\nராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஜம்மு காஷ்மீர்- பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் த���விரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பட்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.\nடெல்லி: ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்வு\nதலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது. கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஎன்ன இது... கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு வந்துள்ள சோதனை\nகட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால், தங்களது கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நான்கு பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் குழுத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.\nஅரசியலில் குதித்த முன்னாள் தலைமைச் செயலாளர்\nதமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், ஆந்திர திரையுலகின் பிரபல நடிகரான பவண் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். அவர், அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதீ விபத்து: 9 பேர் பலி\nதலைநகர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் என்ற ஹோட்டலில் இந்த விபத்து நிகழ்ந்தது.\nகலெக்டரை மூளை இல்லாதவர் என ‌திட்டிய எம்எல்ஏ\nதனக்கு நோட்டீஸ் அனுப்பிய பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என எம்எல்ஏ ஒருவர் அவதூறாக பேசியுள்ளார்.\n‛வீரப்பெண்மணி’ ரெஹானா பாத்திமாவுக்கு நீதிமன்றம் அபராதம்\nசெக் மோசடி வழக்கில் சிக்கிய ‛வீரப்பெண்மணி’ ரெஹானா பாத்திமாவுக்கு ஆலப்புழா மாவட்ட நீதிமன்றம் 2 லட்சத்து 10 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.\nகுஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கை- மாநில அரசு பரிசீலிக்க முடிவு\nகுஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.\nஉ.பி.: கள்ளச்சாராய வழக்கில் 215 பேர் கைது\nஉத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயத்துக்கு இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்���ரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர்- தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது\nஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பீரங்கிப் பிரிவு முகாம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்தவிருந்த தாக்குதல் திட்டத்தை, ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-kulanthaiku-sariyaka-than-unavu-alikkiriraa", "date_download": "2019-02-17T07:03:52Z", "digest": "sha1:R24ID555RC25SHP6EA56DJXH64MQOIQB", "length": 11647, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தைக்கு சரியாக தான் உணவு அளிக்கிறீரா..? - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு சரியாக தான் உணவு அளிக்கிறீரா..\nகுழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு பின், 5-7 மாத காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவை உட்கொள்ள தயாராக இருப்பர். அக்கால கட்டத்தில் குழந்தைக்குக் கட்டாயம் தர வேண்டிய உணவுகளை பற்றி, பெற்றோர் அறிந்திருப்பது அவசியம். அதே சமயம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சரியாக அளிக்கிறீரா குழந்தைக்கு சரியான உணவுகளை தான் அளிக்கிறீரா என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்..\n குழந்தைகளின் உணவில் கட்டாயம் அமைந்திருக்க வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி படித்து அறியலாம்..\nகுழந்தைக்கு பற்கள் முளைக்காத நிலையில், மிகவும் மென்மையான குழந்தைகள் விரும்பக்கூடிய சுவையில் உணவு அமைய வேண்டும். குழந்தை பருவம் முதலே சரியான உப்பு மற்றும் இனிப்பு சுவையை அள��ாக உணவில் சேர்த்து பழக்க வேண்டும்; இனிப்பினை அறவே ஒதுக்காமல், சரியான அளவு, குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.\nகுழந்தைக்கு தரும் நொறுக்குத்தீனிகள் வகையும் மிக மென்மையாக, வீட்டில் சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முழுதானியங்களைக் கொண்டு தயாரித்த தீனிகளை குழந்தைக்கு வழங்கவும்..\nகுழந்தைக்கு அனைத்து வகை பழங்களையும் பழக்கமாக்க முயல வேண்டும். சில குழந்தைகளுக்கு சிலவகை பழங்கள் ஒவ்வாமை உண்டு பண்ணலாம்; அச்சமயம் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பழவகைகளை குழந்தைக்கு அளிக்கவும்.. குழந்தைகளுக்கு தினம் பழங்களை அளிக்கவும்; குழந்தை பாலமாக உண்ண மறுத்தால், பழச்சாறாக குழந்தைக்கு புகட்டவும்.\nகுழந்தைக்கு எல்லா வித காய்கறிகளையும், சிறு வயது முதலே பழக்கமாக்க முயலுங்கள், பெற்றோர்களே ஏனெனில் அனைத்துவித சத்துக்களையும் நம்மால் காய்கறிகளில் எளிதாக பெறலாம். குழந்தைகளின் உணவில் தினம் காய்கறிகளை ஒரு அங்கமாக்குங்கள்.. ஏனெனில் அனைத்துவித சத்துக்களையும் நம்மால் காய்கறிகளில் எளிதாக பெறலாம். குழந்தைகளின் உணவில் தினம் காய்கறிகளை ஒரு அங்கமாக்குங்கள்.. கீரைகளையும் குழந்தைக்கு தினம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.\nதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில், சிறந்த புரதச்சத்து மற்றும் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, குழந்தையின் உணவில் தினசரி ஏதேனும் பருப்பு மற்றும் தானிய வகைகள் இடம் பெறுமாறு சமைத்து, உணவினை குழந்தைக்கு வழங்கவும்..\nகுழந்தைக்கு பால் மற்றும் பால் பொருட்களின் தேவை மிக அதிகம். குழந்தைகளின் வளர்ச்சியில் பால் பொருட்களை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால் குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர், மோர், இனிப்பு வகைகளை பழக்கப்படுத்துங்கள்.\nஎன்னதான் குழந்தைக்கு திட உணவுகள் தர தொடங்கினாலும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதை நிறுத்த வேண்டாம் தாய்மார்களே தாய்ப்பால் சுரப்பு நிகழும் வரை குழந்தைக்கு தினமும் 3 வேளைகளாவது தாய்ப்பால் அளிக்கவும்…\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/147563-cricket-a-special-part-of-my-life-but-not-the-most-important-thing-says-virat-kohli.html", "date_download": "2019-02-17T05:23:52Z", "digest": "sha1:MTD7VVT6IVZOUO6H4D3NEF6MV4G4NIEC", "length": 19881, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி! | Cricket a special part of my life but not the most important thing says Virat Kohli", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:12 (21/01/2019)\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nகிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு என்பதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.\nவிராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். மொத்தம் 5 போட்டிகள். அந்தத் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், நான்காவது போட்டியில் அரை சதம் அடித்து இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர், இன்று இந்திய கிரிக்கெட்டின் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். பேட்ஸ்மேனாக அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரும் இவர், இந்திய அணியின் கேப்டனாகவும் சாதித்துவருகிறார்.\nஇதுவரை இந்திய அணியின் எந்த கேப்டனும் சாதிக்காத பல சாதனைகளைச் செய்துவருகிறார். இதனால் நாளுக்கு நாள் அவரது கிராஃப் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வுபெறுவது; எதிர்காலத் திட்டங்கள் குறித்து கோலி பேசியுள்ளார். தனது 'விராட் கோலி மொபைல் அப்ளிகேஷன்' மூலம் இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ``எட்டு ஆண்டுகளுக்குப் பின் அனுஷ்கா மற்றும் எனது குடும்பத்துக்கே முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்.\nஆனால், எல்லா நேரங்களிலும் குடும்பத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், வா��்க்கையை விட எதுவும் பெரியது கிடையாது. கிரிக்கெட்டை தீவிரமாக நேசிக்கவில்லை என்றால், சரியாகச் செயல்பட முடியாது எனக் கூறுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. அதை நம்பவும் இல்லை. ஒரு பெரிய பகுதிதான் எப்போதும் வாழ்க்கையாக இருக்க வேண்டும். எங்கு, என்ன நடந்தாலும் வீட்டுக்குத்தான் வர வேண்டும்.\nஅதனால்தான், குடும்பத்துக்கு முன்னுரிமைகொடுக்க விரும்புகிறேன். கிரிக்கெட் என்பது எனது வாழ்க்கையின் சிறப்பான ஒரு பகுதி. ஆனால், மிக முக்கியமானது இல்லை என்று நான் பார்க்கவில்லை. இப்போது, கிரிக்கெட் விளையாடிவருவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். கிரிக்கெட் வாழ்க்கை என்றாவது ஒரு நாள் முடிந்துவிடும். அநேகமாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவேன் என நினைக்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148053-pragathi-turmeric-high-yield-in-6-months.html", "date_download": "2019-02-17T05:22:46Z", "digest": "sha1:JVLNN35K47XBT7KY4TQPGNAKF3EU4UAR", "length": 20210, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரகதி மஞ்சள் பற்றித் தெரியுமா’- 6 மாதத்தில் அட்டகாசமான மகசூல் | 'Pragathi turmeric' High yield in 6 months", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:30 (26/01/2019)\n`பிரகதி மஞ்சள் பற்றித் தெரியுமா’- 6 மாதத்தில் அட்டகாசமான மகசூல்\nஅறுவடைக்கு ஒன்பது மாதங்கள் எடுக்கும் மஞ்சள் வகைகளுக்கு மத்தியில், ஆறே மாதத்தில் அதிக மகசூல் கொடுக்கும் பிரகதி மஞ்சள் வகை தமிழகத்தில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது.\nமஞ்சளுக்குப் பெயர் பெற்ற ஈரோடு மாவட்டத்தில் பிடிஎஸ்-10 மற்றும் ஈரோடு சம்பா ஆகிய மஞ்சள் வகைகள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஸ்பைஸ் ரிசர்ச் நிறுவனம் ‘பிரகதி’ என்ற புதிய மஞ்சள் வகையை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆறே மாதத்தில் அதிக மகசூல் கொடுக்கும் இந்தப் பிரகதி வகை மஞ்சளை ஈரோடு மாவட்டம் எலவநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வசுந்தரம் என்ற விவசாயி பயிரிட்டு, அதிக மகசூலைக் கண்டிருக்கிறார். இந்தப் பிரகதி வகை மஞ்சளைப் பயிரிட்டுப் பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாகவும், இதைப் பயிரிட்டால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என ஸ்பைசஸ் போர்டின் ஈரோடு மண்டல துணை இயக்குநர் நல்லகண்ணு தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவரிடம் பேசினோம். “பயிரிட்டு ஒன்பது மாதங்களில் அறுவடை செய்யும் மஞ்சளுக்கு மத்தியில், ஆறே மாதங்களில் அட்டகாசமான மகசூலைக் கொடுக்கிறது பிரகதி வகை மஞ்சள். மற்ற மஞ்சள் வகைகளைக் காட்டிலும் குறைந்தளவு தண்ணீரே தேவைப்படுவதாலும், ஆறு மாதங்களில் அறுவடைக்குத் தயாராவதும்தான் இந்த மஞ்சளின் சிறப்பு. 9 மாதப் பயிரான பிடிஎஸ் - 10 வகை மஞ்சளை ஒரு ஏக்கருக்குப் பயிரிட்டால், கிட்டத்தட்ட 3 டன் வரையிலான பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சள் கிடைக்கும். கிட்டத்தட்ட அதற்கு இணையான விளைச்சலை இந்தப் பிரகதி வகை மஞ்சள் ஆற�� மாதத்தில் கொடுக்கிறது.\nமேலும், மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருளானது புற்றுநோய்க் கிருமிகளை அழிப்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்தக் குர்குமின் என்ற வேதிப் பொருளானது மற்ற மஞ்சள் வகைகளில் சுமார் 3 சதவிகிதம் அளவுக்குத் தான் இருக்கிறது. ஆனால், இந்தப் பிரகதி வகை மஞ்சளில் குர்குமினின் அளவு 5 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. எனவே, ஒரு குவிண்டாலுக்கு 8,000 வரை விலை போகும் மஞ்சளுக்கு மத்தியில், குறைந்த நாளில் அதிக மகசூல், அதிக குர்குமின் தன்மை கொண்ட பிரகதி மஞ்சளானது சந்தையில் 10,000 ரூபாய் வரை விலைபோகும்” என்றார்.\n'' - ரம்யா கிறிஸ்டினா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.murasu.news/2016/09/education-in-the-northern-province.html", "date_download": "2019-02-17T05:56:38Z", "digest": "sha1:3GIN7Z5C4WNM4ZHP7V5DIXP7HUNRQDDM", "length": 32783, "nlines": 110, "source_domain": "education.murasu.news", "title": "வடமாகாணத்தில் கல்விச் சீரழிவுக்கு காரணம் யார்? நடக்கின்றது சீரழிவு!! தடுப்பவர் யாரோ?? | Murasu Education", "raw_content": "\nHome செய்திகள் வடமாகாணத்தில் கல்விச் சீரழிவுக்கு காரணம் யார் நடக்கின்றது சீரழிவு\nவடமாகாணத்தில் கல்விச் சீரழிவுக்கு காரணம் யார் நடக்கின்றது சீரழிவு\nவடக்கின் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவைப்பற்றித் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ‘மாணவர்கள் மீது ஆசிரியர் வன்முறை’, ‘துஸ்பிரயோகம்’ என்பது தொடக்கம் ‘கல்வி நிலையில் வீழ்ச்சி’ என்பது வரை ஏராளம் செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்ற. இந்தச் செய்திகளால் மனம் பதற்றத்துக்குள்ளாகிறது.\nமனம் மட்டுமல்ல, சமூகமே பதற்றமடைகிறது. இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைக் காணவில்லை என்பதும் கல்வி மேம்பாட்டுக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை என்பதும் சமூகத்தின் தொடரும் பதற்றத்துக்குக் காரணமாகின்றன.\nதொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பாதகமான செய்திகளையெல்லாம் கல்வித்துறையினர் கண்டும் காணாதிருப்பது ஏன் கல்வித்துறையைப் பற்றி நீதிபதிகள் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு கல்வி அமைச்சும் அதனுடைய நிர்வாகமும் இடமளித்துக் கொண்டிருப்பது எதற்காக கல்வித்துறையைப் பற்றி நீதிபதிகள் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு கல்வி அமைச்சும் அதனுடைய நிர்வாகமும் இடமளித்துக் கொண்டிருப்பது எதற்காக ஊடகங்களும் மக்களும் கண்டபடி கதைக்கும் அளவுக்கு நிலைமை கீழிறங்கிக் கொண்டிருக்கும்போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய பொறுப்பை உணராமலும் ஏற்றுக்கொள்ளாமலும் எதற்காகப் பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறது கல்வித்துறை ஊடகங்களும் மக்களும் கண்டபடி கதைக்கும் அளவுக்கு நிலைமை கீழிறங்கிக் கொண்டிருக்கும்போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய பொறுப்பை உணராமலும் ஏற்றுக்கொள்ளாமலும் எதற்காகப் பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறது கல்வித்துறை குறிப்பாகக் கல்வி அமைச்சு என்பதே பலருடைய இன்றைய கேள்விகளாகும்.\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிச்ச��மாக வடக்கின் கல்வி அமைச்சுப் பதில் சொல்லப்போவதில்லை. அது இவற்றையெல்லாம் பொருட்படுத்தப்போவதுமில்லை. ஏற்கனவே சில இடங்களில் கல்வி நிர்வாக ஒழுங்கின்மைகளுக்கும் நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக மக்களாலும் மாணவர்களாலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தப்போராட்டங்களின் நியாயத்தன்மையை கல்வி அமைச்சு உணர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவற்றைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்கவும் இல்லை.\n“இப்படியான போராட்டங்களும் எதிர்ப்பும் வந்தால், அதைப்பற்றி கண்டு கொள்ளாதீர்கள். இரண்டொரு நாளிலோ இரண்டொரு வாரங்களிலோ போராட்டத்தை முன்னெடுப்போர் களைத்துச் சலித்து கைவிட்டு விடுவார்கள். அதன்பிறகு எல்லாம் வழமையாகி விடும்“ என்று அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பதற்கு அப்பால், நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்தால் அப்படி அவர் சொல்லியிருக்கக் கூடும் என்று நம்பும்படியாகவே நிலைமைகள் உள்ளன.\nஉதாரணமாகக் கிளிநொச்சி, கனகபுரம் மகாவித்தியாலயத்தில் அதிபர் நியமனத்தை எதிர்த்து பெற்றோராலும் பழைய மாணவர்களாலும் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தை கல்வி அமைச்சர் கையாண்ட விதம் இதை நிரூபிக்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றவேளை தவிர்க்க முடியாமல் அங்கே வந்த கல்வி அமைச்சர், “உங்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து சில நாட்களில் நடவடிக்கை எடுக்கலாம்“ என்று பொதுவாகச் சொன்னார். இந்தப்பதிலில் திருப்தியற்றிருந்த போராட்டக்குழுவினர், காலக்கெடுவொன்றை விதித்து, அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வைத்தருமாறு கேட்டனர். “பார்க்கலாம்“ என்று சொல்லிவிட்டுச் சென்ற கல்வி அமைச்சர், பின்னர் உரிய தீர்வைக் கொடுக்கவில்லை.\nஅப்படியே ஆறப்போட்டு, பிரச்சினையை பழைய கஞ்சியாக்கி விட்டார். இதனால் மிகக் கோபமும் சலிப்புமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மக்களும் பழைய மாணவர்களும். ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேண்டுமானால், அடுத்த தேர்தலுக்கு “மச்சான் வரட்டும். அப்பொழுது பார்த்துக்கொள்கிறோம்“ என்று சொல்லிக் கொள்ளலாம். வேறு எதுவும் செய்ய முடியாது.\nவேண்டுமானால், “இதைப்பற்றி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுங்கள். அவர் கவனித்துக்கொள்வார்“ என்று சில���் சொல்லக்கூடும். இதைப்போலப் பல பிரச்சினைகளுக்கு அவற்றைக் குறிப்பிட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதங்களுக்கெல்லாம் ஒருவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. இது கல்வி அமைச்சருக்கும் தெரியும். நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆகவே நீங்கள் எங்கே தெரியப்படுத்தினாலும் அவர்கள் கவலைப்படப்போவதில்லை. பதிலாக காலை ஆட்டிக்கொண்டு புரியாணி சாப்பிடுவார்கள்.\nஇதைப்போலக் கிளிநொச்சி ம.வியின் அதிபர் நியமனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்திலும் கல்வி அமைச்சு குழப்பமான நடவடிக்கைகளையே மேற்கொண்டது. மாதக்கணக்கில் இழுபட்ட இந்தப்பிரச்சினையிலும் கல்வி அமைச்சர் “பாராநிலைப்போக்கையே“ கடைப்பிடித்தார். “நிர்வாகத்தில் தலையிட விரும்பவில்லை“ என்று அவர் கூற முற்படலாம். இந்தப் பதில் ஏற்புடையதல்ல. ஏனென்றால், சில வலயங்களில் அவர் வலயக்கல்விப்பணிப்பாளர்களைக் கடந்து அங்குள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுடனும் கணக்காளர்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு கட்டளைகளைப்பிறப்பிக்கிறார். விவரங்களைக் கேட்டறிகிறார். இது முறையற்ற தலையீடாகும். இந்த மாதிரி ஒரு காலம் ஆளுநர் தலையீடுகளைச் செய்தபோது கொதித்தெழுந்தவர் இந்த முன்னாள் கல்விப்பணிப்பாளர் என்று சுட்டிக்காட்டுகிறார் ஒரு அதிகாரி. அப்படியென்றால், கல்வி அமைச்சர் இப்பொழுது கல்வி அமைச்சராகச் செயற்படுகிறாரா அல்லது சில வலயங்களின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறாரா அல்லது சில வலயங்களின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறாரா என்றும் அந்த அதிகாரி கேட்கிறார்.\nஇதைத் தவிர, மறுபுறத்தில் ஒரு பிரச்சினை மாதக்கணக்கில் தொடரும்போதும், அந்தப்பிரச்சினையைப்பற்றிய செய்திகள் பகிரங்கமாக அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும்போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றபோதும் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், அந்தத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் “ஞானநிலை“யில் இருப்பது சரியானதா ஆனால், அப்படியான ஒரு மனோபாவத்தில்தான் கல்வி அமைச்சர் இருக்கிறார் என்று அவரை நன்கறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nஇப்படிக் கல்வி அமைச்சு பாராமுகமாகக் “கள்ள மௌனம்“ சாதிக்கும்போது நிலைமை மேலும் மேலும் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஊ���கங்கள் தங்கள் பாட்டுக்குக் கல்வித்துறையைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டேயிருக்கின்றன.\nஇப்பொழுது கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் இதேபோன்றதொரு பிரச்சினையில் எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு பேர் அந்தப்பாடசாலைக்கு அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு அதிபர் பாடசாலையை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்னொரு அதிபர் மரத்துக்குக் கீழே புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இரண்டையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும். இதைப்பற்றிச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறது கல்விச் சமூகம். ஒரு பாடசாலைக்கு இரண்டு அதிபர்களா என்று கேள்விக்குறியோடும் வியப்புக்குறியோடும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள். வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் கோட்டக்கல்விப்பணிப்பாளருக்கும் ஒரே குழப்பம். இந்தப் பிரச்சினையை என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. இதைப்பற்றி கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேட்டால், அவர் எரிந்து விழுகிறார். இடையில் இரண்டு அதிபர்களையும் செயலாளரும் வலயக்கல்விப்பணிப்பாளரும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார்கள். இரண்டு அதிபர்களும் அந்தப் பாடசாலையை விட்டு வேறு பாடசாலைக்குப் போக மறுத்து விட்டனர். இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை ஒருவருக்கும். இதற்கும் தீர்ப்புமில்லை. தீர்வுமில்லை.\nஆனால், “இந்தமாதிரிப் பிரச்சினைகளுக்கெல்லாம் தங்களால் தீர்வு காணமுடியும். எங்களுக்குப் பின்னுக்கிருக்கும் கைகள்தான் பிரச்சினையாக இருக்கிறது“ என்று சொல்கிறார் மாகாணக் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரியொருவர். நிர்வாகத்தில் அரசியற் கைகள் தலையிடாமல் இருந்தால் எங்களால் பிரச்சினைகளை உருவாக்காமலே நிர்வாகத்தை வழிநடத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.\nஇப்படிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதனால்தான், இன்று வடக்கின் கல்வித்துறையைப் பற்றிப் பொதுவெளியில் பலரும் கண்டபடி கதைக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பாடசாலைகளில் நடக்கின்ற பிரச்சினைகளுக்கு அங்கேயே நியாயமானமுறையில் தீர்வு கண்டால் அல்லது அப்படிப் பிரச்சினை நடக்காத�� பார்த்துக் கொண்டால், யாருடைய வாய்க்கும் அவல் கிடையாமல் போய்விடும். சில சந்தர்ப்பங்களில் தவறிழைக்க முற்படும் ஆசிரியர்களைக் கண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி நடப்பது குறைவு.\nஇதனால் நீதிமன்றங்களும் நீதிவான்களும் ஆசிரியர்களைப் பொதுமைப்படுத்திக் குற்றம்சாட்டுவதாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போக்கு உருவாகியிருக்கிறது.\n“இருந்தாலும் இது நியாயமேயில்லை“ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள். “சமூக நல்நோக்கத்தோடு இப்படிச் செய்திகளை வெளியிடுவதும் அபிப்பிராயம் தெரிவிப்பதுமாக இருந்தாலும் யதார்த்தத்தைச் சரியாக அறியாமல், அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ளாமல் நீதிவான்கள் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர்- தீர்ப்புகளை அளிக்கின்றனர்“ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.\nஇப்படியெல்லாம் நிகழும்போது ஆசிரியர்கள் மீதான மதிப்பிறக்கமே நிகழ்கிறது. இதனால் சமூகத்திலும் மாணவர்களிடத்திலும் தம்மைப்பற்றிய தவறான கற்பிதங்களே உருவாகின்றன. இந்த நிலையில் தாம் எப்படி உளநிறைவோடும் அர்ப்பணிப்போடும் கற்பித்தலைச் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள். “சில இடங்களில் சில சம்பவங்கள் நடந்தது உண்மையாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களையும் ஒரே நோக்கில் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள். “சில இடங்களில் சில சம்பவங்கள் நடந்தது உண்மையாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களையும் ஒரே நோக்கில் பார்க்க முடியுமா“ என்றும் அவர்கள் கேட்கின்றனர்.\nஇன்றைய நிலையில் ஆசிரியர்களிடத்திலே ஒருவிதமான உளநெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்ற கவலை. மற்றது நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்களின் உளநிலையையும் அவர்களுக்குரிய மதிப்பையும் பொருட்படுத்திக் கருத்துகளை வெளியிடவில்லை என்ற துக்கம்.\nமொத்தத்தில் ஆசிரியர்களின் மதிப்பைப் பேணிக்காப்பாற்றியிருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து கல்வி அமைச்சுத் தவறிவிட்டது.\nபிரச்சினைகள் எங்கேயும் எப்போதும�� வருவதுண்டு. குடும்பங்களில் இருந்து சமூகம் வரை, துறைகள் உள்ளடங்கலாக அனைத்து நிர்வாகங்களிலும் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவற்றை முடிந்தவரை விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான பொறிமுறையை வகுத்து வைத்துக் கொண்டால், எந்தப்பிரச்சினையையும் இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்காகத்தான் நிர்வாக விதிமுறைகளும் படிமுறைகளும் அதிகாரமும் வசதிகளும் உள்ளன.\nவடக்கின் கல்வி மிகச் சடுதியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம், அதிகரித்த அரசியல் தலையீடுகளும் கள்ளத்தனமான நிர்வாக நடவடிக்கைகளும்தான் என்பது பகிரங்கமானது. அவைதான் எல்லாப்பிரச்சினைகளையும் வளர்த்துப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.\nஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள், மாணவர்கள் தொடர்பான விவகாரங்கள், அதிபர், ஆசிரியர் நியமனப்பிரச்சினை, இடமாற்றங்கள், பதவி வழங்கல்கள் தொடர்பான விவகாரம் என நிறைந்திருக்கும் பிரச்சினைகளைப்பற்றி ஆராய்ந்து அதற்குத் தீர்வைக்காணும் வழிமுறைகளைச் செய்வதற்கு இன்னும் கல்வி அமைச்சு முன்வரவேணும். அப்படி முன்வராமல் பின்னிற்பதற்குக்காரணம், பகிரங்கமாக இவற்றைப்பற்றி ஆராய முற்பட்டால், தவறான, ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்குக் “கட்டளையிட்டமை“ வெளியே தெரியவரும். ஆகவே, என்னதான் நடந்தாலும் எவர் எப்படித்தான் கதைத்தாலும் கல்வி எப்படித்தான் சீர்கெட்டாலும் எல்லாவற்றையும் கண்டும் காணாதிருப்பதே சிறந்தது என்று கல்வி அமைச்சும் அமைச்சரும் உள்ளமை நன்றாகப் புரிகின்றது. இது உண்மையில் கல்வி அமைச்சுக்கு ஏற்பட்ட அவமானமும் கரும்புள்ளியுமாகும். “வடக்கின் கல்வி வரலாற்றில் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டதில்லை“ என்று மூத்த கல்விமான் ஒருவர் வருத்தத்தோடு சொன்னார்.\nஒரு பிரச்சினை மாதக்கணக்கில் நீடிக்கும்போது செயற்பாடுகள் சீர்குலைவது மட்டுமல்ல, அதனோடு இணைந்தவர்களுடைய உளநிலையும் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வியே. இதனால்தான் இலங்கையில் கடைசி மாகாணமாக வடக்கும் இறுதி மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்றவையும் உள்ளன.\nதவிர, மாணவர்கள் என்பது எதிர்காலத்துக்குரியவர்கள். ஆகவே எதிர்காலத்துக்குரியவர்கள் பாதிக்கப்பட்டால், எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும்.\nஆசிரியர்களின் மதிப்பு உயர்வாக இருந்தால்தான் அவர்களால் மாணவர்களை வழிப்படுத்தவும் கற்பிக்கவும் முடியும். ஆகவே ஆசிரியர்களின் மதிப்பைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு மாகாணக்கல்வி அமைச்சுக்குண்டு. தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகளை எடுப்பதைப்பற்றியும் அவர்களை எப்படிக் கையாள்வது என்பதைப்பற்றியும் மாகாணக் கல்வி அமைச்சு சிந்திப்பது அவசியம்.\nஎத்தனையோ தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடக்கு மாகாணசபை வடக்கின் கல்வித்துறையில் நடக்கும் சீரழிவையும் நிர்வாக அலங்கோலங்களையும் பற்றி ஒரு தீர்மானம் எடுக்காமல் இருப்பது எதற்காக\nமுரசு செய்திகள் - Murasu.News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:37:50Z", "digest": "sha1:RQPQGL7J4DZGQKMJN2HUQBE5BAS2PBIC", "length": 7813, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "பெப்ரவரி மாதம் – GTN", "raw_content": "\nTag - பெப்ரவரி மாதம்\nதபால் மூல வாக்களிப்பிற்காக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெப்ரவரி மாதம் 17ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் விசாரணைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த ப��து மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/40/", "date_download": "2019-02-17T05:56:38Z", "digest": "sha1:DU7QEW3N5QYHLU624RBURFFUXGTQ2SIA", "length": 3901, "nlines": 72, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 40", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதை1 தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா | திராவிடர் திருநாள் 2019\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதமிழுக்கு என்ன செய்தார் பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nகாந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\nகருஞ்சட்டைப் பேரணி | தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nபக்தி – மூடநம்பிக்கை செழித்தோடும் வியாபாரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/employment-news/vao-exams-announced-115111200029_1.html", "date_download": "2019-02-17T05:50:42Z", "digest": "sha1:LV2BSMG2OGER2KTPJ5RC3O3OFLT6WCSY", "length": 11402, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்��ு அறிவிப்பு : 813 காலியிடங்கள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு : 813 காலியிடங்கள்\nபதவியில் உள்ள 813 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க 14.12.2015 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் கல்வித் தகுதி 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.\nவங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.12.2015 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.\n01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கான வயது 21- 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.\nஇணையதளத்தில் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற தளத்திற்குள் செல்லவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\n​சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: 15,000 பேர் தேர்ச்சி\nகுரூப் 2 தேர்வு அறிவிப்பு: 1863 காலியிடங்கள்\nடெங்கு காய்ச்சல் இல்லை - மக்கள் பீதி அடையத் தேவையில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎழுத்துப்பிழை கடிதம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்��ு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-17T06:38:55Z", "digest": "sha1:PWEM5D4JVEFBRJZH7HNPSOASPWOUBIDH", "length": 10622, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவூதிக்கு தெரியாது: வெளியுறவுத்துறை மந்திரி - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவூதிக்கு தெரியாது: வெளியுறவுத்துறை மந்திரி\nகசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவூதிக்கு தெரியாது: வெளியுறவுத்துறை மந்திரி\nவாஷிங்டன், கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவூதி அரேபியாவுக்கு தெரியாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வருகிறது. கசோக்கியின் இறந்த உடலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சவூதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி அதேல் அல் ஜூபியர், கசோக்கி உடல் இருக்கும் இடம் பற்றி எங்களுக்கு தெரியாது என்றார். தனது பேட்டியில், அவர் மேலும் கூறுகையில், “ ஜமால் கசோக்கி கொலையை சவூதி அதிகாரிகள்தான் செய்துள்ளனர். இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் கசோக்கியின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக துருக்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கசோக்கியின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்” என்றார்.\nPrevious article‘தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை\nNext articleஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபுல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்\nதமக்கு ஒரு வாரிசை பெர்சத்து விரைவில் தேர்ந்தெடுக்கும்: மகாதிர் நம்பிக்கை\nசெங்கடல் வழியாக கச்சா எண்ணைய் ஏற்றுமதியை தொடங்கியது சவுதி அரேபியா\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமின்விநியோக குறைபாடு – மந்திரியை அதிரடியாக நீக்கம் செய்து ஈராக் பிரதமர் உத்தரவு\nவாஷிங்டன் நகரில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lifeline.lk/ad/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-02-17T05:49:22Z", "digest": "sha1:7SOX7VR64JHYKYMAAQC4NMQQY5UUPS6W", "length": 4711, "nlines": 145, "source_domain": "lifeline.lk", "title": "நாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு - LifeLine", "raw_content": "\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி கா�...\nLocation : நாவற்கேணி , மட்டகளப்பு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி காணியே விற்பனைக்கு உள்ளது இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் நிலம் தகுந்த முறையில் பிரித்தும் விற்கப்படும் ( பத்திரம் உறுதி )\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/fitness-tracker-launched-india-at-rs-1-499-010676.html", "date_download": "2019-02-17T06:35:04Z", "digest": "sha1:73J3P66TQTL7NVNMWAFL4RRT2XS7IRRJ", "length": 12158, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "fitness tracker launched in India at Rs 1,499 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவில் வெளியானது.\nரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவி���் வெளியானது.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்திய சந்தையில் தனது முதல் ஃபிட்னஸ் பேன்டு கருவியை ஸ்வைப் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதன்படி ஸ்வைப் எஃப்-பேன்டு ஃபிட்னஸ் ட்ராக்கர் கருவியின் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டீல் தளத்தில் இந்த ஃபிட்னஸ் பேன்டு கருவியின் விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்ற ஸ்மார்ட் ட்ராக்கர் கருவிகளை போன்றே இந்த கருவியும் வாடிக்கையாளர்களின் தினசரி நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. பயனர்கள் தினசரி எத்தனை தூரம் நடந்தார்கள், அதன் மூலம் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் எத்தனை போன்ற தகவல்கள் உட்ப்பட தூக்கத்தை ட்ராக் செய்யும் திறனும் இந்த கருவி கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதோடு எஃப்-பேன்டு ஃபிட்னஸ் செயலியில் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்கின்றது. மேலும் இந்த ஃபிட்னஸ் ட்ராக்கர் சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது. இது ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்கின்றது. இதோடு இந்த பேன்டு 55 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்வைப் எஃப்-ஃபிட்னஸ் பேன்டு கருவியின் விலை ரூ.1,499 எ��்றாலும் முதலில் வாங்கும் 100 வாடிக்கையாளர்களுக்கு இந்த கருவி ரூ.1,299க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் இந்த ஃபிட்னஸ் பேன்டு பார்க்க ஸ்மார்ட் வாட்ச் போன்று காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருவியின் விலை மற்ற விலை குறைந்த பேன்டுகளுக்கு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nபிப்ரவரி 28: 48எம்பி கேமராவுடன் சியோமி ரெட்மி நோட் 7 அறிமுகம்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/prolonged-paracetamol-use-pregnancy-may-autism-adhd-risk/", "date_download": "2019-02-17T06:54:05Z", "digest": "sha1:IHDANPMJ2O76Z4XX2B3QWQ6XD4D6HJE2", "length": 16133, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கற்ப காலத்தில் பெண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு! டாக்டர்களின் அலர்ட் ரிபோர்ட்!!! Prolonged paracetamol use in pregnancy may up autism and ADHD risk", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகற்ப காலத்தில் பெண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு\nபெண்கள் தனது கற்ப காலத்தில் உணவு முறைகளிலும், உடல் பராமரிப்பிலும் நிறையத் தவறுகளை செய்வார்கள். இவை அனைத்துமே சரி செய்து விடக்கூடியதாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு மருத்தை மட்டும் அதிகம் எடுத்தால் சீர் செய்ய முடியாத அளவிற்குக் குழந்தை பாதிக்கப்படும். அதன் விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில் படிக்கப் போகிறீர்கள்.\nநம் அனைவருக்கும் உடல் வலி, காய்ச்சல் அல்லது ஜலதோஷம் ஏற்பட்டால் உடனே நினைவுக்கு வருவது பாராஸிட்டமால் மருந்து தான். அருகாமையில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று நாமே இந்த மருந்தை வாங்கி உட்கொள்வோம். சாதாரணமாக இருப்பவர்களே இந்த மருந்தை அடிக்கடி அருந்துவதைத் தவிக்க வேண்டும் என்றால் கர்ப்பிணி பெண்கள் இதைச் சாப்பிடலாமா அமெரிக்காவின் ஆய்வு கூறுவது என்ன\nசமீபத்தில் அமெ���ிக்காவில் நடத்திய ஆய்வில் பாராசிட்டமால் பற்றிக் கண்டறியப்பட்ட விவரங்கள் நோயியல் துறையின் பத்திரிக்கையில் (American Journal of Epidemiology) வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் பாராஸிட்டமால் மாத்திரையால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்குப் பிறகு உலகில் உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கு மருத்துவர்கள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nஆய்வில், கற்ப காலத்தில் உடல் வலி அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் குறைவான பாராசிட்டமால் மருந்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உபயோகித்தால் பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும் என்று கூறியுள்ளனர்.\nபாராஸிட்டமால் மாத்திரைகளை அஸிட்டமினோஃபென் (acetaminophen) என்றும் அழைக்கின்றனர். இந்த அஸிட்டமினோஃபென் உடல் வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனைக் கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். முதலில் எடுத்துக்கொள்ளும் டோஸில் உடல் உபாதை குணமடையவில்லை என்றால் தகுந்த மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த பிறகே மருந்துகள் அருந்த வேண்டும்.\nஅலட்சியத்தினால் அல்லது மருத்துவரைச் சந்திக்க நேரக் குறைவு உள்ளது என்பதால் மருத்துவரைச் சந்திக்காமல் பாராஸிட்டமால் மாத்திரைகளை அருந்தினால், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும். இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும். எனவே இது குறித்து தீவிர எச்சரிக்கையில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.\nமேலும் இது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி நபர் இலான் மட்டோக், இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். இவர் கூறியதாவது:\n“இந்த ஆய்வின் மூலம் அதிகமாக பாராஸிட்டமால்/அஸிட்டமினோஃபென் பயன்படுத்தினால், பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆட்டிஸத்துடன் பிறக்கும். ஒரு முறை இந்த மாத்திரை போட்டும் உடல் நலம் சரியாகவில்லை என்றால் உடனே உங்களின் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லுங்கள். தேவையற்ற அளவில் இது போன்ற மருந்துகள் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் பாதிப்புடன் பிறக்கும்.” என்றார்.\nதற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்தத் தகவல்களினால், கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பெண்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nValentines Day Wishes : உங்கள் மனதில் இருக்கும் காதலை சொல்ல ரொமாண்டிக் மெசேஜஸ்\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nTeddy Day 2019: காதலியிடம் இருந்து பிரவுன் நிற டெடி வந்தால், உஷார்\nPropose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்\nகாதலர் தினம் 2019 – உங்கள் அன்புக்குரியோரை இப்படியும் ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்\nதேன் மூலம் இப்படியும் எளிதாக எடைக் குறைக்கலாம்\nஒரே நேரத்தில் 6 ரோல்ஸ் ராய்ஸ்களை ஆர்டர் செய்த இந்தியர்… நேரில் வந்து டெலிவரி செய்த சி.இ.ஓ…\nசெருப்புடன் நெருங்கிய முதியவர்… பதறி எழுந்த ரோகிணி ஐஏஎஸ் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்வில் பரபரப்பு\nஜியோ ஹாட்ஸ்பாட் வாங்கினால் ரூ. 2200 கேஷ்பேக் ஆஃபர்\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nதூங்கி எழுந்து டிபன் சாப்பிட்டு வந்ததால் தாமதமாகிவிட்டது\nசென்னை திரும்புகிறார் விஜயகாந்த் – உற்சாகத்தில் தே.மு.தி.க தொண்டர்கள்\nதங்கள் தலைவர் சிகிச்சை முடிந்து திரும்புவது தே.மு.தி.க-வினரிடையே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:26:35Z", "digest": "sha1:PEDVOCR5QRWTJLIPRKKSORJ6CX2QOZSN", "length": 6955, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "அரக்கோணம் ரயில் விபத்து : குற்றப்பத்திரிகை தாக்கல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / அரக்கோணம் ரயில் விபத்து : குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரக்கோணம் ரயில் விபத்து : குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை, மார்ச் 2 –\n2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்ற ரயில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந் தனர். 75 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த அரசு ரயில்வே காவல்துறை, 600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அரக்கோணம் நீதிமன் றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்துள்ளது.\nரயில்வே அதி காரிகள், பயணிகள் உட்பட 170 சாட்சியங்களின் அடிப் படையில், இந்த விபத்து முற்றிலும் ரயில் ஓட்டுநரின் கவ னக்குறைவால் ஏற்பட்ட விபத்துத்தான் என்று குற்றப்பத் திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. ரயிலை மிக வேகமாக இயக்கி, சிக்னல் களை கவனிக் காமல் மொபைலில் பேசிக் கொண்டு சென்று விபத்துக் குள்ளாக்கிய தாக ரயில் ஓட்டுநர் ராஜ்குமார் (வயது 40) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nசி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது\nபாகிஸ்தானில் கார்குண்டு வெடித்து 11 பேர் பலி\nகோவை மாமன்ற அவசர கூட்டம்\nமுகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்தது : இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalaingar-sivaji-prabhu/33104/", "date_download": "2019-02-17T06:19:50Z", "digest": "sha1:6SELX7MNHDPPNCSFRQA5GIOIKBD4XBDE", "length": 3623, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "அப்பாவுக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் கலைஞர்- பிரபு உருக்கம் | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் அப்பாவுக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் கலைஞர்- பிரபு உருக்கம்\nஅப்பாவுக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் கலைஞர்- பிரபு உருக்கம்\nகலைஞரும், சிவாஜிகணேசனும் நெருங்கிய நண்பர்களாவார்கள், கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி படத்தில்தான் சிவாஜி அறிமுகமானார்.\nஇன்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபு பேட்டியளிக்கையில் பல வருசங்களுக்கு முன்னால சுவாமி மலையில் கல்யாணம் நடந்த பொழுது அப்பாவுக்கு திருமணம் நடந்தபோது அப்பாவுக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் கலைஞர் என்று அதன் நினைவலைகளை ஞாபகப்படுத்தினார்.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/01/blog-post_17.html", "date_download": "2019-02-17T06:20:05Z", "digest": "sha1:W5X4JSS7KUSBFRYJJFKTQYNROOQLOZ5I", "length": 37344, "nlines": 502, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.", "raw_content": "\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.\nஅறிமுகமும் தமிழாக்கமும்: வ. கீதா - எஸ். வி. ராஜதுரை\nகேரென் ப்ரெஸ் (Karen Press)\nஆங்கிலத்தில் எழுதும் இந்தத் தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர், தனது இளமைக்காலந்தொட்டே இனவெறியாட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தென்னாப்பிரிக்க சோசலிச அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர். மக்கள் கல்வி த��டர்பான பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது கவிதைகள் நளினமானவை. அமைதியான, ஆனால் அழுத்தமான தொனியில் அவலம், சோகம், களிப்பு, நையாண்டி, மௌனம் முதலிய உணர்வுகளை வெளிப்படுத்துபவை. தான் வாழ நேர்ந்துள்ள நேர்மையற்ற, ஈனத்தனமான சமுதாயத்தில் தனக்கும் தன் கவிதைகளுக்குமான கண்ணியத்தையும் மதிப்பையும் தக்கவைத்துக் கொள்வதையே முதன்மையான கடமையாகக் கருதிக் கவிதைகள் எழுதி வருகிறார். அவரது மூன்று கவிதைகளின் தமிழாக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.\nதென்னாப்பிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்\nமலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்\nவெறுமையான சுவர்கள் உள்ள ஒரு அறையில்\nஎன்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.\nஉனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக\nஎனது ஜன்னலை நீ திறப்பதில்லை.\nஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்து கொண்டிருக்கிறேன்\nஇரவு முழுவதும் கடல் காகங்களுடன் நீ பேசிக்கொண்டிருப்பது\nநாடே, எனது நிழலாக மாறு\nநான் உனது உடலாக அமைவேன்.\n19 ஆம் நூற்றாண்டின் நன்றியுணர்வு\nகப்பல் தளபதிகள் இங்குதான் வருவர்\nஇருண்ட குரூரங்களை உண்டு பெருத்த கனவுகளை\nதமது தாடிகளிலிருந்து அற்பத்தனங்களின் துகள்களை\nஅவர்களது மனைவியர் அமைதியான மண்ணைத்\nகுழந்தைகளை, பணியாட்களை, கடவுளின் கருணை\nகரகரப்பான குரலுடைய குதிரை வீரனிடமிருந்து\nவாங்கப்பட்ட சிங்கத்தின் புட்டம் போன்ற நிலம்\nவீடுகளின் வரவேற்பறையிலிருந்து பார்த்து ரசிக்கும்\nரோஜா மலர்களாய் துண்டு போடப்படுகின்றது\nஉள்ளுர்க் குடிகளின் அம்மணத்தை மறைக்க\nஆனால் அவர்கள் ஓயாது இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.\nபுகையிலைப் பை ஒவ்வொன்றையும் நிரப்புகிறது\nகடலுங்கூட மந்தமாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளது.\nஇரவில் மட்டுமே மூடுபனி எழுகின்றது\nமணல் மீது மௌன நடை போட்டவாறு\nபாறைகளின் மீது கப்பல்கள் மோதிச் சிதறுவது\nமூழ்கிக் கொண்டிருப்பவர்களின் ஓலத்தைக் கேட்டு\nகப்பல் தலைவர்கள் புருவத்தை நெறிக்கிறார்கள்\nஅந்தக் காட்சியைப் பார்க்க கூடுகின்றனர்\nமிட்டாய் வண்ணங்களிலான கோடுகள் போட்ட\nஅவர்கள் யாருக்கேனும் நன்றி சொல்ல வேண்டுமோ\nநகர்த்திச் செல்கின்றன கறுப்புக் கைகள்\nவிதவிதமான சவமாலைகளைத் தொடுப்பது எப்படி\nஅவர்களது சருமத்தை வெய்யில் உரித்தெடுக்கிறது.\nசடலத்தைப் புதைக்கப் பயன்படுத்தும் மண��வெட்டியால்\nதோண்ட முடிவதைக் காட்டிலும் ஆழமாக\nஉதிரும் மணல், அக்குள் வரை.\nஅப்படியும் அவனது விரலிடுக்குகளுக்கு அகப்பட்டதெல்லாம்\nசின்ன வெள்ளை நண்டுகள் மட்டுமே\nகடலேரி முழுவதிலும், அவளை நினைத்து அழுதுகொண்டே\nஅவளது சுவாசம் அவன் காதை நெருடுகிறது\nநிமிர்ந்து பார் நிமிர்ந்து பார்\nமரகதப் பச்சை நெஞ்சுடைய தேன் சிட்டின்\nநிமிர்ந்து பார், என் அன்பே\nநான் அப்பொழுதே தப்பிவிட்டேன்என்றாள் அவள்\nஅவனுக்குக் காதில் எதுவும் விழவில்லை\nஅன்ட்யெ க்ரோக் : (Antjie Krog)\nதென்னாப்பிரிக்காவின் நிகழ்கால முக்கியக் கவிஞர்களிலொருவராகக் கருதப்படும் இப்பெண் கவிஞர், \"ஆப்பிரிக்கான்ஸ்' மொழியில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அண்மைக்காலம் வரை தென்னாப்பிரிக்காவில் ஆட்சியதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்த \"ஆப்ரிக்கானர்' இனத்தில் (இவர்கள் டச்சுக்காரர்களின் ஒல்லாந்தியர்களின் வம்சாவழியினர்) பிறந்திருந்தாலும் அவ்வினத்தினரின் இனவெறியையும் இனவெறியாட்சியையும் தன் இளையப் பருவத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளார்.\nஇனவொதுக்கல் (Apartheid) ஆட்சி முடிந்த பின் அவ்வாட்சியின் கீழ் நடந்த கொடூரமான சித்திரவதைகள், ஒடுக்குமுறைகள் போன்ற மனித உரிமை மீறல்களையும் இனவெறிக்கு எதிராகப் போராடிய குழுக்களும் அமைப்புகளும் கையாண்ட வன்முறைகளையும் தீர விசாரித்து, நீதியையும் உண்மையையும் நிலைநாட்ட அமைக்கப்பட்ட உண்மையறியும் ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவாக, விமர்சன நோக்குடன் எழுதியுள்ளார். இவரது கவிதைகள், தூய்மை, காதல், ஊடல், கூடல் போன்றவற்றைப் பேசும் அகப்பாடல்களாக ஒரு புறமும் அரசியல், தத்துவம், அழகியல், வரலாறு முதலியவற்றை விவாதிக்கும் புறப்பாடல்களாக மற்றொரு புறமும் விரிவடைகின்றன. முழுக்க முழுக்க அரசியலின் தர்க்க வாதங்களுக்குள்ளேயே சிக்கிப்போய்விட்ட ஒரு சமுதாயத்தில் கவிதையிள் அடையாளம். இருப்பு என்ற பிரச்சினைகள் அவரது கவிதைகளில் அலசி ஆராயப்படுகின்றன. அவரது கவிதையொன்று (ஆங்கிலம் வழி) தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கு தரப்படுகின்றது.\nகவிதை ஒரு சொகுசாக நீடித்தால்\nஅதுவும் கூட ஒரு பொய்யாகி விடுகிறது.\nஇந்த நாடு ஏற்கனவே பாழடைந்துவிட்டது.\nசொற்கள் ஏ.கே. 47களாக வேண்டும்\nசொற்கள் எப்போதும் போராட வேண்டும்\nகவிதை பயனுள்���தாக இருக்க வேண்டும்\nஉனது கண்பார்வையின் வீச்சு நிற்கும் இடத்தில்\nமூச்சுக் காற்றுக்கு அந்தப் பக்கமாக இரைகின்ற\nஅங்கு கற்கள் பாவிய சாலையில்\nகறுப்பர் குடியிருப்பில் உள்ள கடைக்கு அருகே\nயாரேனும் ஒருவர் காணாமல் போயிருக்கலாம்.\nஏதொவொரு போரில் சண்டையிடுவது போல\nஉலகின் முக்கால் வாசிப்பேர் வாழும்\nஅல்லது ஒருவேளை நம்மைப் போலவே\nநம்பிக்கை, பசி, கனவு ஆகியவற்றால்\nபின்னப்பட்ட இந்த வஞ்சகக் கம்பளம்\nஅவன் கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டான்\nகுளிரில் நீலம் பாரித்து நிற்கிறான்\nஎல்லா இடங்களிலும் ஈரம் படிந்துள்ளது.\nபிரித்து எடுக்க முடியாமல் போனால்\nமளிகைக் கடைகளுக்கு வெளியே உள்ள\nபிரித்து எடுக்க முடியாமல் போனால்\nஎனது மேசைக்கு அருகே உள்ள தடுப்புகளிலிருந்து\nமரணத்தைக் கொத்தி எடுக்க முடியாமல் போனால்\nமனம் இறுகி நான் இறப்பேன்.\n\"\"அழகியல் மட்டுமே ஒரே அறநெறி''\nநடுநிலை எதையும் சகித்துக்கொள்வதாக இல்லை\nஎதையும் நான் தெரிவு செய்யவில்லை.\nஒரு குலத்தில் நான் பிறந்தேன்\nஎனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு புதர்.\nஎனக்கும் படுகொலைகளுக்குமிடையே ஒரு புதர்.\nபசி, வீடின்மை, நிலமின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள\nஎன்னை எதுவுமே ஒரு போதும் ஆயத்தப்படுத்தியதில்லை.\nஎல்லாமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன\nநான் ஒரு வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nதன்னுணர்வோடு சொல்லப்படும் நயம் கூட இல்லாத\nபொய்கள் எனும் சாட்டையடியின் கீழ்\nஆனால் கவிஞன் தன் கவித் தொழிலை\nஅரசியல் சொற்கள் அணிவகுத்து முன் சென்றாலும்\nஇடையே நடக்கும் பழங்காலச் சண்டையினுடாகத்\n*ஆரவார வெடிகுண்டு: தென்னாப்பிரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டிலிருந்து தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகள் முடிய, அங்கு குடிபெயர்ந்த டச்சு (ஒல்லாந்திய) வம்சாவழியினரான போயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே நடந்த போரில் இது போயர் யுத்தம் என அழைக்கப்படுகிறது பயன்படுத்தப்பட்ட ஒரு நூதனமான வெடிகுண்டின் பெயர் லிட்டெட்(Lyddite) புழுதியையும் மண்ணையும் கிளப்பிக்கொண்டு பேரொலியோடு வெடிக்கும் அந்த குண்டு பல சமயங்களில் குறி தவறவும் செய்யும். மூலக் கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள Lyddite என்ற சொல் இங்கு \"ஆரவார வெடிகுண்டு' எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nந���்றி: கீற்று, இனி (டென்மார்க்)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1761) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற...\nதமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்- அ.மங்கை\nகற்பு - அரசியல்- சைதை ஜெ\nபெண் உடலும் ஆளூமையும் - ஈரோடு தி. தங்கவேலு\nசவூதியில் இலங்கைப் பணிப்பெண்கள் தடை\nபெண் கவிஞர்களின் உறவுப்பதிவுகள்- இரா. தமிழரசி\nபெண் கவிதை அரசியலும் அடையாளமும் - முனைவர் அரங்கமல்...\nமூன்றாம் உலகில் பெண்- அ.பொன்னி\n'அபராதி' எனும் குற்றமிழைத்தவன் - நூல் விமர்சனம்\nநாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண்\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.\nஹிட்லரின் ஜெர்மனியில் பெண்களின் நிலை- கேட் மில்லட்...\nபெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும் - கலையசரன்\nபெயல் மணக்கும் பொழுதும் அயல் நிலத்துக் கவிதையும்-ச...\nஅமி லோவல் கவிதை உருவாக்கும் முறை- தமிழில் பிரம்மரா...\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் ...\nகடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்....\nஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை - லக்ஷ்மி\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல் - நூல...\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையர...\n“பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்\nஇப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை...\nஊடக பெண்களின் வாழ்க்கை. பேசுவதற்கு உங்களுக்கு தகு...\nஹைபேசா வரலாற்றில் மறைக்கப்பட்ட அறிவுச்சுடர்-பிரபு\nஇரண்டு கவிதைகள்- லீனா மணிமேகலை\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் - கலையரசன்\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்-ராஜினி\nகனவுகளால் விரியும் உடலுக்கான மொழி -தில்லை\nநேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல் -நிவேத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/thala-ajith/", "date_download": "2019-02-17T05:46:06Z", "digest": "sha1:PFZFJO7MW3O5NCPAIJTXZIJJIBAL5PWX", "length": 7058, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "Thala Ajith Archives - Sathiyam TV", "raw_content": "\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nத(ல)லைவர் பொங்கல் கொண்டாட்டம் –\nதிரையுல தளபதி விஜய் அண்ணா, தல அஜித் சார்: உதயநிதி ஸ்டாலின்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\n“இசைப்புயலை வாய் பிளக்க வைத்த” 12 வயது சிறுவன்\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” பர்ஸ்ட் லுக் வெளியீட்டார் விஷ்ணு விஷால்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் ச���்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/cine-buzz", "date_download": "2019-02-17T05:58:39Z", "digest": "sha1:JL3HEY6UUFCVIRRVULWAGGW6SEXLHCBM", "length": 5484, "nlines": 137, "source_domain": "bucket.lankasri.com", "title": "Cine-buzz | Tamil Cinema | Indian Cinema | Lankasri BucketInternational", "raw_content": "\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடுரோட்டில் பப்ளிக்காக விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா\nகார்த்தியின் தேவ் படத்தை பார்த்த மக்கள் என்ன கூறுகிறார்கள் பாருங்க\nஇறந்த வீரர்களுக்கு ஆர்.ஜே பாலாஜி செய்த காரியம்\nஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது\nஅட்லீயை பார்த்து யார் என்று கேட்ட நபர்\nபிரபல நடிகையுடன் திருமணம், உறுதி செய்த ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10739", "date_download": "2019-02-17T05:59:35Z", "digest": "sha1:MGR7MAIHCSNO2NXUHHPBS4LOVWCCO7TO", "length": 3978, "nlines": 55, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » சென்னை பெசண்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம்", "raw_content": "\nசென்னை பெசண்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம்\nசென்னை பெசண்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுல��� தலங்களில் உணவு பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.\nஉடன் இத்துறையின் முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்பு செழியன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைகூடுதல் இயக்குநர் வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் : வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_166/20150106152723.html", "date_download": "2019-02-17T06:04:55Z", "digest": "sha1:7D4PJ7VAAXJOCZ6B3KE7DVIYTCS2YQEZ", "length": 2277, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்", "raw_content": "என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nஎன்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nஎன்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 6, ஜனவரி 2015\nஅஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் என்னை அறிந்தால். புத்தாண்டை முன்னைட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/01/blog-post_20.html", "date_download": "2019-02-17T06:51:14Z", "digest": "sha1:CI622JGDBPMW2NCLFPTQ2CKP5J2RMY7I", "length": 9876, "nlines": 89, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் !!!", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் \nரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் அவர் இன்னும் கொஞ்சம் நாள் தான் இருப்பார் அவர் இன்னும் கொஞ்சம் நாள் தான் இருப்பார் இளைஞர்கள் தான் நாட்டை ஆளனும்.\nஇது போன்ற ஓலங்கள் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நாளில் இருந்து சில பேரிடம் வந்து கொண்��ு இருக்கறது. அவர்களுக்கான பதில் தான் இது .\n1977 ஆம் ஆண்டு நாட்டில் அவரச நிலை பிரகடனப் படுத்த போது, மிகுந்த வலிமை மிக்க இந்திரா காந்திய எதிர்த்து இந்தியாவே வியக்கும் வண்ணம் போராட்டம் நடத்தியது மூன்று இளைஞர்கள். பீகாரில் இருந்து ஒரு இளைஞன் , உத்தரப்பிரதேஷில் இருந்து ஒரு இளைஞன், மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு இளைஞன். அந்தந்த மாநில மக்கள் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். நமக்கு சேவை செய்ய தேவ தூதுவன் வந்து விட்டான் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் பெயரை சொன்னால் தற்போது அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசாமிகள் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். பீகாரில் இருந்து வந்த இளைஞன் பெயர் லாலு பிரசாத் யாதவ், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் முலாயங் சிங்க் யாதவ் , மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் சீதாராம் யெச்சூரி. என்ன ஒரு நிமிஷம் தலை சுத்திடிச்சா\nஇளைஞர்கள் கையில் நிர்வாகத்தை கொடுத்தால் இப்படி தான் நடக்கும். அவர்களும் மனிதர்கள் தான் என்பதால் பணம், புகழ் வந்தவுடன், தான் மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்துவிட்டு வயதை அனுபவிக்க நினைப்பார்கள். அரசியலை பொறுத்தவரை இளைஞர்கள் செயல்படுகின்ற விதத்தில் இருக்க வேண்டுமே தவிர, முடிவு எடுக்கின்ற ம இருக்க கூடாது. அதனால்தான் உலகம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது என்பது கிடையாது.\nரஜினி அவர்கள் பணம், புகழ் அனைத்தையும் பார்த்து விட்டார்.ஏன் ஒரு முறை மரணத்தைக் கூட அருகில் சென்று பார்த்து விட்டார். ஆதலால், நிச்சயமாக மக்களுக்கு சேவை செய்கின்ற நல்ல தலைவராக அவர் இருப்பார். ஒரு முறை மரணத்தில் இருந்து மீண்டு வந்தவன் , தவறு செய்ய வேண்டும் என்று நினைப்பானா\nஅவர் இந்த வயதில் செயல்படுவாரா என்று , ரஜினியை விட வயதில் மூத்த தலைவரை செயல்தலைவராகக் கொண்ட கட்சிக்காரர்கள் கேட்கிறார்கள். அவர் நிட்சயமாக புதிய உத்வேக த்துடன் பழைய ரஜினியாக செயல்படுவார் என்பது கடந்த சில நாட்களாக கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக அவருக்கு கீழே நன்றாக செயல்பட கூடிய காவலர்களை வைத்துக்கொள்வார்.\nஇதற்கு ஒரு படி மேலாக , அவர் சீக்கிரம் இறந்து விடுவார் என்று சில பேர் பேசுவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். மரணம் என்பது நிலையானது அல்ல, யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ரஜினியின் வயதில், நீங்கள் எல்லாம் கை , கால் நன்றாக இருந்து நடந்தாலே அது பெரிய விஷயம் தான். ரஜினிக்கு ஒரு வயசு ஏறிச்சினா , உங்களுக்கும் ஒரு வயசு ஏறதான் போகுது. நீங்களும் வயசானவனா ஆகத்தான் போறீங்க. உங்க எல்லார்க்கும் ரஜினியோட வயசுல உங்க வீட்ல ஒரு அம்மாவோ, ஒரு அப்பாவோ இருக்காங்க அத நினைச்சு பேசுங்க இல்லை, அவங்களும் சீக்கிரமா சாகனும்னு நீங்க விரும்புறீங்களா\n தமிழன் என்று கூறிக்கொண்டு கடவுள் நமக்கு கொடுத்துள்ள இந்த அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம். ரஜினிக்கு ஆட்சி நடத்த தெரியுமோ இல்லையோ ஆனா நிச்சயம் மக்களோட வயித்துல அடிக்க மாட்டார்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nநாம் தமிழர் - யார் தமிழர்\nரஜினியின் அரசியல் தலைவர் யார்\nரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_675.html", "date_download": "2019-02-17T06:02:00Z", "digest": "sha1:CRLQPMGCGAP25Z4Y5CY5D5A3MR4O3IU6", "length": 39893, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகாசோஹோன் பலகாய தலைவன், கொழும்புக்கு கொண்டு வரப்பட்டான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகாசோஹோன் பலகாய தலைவன், கொழும்புக்கு கொண்டு வரப்பட்டான்\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே, தூண்டி விடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, அதில் சூத்திரதாரிகளாகச் செயற்பட்ட 10 பேரை சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.\nஅமித் ஜீவன் வீரசிங்க என்ற பிரதான சந்தேக நபரும், ஏனைய ஒன்பது பேரும், நேற்று திகண, பூஜாபிட்டிய ஆகிய இடங்களில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nமகாசோஹோன் பலகாய என்ற பெயரில் இவர்கள் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு அமித் ஜீவன் வீரசிங்கவே தலைமை தாங்கி���ுள்ளார்.\nஇந்த மகாசோஹோன் பலகாயவின் இரண்டாவது தலைவரான சுரேதா சுரவீரவும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்கியுள்ளார்.\nஇவர்களே, தவறான தகவல்களைப் பரப்பி இனவன்முறைகளைத் தூண்டி விட்டதுடன், முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களையும் ஒருங்கிணைத்துள்ளனர்.\nஇவர்களில் இரண்டு பேர் மாத்திரமே கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்று அவர்கள் நிச்சயம் கூறுவார்கள். அதனை விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.\nஅவசரகாலச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅவசரகாலச்சட்டத்தின் கீழ் இவர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கான ஆணையை தீவிரவாத தடுப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் வழங்கியுள்ளார்.\nஅத்துடன் இவர்கள் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nதீவிரவாத சட்டத்தின் கீழ் அல்ல மாறாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் என நினைக்கிறேன்.\nஎவ்வாறு இறுப்பினும், தன்டனை வழங்கப்படுவது குறித்து நம்பிக்கையில்லை.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_229.html", "date_download": "2019-02-17T06:39:34Z", "digest": "sha1:J4TEATMX2LARMLDTQNNBMAJQDKGS4NDI", "length": 8941, "nlines": 139, "source_domain": "www.kalvinews.com", "title": "அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து\nஅறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து\nஅறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் கூட்டஅரங்கில் ��ேற்று கருத்தரங்கை நடத்தின.\nதமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கத்தின் செயலாளர் என்.ஞானகுரு வரவேற்புரையாற் றினார். தலைவர் டாக்டர் சி.எஸ்.\nரெக்ஸ் சற்குணம் தலைமையுரை யாற்றினார்.\nசென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், ‘பொது சுகாதாரமும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி, ‘மருத்துவக் கல்வியும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.\nசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேசியதாவது:\nமருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை.\nபள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய அளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாகஎடுத்துக்கொள்ள கூடாது.\n300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர். பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.\n300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோமோ, அந்த நிலைக்கு இன்னும் 20, 30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும்.\nதற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம் நாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய நிலை ஏற்படும்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_504.html", "date_download": "2019-02-17T05:38:54Z", "digest": "sha1:RAP3MPXVIYDZODXF75WUMNK4Y773Q6GD", "length": 7122, "nlines": 132, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » ஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆசிரியர்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் வருகைப் பதிவு, செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nதற்போது ஆசிரியர்களின் வருகையும் அதே செயலியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை தினமும் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமையாசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nவருகைப்பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் தலைமையாசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இந்த செயலியின் பதிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்.\nஎனவே, ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாது என அதில் கூறியுள்ளார்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T06:27:34Z", "digest": "sha1:CG3GCANKWTSX2CKR7O5YPL5LKVQOP777", "length": 10367, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருண் நாயர்", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nநான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\nஉம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\nதேர்வுக் குழுவுக்கு எதிராக பேசுவதா முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை\n: விராட் கோலி என்ன சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\n இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்\nஇப்ப நான் சிறப்பான பேட்ஸ்மேன்: கருண் நாயர் நம்பிக்கை\nநம் கையில் எதுவும் இல்லை: மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ்\nகாணாமல் போன கருண் நாயர் \nசரிதா நாயர் மீதான மோசடிப் புகார்: கேரள சட்டசபையில் அறிக்கை தாக்கல்\nமைதான நுழைவாயிலுக்கு ‘சேவாக்’ பெயர் சூட்டி கௌரவம்: ஆனால் அதில் ஒரு பிழை\nகாதல் கணவரை பிர���ந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nநான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\nஉம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\nதேர்வுக் குழுவுக்கு எதிராக பேசுவதா முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை\n: விராட் கோலி என்ன சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\n இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்\nஇப்ப நான் சிறப்பான பேட்ஸ்மேன்: கருண் நாயர் நம்பிக்கை\nநம் கையில் எதுவும் இல்லை: மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ்\nகாணாமல் போன கருண் நாயர் \nசரிதா நாயர் மீதான மோசடிப் புகார்: கேரள சட்டசபையில் அறிக்கை தாக்கல்\nமைதான நுழைவாயிலுக்கு ‘சேவாக்’ பெயர் சூட்டி கௌரவம்: ஆனால் அதில் ஒரு பிழை\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nalam-nalamariya-aaval/121074", "date_download": "2019-02-17T05:57:10Z", "digest": "sha1:VLIJIZ5L6E6GDCRYQ2FH2ESHN6WMZAH5", "length": 5269, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nalam Nalamariya Aaval - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஇறந்த வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 5 லட்சம் - முன்னணி நடிகர் அறிவிப்பு\nஅசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும் 2 நாட்களில் அதிசயம் நடக்கும்\nஅவர்களுக்கே வாக்களியுங்கள், தேர்தல் குறித்து ரஜினி அதிரடி அறிக்கை\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஉடல் எடையை குறைக்க நடிகை வித்யு ராமன் என்ன செய்கிறார் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77257/articles/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T06:46:30Z", "digest": "sha1:LSB6OFZER7UJ6JAVQSD4AA2EEU2LN7WR", "length": 20303, "nlines": 149, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்க��ம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\n- in ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், நீர் ஆதாரம்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nகாவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள 378டிஎம்.சி தண்ணிரை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளதோடு அதனை மேலும் மேலும் குறைத்து 177.25டி.எம்.சியாக குறைத்தது. ஆனால் அந்த குறைந்தபட்ச அளவைக்கூட தராமல் இருக்க என்னென்ன வழிவகைகள் உண்டோ அத்தனையையும் இந்திய அரசு தற்போது செய்கிறது. இந்தியா இவ்வாறு தமிழர்களின் மீது இனப்பகையோடு நடக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று தான் காவிரி டெல்டா பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள். இதனை எப்படியாவது திருடுவதற்கு தான் விவசாயத்தை அழிக்க காவிரி உரிமையை தமிழர்களுக்கு மறுக்கிறது. உதாரணமாக\nகடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக எண்ணெய் வளங்கள் ஹைட்ரோ கார்பன் இருக்கிற 69இடங்களை இந்திய அரசு கண்டறிந்தது. அதை இந்தியன் ஆயில் கார்ப்ரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 22கம்பெனிகளுக்கு எடுக்க அனுமதியும் கொடுத்தாகிவிட்டது. இதில் ஹைட்ரோ கார்பன் அதிகளவில் கிடைக்கும் பகுதியாக கணக்கிடப்பட்டது நமது காவிரி டெல்டா பகுதி தான். இந்த பகுதியை இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு இந்திய அரசு கொடுத்துவிட்டது. அவர்களுக்கு இங்கு ஏற்கனவே காவிரி டெல்டாவான நரிமணத்தில் சுத்திகரிப்பு நிலையம் 1993லிருந்து இயங்கிவருவதால் உடனடியாக அனுமதி கொடுத்தாகிவிட்டது.\nஅடுத்து இந்த வருடம் பிப்.2018இல் மேலும் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க டெண்டர் விடப்பட்டது. அதில் பாரத் பெட்ரோலியம் 5இடங்களிலும், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் 3இடங்களிலும் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் 2இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்திய அரசு ஓப்புதல் கொடுத்தாகிவிட்டது. http://www.financialexpress.com/…/oil-and-gas-disc…/1128819/\nஇதற்காக மேற்ச்சொன்ன நிறுவனங்கள் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்திருக்கின்றது. இப்போது பூமிக்கடியில் இருக்கும் ஹெட்ரோ கார்பனை எடுத்த பின் அதனை சுத்திகரிக்க வேண்டும். எனவே அதற்காக கடலூர் மற்றும் சிதம்பரம் சீர்காழி போன்ற பகுதிகளை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவித்திருக்கிறார்கள். இங்கு சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனத்தின் துணைநிறுவனமான சென்னை ஆயில் கார்ப்ரேசன் 27,000கோடியை முதலீடு செய்யவிருக்கிறது. https://www.thehindubusinessline.com/…/c…/article9830409.ece இங்கு சுத்திகரிக்கப்படும் எண்ணெயை வெளிநாடுகளுக்கோ அல்லது உள்நாட்டில் வேறு பகுதிக்கோ கொண்டுசெல்லவே சீர்காழியில் சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் புதிய துறைமுகம் வரவிருக்கிறது.\nஇப்படி காவிரி டெல்டாவை சுற்றி பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி அளவில் முதலீடு செய்திருக்கிற சூழலில் காவிரி டெல்டாவில் நம் விவசாயிகள் விவசாயம் செய்து கொண்டிருந்தால் முதலாளிகளின் கனவில் மண் விழும் என்பதற்காகவே முதலாளிகளின் அடிமையான மோடி உச்சிகுடுமி நீதிமன்றமும் மூலமும் அரசு நிர்வாகத்தின் மூலமும் தமிழனின் உரிமையை மறுக்கிறது.\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/07/non-performing-officers-above-50-should-retire-yogi-adityanath-008336.html", "date_download": "2019-02-17T06:09:10Z", "digest": "sha1:EPYLTV5PSK55ILDB7GTBJPM67AS4DR2U", "length": 19939, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..! | Non performing officers above 50 should retire: Yogi Adityanath - Tamil Goodreturns", "raw_content": "\n» உத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 உறுதி..\nஉத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\nஉத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை செயல் திறன் இல்லா அரசாங்க அதிகாரிகள் அல்லது துயரங்கள் கொண்டவர்களாக இருப்பின் கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஜூலை 31-ம் தேதிக்கு முன்பு 50 வயது உடைய அனைத்து மாநில அரசு ஊழியர்களின் செயல் திறன் குறித்தும் அறிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nமத்திய அரசைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் உத்திரபிரதேச அரசு அதிகாரத்துவத்தைச் சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. 2017-ம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசு 129 செயல் திறன் இல்லாத பிரிவு ஏ மற்றும் பிரிவு 1 நிலை அதிகாரிகளுக்கு ஓய்வு அளித்து அனுப்பியது. இதனை உத்திரபிரதேச முதல்வரும் அப்படியே தனது மாநிலத்தில் பின்பற்ற துவங்கியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் புதிய தலைமைச் செயலர் ராஜீவ் குமார் கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் செயல் திறன் குறைந்த அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு அளித்துவிட்டு மூன்று மாத கால அறிவிப்புக் காலத்தில் நடையைக் கட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் ஷிப்பிங் செயலாளர் பதவி வகித்து வந்த ராஜிவ் குமார் அன்மையில் உத்திரபிரதேச அரசின் கீழ் உள்ள பணிக்கு சென்று எடுத்த முதல் முக்கிய முடிவு இது என்றும் கூறப்படுகின்றது.\nஅடிப்படை விதி 56-ன் கீழ் 50 வயதிற்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்குச் செயல் திறன் குறைபாடு இருந்தால் எந்தக் காரணமும் இல்லாமல் மூன்று மாத கால அவகாசத்துடன் கட்டாய ஓய்வு அளிக்க அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.\n2017 மார்ச் 31 முதல் ஜூலை 31 வரை 50 வயதுக்கு அதிகமாக உள்ளவர்களின் செயல்திறன் குறித்த ஆய்வை உத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக ராஜிவ் தெரிவித்தார்.\nமோடி அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களை ஏற்கனவே கழக்கத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் உத்திரபிரதேச அரசும் இதனைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசு என்ன செய்யும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nபாஜகவின் LED பல்புகளால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் மிச்சம் பிடித்திருக்கிறோம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/elon-musk-joins-deletefacebook-effort-as-tesla-and-spacex-pages-delete/", "date_download": "2019-02-17T05:23:36Z", "digest": "sha1:6577DUKEMDCRJNCW74SRVDT57DB6WQEW", "length": 14703, "nlines": 156, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய டெஸ்லா, ஸ்பேஸ்X நிறுவனங்கள் #DeleteFacebook", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு ��ண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய டெஸ்லா, ஸ்பேஸ்X நிறுவனங்கள் #DeleteFacebook\nதொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், முதலீட்டார் என பல்வேறு பரிமானங்களை கொண்ட எலான் மஸ்க் தலைமையின் கீழ் செயல்படும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X போன்ற நிறுவனங்களின் அதிகார்வப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதன்மையான சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை கொண்டு கேம��பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் அரசியல் ரீதியான மாற்றங்களை அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து #DeleteFacebook என்ற டேக்லைன் தொடர்ந்து டிரென்டாகியுள்ள நிலையில் பிரசத்தி பெற்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்பேஸ்X ஆகிய இரு நிறுவனங்களின் அதிகார்வப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளது.\nபிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ பக்கம் உட்பட விண்வெளி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பக்கங்களை கோடிக்கணக்கான பயனாளர்ளை பெற்றிருந்த நிலையில், மிக தைரியமாக ஃபேஸ்புக்கிலிருந்து இந்த நிறுவனங்களின் பக்கத்தை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் - பிப்ரவரி 2018\nராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் விலை விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் விலை விபரம் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/will-allu-arjun-prove-his-mass-in-tn-by-en-peyar-surya-en-veedu-india-movie/", "date_download": "2019-02-17T05:57:00Z", "digest": "sha1:6URQJW724E6XP4RNHGPCNR3VQFLWWRE7", "length": 5782, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..?", "raw_content": "\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் அல்லு அர்ஜுன்.\nஇவரது படங்களுக்கு கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு அண்மை காலமாக இருந்து வருகிறது.\nதெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை அதிகளவில் கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் அவர்கள் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார்.\nஇன்று, மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரையிட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n”அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த.\nமக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.\nஇதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா\nWill Allu Arjun prove his mass in TN by En Peyar Surya En Veedu India movie, அல்லு அர்ஜுன் ஆந்திரா கேரளா, அல்லு அர்ஜுன் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா, அல்லு அர்ஜுன் செய்���ிகள், ஆந்திராவை போல் தமிழகத்திலும் வசூலை அள்ள வரும் அல்லு அர்ஜுன், ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு.., தமிழ்நாட்டில் தெலுங்கு படங்கள்\nபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷாலுக்கு பட்டம் கொடுத்த சந்தோஷத்தில் கலவரம் படக்குழு\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/district-athletic-sports/", "date_download": "2019-02-17T06:29:25Z", "digest": "sha1:FPHBXIAHMUOMCLVE6NCHNTEGJXV3ETWA", "length": 9212, "nlines": 112, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "District Athletic Sports - Kokuvil Hindu College", "raw_content": "\nமாகாண மட்ட தடகள விளையாட்டு போட்டி – 2018\nகடந்த 06ம் திகதி ஆரம்பமாகி 10ம் திகதிவரை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் விளையாட்டுபோட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றனர்.\nவெற்றிபெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதோடு இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.\nசெல்வன் ச.சிறீதனுஜன் 2-வெள்ளி 1-வெண்கலம்\n20 வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்டத்தில் 23.30 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் 20வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 400மீற்றர் ஓட்டத்தில் 51.10 செக்கனில் ஓடி வெண்கலப்பதக்கத்தையும் 20வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் 11.40 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தை செல்வன் ச.சிறீதனுஜன் பெற்றார்.\nசெல்வன் ச.டனீசன் 1-தங்கம் 1-வெள்ளி\n18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் – முப்பாச்சல் போட்டியில் 13.63மீற்றர் தூரம் பாய்ந்து தங்க பதக்கத்தையும் 18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் – 400 மீற்றர் ஓட்டத்தில் 53.00 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றார் செல்வன் ச.டனீசன்.\n14 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 15.00 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றார் செல்வி.ந.மாதுமை\n18 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 18.03 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றார் செல்வி ந.விதூசனா\n18 வயதுக்கு குறைந்த பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் செல்வி ச.சகானா வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.\n14 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 13.00 செக்கனில் ஓடி தங்க பதக��கத்தை பெற்றார் செல்வன்.த.மதீசன்.\n14 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான குண்டெறிதலில் 10.96 மீற்றர் தூரம் எறிந்து தங்க பதக்கத்தை பெற்றார் செல்வன் ச.பிரவீன்.\n18 வயதுக்குட்பட்டோர் பெண்கள் அஞ்சல் ஓட்டம்- தங்கம்\n4*100 18 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 56.8 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.\n18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அஞ்சல் ஓட்டம்- வெண்கலம்\n4*100 18 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 47.2 செக்கனில் ஓடி வெண்கல பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.\n20 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அஞ்சல் ஓட்டம்- வெண்கலம்\n4*100 20 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 46.8 செக்கனில் ஓடி வெண்கல பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.\nமுதலிடம் பெற்றது மன்னார் வலயம்\nவட மாகாணப் பாடசாலைகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான 11 ஆவது தடகளப் போட்டிகளில் மன்னார் வலயம் முதலிடம் பெற்றது.\n733 புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் முதலிடத்தைப் பெற்றது.\n634 புள்ளிகளைப் பெற்ற வலிகாமம் வலயம் இரண்டாமிடத்தையும் 529 புள்ளிகளைப் பெற்ற யாழ். வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றன. 262 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி வலயம் நான்காமிடத்தையும் ல் 258 புள்ளிகளைப் பெற்ற வடமராட்சி வலயம் ஐந்தாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.\nதொடர்ந்து வந்த இடங்களை, வவுனியா தெற்கு (245), முல்லைத்தீவு (222), தென்மராட்சி (127), துணுக்காய் (87), மடு (81), தீவகம் (60), வவுனியா வடக்கு (11) பெற்றுக் கொண்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/tag/vavuniya", "date_download": "2019-02-17T05:44:24Z", "digest": "sha1:HVIGPLHB5YW4JWMQX5J7THO45GUHR4WF", "length": 7896, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "vavuniya – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நக���ம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nவடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் unp அமைச்சர் விஜயகலா\nவடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் unp அமைச்சர் விஜயகலா\nவாகன சாரதிகளை பயமுறுத்த அறிமுகம் ஆகிறது டம்மி பொலீஸ்\nஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து பதுங்கிய நடிகர் விஜய்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வதை பார்த்து நடிகர் விஜய் பதுங்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. […]\nசுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி video\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான , இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் […]\nவவுனியாவில் பற்றி எரிகின்றது கடை\nவவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி in[email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/how-to-choose-a-land-as-per-vasthu-118070500044_1.html", "date_download": "2019-02-17T06:30:00Z", "digest": "sha1:MN7PHYPYL4HJVC3VUUVRYX2TYBMRRBNV", "length": 12146, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்\nஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில் வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க முடியாது சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.\n1. மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி இல்லாமல் இருக்க வேண்டும்.\n2. கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது.\n3. மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது.\n4. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன்/கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது.\n5. ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.\n6. மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது.\n7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும்.\n8. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது.\n9. சூரியனின் காலற்ற நட்சரத்தில், செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில், குருவின் உடலற்ற நட்சரத்தில், மனை முகூர்த்தம் செய்தால் வீடு கைமாறி அல்லது நின்று போகும்.\n10. அஸ்வினி ,ரோகினி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி, சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம் என்று நூல்கள் சொல்கிறது.\nநாளை 2வது டி20 போட்டி: இந்தியா- இங்கிலாந்து மோதல்\nகேப்டனாக இல்லையென்றாலும் கீப்பிங்கில் கெத்து காட்டும் தோனி\nராகுல் அபார சத���்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை கால்பந்து: பெனால்ட்டி ஷூட்டில் வென்ற இங்கிலாந்து: பரிதாபத்தில் கொலம்பியா\nஉலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற ஸ்வீடன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/tamil-and-save-olatatam-film-festival-at-the-empire-speech/", "date_download": "2019-02-17T07:11:56Z", "digest": "sha1:YCNM6H3V2JVK2U4GYSMGH3KX2DNUJU46", "length": 15422, "nlines": 45, "source_domain": "www.kuraltv.com", "title": "*தமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.! – KURAL TV.COM", "raw_content": "\n*தமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.\nadmin October 5, 2018\tAudathamஇயக்குநர் பாக்யராஜ்இயக்குநர் பேரரசுஒளடதம்ஒளடதம் பட விழா\nதமிழ் சினிமாவில் முதன்முறையாக 3 லட்சம் ”ஒளடதம்” பெயர் பொறிக்கப்பட்டு பேனாக்கள் திரையரங்குகளில் படக்குழு வழங்க உள்ளனர்.\nதமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு :\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி . இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது .\nஇப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப் பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு .\n“ஒளடதம்” விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது\n“இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.இது நல்ல விஷயம். அதே போல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷய��் தெரிந்தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும் போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு கூடுகிறது.நெருக்கமும் வெளிப்படும். இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது .தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது . இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.\nஇன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை.மருந்தை\nமையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு பேரரசு பேசினார்.\nஇயக்குநர் பாக்யராஜ் பேசும் போது,\n” தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன் . காசோகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிகக வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்.. .\nசில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்த���ல்தான் முடியும்.\nஇப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள். “இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.\nபடத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது ,\n” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.\nநாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு ,நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.\nUபத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன . ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ,தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். .அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமேசெய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும். ஒளடதம் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி சென்னை செங்கல்பட்டு சேலம் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம். இதுவும் ஒரு புதிய முயற்சி முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்றார்.நாயகனும்,படத்தயாரிப்பாளர், நேதாஜி பிரபு.\nஇவ்விழாவில் பட நாயகி சமீரா,.நடிகர் விஷ்ணுபிரியன் , பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன் , நடிகை பாலாம்பிகா , விநியோகஸ்தர் எம்.சி .சேகர் , இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு .துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/tamil-cinema-latest-news-index-4", "date_download": "2019-02-17T06:36:56Z", "digest": "sha1:FNDKGGYLCRSFYWUFJWMQDOCYQW5YVXTI", "length": 8207, "nlines": 112, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "Latest Tamil Cinema News | 2DayCinema.com", "raw_content": "\nநயன்தாராவிற்கு சர்ப்ரைஸ் பரிசு அளித்த யுவன்ஷங்கர்ராஜா..\nஇந்த பிரச்சனைக்கும் காரணம் ஒல்லி நடிகர் தானா\nவங்கியில் அட்டகாசம் செய்த கவர்ச்சி நடிகை- துரத்தி அடித்த மேனேஜர்\nரஜினிகாந்த் மீது ஊழல் புகார் கொடுத்த பிரபலம்\nநயன்தாரா- விக்னேஷ் சிவன் கல்யாணத்துக்கு அந்த நடிகர் செல்வாரா\nபிரபல நடிகையின் மார்பளவு பற்றி கேட்ட ரசிகர்கள்\nகவுதமியின் அடுத்த பிளான் தனுஷ்\nபாலியல் சீண்டல் பற்றி மேடையில் பேச நான் தயார் நமீதா ஓபன் டாக்\nமோடிக்கு எதிராக களமிறங்கிய விஜய்சேதுபதி\nவிஜய்யை சீண்டிய பிரபல அரசியல் கட்சி ஏன்\n'கபாலி'க்கு எப்படி 'யு' கொடுத்தீர்கள்- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் கேள்வி\nகறுப்புப்பணத்திற்கு எதிராக குரல் கொடுக்க ரஜினிக்கு அருகதையில்லை இயக்குனர் அமீர் ஆவேசம்\nமோடியின் கறுப்புப்பணம் விவகாரம் வரவேற்கத்தக்கது நடிகர் விஜய் பேட்டி\nசைத்தான் படம் வெளிவருவதில் சிக்கல்\nசங்கத்தில் இருந்து விஷால் அதிரடி நீக்கம்\n.. பிரபல நடிகையிடம் கேட்ட சூப்பர் ஸ்டார் வாரிசு\nகயல் ஆனந்தி அஜித்தின் தங்கை யாக நடிக்கும் புதிய படம்\nஅமைச்சர் வீட்டு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகைகள்\nநடிகை சபர்ணாவின் தற்கொலைக்கு காரணம் திடுக்கிடும் புதிய தகவல்\nபிரபல நடிகை சபர்ணா தற்கொலை\nசிவகார்த்திகேயன் விவகாரம் தற்கொலை செய்துகொள்வேன் பிரபல தயாரிப்பாளர் கதறல்\nரூ 100 கோடி பணத்தை என்ன செய்தார் அஜித்\nதிரையுலகின் எளிமையான மனிதர் என்றால் அது தல தான் புகழும் திரையுலகம்\nவிபத்திலிருந்து உயிர் தப்பிய ஜி.வி. பிரகாஷ்\nசிம்பு மீது பிரபல இயக்குனர் பண மோசடி புகார் காரணம் என்ன\nசிம்புவிற்கு மோடி வைத்த அப்பு\nசூரி மீது கொலைவெறியில் இருக்கும் ���டிவேலு காரணம் என்ன\nஇயக்குனர் ஷங்கரின் வழியை பின்பற்றும் பிரதமர் மோடி\nஅஜித்,விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய ஜி.வி.பிரகாஷின் வீடியோ\nசோகமான பிறந்தநாள் கதறி அழுத கமல்\nகடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு இடைக்காலத் தடை\nவிஜய் ஓகே சொன்னா நாங்க ரெடி பதிலுக்காக காத்திருக்கும் பிரபுவின் குடும்பம்\nரஜினி ரஞ்சித்தின் அடுத்தப்படம் பாட்ஷா 2 வாக இருக்கலாம்\nஷங்கரெல்லாம் ஒரு இயக்குனரா பாலிவுட்டில் இப்படித்தான் பேசுறாங்க..\nநான் லூசு அதனால தான் சினிமாவின் இருக்கேன் காஜல் அகர்வால்..\nதலான பயந்துதான் ஆகணும் அஜித் அதிரடி பதில்..\nமுதல் தல அப்பறம் தான் சூப்பர் ஸ்டார் பிரபல திரையரங்கின் பதில்\nசிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல நடிகை\nசந்தானத்துக்கு ஜோடியாகும் சாய் பல்லவி..\nஆபாசமான உடையில் மோடியின் படம் நடிகை மீது எப்.ஐ.ஆர்\nநயன் இடம் தான் காதலை வெளியைப்படுத்திய விக்னேஷ் சிவன்\nஅந்த ஒரு விஷயம் போதும் சிம்பு கூட நடிக்கலாம் தமன்னா..\nநான் தான் தல ஆளு ன்னு சொல்லும் பிரபல நடிகை..\n.. குழப்பத்தில் இளைய தளபதி\nஇப்பவும் என் காதலி ஸ்ரீ வித்யா தான்.. மனம் திறந்த கமலஹாசன்\nகமல்,கவுதமி பிரிய ஸ்ருதி ஹாஸன் காரணமா\nஜெயலலிதா சொல்லியும் திருந்தாத அஜித் ஏன்\nஅம்மா ஒரு ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டு வருவார் நமீதா\nதாணுவை கைது செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-17T05:29:49Z", "digest": "sha1:5HCJAFS65WI2XB4BV3HAL2JWC37VHVY3", "length": 5977, "nlines": 34, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "சினிமா – ஆயுத எழுத்து", "raw_content": "\n16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா 2018 நாள்-02(14-12-2018)\n16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா 2018 நாள்-01(13-12-2018)\nதுவக்க விழா நிகழ்ச்சி நிரல் நேரம்: மாலை 6.30 இடம்: கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேனி, சென்னை 600 005 துவக்க விழாவினை தொடர்ந்து Shoplifters (Manbiki Kazoku) Japan|2018|121 Minutes காலை 9.30 மணி, […] Read More\n16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழாவில் திரையிடப்படவுள்ள சர்வதேச திரைப்படங்கள்\nசென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள சர்வதேச […] Read More\n16-வது சென்னை சர்வதேச திரைப் பட தொடக்க விழா சிறப்பு விருந்தினர்\nசென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத் தில் டிசம்பர் 13-ம் தேதி […] Read More\nசென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா 2018\nசென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட […] Read More\n49வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழா- கோவா\n1952 ஆம் ஆண்டில் இந்திய அரசின் திரைப்படத் துறையால் அப்போதைய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களின் அமோக ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) உலக திரைப்பட சந்தைக்கு ஒரு […] Read More\nபெண் கதாப்பாத்திரம், பாடல் மற்றும் சண்டை காட்சிகள், காமெடி என எதுவுமே இல்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’\nப்ளூ எலிபாண்ட் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் லியான் ரே (Suresh Leon Rey) என்பவர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘C ++ ’. பெண் கதாப்பாத்திரங்கள் எதுவும் இல்லாமல், […] Read More\nசமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான […] Read More\n© 2019 ஆயுத எழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/01151618/1188164/Madhya-Pradesh-assembly-election-congress-coalition.vpf", "date_download": "2019-02-17T06:50:34Z", "digest": "sha1:VHCFERMZQCUTE6HAZYZGGVRF3NQR22HN", "length": 18435, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி கட்சிக்கு 25 தொகுதி || Madhya Pradesh assembly election congress coalition BSP 25 seat", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமத்தியப்பிரதேச சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி கட்சிக்கு 25 தொகுதி\nபதிவு: செப்டம்பர் 01, 2018 15:16\nமத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையாலான கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.#Congress #BSP\nமத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையாலான கூட்டணியில் ம���யாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.#Congress #BSP\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறுகிறது. இதைதொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் 230 தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 17-ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகை தருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.\nபின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச மாநிலத்தின் எல்லையில் மிக நெருக்கத்தில் உள்ளது.\nராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.\nநீண்ட காலமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆன கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது.\nஅதற்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகிறது. தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது என அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.\nபகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்குகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்காது. மேலும் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.42 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன. பா.ஜனதாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.\nமத்திய பிரதேசத்தில் மொத்தம் 81 தனி தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பா.ஜனதா வசம் 58 தொகுதிகள் உள்ளன. காங்கிரசிடம் 19 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 தொகுதிகளும் உள்ளன.\nமத்தியபிரதேச சட்டசபை தேர்தல் | பகுஜன் சமாஜ் கட்சி | காங்கிரஸ்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\nடெல்லியிலிருந்து புதுவை திரும்புகிறார் கவர்னர் கிரண்பேடி - நாராயணசாமியுடன் சமரசம் ஏற்படுமா\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்து விட்டது- திருமாவளவன்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்தி��ும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/25168-.html", "date_download": "2019-02-17T07:06:23Z", "digest": "sha1:TTGS6RGBATNMHXHPDOZUISW7VJNEDS5K", "length": 7419, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "உங்களுக்கு தெரியுமா ? |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n* Llanfairpwllgwllgwyngyllgogerychwyrndrobwyllll என்பது உலகிலேயே மிக நீளமான பெயர் கொண்ட கிராமம் ஆகும். * வாட்டிகன் நகரம் தான் உலகிலேயே மிகக் சிறிய நாடாகும். * எவரெஸ்ட் சிகரம் மிக உயர்ந்த சிகரமாக இருந்தாலும், சிம்போரசோ சிகரம் நிலவுக்கு நெருக்கமாக உள்ளது. * சீனா அதன் எல்லைகளை 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. * உலகின் 25 மிக உயர்ந்த சிகரங்களில் 19 சிகரங்கள் இமயமலையில் உள்ளன. * அதிகாரபூர்வ தலைநகரம் இல்லாத ஒரே நாடு நாவுரு ஆகும். * அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மிகக் குறைந்த தூரம் 3.8கி.மீ மட்டுமே. * ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்\nபொக்ரானில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை\nஅசத்திய பெரேரா: இலங்கை அணி வரலாற்று வெற்றி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/facebook-illegal-relationship-husband-kill-his-wife/", "date_download": "2019-02-17T06:20:54Z", "digest": "sha1:7VTC4P2UYZEHO6V5SRDI5NXEMEP4W42F", "length": 13418, "nlines": 150, "source_domain": "www.sathiyam.tv", "title": "பேஸ்புக் கள்ளக்காதல்..., தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்..., குழந்தையின் நிலை? - Sathiyam TV", "raw_content": "\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Crime பேஸ்புக் கள்ளக்காதல்…, தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்…, குழந்தையின் நிலை\nபேஸ்புக் கள்ளக்காதல்…, தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்…, குழந்தையின் நிலை\nசமூக வலைதளங்கள் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கின்றதோ அந்த அளவிற்கு தீமைகளும் இருக்கின்றனர். இந்த கால இளைஞர்கள் மட்டுமில்லாமல் பல குடும்பங்களும் சீரழித்துள்ளனர்.\nஅந்தவகையில், பெங்களூரை சேர்ந்த ராஜ் என்பவர் கடந்த வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் சுஷ்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனையடுத்து சுஷ்மா வீட்டிலிருந்து வெளியேறி ராஜை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க, ஆனால் இவர்களின் திருமணத்திற்கு உதவியாக இருந்த பேஸ்புக் அவர்களின் பிரிவுக்கும் துணையாக அமைந்தது.\nஎப்போதும் போனில் மூழ்கி இருப்பதை கணவர் பலமுறை சொல்லியும் தடை பொருட்படுத்தாமல் மீண்டும் அதனையே செய்து வந்தார். ஒரு நாள் சுஷ்மா இல்லாத நேரம் பார்த்து அவளின் போனை எடுத்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்து.\nஇவர் பேஸ்புக் மூலம் பல நபர்களுடன் தொடர்பு வைத்திருந்து தெரியவந்தது, இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ராஜ் தீம்பார்க் செல்வோம் என்று கூறி மனைவியையும் அவர்களது 3 மாத குழந்தையும் கூட்டிச் சென்றார்.\nவண்டியை ஒரு தைலமரக்காட்டில் நிறுத்து சுஷ்மா தலையில் கல்லை போட்டு கொலை செய்தார், 3 மாத குழந்தை என்றும் பாராமல் குழந்தையும் கொலை செய்தார். பின்னர் அவர்களை எறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.\nஇரண்டு நாள்கள் கழித்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற காவல்துறையினர் அங்கு எரிந்து கிடந்த சடலங்களை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் சுஷ்மாவின் தாயார் தன்னுடைய மகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nசந்தேகத்தின் பேரில் ராஜ்யை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் அணைத்து உண்மைகளையும் ஒத்துக்கொண்டார். அதன் பின் அவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.\nபேஸ்புக்கில் சேர்ந்த குடும்பம் பின்பு அதே பேஸ்புக்கில் அழிந்து விட்டது.\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்…, அமிதாப் அதிரடி\nகணவன் இறந்து விட்டாலும் ராணுவத்திற்கு அனுப்ப மகன் இருக்கின்றான்…, ஒடிசா பெண் ஆவேசம்\nவீரமரணம் அடைந்த வீரர்களுக்காக மம்தா தலைமையில் அமைதி பேரணி\n“இசைப்புயலை வாய் பிளக்க வைத்த” 12 வயது சிறுவன்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/tiruppur/", "date_download": "2019-02-17T05:42:43Z", "digest": "sha1:ZZWRFMW5KRMFCXZI2HAI32VGP5QKICB6", "length": 7335, "nlines": 115, "source_domain": "www.sathiyam.tv", "title": "Tiruppur Archives - Sathiyam TV", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nதிருப்பூரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி…\nதமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…, கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண்கள் போராட்டம்\nபயணிகள் ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதை கண்டித்து திருப்பூரில் பயணிகள் மறியல் போராட்டம்\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு சரமாரி அடி உதை\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\n“இசைப்புயலை வாய் பிளக்க வைத்த” 12 வயது சிறுவன்\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” பர்ஸ்ட் லுக் வெளியீட்டார் விஷ்ணு விஷால்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/8.html", "date_download": "2019-02-17T06:06:20Z", "digest": "sha1:JN2EZEDJNNLVQQ4NJQH2BOB3DOW5CS7N", "length": 15778, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு\nதிட்டம் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.\nமக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவுசெலவு திட்டம் காணப்படுவதால் குறித்த வரவுசெலவு திட்டத்தை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.\nஎனினும், குறித்த வரவுசெலவு திட்டதிற்கு தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் ��ொண்டார்.\nவரவுசெலவு திட்டம் யாழ். மாநகர சபை முதல்வர் சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் வரவுசெலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை.\nஇந்நிலையில் வரவுசெலவு திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாக ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் வரவுசெலவு திட்டதிற்கான வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.\nமாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது பட்ஜெட்டுக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.\nஇதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த வரவுசெலவு திட்டத்தில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஎனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரவுசெலவு திட்டத்தை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து பட்ஜெட் வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போன்று செலவீன சீர்திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார். முழு செலவீன விபரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது.\n530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விபரங்களையும் எங்களிடம் ��ருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமகா கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்து விட்டதாகவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார்.\nகுறித்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.\nஇதனையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வர் வரவுசெலவு திட்டத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்தி வைத்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2012/", "date_download": "2019-02-17T05:22:38Z", "digest": "sha1:MCEBXBUQLDS5YH5PTWHFKT4I6ALYETWL", "length": 27958, "nlines": 146, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: 2012", "raw_content": "\nஜூன் 15 மலேசியா வாசுதேவன் பிறந்தநாளாம், இணையத்தில் இருப்பவர்கள் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்திராது இருந்தால் எனக்கு தெரிந்தே இருந்திருக்காது, ஆனால் அந்த காரணம் எல்லாம் எதுவும் இல்லாமல் நான் அன்று கேட்டுக்கொண்டிருந்த பாடல் 'என்றென்றும் ஆனந்தமே',அந்த வயலின் ,கீ, ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ',அந்த வயலின் ,கீ, ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ள��ம் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத் தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வா'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ளும் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத் தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வாவா ), நம்மை எப்படியெல்லாம் ஊடுருவி உருக்கிவிடலாம் என்பதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கும் வயலின் தந்திகள்..இந்த பதிவை எழுதத் தொடங்கும் முன் நான் படித்த பக்கங்கள் இதோ இந்த பதிவும் அதன் தொடர்ச்சிகளும் தான் http://bit.ly/LSIUNe ..என்னுள் எழுந்த கேள்விக்கு இங்கு பதில் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்..பதில் கிடைக்கவில்லை எனினும் எனுள் எழுந்த கேள்வியை இன்னும் கூர்மைப் படுத்திக்கொள்ள மிகவும் உதவியது.என்னுள் வருடக்கணக்கில் அலைந்துகொண்டிருக்கும் கேள்வி இது ,ஆம் மேற்சொன்ன ராகங்களில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் அனைத்து கருவிகளையும் உபயோகித்துக் கொள்கின்றன தன்னை நளினப் படுத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும்,சட்டென்று கேட்பவரை ஈர்த்துவிடவும் ,ஆனால் ஏதோ ஒரு இசைக்கருவி மட்டும்தான் அந்த மெட்டிற்கு, ஆயிரம் சிப்பிகள் ஆழத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்றிடம் மட்டுமே தன்னை முழுதுமாய் அளித்துவிடும் அந்த கடல் நீர்த்துளி போல் ஆகிவிடுகிறது.இது ,இன்னார்க்கு இன்னாரென்று மனிதர்களிடை ஒருவன் தேர்வு செய்வது போல் இசையிடை இன்ன ராகத்திற்கு இக்கருவி என அவன் தேர்வு செய்ததா. ஆனால் அந்த குழல் காற்று போல், அந்த நரம்புகள் போல் என் உணர்வுகளைச் சோதித்துக் கொண்டிருப்பது, மனிதர்களாய் இருப்பினும் இருக்காது.\n(பி .கு),என்னடா இவள் இசையைப் பற்றி ,நாம் புரிந்துகொள்ள முடியாவண்ணம் ராகம் அது இது எனப் பிதற்றுகிறாள் என்று எண்ணுபவர்கள்,மன்னிக்கவும்.இன்று நாம் புதியதாய் ஒரு வார்த்தை கற்றோம் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.ராகம்,தாளம்,பல்லவி, பல்வலி பற்றியெல்லாம் அறியாது வெறும் இசையை மட்டுமே முழுதும் ரசிப்பவர்களுக்கு அது என்ன என்பதைப் புரியும்படி சொல்லவேண்டுமாயின், இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப் படுத்தி உன்னிப்பாய்க் கேட்பவராயின் ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் போல் தோன்றும்,அதுவே ராகம் என்பதும் :)..\nவிண்ணின்று மண் விழும் இமைநொடியில்\nஏதொருவன் ரசனையாய் நீடூறும் மழைத்துளி\nதந்தி ஓலிக்கும் ஒரு இசையின்\nபடம் வெளிவந்த புதிதில் ஆங்காங்கே பேசப்பட,படத்தைப் பார்க்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்,கருப்பு வெள்ளை என்றனர் ஆவல் மிகுந்தது.ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது, பலபேர் பேசிவிட்டனர் ஆகையால் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதே().பொதுவாக ஆஸ்கார் பிடித்ததில்லை,மிகைப் படுத்தப்படும் ஆஸ்கார் திரைப்படத் துறைக்கான உயரிய விருது அல்ல என்னும் ஒரு எண்ணத்தினால்.கிடக்கட்டும்,இதோ ஆஸ்காரையும் வென்றுவிட்டது சிறந்த இயக்குனர்,படம், நடிகர் என எப்போதும் தரப்படும் விருதுகளைத் தாண்டி .சிறந்த அசல் இசை கோர்ப்புக்கான விருதையும் வாங்கியதுதான் இன்றே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்ய வைத்தது.நான் படத்தை பார்த்த சூழல் இதுவே ,மதியம் தூங்கி எழுந்த எனது மாமா பையன்,மூன்று வயது சுட்டி.நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது அறியாது என்னிடம் பேச்ச�� கொடுத்துக் கொண்டிருந்த என் பாட்டி,அத்தை,மூன்று வயது சுட்டியின் தம்பி ,என என்றும் அமைதி மிஞ்சி இருக்கும் இல்லம் இன்று கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.இந்த சலசலப்புகளுக்கிடையில் காதுகளில் செவிப்பொறிகளை அணிந்துகொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவர்களது கேள்விகளுக்கும்,கோரிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் pause பொத்தான்கள் ஈடுகொடுத்தாலும் மனது ஈடுகொடுக்காமல் \"ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு என்ன யாரும் தொந்தரவு செய்யாதீங்க pleeeeeeees).பொதுவாக ஆஸ்கார் பிடித்ததில்லை,மிகைப் படுத்தப்படும் ஆஸ்கார் திரைப்படத் துறைக்கான உயரிய விருது அல்ல என்னும் ஒரு எண்ணத்தினால்.கிடக்கட்டும்,இதோ ஆஸ்காரையும் வென்றுவிட்டது சிறந்த இயக்குனர்,படம், நடிகர் என எப்போதும் தரப்படும் விருதுகளைத் தாண்டி .சிறந்த அசல் இசை கோர்ப்புக்கான விருதையும் வாங்கியதுதான் இன்றே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்ய வைத்தது.நான் படத்தை பார்த்த சூழல் இதுவே ,மதியம் தூங்கி எழுந்த எனது மாமா பையன்,மூன்று வயது சுட்டி.நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது அறியாது என்னிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த என் பாட்டி,அத்தை,மூன்று வயது சுட்டியின் தம்பி ,என என்றும் அமைதி மிஞ்சி இருக்கும் இல்லம் இன்று கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.இந்த சலசலப்புகளுக்கிடையில் காதுகளில் செவிப்பொறிகளை அணிந்துகொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவர்களது கேள்விகளுக்கும்,கோரிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் pause பொத்தான்கள் ஈடுகொடுத்தாலும் மனது ஈடுகொடுக்காமல் \"ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு என்ன யாரும் தொந்தரவு செய்யாதீங்க pleeeeeeees \" என்றபடி பார்க்கத் துவங்கினேன்.என்னுடன் பேச்சு இல்லையெனினும் அவர்களிடம் ஏதோ ஒரு முனுமுனுப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.நான்,படத்தை மட்டும் கேட்டிருக்கும்படி உலகம் நிசப்தமானால் எப்படி இருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.படத்தின் கதைக் கருவும் அதுதான்.தனது கலை,தான் வாழ்ந்து சுவாசித்த நடிப்புக் கலை அதை கொண்டு பின்னிய சினிமாத்துறை இதில் ஏற்படும் திடீர் மாற்றங்களை அவன் எப்படிப் பார்க்கிறான் எதிர்கொள்கிறான் என்று நகர்கிறது கதை.மௌனத்திலிருந்து வேறொரு மொழிக்கு தன்னை பக்குவப் படுத்திக்கொள்ள இயலாத ஒர��� கலைஞனின் துடிப்பை மௌனம்,இசை,முகபாவம் என்ற மூன்றின் உதவியோடு செதுக்கி உள்ளார் இயக்குனர்.\n என்பது பலருக்கு தனிமை என்பதில் மட்டுமே அதிகம் கிடைக்கிறது.ஒரு கலைஞன் ஏன் தனிமையைத் தேடுகிறான்.மௌனத்திலும், அமைதியிலும்,தனிமையிலும் மட்டுமே ஏன் பெரும்பாலான கலைஞர்களின் படைப்பு உருபெருகிறது.விதையிலிருந்து வளர்ந்து,மலர்ந்து,கனிந்த பழம் வேறு ஒரு வளர்தலுக்கான விதியினை கொண்டிருப்பது போல திரையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்கையில் கேள்விகள் அதிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்துகொண்டு இருந்தது. நம் மனதை அசைத்துப் பார்த்துவிடும் கலையை தன்வசம் வைத்திருப்பவனிடம் வெண்மை போர்த்தப் பட்ட ஒரு மனப்போர் நிச்சயம் உண்டு.கற்களில் நடக்கவிடும்,மலர் அள்ளி வீசிவிடும்,காற்றுக்கு உருவமிட்டும்,மண் எழும் புழுதி தற்செயலாயினும் அதற்கும் உயிர் கொடுத்து உனக்கெதிராய் திருப்பிவிடும் மனப்போர்.கலைஞன்,சுயநலவாதி கூட தன் உணர்வுகளை வெளிப்படுத்தி தன் மனச் சுமையை குறைக்க, ரசிகன் என்று சக இனத்தானையே தேர்ந்தெடுத்தானே.இவ்வரி எழுதுகையில் திரைப்படத்தில் வந்த கதாநாயகன் மீது ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறது, அவனுக்கு ஐந்தறிவு ஜீவனான நாயும் ஒரு ரசிகன்.அந்த கதாநாயகன் எத்தகையான கலைஞன். அவன் மௌனத்தில் நடிப்பை உணர்ந்த அக்காலத்து உயிர்களின் ரசிப்புத் தன்மை.ஆனால் மெய் யாதெனின் ஒரு ரசிகனின் மனப்பாங்கிற்கு ஏற்ப காலம் காலமாக தன் உண்மைத்துவத்தை அழித்துக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது கலை,சிறந்த உதாரணம்: நான் இப்போது எழுதி, பழகி,பேசி ரசிக்கும் தமிழ் என் முப்பாட்டனுக்கு முன் பிறந்த தமிழல்ல.இவற்றிடையில் இக்காலத்து ஜீவனாகிய நான் எவ்வகையில் என்னை ரசிகை என்று சொல்லிக்கொள்ளலாம்.அண்டை வீட்டுக்காரனின் ரசிகத்தனம் அடுத்தவீட்டு சண்டையின் ஒலி-ஒளியை ரசிப்பதோடு குன்றிவிட்டதை அளவீடாகக் கொண்டா. அவன் மௌனத்தில் நடிப்பை உணர்ந்த அக்காலத்து உயிர்களின் ரசிப்புத் தன்மை.ஆனால் மெய் யாதெனின் ஒரு ரசிகனின் மனப்பாங்கிற்கு ஏற்ப காலம் காலமாக தன் உண்மைத்துவத்தை அழித்துக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது கலை,சிறந்த உதாரணம்: நான் இப்போது எழுதி, பழகி,பேசி ரசிக்கும் தமிழ் என் முப்பாட்டனுக்கு முன் பிறந்த தமிழல்ல.இவற்றிடையில் இக்காலத்து ஜீவனாகிய நான் எவ்வகையில் என்னை ரசிகை என்று சொல்லிக்கொள்ளலாம்.அண்டை வீட்டுக்காரனின் ரசிகத்தனம் அடுத்தவீட்டு சண்டையின் ஒலி-ஒளியை ரசிப்பதோடு குன்றிவிட்டதை அளவீடாகக் கொண்டா.வீட்டிலிருப்போரின் ரசிகமணி புகழாரங்கள் கொண்டா.வீட்டிலிருப்போரின் ரசிகமணி புகழாரங்கள் கொண்டா.உணர்ச்சிகள் பொங்க புன்னகை,கண்ணீர்,ஆனந்தம்,ஆத்திரம் என எழும் நவரசங்களை அளவாகக் கொண்டா.உணர்ச்சிகள் பொங்க புன்னகை,கண்ணீர்,ஆனந்தம்,ஆத்திரம் என எழும் நவரசங்களை அளவாகக் கொண்டா.யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தில் சிறிதில் ஒரு பங்கேனும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழுவதாலா.யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தில் சிறிதில் ஒரு பங்கேனும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழுவதாலா.எனுள் இருப்பது ரசிகையில்லை,இருப்பதாகத் தோன்றின்.எனுள் இருப்பது ரசிகையில்லை,இருப்பதாகத் தோன்றின்என்றோ ஒருவர் செய்து சென்ற மாற்றங்களுக்கு தானறியாமல் அடிமைப்பட்ட ஒரு நிழல் அவள்.ஆதி கலை ஒன்று வேண்டும் எனுள் ரசிகையினை உணர என்றேன்.தேடல்கள் கண்டது மௌனம் ஒன்றையே.மௌனத்தை உணர ஏதொன்றும் தேவையில்லை அம்மௌனம் தவிர.இருப்பினும் அதன் அமைதிக்கு உருவம் தேடுகிறது மனம்.\nஅவன் நோக்கி அவள் நிமிர்ந்தும்,\nஅவள் பார்த்து அவன் சாய்ந்தும்,\nபுன்னகை மட்டும் முகம் பூக்க,\nபேசின யாவும் கரங்கள் மட்டுமே.\nகாதலின் மேல் எழும் காதல்.\nஉலக அளவில் கொலவெறியை வெறியோடு ரசித்துக்கொண்டிருப்பவர்களிடையே ,அதே உலகில் அதே வெறி கருவான நாட்டில் உள்ள அதே ஊரில் அக்கொலையை வெவ்வேறு கொலைகளத்தில் வெவ்வேறு ஆயுதங்களுடன் நிகழ்த்தியவர்களிடையே அமைதி தேடி அமர்ந்தபோது இந்த இரு பாடல்களும் கிடைத்தன.அவ்வாறு கேட்டுக்கொண்டிருந்த ஒரு விடுமுறை நாள் மதியத்தில் அருகில் வந்து அமர்ந்தான் என் குட்டித் தம்பி.எப்போதும் அவனைத் தூங்க வைப்பதற்காக அவனுக்குப் பிடித்த பாடல்வரிகளை முனுமுனுப்பது வழக்கம்.இல்லையெனில், ஐபாடின் செவிப்பொறிகளை நான் ஒன்றும் அவன் ஒன்றுமாக காதினில் அணிந்துகொண்டு உறங்குவதும் உண்டு.அன்று மதியம் நான் கேட்டுக்கொண்டிருக்க எதேச்சையாக அவனாகவே காதினில் ஒரு பக்கத்துச் செவிப்பொறியை எடுத்து அணிந்துகொண்டு கேட்கத்துவங்கினான்.அன்றிலிருந்து இரவு நேரங்களில் பெ���ும்பாலும் இவ்விருபாடல்கள்தான் அவனுக்கு \"ஆரிராரோ\".நான் இங்கு ஒரு பக்கம் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க பின்னிரவு வாக்கில் அவன் பக்கம் நோக்கினால் அந்த பிஞ்சுக் கரத்தில் இந்த ஐபாடினை கரத்தில் அடக்கமாய் வைத்தபடி உறங்கிவிட்டிருப்பான்.கேட்டபொழுதுகளில் அவனுக்கு ஒரு சில வரிகள் கற்றுத்தர அழகாய் பாடவும் முயற்சிக்கிறான் மழலைத்தமிழில்.அந்த மழலையின் தமிழ் கூட காற்றோடு\nதூறலைப் போலத்தான் இருக்கின்றது பாடிக் கேட்கும் ஒவ்வொரு முறையும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் குளுமை,காற்றாலா நீர்த்தூறலினாலா\nநிறமற்ற மலரிதழின் விரல் எஞ்சும் வாசம் காற்றுடன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/27594-2014-12-29-02-06-06", "date_download": "2019-02-17T05:56:54Z", "digest": "sha1:LJMFN3YSRYHFMJUEKKYP5NRM2UN74ZO3", "length": 31043, "nlines": 330, "source_domain": "keetru.com", "title": "‘பைந்தமிழ் ஆசான்’ நமச்சிவாய முதலியார்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nin கட்டுரைகள் by செ.கார்கி\nகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் லேத்போரா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… மேலும்...\nகாட்டாறு - ஜனவரி 2019\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nகாட்டாறு - ஜனவரி 2019\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nபெரியார்நம்பி, விமல், வடிவேல், வின்சென்ட்\nகாட்டாறு - ஜனவரி 2019\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nகாட்டாறு - ஜனவரி 2019\nகாட்டாறு - ஜனவரி 2019\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nகாட்டாறு - ஜனவரி 2019\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nகாட்டாறு - ஜனவரி 2019\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nகாட்டாறு - ஜனவரி 2019\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nகாதலர் தினம் - சாதி, மத, இன ஒழிப்பு நாள்\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 17 பிப்ரவரி 2019, 10:53:48.\n\"ஜெய் பாரத் ��ாதாகி ஜே\"\nமத்திய அரசுத் துறைகளில் பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவே இல்லை\nஅரசே சமர்ப்பித்த அறிக்கை தரும் அதிர்ச்சித் தகவல்கள் மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன. பொதுப் போட்டியில் முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை…\nசிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதார இடஒதுக்கீடு\nபார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது\nபார்ப்பன உயர்ஜாதிப் பிடியில் சிக்கியுள்ள அய்.சி.அய்.சி.அய். வங்கியின் மெகா ஊழல்\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு - 2\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா\nபா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு\nபொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி\n‘ஈழத்துத் திறனாய்வு முன்னோடி’ பேராசிரியர் வி. செல்வநாயகம்\nஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தில் ஆறுமுக நாவலர் மரபு வழிவந்த கல்வி மரபென்றும், இலங்கைப்…\nகவிஞர், உரைநடையாசிரியர், துணிவு மிக்க பத்திரிகையாளர், இணையற்ற கண்டனக்காரர், சரித்திர…\n‘ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி' அ.ந.கந்தசாமி\nசாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன், ஈழத்து இலக்கிய வானின் சுடர் நட்சத்திரம், சிறந்த…\n'மலையக படைப்பாளி கலாபூஷணம்’ சாரல்நாடன்\n“மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் காலக்கணக்கெடுப்பு நடத்தினால் அதை…\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nடெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது…\nசென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல் துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள்…\nமகாத்மா காந்தியும் வருணாசிரமும் - II\n“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி…\nதற்கால நிலை - அரசியலும் சமூக இயலும்\n அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களை பத்திரிகை மூலம்…\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019\nபிப்ரவ���ி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை முழுநாள்)…\nரஷ்ய எழுத்தாளரான விளாதிமிர் நபகோவ் (1899_1977) அவர்களின் பெரும் சர்ச்சைக்குரிய இலக்கியப்…\nசதத் ஹசன் மண்டோ - சினிமா ஒரு பார்வை\n\"சதத் ஹசன் 42 வைத்து வயதில் மரித்து போகிறான் மண்டோ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்\" -…\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nசமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு…\n‘பைந்தமிழ் ஆசான்’ நமச்சிவாய முதலியார்\nசென்னை எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் பேட்ஸ் என்ற தமிழறிந்த ஆங்கிலேயர் தலைமையாசிரியராக இருந்தார். அப்பள்ளியில் தமிழாசிரியராக கா.நமச்சிவ முதலியார் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் தலைமையாசிரியரைச் சந்தித்து, “தமிழ் கற்கும் மாணவர்களுக்கு முறையான பாட நூல்கள் வெளிவரவில்லை. இல்லையெனக் கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. எனவே, பாடநூல்களை நாமே உருவாக்கினால் என்னவென மனத்துள் எழுந்தது ஓர் எண்ணம். ஆசிரியப்பணி புரிவோர் பாட நூல்கள் எழுதக்கூடாது எனத் தடையொன்று உள்ளது. எனவே, ஆசிரியப் பணியை விட்டு விடலாமா பாட நூல்கள் எழுதிடலாமா என எனது மனம் குழப்பத்தில் உள்ளது” எனத் தமிழாசிரியர் நமச்சிவாய முதலியார் தெரிவித்தார்.\n“நீங்கள் ஆசிரியப் பணியிலும் இருக்கலாம், பாட நூல்களும் எழுதலாம், நிர்வாகத்திடம் உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்றுத் தருகிறேன்” என்று தலைமையாசிரியர் பேட்ஸ் கூறினார். தாம் கூறியது போல் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பாடநூல்கள் எழுத நமச்சிவாய முதலியாரை ஊக்கப்படுத்தினார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தமிழ் கற்பிக்க கீழ் வகுப்பு முதல் மேல் வகுப்பு வரை படிமுறையாகப் பாட நூல்களை எழுதி வெளியிட்டார். அவரது பாட நூல்கள் ஒப்பற்றவை எனப் பாராட்டைப் பெற்றன. உயர்நிலைப் பாட நூல்கள் வரை எழுதியளித்தார்.\nஉயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, சென்னை ‘சிங்கிலர்’ கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர், ராணி மேரிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1917 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 1920 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டுவரை மாநிலக் கல்விக் கழகத்தின் தலைவராகச் செயல்பட்டார். அப்போது, ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக ஏற்படுத்தி, தமிழ் கற்றோர் பல்கலைக் கழகப் பட்டம் பெறுகிற வாய்ப்பை ஏற்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக் கழகத் தேர்வு இருந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கமும், திருவையாற்றுக் கல்லூரியும் தமிழ்த் தேர்வுகளை நடத்தினாலும், தமிழ் கற்றுத் தேர்வெழுதிப் பல்கலைக் கழகப் பட்டம் பெற வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அந்த அவல நிலையை மாற்றியமைத்து, தமிழ் கற்றுத் தேர்வெழுதியவர்களும் ‘வித்துவான்’ பட்டம் பெறவும், பல்கலைக் கழகப் பட்டம் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தினார். மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் பாடுபட்டார் நமச்சிவாய முதலியார்.\nவேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இராமசாமி முதலியார் அகிலாண்டவல்லி வாழ்விணையருக்கு 1876 ஆம் ஆண்டு பிறந்தார்.\nதமது தந்தையாரிடம் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை சென்று, கிறித்துவ தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்க் கல்வியில் நாட்டம் கொண்டு, அப்போது சென்னையில் தமிழ்ப் பெரும் புலவராக விளங்கிய சண்முகம்பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் கற்றுத் தேர்ந்தார். மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.\n‘ஆத்திசூடி’ ‘நல்வழி’, ‘வாக்குண்டாம்’ முதலாகப் பல நூல்களுக்கு உரையெழுதி வெளியிட்டார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், சொல்லதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் பதிப்பித்தார். ‘தணிகைப் புராணம்’ ‘தஞ்சை வாணன் கோவை’, ‘இறையனார் களவியல்’ முதலிய நூல்களைத் திருத்தப் பதிப்பாக வெளியிட்டார்.\n‘ஜனகன்’, ‘தேசிங்குராசன்’ என்னும் உரைநடை நூல்களையும், ‘கீசகன்’, ‘பிருதிவிராசன்’ முதலிய நாடகங்களையும் இயற்றித் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.\nஆசிரியர்களுக்கென ‘நல்லாசிரியன்’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் பயனுற நடத்தினார்.\n“பொங்குக பொங்கல் பொங்குக எங்கணும்\nஎனக் கவிதை பாடி, பொங்கல் விழாவின் சிறப்பை கீழ்க்கண்டவாறு எடுத்திய��்புகிறார்.\n“தமிழ் மக்களிடையே பல்வேறு விழாக்கள் சமயச் சார்பானவை, வடமொழி வழி எழுந்த நம்பிக்கைகளையும் வழக்குகளையும் ஒட்டியே நடைபெற்று வந்தன. தமிழர் மரபோடும், இயற்கை நெறியோடும், உழவுத் தொழிலோடும், வேளாண்மைப் பண்போடும் விழாக்கள் நடத்தப்பெறவில்லை. வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தாய் மொழிப் பற்றும் தமிழ்மொழித் தெளிவும் கொள்ளுதற்கு ‘பொங்கல் விழா’ ஏற்ற விழா” என்றார்.\nமேலும், “பொங்கல் விழாவில் தமிழரின் பெருவாழ்வை, சங்கத் தமிழ் இலக்கிய மாட்சியை, தமிழர்களிடையே வழிவழி வந்த தமிழிசையை, தமிழர்கள் பயின்ற கூத்தை விளக்கியுரைத்தும், பாடிக்கேட்டும், ஆடிக் கண்டும் மக்கள் அறிந்து மகிழ வேண்டும்” என வலியுறுத்தினார்.\nஅவரது முயற்சியால், பழந்தமிழ்ப் பொங்கல் விழா, உழவரும் பிறரும் மகிழ்ந்திடும் கொண்டாட்டமாக, முத்தமிழ் முழங்கும் தமிழர் விழாவாக வண்ணங்கொண்டது. நமச்சிவாய முதலியார் துவக்கி வைத்த தமிழர் திருநாளே, தமிழர் எழுச்சிக்கு உரமூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.\nதமிழுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார். அதனால், ‘தமிழ்ப் பேராசான்’ எனத் தமிழகம் போற்றிப் பாராட்டியது. நமச்சிவாய முதலியார் தமது அறுபத்தொன்றாம் வயதில் 1937 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணி தமிழர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/madurai-team-get-champion-in-tnpl-2018-118081300003_1.html", "date_download": "2019-02-17T05:48:50Z", "digest": "sha1:GWRFGIWS3TGDQTH4T5YPMXXXXZQPO6JO", "length": 11506, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது மதுரை அணி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது மதுரை அணி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த இறுதி போட்டியில் மதுரை அணி திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெகதீசன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் தன்வார் 4 விக்கெட்டுக்களையும் லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்களளயும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇந்த நிலையில் 118 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இருப்பினும் அருண்கார்த்திக் மற்றும் சந்திரன் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. அருண்கார்த்திக் 75 ரன்களும் சந்திரன் 38 ரன்களும் எடுத்தனர். தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அருண்கார்த்திக் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணி அதிரடி வெற்றி\nவிஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை - காரணம் என்ன\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது திண்டுக்கல்\nகருணாநிதி மறைவு எதிரொலி: டி.என்.பி.எல். ஆட்டங்கள் ரத்து\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு மேலும் ஒரு வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/04/blog-post_08.html", "date_download": "2019-02-17T05:19:25Z", "digest": "sha1:HGXVCDZ2FTNHHBC6F63YYTBE56KTMWEE", "length": 33985, "nlines": 429, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.?", "raw_content": "\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nசமீபத்தில் கடந்த ஞாயிறன்று சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. புதிய பதிவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இதுவரை பதிவர் சந்திப்புக்கு வராதவர்கள் கூட வந்திருந்தார்கள்.\nவழக்கமாய் பதிவர் சந்திப்பு முடிந்தவுடன் உடனடியா போய் வந்த சூட்டோடு பதிவுகள் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு பதிவுதான் வந்திருந்தது. ஒன்று வழக்கம் போல டோண்டுவின் பதிவும், இன்னொரு புதிய பதிவர் என்று நினைக்கிறேன். வெறும் படங்களை மற்றும் போட்டிருந்தார். மற்றவர்கள் யாரும் பதிவு போட்டதாய் தெரியவில்லை.\nபழைய பதிவர்களூம் பதிவர் சந்திப்பை பற்றி எழுதவில்லை. புதிய பதிவர்களும் எழுதவில்லை. இதற்கு காரணம் இந்த முறை எந்த பிரச்சனையை பற்றியும் பேசாமல் பொதுவாய் புதிய பதிவர்களை வரவேற்று சந்திப்பு நடத்தியதாலா.. அல்லாது நிறைய பேர் உட்கார்ந்து பீச்சில் பேசியது ஒழுங்காய் காதில் விழாததினாலா.. அல்லாது நிறைய பேர் உட்கார்ந்து பீச்சில் பேசியது ஒழுங்காய் காதில் விழாததினாலா.. புதிதாய் வந்த ஒரு பதிவர் என்னிடம் சொன்ன விஷயம்.. பதிவர் சந்திப்பு வர்றதுக்கு முன்னாடி எப்படி யாரையும் தெரியாதோ.. அதே நிலைமைதான் வந்த பின்னாடியும் என்றார்.\nஇனிமேல் நாம் பதிவர் சந்திப்பு நடத்த சில ஆலோசனைகள் பதிவர்களிடமிருந்து சேகரிக்க பட்டது.\n1) ஏன் பீச் போன்ற ஓப்பன் இடங்களுக்கு பதிலாய் சின்ன ஹாலில் நடத்த கூடாது..\n2) பழைய, புதிய பதிவர்களுக்குள் ஒரு கலந்துணர்வை, ஏற்படுத்தும் விதமாய் அறிமுக படலம் செய்யக்கூடாது.\n3) ஏன் எல்லா பதிவர் சந்திப்புகளுக்கும் ஒரு பிரச்சனையையோ, அல்லது ஏதாவது ஒரு தலைப்பை முன்னிறுத்தி சந்திப்பை ஏற்படுத்த கூடாது..\nவழக்கமாய் நம் பதிவர் சந்திப்புகள், சிறப்பாய் அமைவது சந்திப்பு முடிந்தவுடன் டீகடையில் நடக்கும் பேச்சுக்களில் தான். இம்முறை புதிதாய் கலந்து கொண்டவர்கள் பல பேர் எழுதாமல் விட்டதற்கு காரணம் கூட என்ன எழுதுவது, யாரை பற்றி எழுதுவது என்பது போன்ற குழப்பங்களினால் கூட இருக்கலாம். இதையே ஒரு ஹாலில் வைத்தால் டீ,காபி எல்லாமே அங்கேயே நடக்கும், பதிவர்கள் கலந்துரையாட வழிவகுக்கும் என்று பலரது எண்ணம். ஹாலுக்கான செலவுகளை நாம் ஒரு சின்ன எண்ட்ரி ஃபீஸ் கலெக்ட் செய்து நடத்தலாமே..\nஎழுதிய இரண்டுபதிவில் படஙக்ள் போட்ட பதிவர் என்னை மட்டும் படம் போடாமல் விட்டதற்கு ஏதாவது உள்குத்து, நுண்ணரசியல் இருக்குமோ.. என்று பதிவரசியல் உலகத்தில் பேசி கொள்கிறார்கள். (எப்படியெல்லாம் நம்மள புரொமோட் பண்ணிக்க வேண்டியிருக்கு)\nபதிவர் சந்திப்பை பற்றி நான் கூட எழுதவில்லை, ஆணிபுடுங்க நிறைய ஆணியிருப்பதால் நானே மீள்பதிவை நம்பி கடை நடத்தி கொண்டிருக்கிற காரணத்தால் என்னை ஆட்டத்தில் சேர்க்க வேண்டமென கேட்டு கொள்கிறேன்.\nஅயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nசரி இதுக்கெல்லாம் அழுவறதா, விடுங்க அடுத்த முறை பாக்கலாம்.\nபதிவர் சந்திப்பு பற்றி விரிவாக நான் எழுதியிருக்கிறேன். உங்க ஃபோட்டோதான் முதல். படிச்சிட்டு சொல்லுங்க.\nமுதல்படமா என்னையும் படமெடுத்த அண்ணன் ஸ்ரீ.. ஸ்ரீ.. ஸ்ரீ.. ஸ்ரீக்கு நன்றி..\nஹாட் ஸ்பாட்டுக்கு அருகில் இருக்கும் விளம்பரம் பகுதி மிகவும் கிளு கிளுப்பாக இருப்பதால் என்னால் பதிவை படிக்கமுடியவில்லை:)))\nபதிவர் சந்திப்பு பற்றி எழுதும் ஆர்வம் ஒரு சில சந்திப்புக்கு பின் குறைந்துவிடுவது இயல்பே\n\"வழக்கமாய் நம் பதிவர் சந்திப்புகள், சிறப்பாய் அமைவது சந்திப்பு முடிந்தவுடன் டீகடையில் நடக்கும் பேச்சுக்களில் தான். இம்முறை புதிதாய் கலந்து கொண்டவர்கள் பல பேர் எழுதாமல் விட்டதற்கு காரணம் கூட என்ன எழுதுவது, யாரை பற்றி எழுதுவது என்பது போன்ற குழப்பங்களினால் கூட இருக்கலாம்\"\nவுடுங்க அடுத்த தடவை வீடியோ ஷூட்டே வச்சிடலாம்.\nநான் சந்திப்புக்கு வராமலேயே, கற்பனை ப்ணணி\nநானும்தெரிந்து பதிவர் சந்திப்பை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.\nஅதுல உங்க போட்டோ இல்ல நானும் பார்தேன்..ஆனா அதுக்கு எதுவும் தனிப்பட்ட காரணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை அப்படிங்கறது என்னுடுய தாழ்மையான கருத்து.\nஅப்புறம் நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர்.\nபுது பதிவர்கள் இதே மாதிரி வரப்ப மத்தவங்களுக்கு அறிமுக படுத்தலாம்.\nசூப்பர் தல. அருமையான யோசனை.\nதலைவரே..அடுத்த பதிவர் சந்திப்பை ஒரு ஓப்பன் டாஸ்மாக்ல வச்சுக்கலாம்னு...\nபதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவு காண எனது வலைக்கு வரவும்\nசங்கர் நாராயணன் சார், கண்டு பிடிச்சிட்டேன் உங்களை... பிளாக் உலகத்தில் நீங்களும் ஒரு ராஜாவா இருக்கீங்க. வாழ்த்துக்கள். அப்படியே என்னையும் கொஞ்சம் 'கைட்' பண்ணுங்க. படம் பண்ணுற முயற்சி என்னாச்சு நியூ பேஸ் நடிக்கிற படங்கள்தான் ஹிட் ஆகுதே, ட்ரை பண்ணலாமே\n1//சங்கர் நாராயணன் சார், கண்டு பிடிச்சிட்டேன் உங்களை... பிளாக் உலகத்தில் நீங்களும் ஒரு ராஜாவா இருக்கீங்க. வாழ்த்துக்கள். அப்படியே என்னையும் கொஞ்சம் 'கைட்' பண்ணுங்க. படம் பண்ணுற முயற்சி என்னாச்சு நியூ பேஸ் நடிக்கிற படங்கள்தான் ஹிட் ஆகுதே, ட்ரை பண்ணலாமே\nசார் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். உங்கள் வருகைக்கு நன்றி\n//பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவு காண எனது வலைக்கு வரவும்//\nபடிச்சிட்டேன் பாஸ்.. பின்னூட்டம் உங்க பதிவில்\n//தலைவரே..அடுத்த பதிவர் சந்திப்பை ஒரு ஓப்பன் டாஸ்மாக்ல வச்சுக்கலாம்னு...//\nஐடியா நல்லாருக்கே.. இதைபத்தி ஏன் நாம் ஒரு க்ளோஸ்டு டாஸ்மாக்ல உட்கார்ந்து பேசகூடாது..\nஇந்த பதிவை எந்த வகையினு சொல்றீஙக் ரவிஷங்கர் சார்.\nஅதுல உங்க போட்டோ இல்ல நானும் பார்தேன்..ஆனா அதுக்கு எதுவும் தனிப்பட்ட காரணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை அப்படிங்கறது என்னுடுய தாழ்மையான கருத்து.\nஅப்புறம் நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர்.\nபுது பதிவர்கள் இதே மாதிரி வரப்ப மத்தவங்களுக்கு அறிமுக படுத்தலாம்.//\nபோட்டோ வராதது பத்தி சுமமா கலாய்த்தேன்.. அவ்வளவுதான். வினோத். மிக்க நன்றி\nவருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி, அதிஷா, டக்ளஸ், வித்யா , இனியவன். ஆகியோருக்கு\nகேபிள் கயிறு இறுக்கறா மாதிரி (யாவரும் நலம் போஸ்டர்ல) என்ன இப்படி இறுக்கிட்டீங்களே... (சும்மா... லுலுலாயிக்குதான்)\nமற்றபடி, உங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது எனது வேலை.\nவிரோதி ஆண்டின் (இதுதான் என்) பலன் :\nகல கல கல கல\nலக லக லக லக-ன்னு பேசும்\nரிஷப ராசி நேயர்களே... (நான்தான்)\nபதிவர் சந்திப்பை பற்றி என்னுடன் வந்த பதிவர் ‘தூறல் கவிதை‘ ச.முத்துவேல் எழுதுவதாக கூறியதால் நான் எழுதவில்லை. படத்தில் இருக்கும் சிலரின் பெயர் எனக்கு தெரியாது, எனவே ஒட்டு மொத்தமாக படங்களை மட்டும் பதிவிட்டேன���,\nஎனக்கு பின்னால நின்னுகிட்டே ரொம்ப நேரம் சீரியசா திரையுலகம் பற்றி பேசிட்டிருந்த கேபிள் அண்ணன என்னால புகைப்படம் எடுக்க முடியல. 55 போட்டோ எடுத்த நான் கேபிள் அண்ணன மட்டும் எடுக்கலையேன்னு வருத்தப்படறேன். அதுக்கு பதிலா கேபிள் அண்ணன் படம் மற்றும் என் படத்தை போட்ட பதிவர் ஸ்ரீ-க்கு நன்றி தெரிவித்து பின்னூட்டம் போட்டிருக்கேன். என் பதிவிலிருக்கும் எனது ஒரு போட்டோவை எடுத்தது அதிஷா.\nஸ்ரீ அவரது பதிவில் நான் நடந்து வரும்போது எடுத்த போட்டோவை அவரது பதிவில் போட்டிருக்கிறார்.\nசும்மா கலாய்ப்பதற்காக கேபிள் அண்ணன் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை.\nஆகவே இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்,\n//எழுதிய இரண்டுபதிவில் படஙக்ள் போட்ட பதிவர் என்னை மட்டும் படம் போடாமல் விட்டதற்கு ஏதாவது உள்குத்து, நுண்ணரசியல் இருக்குமோ.. என்று பதிவரசியல் உலகத்தில் பேசி கொள்கிறார்கள்//\n“இதுல உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்து, பின்குத்து, நுண்ணரசியல், பின்னரசியல், நடுஅரசியல், உள்அரசியல், வெளி அரசியல் அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ....“\nஓப்பன் டாஸ்மாக்கிலோ... மூடிய டாஸ்மாக்கிலோ (குடிச்சப்பறம் ஓப்பனாவது, மூடுனதாவது) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அடுத்த பதிவர் சந்திப்பில் அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் படங்கள் அதிகமாக எடுத்து பதிவிடுகிறேன் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். (சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்னா...)\nஒரு பெரிய கவிஞனான D.R.அஷொக்கை அழைக்காது முதல் குற்றம்.\nஎழுத தூண்டிவிட்டு எனது குட்டி கவிதைகளை படிக்காமல் இருப்பது இரண்டாவது குற்றம்\n//ஒரு பெரிய கவிஞனான D.R.அஷொக்கை அழைக்காது முதல் குற்றம்.\nஎழுத தூண்டிவிட்டு எனது குட்டி கவிதைகளை படிக்காமல் இருப்பது இரண்டாவது குற்றம்//\nயாரை பார்த்து சொன்னீங்க.. உஙக்ளை அழைக்கலைன்னு.. எல்லா புது பதிவர்களையும் அழைச்சிருந்தோம். அத விடுங்க.. உஙக் கவிதைகளை பற்றி பின்னூட்டமிட்டிருந்தேனே..\n//சும்மா கலாய்ப்பதற்காக கேபிள் அண்ணன் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை//\nநம்ம ஆளுங்க ரொம்ப அநியாயமா எமோஷன் பார்ட்டிங்களா இருக்காங்களே.. லுல்லுலாயிக்குன்னு தெரிஞ்சாலும் ரிப்ளை கொடுக்கிறாங்ய்களே அவரு ரொம்ப தான் நல்லவரு...அவ்வ்வ்வ்வ்வ்வ்\nவந்து பாத்துட்டு உங்க கருத்த���யும் சொல்லுங்க.\nபதிவர் சந்திப்பு பற்றி எங்கும் அறிவிப்பை இந்த முறை நான் காணவில்லையே... இல்லை காண நான் தவறி விட்டேனா..... நான் படித்து ரசிக்கும் பதிவுகளின் கர்த்தாவை அடுத்த முறையாவது சந்திக்க ஆவல்...\nநுண்பொருளாதாரம் கேள்விபட்டு இருக்கிறேன்... இது என்ன புது வார்த்தை பிரயோகம்.... சங்கரே உங்கள் பதிவின் மூலம் பல வார்த்தைகளை என்னை கற்க வைத்து கொண்டிருக்கிறீர்கள். :)\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nவெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.\nவந்து என்ன மேட்டருன்னு கேளு தல.\nஅது சரி.. நேத்து ஏன் வரல.. லீவு லெட்டர் கொண்டுவந்தீஙக்ளா..\nஇந்த வாரம் சனி (25-04-2009) சந்திப்பு இருக்கிறது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்\nI.P.L – ஒரு பார்வை.\nகார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்\nஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஉலக சினிமா - Onibus174\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்�� முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2018/10/29/mv-20018/", "date_download": "2019-02-17T06:32:29Z", "digest": "sha1:B3LTJRY7XEQBPJP724XTZ3UC4QVCYSXR", "length": 6756, "nlines": 89, "source_domain": "www.tccnorway.no", "title": " தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2018 சம்பந்தமாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல்\nமாவீரர்நாள் 2018 ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும்\nஎங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2018 சிறப்பாக நடைபெற, அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்படும் தேசிய மாவீரர் நாள் வேலைத்திட்டம் தொடர்பான முதலாவது பொதுக்கூட்டம், வருகின்ற வியாழக்கிழமை 01.11.2018 மாலை 19:30 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇக் கூட்டமானது மாவீரர்நாளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டமாக அமையும்.\nஇப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகைதருவதுடன் மாவீரர் வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்குபற்றி,\nஇவ் வருட தேசிய மாவீரர்நாளை சிறப்பாக நடாத்த உதவிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்\n“தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\n08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள்\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75475/cinema/Kollywood/Restriction-in-kerala-for-Tamil-movies.htm", "date_download": "2019-02-17T05:23:33Z", "digest": "sha1:EEEVAV2Z4Y6EZITS3PY5WX5I6PBFRNMK", "length": 12175, "nlines": 172, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு புதிய கட்டுப்பாடு - Restriction in kerala for Tamil movies", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு புதிய கட்டுப்பாடு\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு, மலையாள படங்களை விட அதிகமான வரவேற்பு ரசிகர்களிடமும் தியேட்டர் அதிபர்களிடம் இருந்து வருகிறது. இது மலையாள திரையுலகில் உருவாகும் படங்களின் வசூலை பல நேரங்களில் பதம் பார்த்துவிடுகிறது என்கிற குற்றச்சாட்டு மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களால் இருந்து அவ்வப்போது வைக்கப்பட்டு வந்தது.\nஅதன்படி, கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ் படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர் அதாவது ஒரு தமிழ் படம் இனிமேல் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே வெளியாக முடியும்.\nஅதேபோல மலையாளத்தில் வெளியாகும் படங்கள் அதிகபட்சமாக 160லிருந்து 170 தியேட்டர்கள் வரை மட்டுமே ரிலீஸ் செய்யமுடியும். மலையாளத்திலேயே மிக பிரம்மாண���டமாக உருவாகும் படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற முடிவை அவர்கள் நடைமுறைப்படுத்த உள்ளனர்.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் ... தலித் திரைப்பட விழாவில் காலா, ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎன்ன நம் நாடு இதற்கு தான் மகாத்மா இவ்வளவு கஷ்ட பட்டாரா ( தமிழ்நாடு கேரளா ஆந்திரா ) நாம் இந்தியன் நமது நாடு இந்தியா வந்தே மாதரம்\nஇது புரிந்து கொள்ளக்கூடியதே. விட்டால் சிலர் அத்தனை தியேட்டர்களிலும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள்.\nசேரநாடு உண்மையை உணர்ந்து கொண்டது. எல்லாமே மக்கள் கையிலே தான்.\nஆமா வேண்டாம் தான் ... கேரளாவில் தமிழ் படங்களை ரிலீஸ் பன்னாதீர்கள் ....நாம் தமிழர்கள் மட்டுமே தமிழ் படங்களை பார்ப்போம் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-02-17T06:42:22Z", "digest": "sha1:YSUBWAFZQQLAX52WULQXWBOPPIKNBC57", "length": 13784, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்\nகற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.\nஇதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன.\nகாண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும்.\nதாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்றும், பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். இந்த வகை வண்டுகள் சராசரியாக 10 சதம் வரை சேதம் ஏற்படுத்தும்.\nஎருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றை பொறுக்கி அழிப்பதுடன், கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.\nமேலும், கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.\nஇந்த வகை வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன.\nசில நேரங்களில் தண்டுப் பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nதாக்குதலைக் கட்டுப்படுத்த, மரக்காயங்களில் முட்டையிடுவதால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிதாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் இந்த வகை வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்பு��ப்படுத்திவிட வேண்டும்.\nகீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும்.\nகருந்தலைப் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ஒளிச் சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதம் வரை விளைச்சல் குறைவதோடு, வெயில் காலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.\nஇதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரிப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும்வகையில் தெளிக்கலாம்.\nஇவை 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் தோட்டுக்கடியில் கூட்டமாக சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத் திட்டுகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்பெண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டுத் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளித்தால் போதுமானது.\nஇதுதவிர, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம். இதுபோன்ற ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்ட...\nஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ...\nகோகோ சாகுபடி செய்து அதிக வருவாய்...\nதென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈ...\n← சொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-02-17T06:13:22Z", "digest": "sha1:H3OGNJKUNBCDKWMDGIJCF3WOXM33HWDV", "length": 10679, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் புக்மார்க்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூகுள் புக்மார்க்சு (Google Bookmarks) கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் இணையவழிச் சேவையாகும். இதை உலாவிகளின் உதவியுடன் குறிக்கப் பயன்படும் புத்தகக்குறிகளுடன் ஒப்பிடத்தேவையில்லை. இது அக்டோபர் 10, 2005 அன்று வெளியிடப்பட்டது. மேகக் கணிமையின் அடிப்படையில் இது செயல்படுகிறது. எந்தவொரு கணினியிலும் தனக்கு விருப்பமான வலைத்தளங்களை குறித்துக்கொடு வேறோர் கணினியில் திறந்து பயன்படுத்தலாம். கூகுள் மின்னஞ்சல் பயன்படுத்தும் பயனர்களுக்கு இவ்வசதி கிட்டும்.\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\n3D Warehouse · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-17T06:20:59Z", "digest": "sha1:UHJKW4JETCNMQK5WE3S5YMZKPGUTD2GL", "length": 9821, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited)\nஆர். எசு. பட்டோலா, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nபெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. இந்த ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரி வாயு, நாப்தா, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், உயவு எண்ணெய், மெழுகு மற்றும் தார் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) முன்னதாக சென்னை சுத்திகரிப்பு லிமிடெட் (MRL) என அழைக்கப்பட்டு வந்தது. இது இந்திய அரசு (AMOCO)ற்றும் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி (NIOC) இடையே 1965 ல் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. CPCL சுத்திகரிப்பு நிறுவனம் 43 கோடி ரூபாய் செலவில் 27 மாதங்களில் ஒரு சாதனை நேரத்தில் வருடத்திற்கு 2.5 மில்லியன் டன்கள் (MMTPA) என்ற உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்டது. CPCL வருடத்திற்கு 11.5 மில்லியன் டன்கள் (MMTPA) ஒரு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டது.\nஎல்.பி.ஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு)\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\nசென்னை சுத்திகரிப்பு ஆலையின் இணைய தளம்\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2018, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-will-croatia-beat-england/", "date_download": "2019-02-17T06:59:30Z", "digest": "sha1:BMOUFUGY6I3OFAWADXEVMAVADUNHWLUJ", "length": 23629, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World cup 2018: Will croatia beat England?- ஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா?", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா\nநேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nரஷ்யாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணியும், குரோஷியா அணியும் மோதுகின்றன.\nகுரோஷிய அணி லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷ்யாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.\nகுரோஷியா அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது. 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nமிட் ஃபீல்டில் குரோஷியா சிறந்து விளங்குகிறது. இரண்டு கோல்கள் அடித்துள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச் ஆகியோர் சிறந்த நடுகள வீரர்களாக உள்ளனர். அதேபோல், மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.\nகுரோஷியா அணியின் பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறுகையில், “கடந்த 6 நாட்களில் நாங்கள் அதிக ஆற்றலை செலவிட்டு விட்டோம். இரு ஆட்டங்களுக்காக மட்டும் 240 நிமிடங்கள் செலவழித்துள்ளோம். இது நிச்சயமாக ஒரு பிரச்சினையாக இருக்கும். எனினும் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் செய்வோம் மற்றும் இங்க���லாந்து அணியுடன் மோதுவதற்கான ஆற்றலை கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nகுரோஷியா அணியின் ஸ்டிரைக்கரான மரியோ மன்ட்ஸூகிக் கூறுகையில், “இந்த தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்தோம். அது தற்போது மிக அருகில் உள்ளது. இலக்கை அடைவதற்காக எங்களது கடைசி சொட்டு வியர்வை களத்தில் சிந்தும் வரை போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, சர்வதேச கால்பந்து அரங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி இருந்தாலும், கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.\nஇந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் ‘அனுபவமில்லாத அணி’ என்று இத்தொடருக்கு முன்பு அழைக்கப்பட்டாலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இங்கிலாந்து. லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது.\nஇங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். பயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்கள் மைண்டை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர்.\nகுரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவ���லை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.\nஅதேபோல், குரோஷியா பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறும்போது, “ஹாரி கேனை மதிக்கிறோம். இந்தத் தொடரில் அவர் 6 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோரை செயல்படவிடாமல் நாங்கள் தடுத்தோம். இதேபோல் ஹாரி கேனையும் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.\nஇரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களிலும், குரோஷியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கடைசியாக இரு அணிகளும் 2009-ம் ஆண்டு தகுதி சுற்று ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது. இருப்பினும், இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.\nசரிசம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், நேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யார் வெல்வார்கள் என்பதை கணித்துக் கூறுவது கடினமாகவே உள்ளது.\nஇந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ரசிகர்கள் தமிழ் வர்ணனையுடன் சோனி இஎஸ்பிஎன் சேனலில் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nஃபிபா உலகக்கோப்பை 2018: வரலாற்றில் முதன்முறையாக மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியம்\nபாலியல் பலாத்காரம் குறித்து கருத்து: ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்த அதிகாரி மீது நடவடிக்கை\nஉங்கள��� கை – கால் முட்டிகள் கருப்பாகிறதா லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயல���ளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/20/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-02-17T06:48:04Z", "digest": "sha1:P3RPGOGXSONIDC7PMPG7VP7XZ6ZX63RW", "length": 10646, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "டேன்-டீ தொழிற்சாலைக்கு அவுட்சோர்சிங் விடுவதை நிறுத்திடுக – தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம். – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சேலம் / டேன்-டீ தொழிற்சாலைக்கு அவுட்சோர்சிங் விடுவதை நிறுத்திடுக – தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.\nடேன்-டீ தொழிற்சாலைக்கு அவுட்சோர்சிங் விடுவதை நிறுத்திடுக – தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.\nஅரசுக்கு சொந்தமான டேன்-டீ தொழிற்சாலையில் அவுட்சோர்சிங் விடுவதை தடுத்திட வேண்டும் என்று சேலம் விபிசி நினைவக்த்தில்வியாழனன்று நடைபெற்ற தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு சொந்தமான டேன்-டீ நிறுவனத்தில் தேயிலையை தனியாருக்கு அவுட்சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. அதை உடனடியாக நிறுத்தி நிறுவனத்தை புனரமைக்க உரிய நிதி அளிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியம், பிஎப், ஓய்வூதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 2002-04வரை பிடித்தம் செய்யப்பட்டு வழங்காமல் இருந்த நிலுவை தொகையை தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த பிடித்தமும் இல்லாமல் வழங்க வேண்டும்.\nநீலகிரி உள்ளிட்டு அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் இருபது சதம் போனஸ் மற்றும் பத்து சதம் கருணை தொகை வழங்க வேண்டும். சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, சம்பள சீட்டு வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணம் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலச்சட்டப்படி வீட்டுவசதி, மருத்துவ வசதி ஏற்படுத்திதர வேண்டும். பத்தாண்டுகளாக பராமரிக்கப்படாத வீடுகளை பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு பதினைந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ரப்பர் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்சங்கத்தின் ஒருங்கினைப்பு குழு கன்வீனர் கே.சி.கோபிகுமார், சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் எஸ்.ஆறுமுகம், டி.உதயகுமார், மாநில குழு உறுப்பினர் ஜெ.ஆல்துரை மற்றும் சேலம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nமுக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பல்துறை ஆய்வுகளே அடித்தளம்-பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தகவல்\nஅனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்\nமேட்டூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெண் குழந்தை கடத்தல்\nகாவிரி விவகாரம்: மோடி உருவ பொம்மையை எரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்\nகுடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிடுக சேலம் கிழக்கு மாநகர மாதர் சங்க பேரவையில் தீர்மானம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு நடத்திய போராட்டத்திற்கு வெற்றி: விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/30114327/1180247/Kanyakumar-express-operating-separate-train.vpf", "date_download": "2019-02-17T06:43:17Z", "digest": "sha1:GJI62XN3JSCDUXQCZMEVSP6OZTWVBSYZ", "length": 21284, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க பரிசீலனை || Kanyakumar express operating separate train", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க பரிசீலனை\nகன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் இயக்க ரெயில்வே துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Train #Kanyakumariexpress\nகன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் இயக்க ரெயில்வே துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Train #Kanyakumariexpress\nகன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரெயில்களில் மிக முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பர் பாஸ்டு ரெயில் ஆகும்.\nஇந்த ரெயிலில் நாகர் கோவிலில் இருந்து தினசரி சராசரியாக 1000 நபர்கள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் ஐம்பது சதவீதம் இந்த ரெயில் மூலமாக கிடைத்து வருகிறது.\nஇந்த ரெயில் கடந்த ஒரு வருடங்களாகவே காலதாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில் குமரி மாவட்ட மக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த நம்பகதன்மையை இழந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் விருதுநகர் வரை உள்ள பகுதி மக்களுக்கு சென்னை செல்ல முதலில் சென்னை சென்று சேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்தான் முதல் தேர்வாக உள்ளது.\nஇதனால் மற்ற ரெயில்களை காட்டிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதற்கு காரணம் இந்த ரெயில் முதலில் செல்லும் நம்பகமான சூப்பர் பாஸ்டு ரெயில் ஆகும்.\nகன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பெங்களுர்- கன்னியாகுமரி ரெயில்கள் தனித்தனி ரெயில்களாக இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்கு வேண்டி வந்து விட்டு காலையிலிருந்து மாலைவரை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.\nஇதைப்போல் பெங்களூரிலிருந்து புறப்படும் கன்னியாகுமரி-ஐலண்ட்டு எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாலையில் கன்னியாகுமரிக்கு வந்து விட்டு மறுநாள் காலை 9 மணிவரை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.\nஇவ்வாறு இரண்டு ரெயில்களும் நிறுத்திவைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக வேண்டி கடந்த 2014ம் ஆண்டு முதல் இரண்டு ரெயில்களையும் இணைத்து சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு அதிகாலை 06:50க்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும் சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் காலிபெட்டிகள் கன்னியாகுமரி-பெங்களுர் ரெயிலாக கன்னியாகுமரியிலிருந்து 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லு மாறும் மறுமார்க்கம் பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கன்னியாகுமரியிலிருந்து சென்னை மார்க்கமாக கன்னியாகுமரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலாக புறப்பட்டு செல்லு மாறும் இயக்கப்பட்டது.\nஇவ்வாறு இயக்கப்படுவதால் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு செட் ரெயில் பெட்டிகள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நிலவி வந்த இடநெருக்கடி ஓரளவுக்கு குறைக்கப்படுகிறது.\nஇவ்வாறு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக நாட்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வந்துது.\nஇதனால் குமரி மாவட்ட பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் இந்த ரெயில் இயக்க தேவையாக பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ரெயில் தாமதமாக வந்த காரணத் தாலேயே காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் குமரி மாவட்ட பயணிகள் இந்த இணைப்பு ரெயில் திட்டத்தை ரத்து செய்து முன்பை போல தனித்தனி ரயில்களாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்பலனாக தற்போது ரெயில்வேத்துறை இந்த திட்டத்தை ரத்து செய்து தனித்தனி ரயில்களாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇது ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அவ்வாறு தொழில்நுட்ப காரணங்களுக்காக அமல்படுத்த முடியவில்லையென்றால் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி புதிய ரெயில்கால அட்டவணை வெளியிடப்படுகிறது.\nஇந்த காலஅட்டவணையில் இந்த ரெயில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nசாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்- தொழிலாளி பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை\nபவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்\nஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது\nமேல்மலையனூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போலீசார் விசாரணை\nகிருஷ்ணகிரி அருகே லாரி மீது பைக் மோதி விபத்து - 2 வாலிபர்கள் பலி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/03/25124902/1153063/WhatsApp-is-testing-feature-to-get-quick-access-for.vpf", "date_download": "2019-02-17T06:40:27Z", "digest": "sha1:CUUTKFFYREE3VBBSBZQYOF537QQNAP2E", "length": 15105, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் புது அப்டேட் - இனி கடினமா இருக்காது || WhatsApp is testing feature to get quick access for favourite gifs", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் புது அப்டேட் - இனி கடினமா இருக்காது\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பீட்டா செயலிக்கான புதிய அப்டேட்டில் தேடல் அம்சம் எளிமையாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ச் அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பீட்டா செயலிக்கான புதிய அப்டேட்டில் தேடல் அம்சம் எளிமையாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ச் அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்ப் பீட்டா டெஸ்டர்களுக்கான புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜிஃப்களை தேட வழி செய்கிறது. புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூகுள் பீட்டாவுக்கான வாட்ஸ்அப் 2.18.93 பதிப்பில் ஜிஃப்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேட வாடிக்கையாளர்களுக்கு வழி செய்கிறது. WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய அம்சம் டெவலப்பர்களால் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமுதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிவுகள் மட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது, வரும் நாட்களில் மேலும் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ்டு ஜிஃப் சர்ச் அம்சத்திலேயே புக்மார்க் செய்யும் வசதியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய அம்சம் தற்காலிகமாக டிசேபிள் செய்யப்பட்டு இருப்பதால், 2.18.93 பதிப்பில் அப்டேட் செய்த பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு இருக்காது, எனினும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அம்சம் தவிர புதிய அப்டேட் சிறியது தான் என்றும் மற்றப்படி குறிப்பித்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறப்படுகிறது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர��� எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் - விரைவில் வெளியீடு\nசாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்\nஇரண்டு கன்வெர்டிபிள் லேப்டாப்களை அறிமுகம் செய்த ஹெச்.பி.\nபுதிய வடிவமைப்பில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்\nகூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/GeneralMedicine/2018/06/11140250/1169346/AIDS-is-life-threatening-disease-need-for-awareness.vpf", "date_download": "2019-02-17T06:46:33Z", "digest": "sha1:ERYJJYOETXTHIZ5EGWB4CKBFRPUFG4EQ", "length": 16940, "nlines": 37, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AIDS is life threatening disease need for awareness", "raw_content": "\nஎய்ட்ஸ் எனும் உயிர் கொல்லி நோய் - விழிப்புணர்வு தேவை\nஎய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம்.\nஉலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோ���்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பொதுவாக பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை.\nஎய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் மாலா கூறியதாவது:-\nமனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். இந்த கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய் தான் எய்ட்ஸ் ஆகும். பொதுவாக எய்ட்ஸ் நோய் 4 வழிகளில் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்.ஐ.வி. கிருமி உள்ள ஒருவரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துதல், கருவுற்று இருக் கும் தாயின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவுதல், சுத்தம் செய்யப்படாத ஊசிகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய 4 காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.\nபொதுவாக ரத்தத்தை நன்கு பரிசோதித்த பிறகுதான் அந்த ரத்தம் பிறருக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை இப்போதெல்லாம் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த 2 முறைகளிலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் கருவுற்று இருக்கும் தாயின் மூலம் எய்ட்ஸ் பரவுதலும் குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பற்ற உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் நோய் இப்போது பரவி வருகிறது.\nபொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்பட்டவுடன் ரத்த பரிசோதனை செய்தால் அந்த ரத்தத்தில் கிருமிகள் இருப்பது உடனே தெரியாது. அதற்கு பிறகு 3 முதல் 6 மாதங்கள் கழித்தே பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி. கிருமிகள் உள்ளது தெரியவரும். இதுதவிர ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டாலும் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால் 8 அல்லது 10 ஆண்டுகள் வரை எய்ட்ஸ் நோய் குறித்த அறிகுறியோ, தொந்தரவோ இருக்காது. அதன்பிறகே எய்ட்ஸ் குறித்த பிரச்சினைகள் வெளியில் தெரியும்.\nஅதேபோல் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும் அது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க கூடாது. இதுதவிர அடிக்கடி சுவாசக்கோளாறு, பல்வேறு தொந்தரவுகள் வந்தாலும் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது அதனுடன் எச்.ஐ.வி. பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும்.\nஎச்.ஐ.வி. கிருமி பாதிப்பால் தொடர்ந்து இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலின் எடை குறைதல், தோல் வியாதிகள், பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஏற்படுதல், கை, கால் இடுக்குகள் மற்றும் கழுத்தில் கட்டி உருவாகுதல், வாயில் புண் உண்டாகுதல், நுரையீரல் பாதிப்பு, இதயத்தை சுற்றியுள்ள சதை பகுதி பாதிப்பு, மூளை, சிறுநீரகம், கண், உணவு குழாய் பாதிப்பு உள்பட அனேக நோய்களின் அறிகுறிகள் தோன்றும்.\nஇதுதவிர பெண்களாக இருந்தால் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுடன் கர்ப்பப்பை புற்றுநோயும் கூடுதலாக வர வாய்ப்புண்டு.\nபொதுவாக ஒருவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமி தொற்று உள்ளதா என்பதை கண்டறிய முதலில் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிருமி தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டால் சி.டி-4 பரிசோதனை என்னும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.\nஅதன்பிறகு வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை தெரியவரும்.\nஎய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி என்னும் கூட்டு மருந்துடன் கூடிய வாழ்நாள் சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கூட்டு மருந்தில் 2 நிலை மாத்திரைகள் உள்ளன. முதலில் 1-வது நிலை மாத்திரைகள் வழங்கப்படும். அந்த மாத்திரைக்கு எய்ட்ஸ் கிருமி கட்டுப்படவில்லையென்றால் அடுத்ததாக 2-ம் நிலை மாத்திரைகள் வழங்கப்படும்.\nஇவ்வாறு சிகிச்சையை தொடங்கியவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை சி.டி-4 பரிசோதனை செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா\nஅதேபோல் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தாக்குதல் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருக்கும். இதனை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தொடங்கும் போதே, அந்த பெண்ணுக்கும், கணவனுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் யாருக்கு எய்ட்ஸ் கிருமி தொற்று உள்ளது என்று தெரிந்து விடும். அப்போதே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nஇதுதவிர அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 1½ வயது வரை 3 முறை ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குழந்தை பிறந்த 45-வது நாளில் முதல் ரத்த பரிசோதனையும், 6 முதல் 1 வருடத்துக்குள் 2-வது முறையும், 1½ வயதில் 3-வது முறையாக ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் தாக்குதல் உள்ளதா என்பது கண்டறியப்படும். அவ்வாறு கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படும்.\nபொதுவாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஐ.சி.டி.சி என்னும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு இருக்கும் ஆலோசகர்களிடம் இந்நோய் குறித்த விவரங்களை முற்றிலும் அறிந்து கொள்ளலாம். இந்நோய் குறித்து சிறிய அளவில் அறிகுறிகள் தோன்றினாலும் கண்டிப்பாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.\nவாழ்வில் ஒருமுறை கூட எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் இந்நோயால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் ஏ.ஆர்.டி. மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் நல்ல சத்தான, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் உண்ணலாம். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்.\nஎய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர் இருமும், தும்மும் போதோ, அவருடன் இருப்பதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.\nசமூகத்தால் அவர்களை ஒதுக்கக்கூடாது. எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாள்தோறும் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். இதுதவிர பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவது��், நல்லொழுக்கமான வாழ்வும் இந்நோயிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2018/09/03094320/1188519/ragi-vegetable-idli.vpf", "date_download": "2019-02-17T06:46:23Z", "digest": "sha1:JPDSL43EVAHLOQVGHGHRDAMFUZWPSFKO", "length": 4483, "nlines": 40, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ragi vegetable idli", "raw_content": "\nசத்து நிறைந்த கேழ்வரகு வெஜிடபிள் இட்லி\nபதிவு: செப்டம்பர் 03, 2018 09:43\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேழ்வரகு மாவு - 1 கப்,\nதோசை மாவு - கால் கப்,\nதயிர் - அரை கப்,\nதுருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,\nஇஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,\nகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,\nநெய் - 1 டீஸ்பூன்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.\nகடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.\nகாய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.\nசத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17568-.html", "date_download": "2019-02-17T07:07:55Z", "digest": "sha1:W6HFLH3TG6A3L5JCPBEDFJ35HJPKUJJS", "length": 8303, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "லேட்டா தூங்கி... லேட்டா எந்திரிக்கிறவங்க தான் புத்திசாலிகள்..!!! |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nலேட்டா தூங்கி... லேட்டா எந்திரிக்கிறவங்க தான் புத்திசாலிகள்..\nஉலகத்தில் உள்ள ஒரு செல் உயிரிகளில் தொடங்கி மனிதர்கள் வரை அனைவருமே இரவில் தூங்கி, காலையில் விழிப்பதே வழக்கமான ஒன்று. இயற்கையின் இந்த அமைப்பிற்கு circadian rhythm என்று பெயர். ஆனால், மனிதர்கள் எப்பொழுது நெருப்பை கண்டுபிடித்தார்களோ அன்றில் இருந்தே இரவையும் பகலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதுவும், இன்றைய தலைமுறையில் இரவு, பகல் என்ற வேறுபாடே இல்லாமல் போய்விட்டது. பொதுவாக, இரவில் முழித்திருப்பவர்களை விட, அதிகாலையில் விழித்துக் கொள்பவர்களே உலகில் அதிகம் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், இரவில் விழித்து, காலையில் தாமதமாக கண் விழிப்பவர்கள் தான் புத்திசாலிகள் என்றும் அவர்களின் IQ அளவு மிக அதிகம் என்றும் சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. இரவில் கண் விழிப்பவர்களின் IQ அளவு 125 க்கும் அதிகம் என்றும், அதிகாலையில் எந்திரிப்பவர்களின் IQ அளவு 75 க்கும் குறைவு தான் என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்\nபொக்ரானில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை\nஅசத்திய பெரேரா: இலங்கை அணி வரலாற்று வெற்றி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப��படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19108-.html", "date_download": "2019-02-17T07:06:18Z", "digest": "sha1:CVC5DK6VG2BE26Z2PBXVBD67HKRWXMCI", "length": 8192, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒண்ணு தான்..!!! |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nஇந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒண்ணு தான்..\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் நிலத்தட்டுகளில் நிகழ்ந்த விலகல் காரணமாகவே இப்போது இருக்கும் 7 கண்டங்களும் உருவாகின என்ற விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே. இன்று உலகமெங்கும் இருக்கும் மக்கள் அனைவரும் மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவிலிருந்தே மற்ற இடங்களுக்கும் சென்றிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பூர்வ குடி மக்களும் இந்தியாவில் இருந்தே சென்றுள்ளார்கள் என்றும், இருவருடைய மரபணுக்களுக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் மனித இனத்தோற்றத்தைப் பற்றி 1600-களில் இருந்தே ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடதக்க ஒன்று. மேலும், 'உயிரியலின் தந்தை' என அழைக்கப்படும் சார்லஸ் டார்வினும், இந்தியாவில் இருந்தே மனித இனம் புலம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்\nபொக்ரானில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை\nஅசத்திய பெரேரா: இலங்கை அணி வரலாற்று வெற்றி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/27_97.html", "date_download": "2019-02-17T06:00:30Z", "digest": "sha1:OQHI7S2TQDMYOZJET6CVMIALXNSEIN75", "length": 9264, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மாவீரர் / அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்\nஅம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்\nஅம்பாறைமாவீரர் துயிலுமில்ல ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் குட்டிமணி மாஸ்டர் எனப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளையின் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுருகின்றன.\nமாவீரர்களின்பெற்றோர்கள் மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்திய காட்சிகள் அனைவரதுமனதினையும் கனக்கச்செய்தது.\nகஞ்சிகுடிச்சாறுமாவீரர் துயிலுமில்லத்தின் ஈக சுடரினை மூன்று மாவீரர்களை தேசியவிடுதலைக்கு கொடையளித்த கனகசுந்தரம் தில்லையம்மா என்ற தாயார் ஏற்றிவைத்தார்.\nஇதன் பின்பு அனைத்து மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் தீபங்க��ை ஏற்றியபின்னர். மாவீரர் கீதம் இசைக்கப்பட்டது.\nவானவர்கள்மாவீரர்களை நினைவு கூர்ந்து கண்ணீர் சொரிவதனை போன்றுஇயற்கையும் மழைதூவி தாயக விடுதலைக்கு ஆகுதியாக்கிய தேசிய செல்வங்களின் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டது.\nஎண்ணூற்றுக்குமேற்பட்ட வித்துடல்கள் விதைக்கப்பட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்திற்கு அரசபுலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி அகவணக்கம் செய்யபெருமளவிலான மாவீர குடும்பங்களின் உறவுகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்ததை காணமுடிந்தது.\nயுத்தம்நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் விடுதலை புலிகளாலும் புனிதமாக பேணிபாதுகாக்கப்பட்டு வந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இலங்கை அரசின் இராணுவங்களால்ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் எதுவுமின்றி அழிக்கப்பட்டன.\nஅம்பாரைமாவட்டதின் ஒரே ஒரு துயிலுமில்லமான கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமும்இராணுவத்தினரால் அழித்தொழித்தனர். இதன் ஒருபகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள்இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/17143758/1021975/CM-participating-in-MGR-Birthday-meeting.vpf", "date_download": "2019-02-17T05:59:12Z", "digest": "sha1:UTMZSPV2MJDQF6FH3IUE2CXOZJIHXRM2", "length": 8157, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்\nசென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.\nசென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக பூந்தமல்லியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை, முதலமைச்சர் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தின் மேடை நாடாளுமன்றத்தின் முகப்பு போல வடிவமைக்கப்பட்டு வருகிறது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/infoslider/lifestyle", "date_download": "2019-02-17T05:36:35Z", "digest": "sha1:CYRK57WLAQFWRV5OIQSGHCJL34MFWPTC", "length": 5608, "nlines": 152, "source_domain": "bucket.lankasri.com", "title": "Lifestyle Provide All Latest Lifestyle, Fashion, Relationship, Kids, Women and Men News, Photos, Videos Lankasri BucketInternational", "raw_content": "\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசாப்பிட்டதும் இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்\nஉலக தலைவர்கள் ஆரம்பத்தில் என்ன வேலை பார்த்தார்கள் தெரியுமா\nபூமியில் மனிதாபிமானம் வாழ்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா\nமண்டையில் களிமண் பூசும் பெண்கள்: விசித்திரமான வாழ்க்கை\nபாலிவுட்டின் அழகு அம்மாக்களும் அவர்களின் உணவு ரகசியமும்\nஅழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nமுதல் சந்திப்பில் காதலியை இம்ப்ரஸ் செய்வது எப்படி\nவீட்டை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்கள்\nகோடையில் எங்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/driving-the-bus-by-talking-on-the-cell-phone-32-killed-in-accident-118013000017_1.html", "date_download": "2019-02-17T05:51:26Z", "digest": "sha1:6WAUIEED5JWW4CJN6DSYZ6WR3UO7DJW5", "length": 12295, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; விபத்தில் 32 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; விபத்தில் 32 பேர் பலி\nமேற்குவங்கத்தில் ஓட்டுனர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதால் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோரவிபத்தில் 32 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதகவல் கொடுக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டத்தை களைத்தனர். விசாரணையில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் போலீஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்கள்\nபேருந்து கட்டண உயர்வால் கூடுதலாக 2 கோடி வசூலை அள்ளிய தெற்கு ரயில்வே\nஎச்.ராஜாவுக்கு சல்யூட் செய்ய தயார்\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் சாலைமறியல் போராட்டம்\nபேருந்து கட்டணத்தை குறைத்தது அயோக்கியத்தனமானது: திமுக பேச்சாளர் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2010/11/", "date_download": "2019-02-17T06:26:12Z", "digest": "sha1:NNWQIH74KGA7GFQSXTMROCT6HXJ72X53", "length": 11120, "nlines": 181, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: November 2010", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 05, 2010\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29\nஇவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:\nஆண்டவன் என்செய்வானோ - குணங்குடி\nஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ\nதீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ\nநற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு\nஎனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.\nசற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே\nஎனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.\nஇனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:\nஐயன் குணங்குடியானை அன்ற�� வேறு\nஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்\nஎன்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்\nகுணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே\nஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.\nஒரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, \"எல்லாரும் அல்லாஹ்வே\" என்ற கொள்கையை - வஹ்தத்துல் உஜூத் - எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.\nஇதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.\n\"ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ...\" எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:\nஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி\nஉள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்\nகானாகி அலையாகி அலைகடலுமாகி மலை\nகங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி\nநானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி\nநாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே\nவானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே\nவளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, நவம்பர் 05, 2010 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/03/blog-post_06.html", "date_download": "2019-02-17T05:58:14Z", "digest": "sha1:S5YBMLELWETLPRKYPKNI5J42R6D7YUEF", "length": 43934, "nlines": 473, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: யாராவது நியாயம் கேளுங்களேன்..", "raw_content": "\nவர.. வர இந்த பாங்ககாரங்க பண்ற அழிச்சாட்டியம் தாஙக முடியல.. அதிலேயும் கிரெடிட் கார்ட் கேட்கவே வேணாம். சமீபத்தில் என்னுடய பார்கலேஸ் பேங்கின் கிரெடிட் கார்ட் வந்தது.. வழக்கமாய் நான் கார்டை பயன்படுத்தினால் டியூ டேடில் முழு பணத்தையும் கட்டிவிடுவேன். அப்படியே கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வந்த பில் பணத்தை முழுசாய் கட்டிவிட்டேன்.\nஅதற்கு அடுத்த ஒரு முறை பத்தாவது மாதத்தில் ஆன்லைனில் பயன்படுத்த முயன்ற போது Transaction declined என்று வந்துவிட்டது. அந்த மாதம் எனக்கு பில் வரவில்லை. அடுத்த மாதமும் பில் வரவில்லை.. இப்படியாக நான்கு மாதங்களுக்கு பில் வரவில்லை.. நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு ஏதும் பாக்கி இல்லாததால் தான் பில் வரவில்லை என்று.. ஆனால் நான்கு மாதம் கழித்து ஒரு பில் வருக்கிறது. நான் ஆன்லைனில் கார்டை யூஸ் செய்ததாகவும், அதற்கான பில்லை அனுப்பியிருப்பதாகவும், பணத்தை நான் கடந்த நான்கு மாதமாய் கட்டாததால், மாதத்திற்கு லேட் பீஸாக 600 ரூபாய் வீதம் இரண்டாயிரத்தி நானூறும். பயன்படுத்த பட்ட தொகை என எட்டுநூறு ரூபாயும் அதற்கு உரிய டேக்ஸ் வட்டி எல்லாவற்றையும் சேர்த்து, கிட்டத்தட்ட, 4000 ரூபாய் கட்ட சொல்லியிருக்கிறார்கள்.\nநான் கால்செண்டருக்கு போன் செய்து நான் பயன் படுத்தவில்லை. என்று ஆன்லைனில் நடந்த விஷய்த்தை சொல்ல, அதற்கு அவர்கள் இல்லை பயன் படுத்தியிருக்கிறீர்கள் என்றும் பில் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.. இதுவரை எல்லா மாதமும் கிடைத்த பில், எப்படி சரியாக நாலு மாதம் மட்டும் வரவில்லை என்றால் அதற்கு பதிலில்லை, அனுப்பியதற்கு புருப் கேட்டாலும் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. நான்கு மாதமாய் பணம் கட்டாது இருந்த போதிலும், ஒரு போன் கால் இல்லை, இண்டிமேஷன் இல்லை.\nஇப்படியிருக்க, என்னுடய கிரெடிட் ரேட்டிங் எனப்படும் சிபில் என்னும் லிஸ்டிங்கில் நம்மை டிபால்டர் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் என்ன பிரச்சனை என்றால் எதிர்காலத்தில் ஏதாவது லோன், என்று போனால் அதற்கு இந்த ரேட்டிங் காரணமாய் நம்முடய பேப்பர் ரிஜக்ட் ஆக வாய்ப்புள்ளது. இவர்கள் செய்த தவறுக்கு பழியை கஸ்டமர்களிடம் போட்டு பணம் பறிப்பதையே கடமையாய் கொண்டிருக்கிறார்கள் இந்த பாங்க்காரர்கள்.\nஅப்படியே பேசி ஒரு வழியாய் பணத்தை செட்டில் செய்தாலும் நம்மை டிபாலடர் லிஸ்டிலிருந்து எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் நாம் செட்டில்மெண்ட்தான் பண்ணியிருக்கிறோம். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை அதனால் ரேட்டிங் லிஸ்டில் நாம் இருப்போம்.\nஇந்த சிபில் ரேட்டிங் என்ன வென்றால் நாம் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகள், பாங்க லோன்கள், கார் லோன்கள் எல்லாவற்றையும் நம்முடய பெயர், பிறந்த தேதி போன்றவைகளை வைத்து எல்லா பாங்கியிலிருந்து தகவல்களை சேகரித்து எல்லா பாங்கிகளுக்கும், அந்த கஸ்டமர்கள் வேறு ஏதாவது லோன் அப்ளை செய்தால் அவரை பற்றிய விவரங்களை தங்களுடய டேட்டா பேஸிலிருந்து கொடுப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சார்ஜும் ஒவ்வொரு பேங்கிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் டிபால்டர் ஆகிவிட்டால் அடுத்த குறைந்த பட்சம்.. மூன்று வருடங்களிலிருந்து ஏழு வருடங்கள் வரை இந்த ப்ழி பாவம் அந்த கஸ்டமரை தொடரும்.. இதனால் லட்சக்கணக்கில் ஒழுங்காக வியாபாரம் செய்யும் எவ்வளவோ பேர்.. இம்மாதிரியான பாங்கிகளின் பிரச்சனையால் 100 ரூபாய் மேட்டருக்காகவெல்லாம் கிரெடிட் ரேட்டிங்கில் டிபால்டர் என்று அறிவிக்கபட்ட அவலமும் நடந்த் கொண்டுதானிருக்கிறது.\nஎனக்கு ஏற்கனவே இம்மாதிரியான அனுபவங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ / ஹெ.டி.எப்.சி /சிட்டி பேங்க் போன்ற வங்கிகளில் நடந்து, போராட்டங்களை சந்தித்து.. வெற்றி பெற்றிருக்கிறேன். அவர்களிடமிருந்தே பணத்தை வாங்கியிருக்கிறேன். இதையெல்லாம் பாதிக்கபட்டவங்க எல்லோரும் எதிர்த்து கேட்டாதான் நியாயம் கிடைக்கும். நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...\nBlogger Tips -கமான்..கமான்.. சிறுகதையை படிக்க\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: கிரெடிட் கார்ட் பாங்க்\n//நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...//\nகண்டிப்பா செய்யணும் குப்பன்யாஹூ.. யார் வீட்டு காசு.. இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு.\nஅண்ணா முதல் வோட் நான்தான்\nநன்றாக எழ���தீருக்கிறீர்கள் அண்ணா.நான் வேலை செய்யும் அலுவலகத்திலும் இதே மாதிரி நடந்தது.என்னுடைய எம்.டி. என்னை அனுப்பி விபரம் கேட்கச் சொன்னார்.நான் ஒரு மாத காலமாக இடைவிடாமல் அலைந்தேன்.ஒரு பயனும் இல்லை\nஅதனால தான் நான் கிரிடிட் கார்டே வாங்கல....\nஇங்க SSN வச்சி கண்டுபிடிப்பாங்க.. அட இந்தியால கூட இந்த மேட்டர் எல்லாம் வந்துடுச்சா...\n இங்க அந்த மாதிரி கிரெடிட்-ல கம்ப்ளெய்ண்ட் போட்டாங்கன்னா.. நாங்க சண்டை போட்டு அதை எடுத்து விட்டுடலாம்.\nவிடாதீங்க சார்..... விடாதீங்க... அந்த கொள்ளைக்கார (எவ்ளோ கெட்ட வார்த்தைனாலும் /என்ன கெட்ட வார்த்தைனாலும் போட்டுகோங்க) வங்கிகளை...\nநினைத்தால் கெட்ட, கெட்ட வார்த்தை தான் வருது.... அதனாலே நான் இப்போதைக்கு நிறுத்திக்கிறேன்.\n//இப்படியிருக்க, என்னுடய கிரெடிட் ரேட்டிங் எனப்படும் சிபில் என்னும் லிஸ்டிங்கில் நம்மை டிபால்டர் என்று அறிவித்துவிட்டார்கள். //\nநம்மோட மேட்ட்ர் ஒன்னு இருக்குதுன்னே,நம்ம icici பேங் இருக்குதுல்ல அண்னே,அது நம்ம பிரண்டு ஹவுசிங் லோன் வாங்கியிருந்தாருன்னே,அவரு எல்லா\nடியுவையும் லோனயையும் க்ளோச் பண்ணிட்டு , டாக்குமென்ட் கேட்டா , 10 நாள்ல வ்ந்திரும், வெயிட் செசண்டி ண்னான்.10 நாள் கழீச்சு போய் கேட்டா டாக்குமெண்ட் காணாம்னு கூலா சொல்ரான்.\nஓரு 5 நாள் கழிச்சு கேட்டா நீங்க‌ இந்த பிரான்ச்ல‌ கேட்க கூடாது , அந்த‌ பிரான்ச்க்கு போங்க‌ன்னான்.அங்க‌ போனா ஒரு 5 நாள் பொறுங்க‌, நாங்க‌ ஓரு sr போடுரொம் பாம்பேக்கு நு அந்த‌ அக்கா சொல்லிச்சு.\nநம்ம‌ பிர‌ண்டு, ஏற்க‌னெவே ரொம்ப‌ கோவ‌ காரு,ஓரே இங்கிலிஷ்ல‌ வாங்கு, வாங்குகிட்டாரு.\nஅப்புற‌ம் ஓருத்த‌ன் ஓடி வந்தான், மீதி பேர‌ல்லாம் ஓன்னுமே ந‌ட‌க்காத‌ மாதிரி அவன், அவ‌ன் வேலையை செஞ்சுகிட்ருக்கான்.வ‌ந்த‌வ‌ன்ட்ட‌ ந‌ம்ம‌ பிர‌ண்டு ஓரு கேள்வி கேட்டார், இப்போ என் பிர‌ச்ச‌னையை சொன்ன‌, நீ தான் பொருப்பு எடுத்து செய்யுனும்,என்ன‌ய‌ அங்க‌ போய் பாரு, இங்க‌ போய் பாரு அல‌ய‌ விட‌ கூடாது ந்னா, அவன் நம்ம‌ பொறுப்பா , வேனாம் பா போய்டான்.\nஅப்புரம் அந்த‌ பொண்ணு ரிட்ட‌ன்ல‌ தேதி போட்டு லெட்ட‌ர் கொடுக்க‌ சொல்லி வாங்கிபுட்டொம்.அந்த‌ தேதில்ல‌ டாக்குமென்ட் வ‌ர‌ல‌,.0k.\nநாலைக்கு வக்கிலையும், போலிஷ் க‌ம்ளேயீண்டும் கொடுத்துட்டு, மீடியாவுட‌ன் வர்றோம் சொன்ன‌வுட‌ன் அடுத்த‌ நாள் டாக்���ுமென்ட் கைக்கு வ‌ருது.\nமொத்த‌ம் 30 நாள் ஆச்சு டாக்குமென்ட் வாங்க‌\n//நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட் //\nபோராளி வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தான\nகண்டிப்பா போராடணும். சொல்லுங்க என்ன செய்யலாம்.\nநானும் உங்க கூட இந்த போராட்டத்தில் தோள் கொடுக்க தயாராக இருக்கின்றேன்.\nஇவங்க எல்லோருக்கும் நம்ம பாத்தா கிள்ளு கீரை அப்படின்னு நினைப்பு.\nஒரு வழி பண்ணாம விடாதீங்க.\nநானும் இது போல் பல முறை மோதி வெற்றி பெற்றிருக்கிறேன்.\nகடன் அட்டை (அட்டை பூச்சி மாதிரி காலில் ஒட்டி கொண்டிருந்தால்கூட தெரியாது ஆனால் ரத்தம் மட்டும் உறிஞ்சும்)\nகிரெடிட் கார்டுன்னா என்ன அண்ணே\nலட்சக்கணக்கில் இந்த வங்கிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் காலில் விழாத குறையாக கெஞ்சி உங்களை கிரெடிட் கார்டு வாங்க வைத்து விட்டு, பின்னர் அவர்கள் வசூலிக்கும் முறை இருக்கிறதே...சொல்லி மாளாது...அதுவும், அவர்களின் போன் கால்ஸ் நினைத்தாலே, மனிதனை எரிச்சல் அடைய வைக்கும்.\nஎன்ன தான் நிறைய விதிகள், வழிமுறைகள் உண்டு என்றாலும், வங்கிகள் அதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை...\nஒரே ஒரு தீர்வு, நாம் அவர்களின் மார்க்கெட்டிங் வலையில் விழாமல் இருப்பது தான்.\nஉங்கள் கோபம் 100% நியாயமானது ஷங்கர்.இந்த பார்க்லேய் பேங்குக்கு இங்கு கிளைகளும் கிடையாது. உங்கள் கோபத்தை எல்லாம் முகம் தெரியாமல் எங்கோ மும்பையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவரிடம்தான் காட்ட வேண்டும்.யாருக்கும் ஒன்றும் தெரியாது.சிபிலை நேராக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை என நினைக்கிறேன்.\nகாலம் தாழ்தாமல் நுகர்வோர் நல நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரவும்.\nமருத்துவ சான்றிதழ் வைத்து கேசு போடவும்\nஇது ஒரு பெரும் தலைவலி தரும் சமாச்சாரம் தான். அமெரிக்காவில் இந்த மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்கும் முன் பல முறை டெலிபோனில் பேசி அதன் பிறகே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் வழக்கம் போல அரசாங்கமோ அல்லது வங்கி போன்ற பொது நிறுவனங்களோ என்ன தவறு செய்தாலும் அதை சரி என்று நினைக்கும் மற்றும் குடி மக்களை மூன்றாந் தரமாக நடத்தும் மனநிலை இருக்கிறது.\n////நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...//\nஒகே.. ஸ்டார்ட் மீயூசிக்// என்னது ஸ்டார்ட் மீஜிக்கா தயாரானது போராட��டதுக்கு, குத்தாட்டத்துக்கு இல்லை.\nசரியான முறையில் எடுத்து சென்று வெற்றி பெற்று, அந்த நடவடிக்கைகளை ஒரு நல்ல பதிவாகவும் போட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபதிவுலகில் இந்த மேட்டரில் விஷய ஞானம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு உதவி செய்ய வேண்டும்.\nகலைஞரை ஓவரா கலாய்ச்சா இப்படி தான் நடக்கும்\nமிக்க நன்றி ராஜா.. கண்டிப்பாய் நான் ஒரு பதிவு எழுதுகிறேன்.\n//கலைஞரை ஓவரா கலாய்ச்சா இப்படி தான் நடக்கும்//\nஎனக்கு இது புதிசில்ல அனானி.. இதையெல்லாம் நான் தட்டி மேல கொண்டு வந்திருக்கேன்.. இப்படியெல்லாம் பூச்சாண்டி காட்ட கூடாது..\n//சரியான முறையில் எடுத்து சென்று வெற்றி பெற்று, அந்த நடவடிக்கைகளை ஒரு நல்ல பதிவாகவும் போட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபதிவுலகில் இந்த மேட்டரில் விஷய ஞானம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு உதவி செய்ய வேண்டும்.//\nகண்டிப்பாக அறிவிலி.. செய்கிறேன். ஏற்கனவே இதை பற்றி நான் எழுதியிருக்கிறேன். மக்களை சுரண்டும் வங்கிகள் என்கிற தலைப்பில்\nஹாய்,ஸ்ரீராம், எனக்கு ஞாபகம் இருக்கு.. எப்படி இருக்கீங்க.. கண்டிப்பா நான்மெயில் பண்ணி பாக்கறேன். உங்களுக்கும் தகவல் சொல்றேன். மிக்க நன்றி..\n//ஒகே.. ஸ்டார்ட் மீயூசிக்// என்னது ஸ்டார்ட் மீஜிக்கா தயாரானது போராட்டதுக்கு, குத்தாட்டத்துக்கு இல்லை.//\nஅமரபாரதி.. எனக்கு இதுமாதிரி நிறைய தடவைகள் நடந்து போராடி பல முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த முறை புது பேங்க்.அவ்வளவுதான். அதனால்தான் ஸ்டார்ட் மீஜிக்...\n//இது ஒரு பெரும் தலைவலி தரும் சமாச்சாரம் தான். அமெரிக்காவில் இந்த மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்கும் முன் பல முறை டெலிபோனில் பேசி அதன் பிறகே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் வழக்கம் போல அரசாங்கமோ அல்லது வங்கி போன்ற பொது நிறுவனங்களோ என்ன தவறு செய்தாலும் அதை சரி என்று நினைக்கும் மற்றும் குடி மக்களை மூன்றாந் தரமாக நடத்தும் மனநிலை இருக்கிறது.//\nநீங்கள் சொன்னது சரிதான்.. அமரபாரதி.. அதிலிருந்து மக்கள் தங்கள் உரிமைகளை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும்..என்பதே என் விருப்பம்.\nகாலம் தாழ்தாமல் நுகர்வோர் நல நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரவும்.\nமருத்துவ சான்றிதழ் வைத்து கேசு போடவும்\nகண்டிப்பாய் அவர்கள் ஒத்துவ்ரவில்லையென்றால் அதுதான் வழி.. நன்றி சிவா..\n//சி��ிலை நேராக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை என நினைக்கிறேன்.//\nநேற்று உங்கள் வீட்டிலிருந்து கிள்மபிய போது ஆரம்பித்த விஷயம் சார்.. கண்டிப்பாக சிபிலை அணுகத்தான் போகிறேன். மிக்க நன்றி சார்.\n//என்ன தான் நிறைய விதிகள், வழிமுறைகள் உண்டு என்றாலும், வங்கிகள் அதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை...//\nநினைக்க வைக்க வேண்டும் சரவணன்.. அதிலிருந்து நாம் கொஞ்சமும் இறங்கி வரக்கூடாது..\n//கிரெடிட் கார்டுன்னா என்ன அண்ணே//\nஅத்திரி போன்ற ஆட்களுகெல்லாம் அது கிடையாதாம்.. என்னை போலயூத்துக்குதான்..\n//கடன் அட்டை (அட்டை பூச்சி மாதிரி காலில் ஒட்டி கொண்டிருந்தால்கூட தெரியாது ஆனால் ரத்தம் மட்டும் உறிஞ்சும்)//\nஉறிஞ்ச விட்கூடாதுல்ல,, நெருப்பை வச்சு தீய்க்கணும் ஆகாய மனிதன்.\n//நானும் இது போல் பல முறை மோதி வெற்றி பெற்றிருக்கிறேன்.//\nமுயற்சி செய்தால் கண்டிப்பாய் நம் உரிமையை பெற முடியும் புருனோ.. என்ன கொஞ்சம் மெனக்கெடணும்.. அவ்வளவுதான்\nவருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி அப்துல்லாண்ணே.. இராகவன், தராசு.. அவர்களுக்கும்\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, வித்யா, இந்தியன், அன்பு.. யுவராஜ், இபவரெக்ஸ் அவர்களுக்கு\n//இங்க SSN வச்சி கண்டுபிடிப்பாங்க.. அட இந்தியால கூட இந்த மேட்டர் எல்லாம் வந்துடுச்சா...\n இங்க அந்த மாதிரி கிரெடிட்-ல கம்ப்ளெய்ண்ட் போட்டாங்கன்னா.. நாங்க சண்டை போட்டு அதை எடுத்து விட்டுடலாம்.//\nகண்டுபிடிக்கறதெல்லாம் அமெரிக்காவுல இருக்கிற மாதிரி வச்சிருப்பானுங்க.. ஆனா சர்வீஸ் \nவாழ்த்துக்கள் காவேரி கணேஷ்.. இப்படித்தான் போராடணும்..\nநான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்..\nஏனெனில் நானே இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்பிக்க முடியாமல் முருகா சரணம் என்று சொல்லி அவனிடம் விட்டுவிட்டேன்..\nஎது நடந்தாலும் அது நன்மைக்கே என்று காத்திருக்கிறேன்..\nநீங்கள் போராளி.. மோதி ஜெயிப்பீர்கள்.. என்னை மாதிரி பாவப்பட்டவர்களால் முடியாது அல்லவா.. அதுதான் வெளில இருந்து ஆதரவு தர்றேன்னு சொல்றேன்..\nவருகைக்கு நன்றி உண்மைதமிழன்.. அசோக்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…\nஉலக சினிமா - காஞ்சீவரம்\nசினிமா டுடே – ஒரு பார்வை.\nயாவரும் நலம் – திரைவிமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி ப��்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2019-02-17T05:40:29Z", "digest": "sha1:F6H6VAA6UIJSRCELKCDMKJM4M5UZ34AT", "length": 3996, "nlines": 49, "source_domain": "www.velichamtv.org", "title": "அதிமுக \"பலாப்பழம்\"; அமமுக \"எட்டிக்காய்\": அமைச்சர் ஜெயக்குமார். | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅதிமுக “பலாப்பழம்”; அமமுக “எட்டிக்காய்”: அமைச்சர் ஜெயக்குமார்.\nஅதிமுக “பலாப்பழம்”; அமமுக “எட்டிக்காய்”: அமைச்சர் ஜெயக்குமார்.\nஅதிமுக பலாப்பழம் போன்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் போன்றது என்றும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\nசென்ன��� பல்கலைகழக வளாகத்தில் செய்தியளார்களிடம் பேசிய அவர், கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே, சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவின் ஓர் அங்கம் என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய் என்றார்.\nPrevious Post: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு…..\nNext Post: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்…\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/10-shared-e-scooter-operators/4236756.html", "date_download": "2019-02-17T05:24:12Z", "digest": "sha1:KN7YXK2DN4U3J6A64FASAJI56YAAQFPY", "length": 3574, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மின்-ஸ்கூட்டர் சேவைகளை வழங்க 10 நிறுவனங்கள் விண்ணப்பம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமின்-ஸ்கூட்டர் சேவைகளை வழங்க 10 நிறுவனங்கள் விண்ணப்பம்\nபொது இடங்களில் மின்-ஸ்கூட்டர் சேவைகள் வழங்கும் உரிம விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.\nஇதுவரை 10 நிறுவனங்கள் சந்தையில் நுழைய விண்ணப்பித்துள்ளதாக சேனல் நியூஸ்ஏஷியா உறுதிப்படுத்தியது.\nகண்காணிக்கும் வசதி, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி ஆகியவற்றைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.\nஅத்துடன் இடங்களை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தையும் மின்-ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-17T06:26:49Z", "digest": "sha1:SX7ABTFY45TKNZ3ZAFTQPIAWBSFHEV76", "length": 9641, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "குடிநீரின்றி அல்லல்படும் சூரம்பட்டி பொதுமக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / குடிநீரின்றி அல்லல்படும் சூரம்பட்டி பொதுமக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nகுடிநீரின்றி அல்லல்படும் சூரம்பட்டி பொதுமக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஈரோடு, பிப். 21- சூரம்பட்டி நகராட்சி யில் கடந்த சில நாட்களாக குடிநீரின்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்ற னர். அவர்களுக்கு இலவச இணைப்பாக சுத்தம் செய் யப்படாத சாக்கடைகளும் தேங்கி குடியிருப்பு பகுதி யில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு சூரம்பட்டி நகராட்சி பகுதிக்குட் பட்ட சங்கீதா தியேட்டர் சாலை, விவேகானந்தர் வீதி உள்ளிட்ட பல பகுதி களில் கடந்த சில நாட்க ளாக குடிநீர் விநியோகம் இல்லை. இப்பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் தனி குடிநீர் இணைப்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருந்து வந் தது. ஆனால் கடந்த சில நாட்களாக அதில் குடிநீர் விநியோகம் என்பது அறவே இல்லை. மேலும் வீதிகளில் பொது உபயோ கத்திற்கு என நகராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீர் விநி யோகிக்கப்பட்டு வருகி றது. இதில் அந்தந்த வீதி யில் இருக்கும் பொதுமக் கள் தங்களுக்குள் முறை வைத்து வீட்டிற்கு 2 குடம் வீதம் பிடித்து வந்தனர். இது குடிப்பதற்கு பயன் படாத உப்புத் தண்ணீரா கும். ஆனால் இப்போது அந்தத் தண்ணீரும் சீரற்ற மின் விநியோகம் காரண மாக வீட்டிற்கு ஒரு குடம் கிடைப்பதே பெரும்பாடு எனும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக குடிநீரும் இன்றி உப்புத் தண்ணீரும் இன்றி சூரம் பட்டி நகராட்சிப் பகுதி மக்கள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தண்ணீர் பிரச்சனை ஒருபுறம் அவர் களை வாட்டி வதைக்க இலவச இணைப்பாக அப் பகுதிகளில் சாக்கடைக ளில் அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் வீடுக ளுக்குள் இருக்க முட���யாத நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை தூர்வாரும் நகராட்சி ஊழியர்களை காண்பதே அரிதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதி காரிகள் தகுந்த நடவ டிக்கை மேற்கொண்டு தங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்களா என எதிர் பார்த்துக் காத்துள்ளனர் சூரம்பட்டி நகராட்சி வாழ் பொதுமக்கள்.\nபோராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nபிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஎன்எல்சி தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்யும் போராட்டம்\nவல்லூர், வடசென்னை யூனிட்டுகளில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி\nபாரதிதாசன் கல்லூரியில் விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-back-in-bigg-boss-house/11366/amp/", "date_download": "2019-02-17T05:54:51Z", "digest": "sha1:77JPKBCSTVIOVRMWSKRUKA6HSJOIPCMA", "length": 4034, "nlines": 43, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸில் மீண்டும் ஓவியா? – – CineReporters", "raw_content": "Home சற்றுமுன் பிக்பாஸில் மீண்டும் ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஓவியாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரைக்கும் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் உச்சத்தில் இருந்தது. ஆரவ் உடனான காதல், தற்கொலை முயற்சி, மன உளைச்சல் என ஒட்டுமொத்த பிரச்சினையும் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர காரணமாய் அமைந்துவிட்டது.\nஇருப்பினும், ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்பது ஒன்றை கோடி ரசிகர்களின் ஆவலாக இருந்து வந்தது. ஆனால், ஓவியாவோ தன்னால் இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியாது என்று தடாலடியாக அறிவித்து விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.\nஅதாவது, அவர் வீட்டுக்குள் வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியின்போது ஓவியா கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/alagiri/", "date_download": "2019-02-17T06:32:16Z", "digest": "sha1:JUYAV2AZDRLSMRPWE4SKQR7MN6U2FWHN", "length": 3291, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "Alagiri | - CineReporters", "raw_content": "\nஅழகிரியை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் இன்று துவக்கம்\nஅழகிரிக்கு திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் கொடுக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி\nஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும்: மதுரை ஆதீனம் ஆதரவு\nஅழகிரியை புகழ்ந்து தள்ளும் எதிர் கோஷ்டி\nஅழகிரி பேரணிக்கு திமுகவின் முரசொலி பதில்\nதமிழகத்தில் தொடரும் சமாதி அரசியல்\nஅமைதி பேரணி சவால் விட்ட அழகிரி: ஆடிப்போன ஸ்டாலின்\nபேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்: அளந்துவிட ஒரு அளவு வேண்டாமா அழகிரி\nதொண்டரை பாய்ந்து அடித்த அழகிரி; இதுவா அமைதிப் பேரணி\nஅமைதிகாக்க வேண்டும்: தொண்டர்களுக்கு அழகிரி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/33176-today-is-chidra-poornima-chitra-gupta-to-check-our-sinful-account.html", "date_download": "2019-02-17T07:00:45Z", "digest": "sha1:SOJMDLSJSRPHRAHEHOJ2SIBJFHEAO4MW", "length": 15278, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இன்று சித்ரா பௌர்ணமி – சித்திர குப்தரிடம் நமது பாவ புண்ணிய கணக்குளை சரி பார்த்துக் கொள்வோம். | Today is Chidra Poornima - Chitra Gupta to check our sinful account.", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nஇன்று சித்ரா பௌர்ணமி – சித்திர குப்தரிடம் நமது பாவ புண்ணிய கணக்குளை சரி பார்த்துக் கொள்வோம்.\nயாராவது தவறு செய்யும் போது, “நீ செய்யும் பாவத்தை எல்லாம் மேலே ஒருவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.அவன் கிட்டே உன்னோட கணக்கை நீ கொடுத்து ஆகணும் என்று சொல்வதை கேட்டிருப்போம். நம்முடைய இந்து மத சாஸ்த்திரப்படி அது முற்றிலும் உண்மை.நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை மேலிருந்து பார்த்து கொண்டிருப்பவர் வேறு யாரும் இல்லை, ஈஸ்வரனால் அந்த பதவியில் அமர்த்தப்பட்ட சித்திர குப்தர் தான். யார் இந்த சித்திர குப்தர். ஈசன் அவரிடம் ஏன் இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும்\nபூலோகத்தில் ஒருவரின் பாப புண்யங்களை சரிபார்த்து,அதற்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி வந்தார் யமதர்மராஜன். ஒரு கட்டத்தில், கலி பிறந்து,அதர்மங்கள் அதிகரிக்க,கூடவே பாவங்களும் அதிகரித்தது. தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்ய முடியாமல், யமதர்மராஜன் திணறினார். அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால்,தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்ற விண்ணப்பத்தை வைத்தார்.\nஅந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார் சிவபெருமான்.அப்போது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி பார்வதியை கேட்டுக்கொண்டார். பார்வதியும் அந்த உருவத்திற்கு உயிர்கொடுத்தாள். சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் (குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார் சித்திரகுப்தர்.\nதனது கடமையில் சிறிதும் தவறாமல் இருந்த சித்திர குப்தர் மனதில் சிறிய குறை ஒன்று இருந்தது. பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது.\nமக்கள் அறியாமல் செய்த பாபங்களுக்கும் நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று வருத்தப்பட்ட அவர், அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டினார். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார் ஈசன். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளி வருகிறார்.\nசித்ரா பவுர்ணமியன்று யார் சித்திரகுப்தனை வணங்கினாலும்,அவர்கள் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் க���ுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி என்பது நம்பிக்கை.\nகாஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கென்று இருக்கும் தனி கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியன்று முடிந்தவர் நேரில் சென்று அவரை வணங்கலாம். சித்திர குப்தனை மனதில் நினைத்து ”நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.\nமேலும் அன்று, புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். கடலில் நீராடுவதும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. அன்றைய பௌர்ணமி தினத்தில் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை போக்கியும், சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் பித்ருக்கள், தயாராக இருப்பதாக ஐதீகம்.\nஸ்ரீ சித்ரகுப்த த்யான ஸ்லோகம் :\nஸ்ரீ சித்ரகுப்த காயத்ரி :\nஇன்று சித்ரா பௌர்ணமி,சித்ர குப்தரை மனதில் தியானித்து நமது வரவில் புண்ணியங்களை அதிகமாக சேர்ப்போம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nநல்ல குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர நினைக்கமாட்டார்கள்: பிரபல பக்தி பாடகர்\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hosur-and-nagorcoil-promoted-as-corporation-society/", "date_download": "2019-02-17T05:47:55Z", "digest": "sha1:5OF2YAE5SZXSHHAZM53LNTDLVS6WKWAT", "length": 9634, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "இனிமே ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி!! சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்!! - Sathiyam TV", "raw_content": "\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News இனிமே ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி\nஇனிமே ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி\nஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியும் நகராட்சிகளாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவையில், இந்த நகராட்சி பகுதிகளை மாநகராட்சியாக மாற்றுவதற்கு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படவுள்ளது.\nஇதனை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்ய உள்ளார்.\nதமிழகத்தில் ஏற்கணவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், தற்போது 2 மாநகராட்சிகள் அதிகரித்துள்ளது.\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nபாதுகாப்பு படைக்கே பாதுகா��்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/03/france-say-ban-iran-nuclear-weapons-programs/", "date_download": "2019-02-17T06:33:01Z", "digest": "sha1:HJC7D5GXTBDCLLZ4I2CLIBJNGJZWF4PJ", "length": 50341, "nlines": 582, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tamil News: France say ban Iran Nuclear weapons programs", "raw_content": "\nஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ்\nஅணு ஆயுதத் திட்டங்களை நிறைவேற்றி வரும் ஈரான் நாட்டுடன், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, சீனா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை கடந்த 2015ஆம் ஆண்டு செய்துகொண்டன.France say ban Iran Nuclear weapons programs\nஅமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. அத்துடன், இந்த ஒப்பந்தமே பைத்தியக்காரத்தனமானது என்றும், ஈரான் நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றிலே மிக மோசமானது என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.\nஇந்நிலையில், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செயற்படுத்தவில்லை, அந்த நாடு ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ முன்வைத்தார்.\nமேலும் “ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று கூறினார்.\nஈரான் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக தொடர்ந்துள்ளது என்று இஸ்ரேல் பிரதமர��� பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார். இதனைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.\nஇந்நிலையில், அவுஸ்திரேலியாக்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2015-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து மே 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன முடிவு எடுப்பார் என்பது பற்றி எனக்குத் தெரியாது, எனத் தெரிவித்தார்.\nஅணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றும் ஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் விதமாக ஒரு சிறந்த முடிவை அவர் எடுப்பார் என நம்புகிறேன். மேலும், பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்து மே தினத்தன்று பரிஸில் வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” எனவும் கூறினார்.\nமேலும், ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் டிரம்ப் தொடர வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nத்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..\nகட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டை��க்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.��ிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­��ைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்��� கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nகட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்த�� சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=3&cat=151", "date_download": "2019-02-17T05:39:45Z", "digest": "sha1:5W4VDNJVLNPHIX5XGYVL4HY5CLX4KJG6", "length": 25735, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "ஈழம் செய்திகள் – பக்கம் 3 – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதிப்போட்டி யேர்மனி 2018\nசெய்திகள், புலம் செப்டம்பர் 12, 2018செப்டம்பர் 13, 2018 இலக்கியன் 0 Comments\nயேர்மனியில் தழிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் 9.9.2018 சனிக்கிழமை தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், […]\nஇராணுவ புலனா��்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 30, 2018ஆகஸ்ட் 31, 2018 இலக்கியன் 0 Comments\nநல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் […]\nதமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் வெள்ளம்\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 29, 2018ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் […]\nகேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும்.\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 25, 2018ஆகஸ்ட் 29, 2018 இலக்கியன் 0 Comments\n25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட தொடர்டர்புடைய செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய���க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று […]\nமணலாறு போராட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 25, 2018ஆகஸ்ட் 29, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019 எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக […]\nமன்னாரில் கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன்…\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 23, 2018ஆகஸ்ட் 24, 2018 இலக்கியன் 0 Comments\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019 எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக […]\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nபுலம் ஆகஸ்ட் 17, 2018ஆகஸ்ட் 21, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு ம���வட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக […]\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\nஈழம் செய்திகள், செய்திகள் ஆகஸ்ட் 15, 2018ஆகஸ்ட் 17, 2018 ஈழமகன் 0 Comments\nகடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மேற்படி இடத்தில் நடைபெற்றது பாராளுமன்ற /மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலர் /பொலிஸ் உயர் அதிகாரிகள்/அதிகாரிகள்/ பொதுமக்கள் கலந்துகொண்டு பொலிஸாருடன் இணைந்து அப்பிரதேச இளைஞர்களும் இரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதென தீர்மானம் மேற்கொண்டு இன்றுவரைக்கும் பொலிசுடன் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாசன் தினக்குரல் […]\nமகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது\nஈழம் செய்திகள், செய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 14, 2018 ஈழமகன் 0 Comments\nபெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nபுலம், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன் 0 Comments\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்டர்புடைய செய்திகள் ���ரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை […]\nதமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\nஈழம் செய்திகள், செய்திகள் மே 18, 2018மே 18, 2018 இலக்கியன் 0 Comments\nஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை […]\nமன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 19, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் […]\nமுந்தைய 1 2 3 4 … 24 அடுத்து\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june17/33249-50", "date_download": "2019-02-17T06:04:15Z", "digest": "sha1:BKXPFRONKFAKJYSD3RQPLH2MT63AMUEM", "length": 34624, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2017\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n'இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதிராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2017\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2017\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் வீர மரண மடைந்த மற்றொருவர் தாலமுத்து ஆவார். கும்ப கோணத்தைச் சேர்ந்த அவர் சிறைச் சாலையிலேயே 12.3.1939இல் வீர மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை விடுதலை ஏடு படம்பிடித்துக் காட்டியுள்ளது.\nஇந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு, சிறையில் இருந்த குடந்தை தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் 13-3-1939 மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத் திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன. தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும் மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர் களும், இளம் மனைவியும் சவத்தின்மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல்மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார் களும், தோழர்களும் கண்ணீர்விட்டனர். 10000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாகப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழங்கிச் சென்றனர்.\nஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக் கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ் பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.\nஊர்வலம் தங்கசாலை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் வந்ததும் மக்கள் அனைவரும் பள்ளியின் முன் நின்று, ‘இந்தி ஒழிக’, ‘காங்கிரஸ் ஆட்சி ஒழிக’, ‘தமிழ் வாழ்க’ என அரை மணிநேரம் கூச்சல் போட்டனர். தலைவர்கள் எவ்வளவு சொல்லி யும் மக்கள் கேட்கவில்லை. போலீசார் வேண்டுதலும் பயன்படவில்லை. இறுதியில் தலைவர் மிகவும் கேட்டுக்கொண்டு ஊர்வலத்தை அழைத்து வந்தனர்.\nவழிநெடுகத் தோழர் நாடாரின் சவத்தின்மீது ஏராளமான மாலைகள் போடப்பட்டன. ஊர்வலம் தங்கசாலை சுமைதாங்கி வந்ததும், இருட்டிவிட்ட மையால் பின்னர் ஏராளமான காந்த விளக்குகளுடன் ஊர்வலம் சென்றது. வழிநெடுக ஒவ்வொரு வீட்டின் மெத்தையிலிருந்தும் ஆண்களும் பெண்களும் வருந்திக் கண்ணீர் சொரிந்தனர்.\nஇரவு 7.30 மணிக்குப் பிரேத ஊர்வலம் மூலக்கொத்தளம் சுடு காட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்திக்கு முதற்பலியான தோழர் இல. நடராஜன் சமாதியின் அருகி லேயே தோழர் நாடாருக்கும் குழிவெட்டப்பட்டிருந்தது. தோழர் தாலமுத்து நாடாரைப் புதைப் பதற்கு முன்பு அவர் உடலின் எதிரிலேயே ஒரு இரங்கற் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பெல்லாரி சிறையில் இருந்ததால் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள இயல வில்லை.\nகூட்டத்திற்குத் தோழர் சி. பாசுதேவ், பி.ஏ., பி.எல்., எம்.சி. அவர்களைத் தலைமை வகிக்குமாறு தோழர் என்.வி. நடராஜன் கேட்டுக் கொண்டார். அக்காலை அவர் பேசியதாவது :\n“இன்று இராயபுரத்தில் நடத்த வேண்டிய கூட்டத்தை இந்த ஈமக்காட்டில் நடத்துகிறோம். ஆச்சாரியார் ஆட்சி யில் தமிழர்கள் உயிருடன் வாழ்வது சந்தேகமாக இருக்கின்றது. அன்று ஒரு நடராஜனைச் சவக்குழியில் கிடத்தினோம். இன்று தோழர் தால முத்துவிற்குக் குழிவெட்டியுள்ளோம். இன்று தமிழர்கட்காக வெட்டப் படும் இதே குழிகள், வருங்காலத் தமிழர் ஆட்சியில் பார்ப்பனியத்திற்கும் வெட்டப்படும் என எச்சரிக்கின் றோம். இக்குழி காங்கிரசிற்கு வெட்டப்படும் குழியாகும். இன்றைய ஆட்சியின் கொடுமையால் தமிழர்கள் மாள வேண்டுமானால், வருங்கால ஆட்சியில் இதேபோலப் பார்ப்பனர்களும் மாளவேண்டியதே நியாயம். நமக்கு மனக்கொதிப்பு இருக்கின்றது. அதற்காக நாம் பலாத் காரத்திலிறங்க வேண்டாம். தமிழுக்காக ஒருவரல்ல, இருவர் உயிரை விட்டனர். இன்னும் இதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களைவிடத் தயாராயிருக்கின்றனர்.”\nதோழர் பாசுதேவ் தலைமை வகித்து ஆங்கிலத்தில் பேசியதைத் தோழர் த.பா. நித்தியானந்தம் மொழி பெயர்த்துக் கூறினார். அது வருமாறு :\n“அகிம்சா ஆட்சியின்கீழ் இங்கு துக்கமான நிலையில் கூடியுள்ளோம். தோழர் தாலமுத்து நாடார் தமிழ் நாட்டிற்கு 2ஆவது பலியாக்கப்பட்டார். முன்பு இறந்த நடராஜனும், இவரும் மிகவும் வருந்தத்தக்க நிலை யிலேயே இறந்தனர். இவர் இறந்த சர்ட்டிபிகேட்டை டாக்டர்களிடமிருந்து பெறவே, கடைசி நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் பட்டிருக்கிறார் போலும். இவர் இறந்த செய்தி வெகுநேரம் கழித்தே குடந்தை யிலுள்ள பெற்றோர்கட்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இன்று வெகுநேரம் நம்மில் யாருக்கும் இச்செய்தி தெரியவில்லை. தோழர் நாடார் சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் இரண்டு கைகளிலும் சந்தேகத் திற்கிடமாக 2 கட்டுகள் கட்டப்பட்டிருக் கின்றன. இச்சந்தேகத்தை நீக்க சர்க்கார் என்ன செய்யப் போகிறார்கள் மாலை யில் நடந்த பெரிய ஊர்வலம் நமது கட்சியின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது.\nஇந்த நிலையில் திரிபுரச் செய்திகள் உங்கட்குத் தெரியும். தோழர் காந்தி அகிம்சையைப் பூஜித்துக் கொண்டே தோழர் சுபாஷைக் கொலை செய்கிறார் ‘ஈரத்துணியைப் போட்டுக் கழுத்தையறுப்பதெ’ன்பது இதுதான் போலும். நாளை காலை சுபாஷ் காலமானார் என்னும் செய்தி வந்தால் அதைக்கேட்டு படேல் கும்பல் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும். அக்கும்பல்களில் ஒருவரான தோழர் ஆச்சாரியார் ஆட்சியில் இத்தகைய மரணத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கலாம்\nமூவர்ணக் கொடியின் தத்துவம் எங்கே\nகாங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய மரணங்கள் நிகழும் கொடுமையினால், மூவர்ணக் கொடி அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று விளங்கிவிட்டது. அக்கொடியை இங்குள்ள பதினாயிரக்கணக்கான மக்களும் வெறுக்கின்றனர். இங்குள்ள போலீஸ் அதி காரிகள் கொடியின்மீது நமக்குள்ள வெறுப்பை உணர்ந்து கொள்வார்கள். உணர்ந்தால் நாளை செவ்வாயன்று கார்ப்பொரேஷனில் அக்கொடியைப் பறக்கவிடக் கூடாதென 144 போடட்டும்.\nநாம் ஒற்றுமையாக ஊக்க உணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டும். பெரியார் நம்மிடையே இருப்பார். இறந்த இருவருக்கும், ஞாபகச் சின்னம் வைக்கப்படும். நாடாரின் பெற்றோருக்கும், மனைவிக்கும் நமது அனுதாபம். குடந்தை யிலுள்ள அவர்களின் உறவினர்களைவிட தோழர் தாலமுத்து நாடாரின் மீது மிகவும் அன்பு கொண்ட 10000-க்கணக்கானவர் முன்பு இன்று தோழர் நாடார் வைக்கப்படுகின்றார்.”\nதோழர் கே.சி.சுப்பிரமணியம் செட்டியார் (பாரிஸ்டர்) பேசுகையில், பெற்றோர்கட்கு அனுதாபம் தெரிவித்து தஞ்சை ஜில்லாவாசியான தோழர் நாடார் தனது உயிரைக் கொடுத்ததை நினைக்க உண்மையிலேயே தஞ்சை ஜில்லா வாசியானதான் பெரிதும் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.\nதோழர் சாமி அருணகிரிநாதர் பேசு கையில், பார்ப்பனிய ஆட்சி ஒழியும் வரை தமிழர்கள் முன்னேற முடியாதெனத் தெரிவித்தார்.\nதோழர் சி.என். அண்ணாதுரை பேசியதாவது: “முன்பு தோழர் நடராஜன் அடக்கமான காலத்து, மீண்டும் இத் தகைய சம்பவம் தமிழர்கட்கு ஏற்படா தென நினைத்தேன். ஆனால், நாடார் திலகம் தோழர் தாலமுத்து இறந்ததைக் காண மனம் கலங்குகிறது. வழியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருத்தம் தெரிவித்தனர். வடக்கே நருமதை ஆற்றங்கரையில் (திரிபுரியில்) தோழர் ஆச்சாரியார் ஆனந்த ��ெறியிலிருக்கும்போது இங்கு நாம் துக்கசா கரத்தில் இருக்கின்றோம். நமது உயிர் நம்மிடமில்லை. தமிழர் ஆட்சி இல்லாவிட்டால் என்ன தீமை வந்து விடும் என்கிற காங்கிரஸ் தமிழர்கள், இதைக் கவனிக்க வும். என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராஜன், தாலமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் எனவே கருதுகிறேன். முன்பு நான் சாக் கோட்டை மாநாட்டில் பேசும்போது நாடார் சகோதரர் களை தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தியழைத் தேன். அக்காலத்திலும் நீங்கள் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களைத் திருப்பிக் கொடுப்பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்தேன். அதேபோல அங்கிருந்து தோழர்கள் வந்தனர். தாலமுத்து இறந்தார். முன்பு இறந்த நடராஜன் மணமாகாதவர். ஆனால் தாலமுத்து மணமானவர்.\nகுடும்பத்தை ஒழுங்காக நடத்த இருந்த சமயத்தில் தாலமுத்து இறந்துவிட்டார். இன்று தாய், தந்தை, மனைவிக்குப் பிரேதமாகக் காட்சியளிக்கிறார். இச்சமயத்து ஆச்சாரியார் மார்தட்டி, கண்ணாடியைத் துடைத்துப் பேசுவார். ஏன் தமிழன் ஆச்சாரியார் காலின் கீழிருக்கின்றான். அவர் நினைத்தால் பல தாலமுத்துக்கள் மயானம் வரமுடியும். ஏன் தமிழன் ஆச்சாரியார் காலின் கீழிருக்கின்றான். அவர் நினைத்தால் பல தாலமுத்துக்கள் மயானம் வரமுடியும். ஏன் ஆச்சாரியார் நினைத்தால் நீங்களும் நானும் இங்கு (மயானம்) வரவேண்டியதுதான். மிகவும் வெட்ககரமான நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். எதைச் செய்து, எதைச் சொல்லித் தமிழன் முன்னேறுவது - விடுதலை பெறுவது என்று தெரியவில்லை. 2 மணிகளை இழந்தோம். தமிழராட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படும்.\nஇவர் மாண்டார். நாம் கண்ணீர் விட்டோம். இதைவிட்டு வெளியில் சென்றவுடன் நம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடக் கூடாது. வேண்டிய செய்ய வேண்டும். நாளை - ஆச்சாரியார், யாரோ நாடார், யார் பேச்சைக் கேட்டுக் கொண்டோ வந்தார்; மறியல் செய்தார்; இறந்தார் என்றுதான் சொல்லப் போகின்றார். காங்கிரசின் 3 ஆண்டு சத்யாக்கிரக காலத்து எந்தத் தொண்டனாவது இறந்தானா எந்த ராட்சத சர்க்காராவது இக்கொடுமையைச் செய்ததா எந்த ராட்சத சர்க்காராவது இக்கொடுமையைச் செய்ததா அன்று சத்தியமூர்த்திக்கு சிறையில் உடல்நலமில்லை யெனக் கரடியாகக் கத்தினர். பாஷியம் அய்யங்காரைப் பற்றிப் பார்லிமெண்ட் வ��ை கேள்வி கேட்டனர். தோழர் தாலமுத்து இறந்தது நீண்ட நேரம் வரை யாருக்கும் தெரியாது.\nஇந்நிலையில், திரிபுரியில், எனது மாகாணத்தில் 62000 பேர் இந்தி படிக்கின்றனர் என்று பெருமை பேசுகிறார். ஆனால் 900 பேர் சிறை செய்யப்பட்டனர் என்றாவது ஆயிரக்கணக்கானவர் கூட்டத்தில் எனது ஆட்சியை வெறுக்கின்றனர் என்றாவது கூறினாரா இனி இந்தி படிக்கும் மாணவர்-இருவர் உடலைத் தாண்டிக் கொண்டுதான் படிக்கச் செல்ல வேண்டும். தமிழன் உயிர் தமிழன் கையிலிருக்க வேண்டு மென்பதே எங்கள் நோக்கம். நம்மில் மாறுபட்ட தமிழரைத் திருப்ப வேண்டும்.\nவருங்காலத்தில் பெரியாரை மத்தியில் வைத்து இறந்த 2 மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவம் எழுப்ப வேண்டும், ஏன் பெரியார் வளரும் காலத்து, இந்த இரண்டு சமூகங்களும் அதாவது நாடார், ஆதித்திராவிடர் சமூகங்கள் தான் உதவி செய்து வந்திருக்கிறது.\nஅடுத்த வாரம் குடந்தை செல்லப்போகின்றேன். எனது நாடார் சகோதரர்கட்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து தமிழராட்சியை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். இறந்த நாடார் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.”\nமுஸ்லிம்கள் சார்பில் தோழர் அப்துல் அக்கீம் சாகிப் அனுதாபம் தெரிவித்தார்.\nதோழர் வி.பி.எஸ். மணியர் அனைவரும் ஒற்று மையுடன் பாடுபட வேண்டினார்.\nசர்வாதிகாரி எஸ். சம்பந்தம் பேசுகையில், இருவர் பலியானதைக் கண்டும் தமிழர்கட்கு சிறையைத் தவிர வெளியில் வேலையில்லை எனத் தெரிவித்தார்.\nதோழர் எஸ். நடேச முதலியார் பேசுகையில், தென்னாப்பிரிக்கா சத்யாக்கிரகம் நாகப்பன், வள்ளியம்மை மரணத்தால் வெற்றியடைந்தது. நமதியக்கம் 2 மணிகளின் இறப்பால் வெற்றிய டையப் போகின்றதென்றார்.\nதோழர் எம். தாமோதரம் நாயுடு இறுதியில் அனுதாபம் கூறினார்.\nபின்னர் ஈமக்கடன்கள் முடிவுற்று இரவு 10 மணிக்கு முடிவுற்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=30", "date_download": "2019-02-17T06:08:12Z", "digest": "sha1:36MZ7PKWCLDQ6VMKVRQ2TGROXKQKRL2I", "length": 19117, "nlines": 168, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – Page 30 – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதோழர்களே…. குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை… மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…. தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல…. சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா…. திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் …\nஅ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே …\nContinue reading “காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…”\nஅ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே …\nContinue reading “காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…”\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …\nContinue reading “தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..”\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …\nContinue reading “தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..”\nதமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்\nகாலங்களின் நெடுவாசற்கதவுகள் திறக்கநாகரிகக் கொடிப் பிடித்துநடக்கின்றார் மானுடர்கள்…. வரலாற்றின் திரை விலக வருகின்றார் வருகின்றார்தற்காலம் பாராட்டும்பொற்கால புத்திரர்கள்… -கவிஞர் இன்குலாப் காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது…. சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய …\nContinue reading “தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்”\nதமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்\nகாலங்களின் நெடுவாசற்கதவுகள் திறக்கநாகரிகக் கொடிப் பிடித்துநடக்கின்றார் மானுடர்கள்…. வரலாற்றின் திரை விலக வருகின்றார் வருகின்றார்தற்காலம் பாராட்ட���ம்பொற்கால புத்திரர்கள்… -கவிஞர் இன்குலாப் காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது…. சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய …\nContinue reading “தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்”\nமதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….\nஇந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்….ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை…அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை…மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை… இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்… இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன …\nContinue reading “மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….”\nமதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….\nஇந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்….ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை…அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை…மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை… இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்… இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன …\nContinue reading “மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….”\nசேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3\nசேகுவேரா….ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,, சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்விற்று தீர்கின்றன… அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்… சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்…அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி…இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:37:10Z", "digest": "sha1:QU6XXZ7OCXRK2QITAYQYH53BUPQTSM7G", "length": 10100, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "கடவுள் ராமர் இந்துக்கள் முஸ்லீம்களுக்கு மூதாதையர் ஆவார்-பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் இந்தியா கடவுள் ராமர் இந்துக்கள் முஸ்லீம்களுக்கு மூதாதையர் ஆவார்-பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகடவுள் ராமர் இந்துக்கள் முஸ்லீம்களுக்கு மூதாதையர் ஆவார்-பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nபுதுடெல்லி, ராமர் கோவிலை மெக்கா மதினாவில், வாடிகனிலா கட்டமுடியும் என யோகா குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராம்தேவ் கூறும்போது:-\nஅயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு அவருக்கு கோவில் கட்டப்படவில்லை என்றால், மெக்கா, மதினாவில், வாடிகனிலா கட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினார். அயோத்தி ராமரின் பிறந்த இடம் மற்றும் ராம் இந்துக்களின் மூதாதையர் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு மூதாதையராக உள்ளார் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல வாக்கு வங்கியாகும்.\nஅரசியலமைப்பை நாங்கள் மதிக்கிறோம், பாராளுமன்றம் சில வழிகளைக் கண்டறிய வேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் சில வழிகளைக் கண்டறிய வேண்டும். அயோத்திக்கு இந்துக்கள் கூட்டாக அணிவகுத்து சென்று ராம் கோவில் கட்டலாம், ஆனால் அந்த விஷயத்தில் நாடு முழுவதும் சட்ட ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படும் என கூறினார்.\nNext articleடி���ம்ப்- கிம் இடையேயான சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும் என அறிவிப்பு\n“வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும்” – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல்காந்தி கண்டனம்\nமறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nமாலி: கண்ணி வெடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nமாணவனை அடித்த ஆசிரியரின் மீது வழக்கு\nபாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – மோடி வேண்டுகோள்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமோடியை தாக்கி கவிதை எழுதிய மம்தா பானர்ஜி\nதேசமாக இணைந்து குழந்தைகளை காக்க வேண்டும் – ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75476/cinema/Kollywood/Kaala,-pariyerum-perumal-to-screen-at-Dalit-Film-Festival.htm", "date_download": "2019-02-17T06:06:12Z", "digest": "sha1:GUAZVSWAABIT5WPOROMA3YHHCDSGC5GI", "length": 12185, "nlines": 157, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தலித் திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள் - Kaala, pariyerum perumal to screen at Dalit Film Festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதலித் திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலை கழகத்தில் முதல்முறையாக உலக தலித் திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் உலக அளவில் பலமொழி திரைப்படங்களும் கலந்து கொள்கின்றன.\nதமிழ் சினிமாவில் இருந்து, ரஜினி நடித��த காலா மற்றும் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படங்கள் திரையிடப்படுகின்றன. அதோடு திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப் படமும் திரையிடப்படுகிறது.\nமேலும், போலோ இந்தியா ஜெய் பீம், பேண்ட்ரி, மாசான் ஆகிய ஹிந்தி படங்களும், பபிலியோ புத்தா என்ற மலையாள படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு ... பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஜாதி வெறி கொண்டு அலைவது யார் .......பிராமணர், செட்டியார் , தேவர் ...(இன்னும் பல) .. .பட விழாக்கள் இது வரை இலையே. ஆனால் தோன்ற இது போன்ற நிகழ்வுகள் தான் காரணமாகிறது.\nஇந்தியாவிலே நடப்பது பூராவும் நீங்க சொல்லியிருக்கிற வர்க்கத்தினருக்காகத் தானே நடத்தப்படுகிறது ,வெளிநாட்டிலேயாவது தலித் மக்களின் படம் பேசப்படட்டுமே ,இப்படியா வயித்தெரிச்சல் படுவது ,...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் டி.வியில் இன்று ஒளிபரப்பாகிறது காலா\nநீதிபதிகள் காலா படம் பார்க்க சொல்லி மனு\n'காலா' வழியில் 'விஸ்வரூபம் 2' \nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/205970", "date_download": "2019-02-17T05:40:16Z", "digest": "sha1:6V5AMSV2Y2SS6DRG3ME62UZVOGFDX53D", "length": 22125, "nlines": 346, "source_domain": "www.jvpnews.com", "title": "மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர் பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்! - JVP News", "raw_content": "\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nசெல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து முதன்முதலாக பேசிய கார்த்தி\nதேவ் இரண்டு நாட்கள் மொத்த வசூல் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர் பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nமாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பென்பது மிகமுக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது என வடமாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஊற்றுப்புலத்தில் தெரிவித்தார்.\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றைய தினம் மாலை 1.30 மணிக்கு பாடசாலை அதிபர் ம.உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு.பசுதிப்பிள்ளை அவர்கள் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தர்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில், விளையாட்டு என்பது ஒரு மனிதனது உடல், உளத்தை வளப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகின���றது. மனிதன் மழிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவுகின்றது மனிதறர்களை நற்பண்புடையவராக வாழ்வதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது.\nஅந்த வகையில் பாடசாலைகளில் இணைபாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் விளையாட்டுச் செயற்பாடுகள் மாணவர்களது உடல், உள மேம்பாட்டில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nஇன்றைய தினம் இப்பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் எமது மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உச்சாகமாகவும் செயற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.\nஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றதனை அவதானிக்க முடிகின்றது போதிலும் இப்பகுதி பெற்றோர்களது ஆதரவுடனும் அதிபரது சீரான திட்டமிடப்பட்ட முகாமைத்துவத்தினூடாகவும் ஆசிரியர்களது அர்பணிப்பான செயற்பாடுகளின் மூலமும் மாணவர்களது கல்வி நிலையிலும் விளையாட்டுச் செயற்பாடுகளிலும் இந்தச் சிறுவர்கள் சிறப்புற்று விளங்குகின்றார்கள்.\nவிளையாட்டுச் செயற்பாடுகளின் மூலம் மாணவர்களது உள்ளமும் உடலும் உறுதியாக்கப்படுகின்றது. வெற்றியையும் தோல்வியையும் சமமாக மதிக்கின்ற பெரிய பண்பை விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எமது மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.\nஇதனால் இந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடிய பண்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதே உண்மை.\nஇவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட எமது மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஆசிரியராக, அதிபராக செயற்பட்டு கல்விக்குப் பெரும் பங்காற்றியவர் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு எமது மாணவரச் செல்வங்கள் கல்வியில் மேம்பாடடைய வேண்டும் என்பதற்காக தன்னாலான பெரும்பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.\nஇப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை மிகவும் போற்றத்தக்க அர்ப்பணிப்பானது. ஏனெனில் போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறுபட்ட வளப் பற்றாக்குறைகளைக் கொண்ட இக்கிராமப்புறப் பாடசாலைக்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களது செயற்பாடு மிகவும் உயர்ந்த அர்ப்பணிப்பானது.\nஅதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பகுதிகளிலிருந்து வந்து இங்குள்ள ம��ணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை என்றென்றும் நன்றியுணர்வுடன் போற்றிப் பேணத்தக்கது.\nஇங்குள்ள அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த முறையில் செயற்படுகின்றார்கள். ஒரு பாடசாலை எப்படிச் செயற்பட வேண்டும் என்பதற்கு இப்பாடசாலையின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_11.html", "date_download": "2019-02-17T05:40:13Z", "digest": "sha1:PBGD5KSH2THMUTWVOMT3GZJWCMGTQCFH", "length": 19632, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம் பேசுது‍ புனைகதை - ச.மதுசுதன்", "raw_content": "\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம் பேசுது‍ புனைகதை - ச.மதுசுதன்\nஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன்\nஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது யாருடைய வகுப்பறை” தமிழக ஆசிரியர், மாணவர்கள், கல்வி சார் அமைப்புகள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இத்தகைய தொரு சூழலில் ஒரு தோழியின் கதை என்கிற இப்புத்தகத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறார் இலக்கியம் கொடுத்திருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.\nஇது ஒரு கதைபுத்தகம் என்பதையும் தாண்டி நடுநாட்டு வரலாற்றையும் அதனையொட்டிய புனைவின் மூலம் மிகசிறப்பான கதைகளை உருவாக்கி சிறுவர்களின் மனங்களை மட்டுமல்லாது மற்றவர்களின் வாசிப்பு மனோநிலையையும் கவர்ந்திருக்கிறது இப்புத்தகம். நெய்தல் நிலத்தையும் மருதநிலத்தையும் தன்னகத்தே கொண்டு பரந்து விரிந்துகிடக்கும் நடுநாட்டு பழங்கதைகளையும் நாட்டுபுற தன்மையையும் இந்நிலத்தை செப்பனிட்டு ஆண்டு வந்தவர்களான திருத்தொண்டர்கள் எனப்படும் களப்பிரர் ஆட்சி முறையையும் அவர்களின் நெறிதவறா தன்மையையும் கதையோடு இணைத்து சொல்வதோடு கதைக்குள் கதை அதற்குள் இன்னொரு கதை என பயணப்படும் இக்கதைக்குள் வரும் மூன்று சிறுவர்களை மட்டுமல்லாது வாசிக்கும் நம்மையும் கதைக்குள் கட்டிப்போட்டு விடுகிறது.\nமெய்யாகிலும் பொய்யாகிலும் எல்லா காலத்திலும் கதை சொல்வதற்க்கென்றே பாட்டிகள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பழங்காலக் நடப்புகள் யாவும் கதைகளாக பாட்டிகளின் மூலமே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது. நிலவில் வடை சுட்ட கதையிலிருந்து இன்னும் தமிழ் பாட்டிகள் நம்முடைய தலைமுறையிலும் தொடர்ந்து வருவது பழமையின் சுவடுகள் அழியாமல் பாதுகாக்கும் ஒரு வழி முறை என்பதால் இக்கதையை வழிநடத்தி செல்பவளாகிறாள் குருவிப்பாட்டி.\nசித்ரா பௌர்ணமியின் போது மட்டுமே வெளிச்சம் பெரும் அந்த அற்புத மாளிகையின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கும் சிறுவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாசிக்க முடியுமென்பதால் மூன்று சிறுவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய குருவி பாட்டியும் இணைந்து வாசித்து மகிழ்வது நெகிழ்ச்சி.\nதிருத்தொண்டர் தன் மகளெனும் பாராமல் செய்த தவறுக்காக சிறைவைத்த மகள் தூங்காமல் இருப்பது கண்டு வேதனையுற்று அவளுக்கு ஒரு தோழியை ஏற்பாடு செய்ய தோழியின் சேவையும் நட்பும் நெருக்கமாகியும் தூங்காமல் இருக்கும் நிறைமதியை தூங்கவைக்க கதை சொல்வதென்ற ஏற்பாடு நடைபெறுகிறது. பலரும் வந்து பல கதைகளை சொல்லி அவர்களின் கதைக்குள் இருக்கும் புதிர்களுக்கு விடைகள் கேட்க அதற்க்கு தகுந்த விடை கொடுத்து அனுப்பிய வாரே இருக்கிறாள் தோழி சித்திர வர்த்தினி. அத்தனை கதைகள் கேட்டும் தூங்காத நிறைமதியின் விழிகளை இறுதியில் தன் கதையை சொல்லி தூங்கவைத்து தோழியாக இருந்த சித்திர வர்த்தினி வர்த்தமானனாக தன் இயல்பு உருவத்திற்கு மீண்டு நிறைமதியை மணம்முடித்து சிறையிலிருந்து விடுவிப்பதாக நிறைவு பெறுகிறது கதை.பல வண்ணங்களால் அழகுற தீட்டப்பட்டிருக்கும் புத்தகத்தின் முன்னட்டையில் துள்ளி குத்திக்கும் சிறுமியைப்போலவே வாசித்து முடித்த பின் நம் மனதையும் சிறுவர்களாக்கி துள்ளிகுதிக்க வைக்கிறது இக்கதை புத்தகம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.\nநன்றி: புத்தகம் பேசுது மார்ச் 2014\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1761) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூ��ியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/odiyan-movie.html", "date_download": "2019-02-17T06:02:21Z", "digest": "sha1:OWWXUQDBXE7LUUDOECN2BUFW3IACJGGX", "length": 7070, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒடியன்’ படத்தின் தணிக்கை குழு தகவல் வெளியானது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ஒடியன்’ படத்தின் தணிக்கை குழு தகவல் வெளியானது\nஒடியன்’ படத்தின் தணிக்கை குழு தகவல் வெளியானது\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘ஒடியன்’ திரைப்படத்தின் தரச்சான்றிதழ் விபரத்தை தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது.\nஇப்படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்களாக உள்ளது.\nஇப்படம் கேரளா, தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.\nமோகன்லாலுடன் பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். ஜெயச்சந்திரன், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷாஜிகுமார் ஒளிப்பதிவும், ஜான்குட்டி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக ���லுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215273-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:32:47Z", "digest": "sha1:YWWH3IQC3SG7MLH5TT6LMZGJGWVVK57A", "length": 9665, "nlines": 185, "source_domain": "yarl.com", "title": "சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது ! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \nBy நவீனன், July 21, 2018 in வாழும் புலம்\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \nவதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஅப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும்.\nஇவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது.\nஇவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅசைலம் அடிச்ச ஆக்களில் யார் புலி சம்பந்தப்படாத கதை எழுதி அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கெல்லாம் அசைலம் கொடுத்த சுவிஸ்.. இவர���களை மட்டும் ஏன் சிறையில் போடனும்..\nஎனவே இவர்களை விடுவிக்க.. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் தாமாக வந்து இலவச சட்ட உதவி வழங்கி.. உதவ வேண்டும்.\nஅசைலம் அடிச்ச ஆக்களில் யார் புலி சம்பந்தப்படாத கதை எழுதி அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கெல்லாம் அசைலம் கொடுத்த சுவிஸ்.. இவர்களை மட்டும் ஏன் சிறையில் போடனும்..\nஎனவே இவர்களை விடுவிக்க.. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் தாமாக வந்து இலவச சட்ட உதவி வழங்கி.. உதவ வேண்டும்.\nம்ம் .. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகளுக்கு போக்குவரத்து, உணவு, வீட்டு வாடகை, தொலைபேசி, இணையம், கணனி எல்லாம் உங்கள் செலவில் இலவசமாக கொடுக்க நீங்கள் தயாரானால் அவர்களும் உங்கள் கோரிக்கையை சாதகமாக நோக்கக்கூடும். இந்த செலவுகளை நீங்கள் கொடுக்க தயாரா அல்லது நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டும் தானா\nம்ம் .. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகளுக்கு போக்குவரத்து, உணவு, வீட்டு வாடகை, தொலைபேசி, இணையம், கணனி எல்லாம் உங்கள் செலவில் இலவசமாக கொடுக்க நீங்கள் தயாரானால் அவர்களும் உங்கள் கோரிக்கையை சாதகமாக நோக்கக்கூடும். இந்த செலவுகளை நீங்கள் கொடுக்க தயாரா அல்லது நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டும் தானா\nமனிதாபிமானமாக உதவ இவ்வளவு செலவும் கொடுக்க தேவையில்லை.\nஒருவருக்கு உதவி செய்யும்போது செலவுகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மனிதாபிமானம் அதற்கான செலவை ஏதோ ஒரு வகையிலை பொதுசனம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை நினைச்சுதான் நெடுக்கர் சொல்லியிருப்பார். மேற்படி செலவுகளை ஏற்றுக்கொள்ள தமிழ் சங்கமோ கோவில், தேவாலயம், விளையாட்டு கழகமோ தான் முன்வரவேண்டும்.\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:36:42Z", "digest": "sha1:7RTYCNAJNCAZCIVDDYBQVL2AMGHMUM5E", "length": 4519, "nlines": 63, "source_domain": "periyar.tv", "title": "பெரியார்-சுயமரியாதை-சமூகநீதி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\n“பெரியார் சுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-7) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-8) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-10) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-621.html", "date_download": "2019-02-17T05:18:24Z", "digest": "sha1:E3DM73LO7552ZWNUSDP32LIOS7XHU27J", "length": 7387, "nlines": 54, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - நாவினால் சுட்ட வடு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – நாவினால் சுட்ட வடு\nசிறுவர் கதைகள் – நாவினால் சுட்ட வடு\nசிறுவர் கதைகள் – நாவினால் சுட்ட வடு\nஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.\nகோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.\nநாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.\nஅவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.\nஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்��ளைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.\nமுதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே\nநாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.\nஅப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.\nஎல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.\nமகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/49-iffi-goa/", "date_download": "2019-02-17T06:00:22Z", "digest": "sha1:TWNDMBZCOTVNP7C75X2WPCK5STRYDYO7", "length": 6213, "nlines": 39, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "49வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழா- கோவா – ஆயுத எழுத்து", "raw_content": "\n49வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழா- கோவா\n1952 ஆம் ஆண்டில் இந்திய அரசின் திரைப்படத் துறையால் அப்போதைய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களின் அமோக ஆதரவுடன் தொடங்கப்பட்டது.\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) உலக திரைப்பட சந்தைக்கு ஒரு பொதுதளமாக அமைந்துள்ளது. இவ்விழா ஆசியாவில் நடைபெரும் முதலாவது திரைப்பட விழா, ம��்றும் இந்தியாவின் மிகவும் பெருமைமிகு விழாவாகும்.\nகோவா முதலமைச்சர் திரு. மனோஜ் பரிக்கர் அவர்களின் பெருமுயற்சியால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கோவாவிற்கு 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, இவ்விழா.\n48 ஆண்டுகள் பழமையானதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவில் நடைபெற்றுவரும் இத்திரைப்பட விழாவில் இவ்வாண்டு சர்வதேச அளவில் 65 நாடுகளிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.\nஇவ்விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட நான்கு தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இந்திய அளவில் மொத்தமாக தேர்வாகியுள்ள 22 திரைப்படங்களில் 4 திரைப்படங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை.\nசமூக அடக்குமுறை மற்றும் தலித் அரசியலை மிக நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் கையாண்டதற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இத்தகவலை பரியேறும் பெருமாள் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇயக்குனர் ராமின் பேரன்பு திரைப்படமும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது. மம்மூட்டி, பேபி சாதனா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேரன்பு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது சினிமா ரசிகர்களுக்கும், கலை விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.\nஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படமான டூலெட் திரைப்படமும் விழாவில் திரையிடப்பட உள்ளது. இப்படம் தேசிய விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளில் திரையிடப்பட்டு 25க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவற்றுடன் பிரியா கிருஷ்ணசாமியின் பாரம் திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.\nPosted in சினிமா, செய்திகள்commentLeave a Comment on 49வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழா- கோவா\nமீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள்..\n“வெள்ள ராஜா” -அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர்\n© 2019 ஆயுத எழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/rubbish-package/4236850.html", "date_download": "2019-02-17T05:24:31Z", "digest": "sha1:HMYS2PHFQF6ZBICOZZQM2OK62JMV2M5N", "length": 3068, "nlines": 53, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குப்பை அள்ளும் வேலையைச் செய்வோர் பற்றி எண்ணிப�� பார்த்ததுண்டா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுப்பை அள்ளும் வேலையைச் செய்வோர் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா\nசிங்கப்பூரில் தினந்தோறும் சுமார் எண்ணாயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.\nஅந்தப் பணி எவ்வளவு கடினமானது என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா\n'புதிய அனுபவம்' தொடருக்காக, அது பற்றி அறிந்துகொள்ள உட்லண்ட்ஸ் வட்டாரத்துக்குச் சென்றிருந்தார் எமது நிருபர் யாஸ்மின் பேகம்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-go-invisible-on-whatsapp-010680.html", "date_download": "2019-02-17T06:27:28Z", "digest": "sha1:P6NXOQLAA7OAJO7PCJTE6R7BRP3L3CQ4", "length": 14844, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to go invisible on WhatsApp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசெயலிகள் இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் நேரடியாக கருத்துக்களை பரிமாறி கொண்டனர். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேற��கவே இருக்கின்றது. எல்லோரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனினை வைத்து கொண்டு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என செயலிகளின் உதவியோடு தகவல் பரிமாற்றத்தில் ஈடுப்படுகின்றனர்.\nஅதிகப்படியான இண்டர்நெட் பயன்பாடு மக்களை ஸ்மார்ட்போன் அடிமைகளாக மாற்றுவதோடு ஓய்வின்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்தவும் வழி செய்கின்றது. சில நேரங்களில் ஓய்வின்றி வரும் வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் தொந்தரவில் இருந்து மீள 'லாஸ்ட் சீன்' அம்சத்தை எனேபிள் செய்வது நல்ல பலன் தரும். இதை செய்தவுடன் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த அம்சத்தினை எனேபிள் செய்ய வாட்ஸ்ஆப் -- செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- ப்ரவைஸி ஆப்ஷனை க்ளிக் செய்து லாஸ்ட் சீன் பகுதியில் நோபடி ( Nobody ) என்பதை க்ளிக் செய்தால் போதுமானது.\nஇதே போன்று உங்களது ஸ்டேட்டஸையும் மறைக்க வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- ப்ரைவஸி -- ஸ்டேட்டஸ் -- நோபடி என்பதை க்ளிக் செய்தால் போதும், யாரும் உங்களது ஸ்டேட்டஸை பார்க்க முடியாது.\nபெண்களுக்கு இந்த அம்சம் சற்றே பாதுகாப்பானதாக இருக்க கூடும், வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல் போட்டோவினை மறைக்க செட்டிங்ஸ் -- ப்ரைவஸி -- ப்ரோஃபைல் போட்டோ -- நோபடி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.\nவாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை படித்ததை குறிக்கும் நீல நிற டிக் மார்க்களை மறைத்தல் நீங்கள் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆஃப்லைனில் இருப்பதை போன்று வெளிப்படுத்தி கொள்ள முடியும். இதை செய்ய வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- ப்ரைவஸி -- ரீடு ரெசிப்ட்ஸ் ( Read Receipts ) ஆப்ஷனை அன்டிக் செய்தால் போதும்.\nஇந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை முடக்க ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- ஆப்ஸ் -- வாட்ஸ்ஆப் -- ஃபோர்ஸ் ஸ்டாப் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nபோனின் செட்டிங்ஸ் பகுதியில் வாட்ஸ்ஆப் ஃபோர்ஸ் ஸ்டாப் கொடுத்தால் உங்களிடம் இண்டர்நெட் இருந்தாலும் வாட்ஸ்ஆப் செயலியில் எந்த குறுந்தகவலும் வராது, மீண்டும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த விரும்பினால் போனில் இருக்���ும் வாட்ஸ்ஆப் ஐகானை க்ளிக் செய்து செயலியை மீண்டும் பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கை எதிர்க்கும் 81% இந்தியர்கள்.\nநேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..\nஸ்மார்ட்போனில் மெமரி இல்லையெனில் இதை செய்யுங்கள்.\nநோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல், ஏலியன் கருவியா \nதகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nபப்ஜி கேம் மூலம் திருமணம் செய்யும் பப்ஜி காதல் ஜோடி. உண்மையான சிக்கன் டின்னர் இதான்.\nரூ.16,999-விலையில் 39-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/20/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-2/", "date_download": "2019-02-17T06:50:58Z", "digest": "sha1:IBVIPMLMCEOG6DXGN2TMETJYAQV3RXDJ", "length": 5662, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகம் சாமிக்கண்ணு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சந்தேகம் சாமிக்கண்ணு / சந்தேகம் சாமிக்கண்ணு\nகனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஜெயலலிதா.\nச.சா – வெள்ளத்துல கூட தேர்தல் பிரச்சாரம் பண்ணிருக்கீங்களே, அதச் சொல்றாங்களோ..\nமக்களை எப்போதும் வாய்ஜாலம் மூலம் ஏமாற்ற முடியாது – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.\nச.சா – அது உங்களுக்கும் பொருந்துமே..\nபாகி°தான் சென்று மோடிக்கு எதிராகப் பேசிய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு.\nச.சா – மோடிதான வெளிநாட்டுல போய் எதிர்க்கட்சிகளப் பத்தி பேசி வழிகாட்டுறாரு..\nபெண்கள் முழு மனதோடு வாக்களித்தால், 2016ல் பாமக வெற்றி பெறும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.\nச.சா – வாய்ப்பில்லைனு சொல்ல வர்றாரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-02-17T06:43:49Z", "digest": "sha1:MOXAQRAEJR2FGCDBG5N4HN2YS6RYXUEL", "length": 10356, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தனிநாட்டு கோரிக்கை: ஸ்கொட்லாந்து மக்கள் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nதனிநாட்டு கோரிக்கை: ஸ்கொட்லாந்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nதனிநாட்டு கோரிக்கை: ஸ்கொட்லாந்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாக செயற்படும் சுதந்திரத்தை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.\nஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பரோவில் கூடிய மக்கள் நேற்று (சனிக்கிழமை) இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர்.\nபிரித்தானியாவின் ஒரு அங்கமாக விளங்கும் ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்துசெல்ல 2014ஆம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்தது.\nஎனினும், சுதந்திர நாடாக செயற்படும் எண்ணம் பெரும்பாலான மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளதென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்த பின்னர், மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த பிரித்தானியாவிடம் ஸ்கொட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கோரிக்கை விடுத்தார். எனினும், பிரெக்சிற் நடவடிக்கை காரணமாக அச்செயற்பாடு பிற்போடப்பட்டது.\nஎனினும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் தொகையை பார்க்கும் போது, ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, பிரெக்சிற் தொடர்பாக ஏற்கனவே பிரித்தானியாவிற்கும் ஸ்கொட்லாந்திற்கும் இடையில் முட்டுக்கட்டைகள் நிலவுகின்றன. பிரெக்சிற்றிற்கான நாட்கள் நெருங்கிவரும் நிலையில், இன்னும் எவ்வித தீர்மானமும் எடுப்படாததால் உடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு பிரத்தானியா தயாராகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் தமது பிராந்தியத்தின் நலன்களில் பாதிப்பு ஏற்படுமென ஸ்கொட்லாந்து கருதுவதோடு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுங்கத்தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் நீடிக்க வேண்டுமென விரும்புகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nஸ்கொட்லாந்தில் 1,400 க்கும் அதிகமான கைதிகள், மற்றொரு கைதிகளுடன் ஒரே சிறையினை பகிர்ந்து கொள்ள வேண்டிய\nஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் அலெக்ஸ் சல்மொன்ட் நீதிமன்றில் முன்னிலையானார்\nஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் அலெக்ஸ் சல்மொன்ட் ஐ பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.\nபயணச்சீட்டுக்களின் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு\nபிரித்தானியாவில் போக்குவரத்துக் கட்டணங்களின் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்\nஸ்கொட்லாந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 23 பேர் காயம்\nஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர். சிறிய ரக பேர\nஸ்கொட்லாந்து- வேல்ஸிடம் மீண்டும் ஆதரவை கோரவுள்ள பிரதமர் மே\nஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முதலமைச்சர்களை சந்தித்து லண்டன் மாநாட்டில் தனது பிரெக்சிற் திட்டத்திற்கு\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/cinema-pokkishaththil-kaathal-mannan-gemini-ganesan/", "date_download": "2019-02-17T06:49:14Z", "digest": "sha1:3P2GD3OC5HO7SELNO4YOYLGHCF5DUBA5", "length": 33914, "nlines": 155, "source_domain": "cinemapokkisham.com", "title": "சினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/பொக்கிஷம்/சினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்..\nசினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்..\nசினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்.. தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும், புகழின் உச்சியிலிருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு ‘காதல் மன்னனாக’ கொடிகட்டிப் பறந்தவர் ஜெமினிகணேசன். அவர் நம்மை விட்டு பிரிந்து (22-3-2005)-(22-3-2018-அன்றோடு) பதிமூன்று வருடங்கள் ஆகின்றன.\nஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த குடும்பத்தில், முதல் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே இறந்து விட ராமசாமி – கங்கம்மா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப்(17 நவம்பர் 1920) பிறந்தவர்தான் ஜெமினி கணேசன். பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.\nபுதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும்.\nஜெமினி கணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன்பிறகு, தனது ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும் அதன்பிறகு பிற வகுப்பை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் முதன் முறையாகப் பார்த்த தமிழ்ப்படம் டி. வி. சுந்தரம் – டி. பி. ராஜலட்சுமி நடித்த ‘வள்ளிதிருமணம்’. 48 பாடல்கள் கொண்ட அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அந்தச் சமயத்தில் ஜெமினிக்கு மனப்பாடமாக இருந்ததாம். அந்தப் பாடல்களைப் பாடிப்பாடி ரசிப்பாராம் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சில காலம் வேலையில்லாமல் இருந்த ஜெமினி, தான் படித்த கிறித்துவ கல்லூரியிலேயே ரசாயன விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார்.\nபின்னாளில், ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார் ஜெமினிகணேசன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்படி ஜெமினிகணேசன் அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு வந்தவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.\n1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர். ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன்தான். அந்தப் படத்தின் பெயர் “மனம் போல் மாங்கல்யம்”. ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். ஜெமினியின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் “மிஸ்ஸியம்மா.” அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூட, மிஸ்ஸியம்மாவில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.\n1955 ம் ஆண்டு சாவித்திரியைக் கரம் பிடித்தார் ஜெமினிகணேசன். ஆரம்பத்தில், அபிராமபுரத்தில் 400 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்த ஜெமினி சாவித்திரி ஜோடி, பின்னாளில் தி. நகர் அபிபுல்லா வீதியில் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தனர்.\nசாவித்திரி மீது உயிரையே வைத்திருந்தார் ஜெமினிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்கும் வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் சாவித்திரி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். சாவித்திரியை ���ிட்டு பிரிந்து செல்ல மனமில்லாத ஜெமினி அந்த வாய்ப்பை முதலில் மறுத்துவிட்டார். சிவாஜியும் பி. ஆர். பந்தலுவும் தொடர்ந்து வற்புறுத்தவே சாவித்திரிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர்க்குச் சென்று விட்டார். ஜெமினி. தினமும், போன் செய்து சாவித்திரியுடன் தவறாமல் பேசி வந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து ஜெமினிகணேசன் சென்னை திரும்பிய பிறகுதான் சாவித்திரிக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் விஜயசாமுண்டீஸ்வரி.தமிழ் சினிமாவில் ஈடுஇணையற்ற ஜோடியாய் விளங்கிய ஜெமினிகணேசன் – சாவித்திரி பிரிவதற்கு காரணமாய் இருந்த திரைப்படம் “பிராப்தம்”. மூகமனசுலு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். மூகமனசுலு படத்தை பார்த்த சாவித்திரி அதை தமிழில் ரீமேக் செய்து, தயாரித்து, டைரக்ட் செய்ய ஆசைப்பட்டார். இதை அறிந்த ஜெமினி, “தமிழில் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க வேண்டாம். விஷப்பரீட்சை” என்றார். பின்னர், இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம் கண்ணீருடன் சாவித்திரியை விட்டு பிரிந்தார் ஜெமினி. பின்னாளில், ஜெமினி கூறியது போல பிராப்தம் படத்தின் மூலம் தனது பெரும்பாலான சொத்துகளை இழந்தார் சாவித்திரி.\nஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.\nஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் ‘நான் அவனில்லை’. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து ‘இதய மலர்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஜி.ஆருடன் ‘முகராசி’ என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினிகணேசன். ஜெய்சங்கருடன் ‘ஒருதாய் மக்கள் ‘ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெமினிகணேசன். பின்னர் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் ஜெமினிக்கு பதில் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.\nமேலும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும், `உன்னால் முடியும் தம்பி’, ’அவ்வை சண்முகி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த ‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ படத்திலும் ஜெமினி நடித்திருந்தார். விஜயகாந்துடன் ’பொன்மனச்செல்வன்’, கார்த்திக்குடன் ’மேட்டுக்குடி’, பிரபுதேவாவுடன் “நாம் இருவர் நமக்கு இருவர்”, அர்ஜுனுடன் “கொண்டாட்டம்” ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜெமினிகணேசன். இதுதவிர “கிருஷ்ண தாசி” என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி ஆகிய மூன்று பேரும்தான். சாவித்திரி 25 படங்களிலும், சரோஜாதேவி 21 படங்களிலும், பத்மினி 19 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், ‘காதல் மன்னன்’ என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன்தான். திரைப்படங்களில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.\nஜெமினிகணேசன் தமிழில் 172 படங்களும், மலையாளத்தில் 9 படங்களும், இந்தியில் 5 படங்களும்,தெலுங்கில் 4 படங்களும் மற்றும் மர்ம வீரன், நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி, சதி சுமதி(தெலுங்கு), ஜீசஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். “கல்யாணப்பரிசு” வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.\nஇவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, 1970 ஆம் ஆண்டு “காவியத்தலைவி” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது கிடைத்தது.1966-67ல் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.\n1970 ம் ஆண்டு மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விர���து பெற்றார் ஜெமினிகணேசன்.\nஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.\nதாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “வல்லவனுக்கு வல்லவன்”. இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய “இதயமலர்” திரைப்படத்தில் “லவ் ஆல்” என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இது.\nஇந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.\nரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக “நினைவெல்லாம் நித்யா:” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.\nஜெமினி கணேசன்- மனைவி அலமேலு அம்மாள் இவர்களின்\nமகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்……அளித்தும் வருகிறார்.\nதன்னுடைய வாழ்க்கையின் ப��ரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன், 2005 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.\nஜெமினிகணேசனின் உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஜெமினிகணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.ஜெமினிகணேசன் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களைக் கொடுத்த காதல் மன்னன் என்றென்றும் நம் நினைவில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nதமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.\nநடிகை ஷகிலா வாழ்க்கைக் கதை படமாகிறது...\nசிறப்பாக யோகா செய்ய ஷில்பா ஷெட்டி யோசனை \nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘எழுத்தாளர், இயக்குநர், ‘சித்ராலயா’ கோபு..(வீடியோ)..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘ஊர்வசி’சாரதா..(வீடியோ)..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘வெண்ணிற ஆடை”நிர்மலா..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி குமாரி சச்சு..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி குமாரி சச்சு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:48:00Z", "digest": "sha1:FGNREPLPIFFWWCJIESN6PMVEPKNGSLKG", "length": 13906, "nlines": 127, "source_domain": "sltnews.com", "title": "சிறப்பு கோப்புக்கள் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nவிடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது\nஉலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் […]\nஅடுத்துவரும் ஐனாதிபதி தேர்தலில்யார் போட்டியிட்டால் எவ்வளவு வாக்குகளை பெறக்கூடும்\nமகிந்தவுக்கான வாக்கு வங்கி- 52லட்சம் ரணிலுக்கான வாக்கு வங்கி-42லட்சம் மகிந்தவுக்கு பதில் பசில் […]\nபலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்.\nகொரிய நாட்டில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கையைச் […]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர்\nபுலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் […]\nமுன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸவரன் அவர்களிற்கும் தறபோதைய பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களிற்குமிடையேயான ஒத்த ஒவ்வாத இயல்புகள் ஒருபார்வை.\nநேற்று மூத்த ஊடகவியலாளர் ஒருவர் இருவரும் வணிக பின்னணியைக் கொண்ட அரசியல் வாதிகள் […]\nயாழ் குடா நாட்டை திணற வைத்த சம்பவங்களில் ஒன்று ஆங்காங்கே இடி மின்னல் தாக்கம். இடி மின்னல் பற்றிய விழிப்புணர்வு பதிவு\nவரணிப் பகுதியில் மின்னல் தாக்கி மாடு ஒன்று இறந்துள்ளது. தொடந்து யாழ் ஓட்டுமடம் […]\nபெண் குழந்தைகளை பெற்றவர்கள் கவணத்திற்க்கு\n1. பெண் குழந்தைகளுக்கு, “Good touch”, “bad touch” எது என்ப���ை பெற்றோர்கள் […]\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குமுறை – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டது.\nமுள்ளிவாய்க்காலில் எதிர்வரும் மே 18ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படும் […]\nஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு….\n1.உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது….இது ஒரு இந்துக்களின் […]\nஇங்கே ஒரு வயதானவர் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு எட்டிப் பார்க்கிறாரே, அவர் யார் என்று தெரிகிறதா\nஏதோ பொங்கல் வாங்கச் சென்றுள்ளார் என்று நினைத்து விடாதீர்கள். அவர் தமிழ் மக்களுக்கு […]\nகிளிநொச்சி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகிளிநொச்சிக்கு என நிரந்தரமான தீயணைப்புப் படை நிறுவப்பட்டுவரும் நிலையில் வெகுவிரைவில் அதன் வேலைகள் […]\nYouTube தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் தொடர்பான தகவல் வெளியானது\nகலிபோர்னியாவில் உள்ள YouTube தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெண் […]\n பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொண்டு சுமந்திரன் உரையாற்றியுள்ளார்.\n12000 போராளிகளை முன்னாள் மகிந்த அரசாங்கம் விடுவித்த நிலையில் தற்போது இருக்கும் அரசியல் […]\nமுதலமைச்சரின் கருணை மனுவுக்கு ஜனாதிபதி நடவடிக்கை\nஆயுட்கால சிறைத்தண்டனைக் கைதி சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் […]\nக.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளவர்கள் யார் தெரியுமா\n2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமி��்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-02-17T06:17:56Z", "digest": "sha1:C5JX6674XALOV3LX766VHEQK3IHPV3NA", "length": 24931, "nlines": 198, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பொருளாதார சிந்தனை | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன\nRead more about குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.\nபல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன. அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ\nபொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும். இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.\nRead more about பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nஉலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.\nஅமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு, இன்னும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.\nRead more about போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.\nஎல்லாம் இருந்து மனதில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.\nRead more about தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\n“முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’\n“ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்\nநமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.\nRead more about முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதன��� படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபணவச���ியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_3.html", "date_download": "2019-02-17T06:43:41Z", "digest": "sha1:VSGSIGRU7HTI3QKDWVTC5IQHW6KFJ53T", "length": 7959, "nlines": 136, "source_domain": "www.kalvinews.com", "title": "அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » EDUCATION , KALVINEWS , KALVISEITHI » அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை\nஅனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை\nகற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nவேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாதிபாளையத்தில் ₹13.20 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிகவளாகம் அமைப்பதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. விழாவை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.\nபின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது\nபள்ளி கல்வித்துறையை பொருத்தவரை ₹2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 25 ஆயிரம் பள்ளிகளில் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.\nபள்ளிகளில் 3ம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டது.\nகற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்.\nஅனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும். 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்பட்டதன் மூலம் பிளஸ் 2 படித்தாலே வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/tamil-cinema-latest-news-index-9", "date_download": "2019-02-17T05:37:17Z", "digest": "sha1:PSV5WARRQYW5L32VFL23U6RSUUNZSOY4", "length": 7501, "nlines": 110, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "Latest Tamil Cinema News | 2DayCinema.com", "raw_content": "\nதமன்னா அந்த மாதிரி காட்சியில் நடித்தாரா\nஎனது அடுத்த படம் இது தான் : ரஞ்சித் விளக்கம்\nஉலகநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்\nதயவுசெய்து என் குடும்பத்த காப்பாத்துங்க - கதறும் ஸ்ரீகாந்த்\nஎனக்கு அஜித் தான் வேணும் அடம் பிடிக்கும் நயன்தாரா\nஇயக்குநர் சேரன் மகள் கைது\nஅஜித்தை பாராட்டிய ஆஸ்திரேலிய பத்திரிக்கை\nசூர்யா,கார்த்தி இடையே வந்த மோதல்\nதர்மதுரை படத்தில் அஜித் பற்றி பேசிய ஸ்ருஷ்டி டாங்கே\nஎனக்கு விஜய்யை பிடிக்க முக்கிய காரணம் இதுதான் – சமந்தா\nவிஜய் ஆண்டனிக்கு அடித்தது யோகம்\nகாஷ்மோரோ படத்தின் கதை இதுவா\nஅஜித்திற்கு உதவி செய்யும் பிரபல நடிகரின் மகள்\nஜோக்கர் படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ்\nவிஷால் மன்னிப்பு கேட்டால் படம் ரிலீஸ்:தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nநடிகர் நடிகைகளின் சம்பளம் இவ்வளவு தான் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஅஜித்துடன் நடிக்க விரும்பும் நடிகர் சுவாரசிய தகவல்\nஷங்கர் ஒருவருக்கே இது சாத்தியம்\nஅஜித்திற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகர்\nநா.முத்துக்குமார் மரணம் விஷால் எடுத்த முடிவு\nமக்களுக்காக களத்தில் இறங்கிய சூர்யா\nஅந்தரத்தில் நிற்கும் அமலாபாலின் வாழ்க்கை\nபணமில்லாத காரணத்தால் தான் முத்துக்குமார் இறந்தார்\nஜோக்கர் படம் குறித்து சமூக ஆர்வலர் பியுஸ் மனுஷின் கருத்து\nபாகுபலி 2 ஐ தமிழில் வெளியிடும் தயாரிப்பாளர் யார்\nஅடுத்தடுத்த பெருந்துயரம் கவிஞர் நா முத்துக்குமார் மரணம்\nஇதுவரை நடந்த விஜய்,அஜித் மோதலில் யாருக்கு வெற்றி\nஇன்னொரு ரோஜா தான் வாகா படம் - கலைப்புலி தாணு\nஅஜித் டைய‌லாக் பேசி தெறிக்கவிட்ட‌ கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன்\nதமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வரின் புதிய அறிவிப்பு\nகபாலி ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை : கே.எஸ். ரவிக்குமார்\nதனுஷுக்கு வந்த ஆசை: நிறைவேற்றுவாரா அஜீத்\nமகன் சிம்பு படத்திற்கு தடைக்கோரும் தந்தை டி.ஆர்\nஅரசாங்கமே வேண்டாம், விஜய் மட்டும் போதும்-இப்படியும் ஒரு கிராமம்\nஎன்னடா இது விக்ரம் படத்துக்கு வந்த சோதனை \nபேரழகன் பட இயக்குநர் சசி சங்கர் மரணம்\nஅச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானது\nஷங்கர், தாணு, முருக���ாஸ்-அஜித் முடிவு இது தான்\nரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பஞ்சு சார்\nசிம்புவின் பாடலை வெளியிடும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஎன் ஆயுளில் மறக்க முடியாத அண்ணன் பஞ்சு அருணாச்சலம் - இசைஞானி இளையராஜா\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\nகஷ்மோராவை வாங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்\nவிக்ரம், தனுஷ் எடுக்கும் ரிஸ்க்\nஇயக்குனர் மணிரத்னம் அலுவலகத்தில் தீ விபத்து\nகிறிஸ்துவனாக இருந்த நான், இப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/secret-hi-tech-weapons-that-were-never-completed-tamil-010605.html", "date_download": "2019-02-17T05:40:29Z", "digest": "sha1:24LJPXKADFK4GMC74CMWQTMUTUTNBOST", "length": 22098, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "Secret hi tech Weapons That Were Never Completed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமனித இனமானது, தன் நிலைப்பாட்டிற்க்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் குறி வைக்க தவறியதே இல்லை. அது தன் இனமாக இருந்தாலும் சரி, பிற நாடாக இருந்தாலும் சரி, பிற இன-மத-மொழியாக இருந்தாலும் சரி, குறி வைக்கவும் அழித்து முடிக்கவும் தவறியதே இல்லை.\nஅழிவு சக்தி என்பது தான் வலிமை, அது தான் வெற்றி, அது தான் தனிப்பட்ட நிலைப்பாட்டை காப்பாற்றிக்கொள்ள உதவும் என்று மனித இனம் நம்ப ஆரம்பித்த அடுத்த நொடியில் இருந்தே உருவாகத் தொடங்கியது தான் - ஆயுதங்கள். பின் ஒரு கட்டத்தில் ஆயுதம் தான் பலம���, ஆயுதம் தான் கட்டுப்பாடு சக்தியை தர வல்லது என்று உலகை ஆண்ட சூப்பர் பவர் மனிதர்கள் முடிவு செய்ய ஆரம்பமானது விபரீதங்கள்.\nஅப்படியான சில விபரீதமான அழிவு சக்தி ஆயுதங்கள் (Secret Weapons) மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டன. அதிலும் சில ஆயுதங்கள் திட்டமிட்டப்படி முடிவு பெறப்படமலேயே மறைக்கப்பட்டு விட்டன. அப்படியாக முடிவு பெறாத, மிகவும் ரகசியமான 6 ஆயுதங்கள் பற்றிய தகவல்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளில் 'ப்ராஜெக்ட் ஏ119' மற்றும் 'சோவியத் டூம்ஸ்டே டிவைஸ்' மிகவும் விபரீதமானவைகள் ஆகும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. ப்ராஜெக்ட் ஏ119 :\nப்ராஜெக்ட் ஏ119 (Project A119) - இது 1958-ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையால் மிகவும் ரகசியமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.\nப்ராஜெக்ட் ஏ119-ன் திட்டப்படி நிலவில் அணு குண்டு ஒன்று வீசப்பட இருந்தது. இந்த வெடிப்பை பூமியில் இருந்து காணும் அமெரிக்க மக்களுக்கு மனவலிமை ஏற்படும் என்பதற்காகவும், சோவியத் ஒன்றியத்தை வெற்றி கொண்டதாக நிரூபிக்கவே இந்த திட்டம் நடத்தப்பட இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்பூட்நிக் 1 மூலம் விண்வெளி பந்தயத்தில் அமெரிக்காவை சோவியத் ஒன்றியம் வென்று விட, அமெரிக்க மக்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் நிகழ்த்தப்பட திட்டமிட்டு, நிகழ்த்தப்படாமல் சுமார் 40 ஆண்டுகள் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.\n02. ப்ராஜெக்ட் ஹபக்குக் :\nப்ராஜெக்ட் ஹபக்குக் (Project Habakkuk) ஆனது இரண்டாம் உலக யுத்தத்தின் போது உருவாக்க திட்டமிடப்பட்ட ஒரு போர் விமான தாங்கி கப்பல் ஆகும்.\nபனிக்கட்டிகள் மற்றும் மரக்கூழ் :\nஇது முழுக்க முழுக்க பனிக்கட்டிகள் மற்றும் மரக்கூழ் மூலம் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திட்டத்திற்கு மிகப்பெரிய அளவிலான வளங்கள் மற்றும் பொருள்கள் வீண் ஆகும் என்பதால் இது கைவிடப்பட்டது.\n03. தி ஃப்ளையிங் டோரிட்டோ :\nஅனைத்து வகையான வானிலையிலும் துல்லியமாக இயங்கும் ஒரு போர் உளவு விமானம் (all-weather, carrier-based stealth bomber ) தான் ஃப்ளையிங் டோரிட்டோ (Flying Dorito).\nஏ-12 அவன்ஜெர் 2 :\nஇந்த திட்டத்திற்கு ஏ-12 அவன்ஜெர் 2 (A-12 Avenger II) என்ற இன்னொரு ரகசிய பெயரும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுமார் 5 பில்லியன் டாலர்கள் செலவு செய்த பின்னர் கால தாமதம் மற்றும் ஏகப்பட்ட தடைகள் வந்ததின் மூலம் இது கைவிடப்பட்டது.\n04. சோவியத் டூம்ஸ்டே டிவைஸ் :\n1990-களில் நடந்த இந்த 'மிக' ரகசியமான திட்டத்தை இன்றும் சிலர் ஒரு பொய்-புரளி என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் இந்த திட்டம் உண்மையானது தான் என்று சோவியத் உயர்மட்ட ராணுவ தளபதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நபர்கள் பலரும் ஒற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.\nஅதாவது இந்த டூம்ஸ் டிவைஸ் (Doomsday Device) திட்டம் என்பது ஒரு அணு ஆயுதம் அல்லது பல அணு ஆயுதங்களின் ஒன்று கூட்டல் என்று நம்பப்படுகிறது.\nஇந்த ஆயுதத்தை / ஆயுதங்களை கொண்டு ஒட்டுமொத்த உயிர் இனத்தையும் அழிக்க, அதாவது பூமியை அழிக்க திட்டமிடப் பட்டிருந்தது.\nஇந்த நுக்லியர் கன்ட்ரோல் சிஸ்டம் ஆனதில், தானியங்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Russian Intercontinental ballistic missiles) பயன்படுத்தபட\n05. தி அன்லேண்டபில் ப்ளேன் :\nவிமானம் தாங்கி போர் கப்பல்களில் மட்டுமின்றி தங்களின் அனைத்து வகையான கப்பல்களிலும் போர் விமானங்கள் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் விரும்பியது.\nஅதன் விளைவாக உருவானதே இந்த அன்லேண்டபில் ப்ளேன் (Un-landable Plane) அதாவது தரை இறக்கம்தனில் விமானத்தின் வால் பகுதி மட்டுமே தேவைப்படும், ஓடுதளம் தேவைப்படாதபடி வடிவமைக்கப்படும் ப்ளேன்கள்.\nஇந்த வடிவமைப்பில் இருந்த கடினத்தன்மை காரணமாகவும், பைலட்களால் பின் பக்கமாக விமானத்தை நிலையாக நிறுத்த ஏற்பட்ட சிரமத்தாலும் இது கைவிடப்பட்டது.\nஒளியை விட 3 மடங்கு அதிக வேகத்தில், 15 மைல் உயரத்தில் அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு ஒரு போர் விமானம் பறக்க முடியும் என்றால் அது இன்ட்ரூடர் (Intruder) ஆகத்தான் இருக்க முடியும்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :\nஇந்த கனவு திட்டத்தில் இருக்கும் ஏகப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த திட்டம் 1961-ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.\nபரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட இரண்டில் ஒரு முன் மாதிரி இன்ட்ரூடர் விமானம் நடுவானில் வெடித்து சிதறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n07. தி தண்டர்ஸ்கிரீச் :\nவழக்கமாக அதிக அளவிலான சத்தம் எழுப்பாத வகையில் தான் விமானங்கள் உருவாக்கப்படும் ஆனால் இது அதற்கு மிகவும் நேர் மாறானது.\nதண்டர்ஸ்கிரீச் டார்போ என்ஜீன்கள் மற்றும் இதன் ��ாற்றியக்கவியல் நாகரிகம் ஆனது சுமார் 25 மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களின் காதை கிழிக்கும் அளவு சத்தம் எழுப்பும்.\nசொல்லப்போனால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் இரைச்சலான விமானம் இது தான்.\nதண்டர்ஸ்கிரீச் சத்தமானது செவிப்பறைகளை பாதித்து, தரையில் இருக்கும் குழுக்களின் மத்தியில் குமட்டுதலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..\nஅம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..\nவரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..\nமனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎச்சரிக்கை: குழந்தைகளைக் கொல்லும் மொபைல்போன் மற்றும் வயர்லெஸ் கதிர்வீச்சு.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nரூ.16,999-விலையில் 39-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-drama-comes-to-end-o-panneerselvam-also-returns-to-delhi/", "date_download": "2019-02-17T07:03:05Z", "digest": "sha1:TOPWVVZOB3WCCGBMJMM3RZ5MEZ4PYVFD", "length": 24028, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது : ஓ.பி.எஸ். மீண்டும் டெல்லி திரும்பும் பின்னணி - NEET drama comes to end : o.panneerselvam also returns to delhi", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\n‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது : ஓ.பி.எஸ். மீண்டும் டெல்லி திரும்பும் பின்னணி\nஇப்போது ‘நீட்’ விலக்கு ஒப்புதல் சமயத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து, ஓ.பி.எஸ்.ஸை இன்னமும் டெல்லி கைவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டது.\nநீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ‘நீட்’ நாடகம், முடிவுக்கு வருகிறது. தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு டெல்லி ஒப்புதல் கொடுக்க முடிவு செய்துவிட்டது. இந்தச் சூழலில் தனது கோரிக்கை அடிப்படையிலும் இது நிறைவேறியதாக இருக்கவேண்டும் என ஓ.பி.எஸ். முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவருக்கு பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு முறையாக ‘நீட்’டை மத்திய அரசு கொண்டு வந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அதன் கேள்விகள் அமைந்ததால், தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. இதை தவிர்க்க, தமிழகத்தில் மட்டும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்களை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.\nஆனால் இந்த அரசாணை, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. ஏற்கனவே ‘நீட்’டில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதன் மூலமாகவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.\nஆனால் நீதிமன்றம் நிராகரித்த ஒரு விவகாரம் தொடர்பான மசோதாவுக்கு நேரடியாக ஜனாதிபதி மூலமாக ஒப்புதல் கொடுக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்தபோதும், பிரதமர் மோடியிடம் இதை வலியுறுத்தினார்.\nமாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன் என மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்தனர். ‘நீட் தேர்வுக்கு விலக்கு பெறாவிட்டால் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் 85 சதவிகித இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களும், வெறும் 15 சதவிகித இடங்களை மட்டுமே மாநில பாடத்திட்ட மாணவர்களும் பெறுவார்கள்’ என மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டது.\nஅரசியல் ரீதியாகவும் இது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரும் பின்னடைவை உருவாக்கும் என டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இறுதியாக இந்த விவகாரம் பற்றி விசாரித்து ‘ரிப்போர்��்’ கொடுக்கும்படி மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திரசிங், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை மோடி கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள். இவர்களில் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தின் உணர்வுகளை அழுத்தமாக எடுத்துச் சொன்னதாக கூறப்படுகிறது. அதன்பிறகே மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறங்கி வந்திருக்கிறது.\nஇதில் முக்கியமான திருப்பத்தையும் நிர்மலா சீத்தாராமன் மூலமாகவே மத்திய அரசு மேற்கொண்டது. இன்று (ஆகஸ்ட் 13) பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், ‘நீட்டில் நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால் ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும்’ என அறிவித்தார். இதற்காகவே காத்திருந்த மாநில அரசும், அதன் அமைச்சர் விஜயபாஸ்கரும், ‘நாளையே (ஆகஸ்ட் 14) அவசர சட்ட முன்வடிவை டெல்லியில் உரிய அமைச்சகங்களிடம் முன்வைப்பதாக’ கூறியிருக்கிறார்.\nஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு எந்த விதத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் ‘நீட்’ விவகாரத்தில் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டில் மெரினாவில் திரண்ட கூட்டத்தின் அடிப்படையில் அது மொத்த தமிழகத்தின் உணர்வாக பார்க்கப்பட்டது. ‘நீட்’ பிரச்னையில் இன்னமும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் யாராவது நீதிமன்றத்தை நாடினால் என்ன மாதிரியான முடிவு வருமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது.\nஇதற்கிடையே கடந்த 11-ம் தேதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவுக்கு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. ஆனால் அதேநாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால் ஓ.பி.எஸ். செல்வாக்கு டெல்லியில் சரிந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.\nஇதற்கும் விடை இப்போது கிடைத்திருக்கிறது. ‘நீட்’ தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அரசு துறைகள் ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னதாக நாளை (ஆகஸ்ட் 14) காலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, எடப்பாடியின் கோரிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல், ஓ.பி.எஸ். கோரிக்கை அடிப்படையிலும் ‘நீட்’டுக்கு மத்திய அரசு விலக்கு கொடுப்பதாக ஓ.பி.எஸ். தரப்பு காட்டிக்கொள்ள வசதியாக இ���்த ஏற்பாடு\nடெல்லியில் இருந்து கட்சி சீனியர்களுடன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சனி பகவான் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில் என ஆன்மீக விசிட் சென்ற ஓ.பி.எஸ். இதற்காக அவசரமாக மீண்டும் டெல்லி திரும்புகிறார். கடந்த 11-ம் தேதியே ஓ.பி.எஸ்.ஸை பிரதமர் சந்தித்திருந்தால், அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே பஞ்சாயத்து பேசுவதற்கு சந்தித்ததாக சர்ச்சை எழும் என்பதாலேயே அரசு பதவியில் இல்லாத ஓ.பி.எஸ்.ஸை சந்திக்கவில்லை. இப்போது ‘நீட்’ விலக்கு ஒப்புதல் சமயத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து, ஓ.பி.எஸ்.ஸை இன்னமும் டெல்லி கைவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டது.\nஒரு வழியாக ‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது.\nமக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முதலாக ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் எழுதும் மாணவர்களுக்கு : விண்ணப்ப படிவங்கள் பிழை திருத்த புதிய ஏற்பாடு\nசுகாதாரத்துறை செயலிழப்பு; அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே டிஸ்மிஸ் செய்க – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிமுக – மதிமுக கூட்டணியில் மாற்றம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை – வைகோ திட்டவட்டம்\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nகழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nகோரக்பூரில் ரூ.82 கோடியில் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அ���ிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் ம���றாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/category/faith/", "date_download": "2019-02-17T06:29:01Z", "digest": "sha1:KKYNVYQXX66OM3NTPHMOZTH7PSAP6OOM", "length": 4734, "nlines": 68, "source_domain": "venkatarangan.com", "title": "Faith Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஶ்ரீ இராமானுஜர் (உடையவர்) சந்நிதி வாயிலில் இந்தக் காணொளியை வைத்துள்ளார்கள், நல்ல ஏற்பாடு. ஶ்ரீ இராமானுஜரை சேவித்து, பிரார்த்தனை செய்து செல்லாமல், அவரின் படைப்புகளையும் அவர் கூறிய நல்கருத்துக்களையும் விளக்கி, வருவோர் அவற்றைத் தெரிந்துக்கொள்ளும் வகையில் இது இருப்பது மேலும் சிறப்பு. கோயில் நிர்வாகத்திற்குப் பாராட்டுக்கள். #trichy #temple #ramanujar\nஇன்று வந்த இந்து தமிழ் நாளிதழில் வந்த (கீழேயுள்ள) செய்தியைப் பாருங்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ரொம்பத் தாமதம் தான் – வீடு மற்றும் கடைகளின் வெளிப்புற சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளைக் கொட்டுவதையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/136311", "date_download": "2019-02-17T06:22:40Z", "digest": "sha1:6UM4VMN4IATAC4M66FW5AYIC6VGQBDCE", "length": 17806, "nlines": 345, "source_domain": "www.jvpnews.com", "title": "அம்பானியின் பிள்ளைகளுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட செலவுப்பணம் எவ்வளவு தெரியுமா? - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nNGK படத்தில் சூர்யா டபுள் ஆக்‌ஷனா டீசரில் கசிந்த தகவல், இந்த புகைப்படத்தை பாருங்களேன்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதி���டி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅம்பானியின் பிள்ளைகளுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட செலவுப்பணம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபரும் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோரே அம்பானியின் மூன்று பிள்ளைகளும். இந்த மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.\nதகப்பன் காட்டிய வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்தபோது, இவர்களது தாய் நீதா அம்பானி, இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.\nபள்ளியில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் ஏதாவது வாங்கணுமென்றால் அந்த 5 ரூபாய்க்குள்தான் எல்லாமே. பணத்தின் மதிப்பினை அறிந்துகொள்வதற்காகவே தனது பிள்ளைகளுக்கு அவர் இவ்வாறு செய்துள்ளார்.\nஇளைய மகன் ஆனந்த் அம்பானி ஒரு முறை, தனது தாயிடம் சென்று எனக்கு இன்னும் 5 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 10 ரூபாய் பாக்கெட் மணியாக தரவேண்டும் என கூறியுள்ளார்.\nஎதற்காக, இவ்வாறு கேட்கிறாய் என நீதா கேட்டதற்கு, நான் எனது பையில் இருந்து 5 ரூபாயை எடுக்கும்போது எனது நண்பர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர் என கூறியுள்ளார்.\nஇதனை கேட்ட நீதா, அவர்கள் சிரித்தாலும் பரவாயில்லை. ஆனால் பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுக்கொள் என கூறி மேலதிக பணம் தர மறுத்துவிட்டார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/09/blog-post_28.html", "date_download": "2019-02-17T05:57:33Z", "digest": "sha1:M2N66QHMLOUTADS56VP36CIZV6US2LAH", "length": 27031, "nlines": 278, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பரமக்குடி படுகொலை", "raw_content": "\nகண்டன அறிக்கைகள், வெளிநடப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,\nஇவையெல்லாம் அடையாளங்களாய் மட்டுமே மிஞ்சுவதற்கு\nஅதிக காலமில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றொன்றை நோக்கி ஓடத்தொடங்கிவிடுவார்கள்.\nமீண்டும் துப்பாக்கிக் குண்டுகள் தாழ்த்தப்பட்டோரின்\nபரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியை அரசே அரங்கேற்றி முடித்திருக்கிறது. அரசின் பயங்கரவாதம் என்பதால் கண்டிக்கிற சிலர் இதே வன்முறையை ஆதிக்கசாதிகள் நிகழ்த்தியிருந்தால்\nசாதிக்கலவரம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்றும், தமிழர் ஒற்றுமை காப்போம் என்றும் அறிக்கை விட்டிருப்பார்கள்.\nஆதிக்க சாதிவெறியர்களை கண்டிப்பதை விட அரசைக் கண்டிப்பது இங்கேயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கு எளிது.\nஒரு அரசு அதன் குடிமக்களை காக்கை குருவிபோல் சுட்டுக்கொன்றுவிட்டு எந்தச் சலனமுமின்றி நீடிக்கமுடியும் என்றால் அதற்கான காரணம் என்ன\nகுறிப்பாக தற்போது நிகழ்ந்த படுகொலையின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது.\nமதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில், வலிமையுள்ள அரசியல் கட்சிகள் என்றால், அதிமுக, திமுக, காங்கிரஸ், வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இதில் காங்கிரஸ் மட்டும்தான் தன் வலிமையை இழந்திருக்கிறது.\nஅதிமுகவின் செயலாளர் மொக்கசாமி தேவர், திமுகவின் செயலாளர் அவரது மாமா சிவனாண்டித்தேவர், காங்கிரஸ் செயலாளர் அவரது பங்காளி தவசித்தேவர், பொதுவுடைக்கட்சி செயலாளர் அய்யாவு. அதாவது தவசித்தேவரின் சித்தப்பா.\nஇதுதான் அங்கிருக்கும் கட்சிகளின் அமைப்பு முறை. (பெயர்கள் உதாரணத்திற்காகவே)\nஇது இன்று நேற்று தொடங்கியதல்ல அந்தக் கட்சிகள் தோன்றியதிலிருந்து காலங்காலமாய் நீடிக்கும் முறை.\nஊர் என்கிற சாதியமைப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம்\nஇந்த கட்சியமைப்புமுறை அந்த மாவட்டங்களில் இன்றும் நீடிக்கிறது.\nமுத்துராமலிங்கதேவர் ஜெயந்திக்கு கட்சியின் மிகப்பெரிய தலைவர்கள் போவது ஒருபுறமிருக்கட்டும், அந்த ஊர்வலத்தில் மேற்சொன்ன அனைத்து கட்சியினரும் சாதி என்கிற ஒரேஅடிப்படையில் திரண்டுசெல்வதை பார்க்கமுடியும்.\nதாழ்த்தப்பட்டோர் தொடக்கத்தில் இந்தக் கட்சிகளின் அணியாக மட்டுமே இருந்தனர். காலப்போக்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்புகளுக்குள் பெறமுடியாமல்\nஅதில் அரசியல் வழியிலான திரட்சி என்பதை உருவாக்கியதில்\nஅப்பகுதியில், தியாகி இம்மானுவேல் பேரவைக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், அருந்ததியர் விடுதலை முன்னணிக்கும்\nமுதன்முதலாக ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தநாளன்று\nசிறுத்தைகள் அணிவகுப்பு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் அறிமுகம் செய்தனர். (ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கும் கடைகள் அடைக்கப்படுவதும், அடைக்கப்பட்ட கடைகளையும் கல்வீசி தாக்குவதையும் வழக்கமாய் கொண்டிருந்தனர் முக்குலத்தோர்)\nசிறுத்தைகள் அணிவகுப்பின் போது, போலீசே கடைகளை அடைக்கச்சொன்னது, ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போவதைப்போன்ற பீதியை திட்டமிட்டு விதைத்தது அரசு.\n மக்கள் ஒற்றுமை காப்போம், மதுரை வீதிகளில் சிறுத்தைகள் அணிவகுப்பாம், காட்டுக்குள் இருக்கிற மிருகங்கள் நாட்டுக்குள் வரலாமா என்று சுவரொட்டி அடித்தார்கள் அய்யாவுத்தேவரின் பொதுவுடைமை வாதிகள்.\nஅதே வேளையில் மறுபுறத்தில், ஆதிக்க சாதிவெறிக்கெதிராய் தன்னுயிர்தந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் மக்களை மட்டுமன்றி பல்வேறு முற்போக்காளர்களையும் பார்த்திபனூரில் திரட்டுகிற பணியினை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றது.\nஇந்த நிலையில், இம்மானுவேல் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததியர் விடுதலை முன்னணி இவற்றிற்கிடையிலான ஒற்றுமையும் பலப்பட்டது. சில உடன்பாடுகளோடு தொடர்ந்து இயங்கி காலப்போக்கில்\nமேலும் சில அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு (அரங்க குணசேகரனின் தமிழக மனித உரிமை கழகம், தலித் பண்பாட்டுப்பேரவை) தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணியாய் பரிணமித்தது.\nஇதே காலத்தில்தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பெயர்களிலும், அ.மார்க்ஸ் தலைமையிலான நுண் அரசியலாளர்களும் தாழ்த்தப்பட்டோர் சிக்கலில் தலைகொடுக்கத் தொடங்கினர். தமிழகமெங்கும் இரட்டை வாக்குரிமைக்கான நூறு மாநாடுகள் என்று தொடங்கி அதுதான் முதற்பணி என்றும் தங்கள் அரசியலை முன்வைத்தார்கள்.\nதொண்டுநிறுவனங்களோ தாழ்த்தப்பட்டோரின் உள்முரண்களை பயன்படுத்தி இயக்கங்களுக்கு இடையே உருவான அந்த ஒற்றுமையை குலைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டன. நுண் அரசிலாளர்களை தங்களின் அரசியல் வடிவங்களாக முன்நிறுத்தினர். ஒற்றுமையை குலைப்பதில் முன்நின்று வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாதிரியார் அந்தோணி ராஜ்.(ஐடியாஸ், ஐகப்) இதில் மதுரை இறையியல் கல்லூரியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.\nஇதுதா���் தருணம் என்று காத்திருந்ததுபோல், தாழ்த்தப்பட்டோரின் அரசியல் சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய இயக்கங்களை தேர்தல் பாதையில் சீரழிப்பதற்கான வேலையையும் நுண்அரசியலாளர்கள் தொடங்கி நடத்தி முடித்தனர்.\nமேலும், தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம், பாட்டாளி வர்க்க ஒற்றுமை, எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும், மேலும் அப்படியொரு தமிழ்தேசிய ஒற்றுமையோ எழுச்சியோ பாட்டாளிவர்க்க புரட்சிக் கனலோ இங்கில்லை, இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடையிலான ஒன்றுபட்ட அரசியல் உருவாக்கமே, பரமக்குடி கொடுமைக்கு எதிராய் உறுதியாய் போராடும் வல்லமை கொண்டது. அதுவே ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து சமரசமின்றி போராடும் தன்மை கொண்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொண்டு நிறுவன அரசியலால் காவுவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுக்கு இடையிலான தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் இதில் முன்னின்ற இம்மானுவேல் பேரவை தேர்தல் பாதையிலும் செல்லாமல், இதை மீண்டும் கட்டியெழுப்பும் முன்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் களத்தில் நின்று அடக்குமுறைக்கிடையே பணியாற்றுகிறார்கள். இந்தப் பணி வெற்றியடையவும், மீண்டும் தாழ்த்தப்பட்டோர் அந்த மாவட்டங்களில் அரசியல் சக்தியாய் உருவெடுப்பதுமே ஆதிக்கசாதிவெறி வன்முறைகளுக்கு சரியான மாற்றாக இருக்கமுடியும்.\nஇதை விடுத்து, ஈழத்திற்காக மட்டும்தான் தசை துடிக்குமா என்று நையாண்டி செய்வதோ. தமிழ்தேசியத்தை பழிப்பதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்வதோ எதையும் இங்கே புடுங்கிவிடப்போவதில்லை.\nநன்றி - குட்டி ரேவதி\nஇதில் ஈழத்திற்கு எதிராக யாரும் சொல்லவில்லையே. ஈழ ஆதரவளர்கள் தான் சாதி வெறி அரசியல் செய்கிறார்கள்.மதவெறி அரசியல் செய்கிறார்கள் தலீத் என்பதன் பெயரே லாப சுரண்டல் தான்.அது வர்க்கமாக ஒன்று திரளாமல் இருப்பது தான் சாதிவெறி பிடித்த பணக்கார ஆட்களை வாழவைக்கிறது.சாதி வெறி என்பதே சொத்தையும்,ஆதிக்கத்தையும்,சுரண்டலையும் தக்கவைத்துகொள்வதற்கு பயன்படும் முறை தான் சாதி. உங்களுக்கு எப்படி சாதியின் கொடுமை தெரியும். உங்களுக்கு இனவெறிக்கொடுமைதானே தெரியும்.\nதலித்துக்கள் சாதிரிதியாக ஒன்றுதிரல்வது சாதிவெறியாட்டத்துக்கு தான் உதவும்.சாதியை மேலும் பலமாக்கும்.சிறுபான்மையாக இருக்கும் தலித்துகளுக்கு தான் அது ஆபத்தை ஏற்படுத்தும். ஓட்டு பொறிக்கி அரசியலில் ஈடுபடும் தலித் அமைப்புகள்,தலித் மக்களை ஏமாற்றி தன்சுயநலத்திற்காக ஆதிக்கசாதிவெறி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்களை பலிக்கொடுக்கவே பயன்படும். சாதி என்பதே வர்க்கம் தான்.லாபம் தான்.தலித்மக்கள் இந்த நிலையை ஒழிக்க, உழைக்கும் மக்களுக்காகவும்,சாதியை ஒழிக்க போராடிக்கொண்டு இருக்கிற,அதை தன் நடைமுறையில் கடைப்பிடிக்கிற ஓட்டு பொறிக்கி அரசியலை புறக்கணிக்கிற, புரட்சிகர அரசியல் கட்சிகளில் சேர்ந்து போராடினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1761) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"Le Havre\" - ஒன்றுபட்டால் வெல்லமுடியும்\n’’அந்த நாள் ஞாபகம் வந்ததே...’’ - எம்.ஏ.சுசீலா\nபரமக்குடி: உண்மை அறியும் குழு அறிக்கை\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன...\nதமிழ்த்தேசியமும் சர்வதேசியமும் - அமரந்தா\nவெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டவர் - அ.மங்க...\nசந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்தா\nஇரண்டாம் ஜாமங்களின் கதை (2004) - மு.நஜ்மா\nமாமிசம் - விர்ஜிலியோ பினோரா - கொற்றவை\nஅறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா\nதீப்பந்தம் ஏந்திய பெண்கள் - அ.மங்கை\n - பேரா. முனைவர் ...\nஅன்னா அசாரே போராட்டம் குறித்து அருந்ததி ராய் - காண...\nபெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை: \"பெண்கள் த...\nபூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி...\nஅடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள் - குட...\nஅன்னாவ���க்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்...\nசெங்கொடிக்கு ஒரு கடிதம் - கவின் மலர்\nபேரணி ஏற்பாட்டுக்கான சந்திப்பு - கொற்றவை, கவிதா மு...\nமாணவி அபர்ணா கொலை வழக்கு : விசாரணை கோரி நடந்த ஆர்ப...\nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்\nசெங்கொடியின் இறுதி நிகழ்வு - காணொளி\nராகுல், பிரியங்கா ஆகியோரால் என்னைப் புரிந்து கொள்ள...\nருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா\nஎன்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/08164349/1014521/Sarkar-TamilCinema-Vijay-ARMurugadoss-ADMK.vpf", "date_download": "2019-02-17T06:47:14Z", "digest": "sha1:RMBBONPWYNEYW7V7LUTK4H2THQ245XZI", "length": 8141, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "'சர்கார்' திரையரங்கில் அதிமுக போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n'சர்கார்' திரையரங்கில் அதிமுக போராட்டம்\nகோவையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் இன்று பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் இன்று பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\n48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...\nவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஇஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்\nதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை\" - ஆர்.ஜே. பாலாஜி\nஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி\nபுதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/24132231/1022843/IT-Raid-in-Sathyamangalam-PRC-Metal-mart.vpf", "date_download": "2019-02-17T05:44:41Z", "digest": "sha1:UBDRYXUR3AWXN7PASN46H5XI62W4VYQO", "length": 8447, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் அங்கு சென்ற 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகாரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nசத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.\nகுடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்\nஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nகடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்\nமெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nபடகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.\nஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nராணுவ வீரர்களுக்கு மணல் சிற்ப கலைஞர் அஞ்சலி\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasar-songs.blogspot.com/2015/06/blog-post_3.html", "date_download": "2019-02-17T06:41:28Z", "digest": "sha1:TMIETWBJJWT77K7VKBCHFRFOQOKRJLPC", "length": 14857, "nlines": 278, "source_domain": "dasar-songs.blogspot.com", "title": "தாஸர் பாடல்கள்: உலகம் மாயை - தற்காலிகமானது", "raw_content": "\nபுரந்தரதாஸர், கனகதாஸர், விஜயதாஸர் மற்றும் சிலரின் கன்னடப் பாடல்கள் தமிழ் விளக்கத்துடன். Haridasa songs with Tamil Translations\nஉலகம் மாயை - தற்காலிகமானது\nபூஜை புனஸ்காரங்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு கருமியாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த புரந்தர தாசர், அனைத்து செல்வங்களையும் தானம் செய்துவிட்டு, தினப்படி பிக்‌ஷை பெற்று வாழலானார் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டவர், அதைப் பற்றி பல பாடல்களாகவும் எழுதியுள்ளார்.\nமுதலில் இந்தப் பாடலைப் பார்த்துவிடுவோம். சிறு விளக்கம் பின்னர்.\nஇல்லி பந்தே சும்மனே (அல்லிதே)\nநம்ம வீடு அங்கே இருக்கிறது;\nநான் இங்கே வந்தது தற்காலிகமாகத்தான் (அல்லிதே)\nகட பாகிலிரிசிதா கள்ள மனே இது\nமுததிந்த லோலாடோ சுள்ளு மனே\nஇடிராகி வைகுண்ட வாச மாடுவந்தா\nபதுமனாபன திவ்ய பதுகு மனே (அல்லிதே)\nவாசல், கதவுகளுடன் கூடிய பொய்யான வீடு இது\nமிகவும் பிரியத்துடன் கட்டிக் காக்கப்படும் பொய்யான வீடு இது\nபத்பனாபன் வந்து தங்கி இதை தன் வீடாகிக் கொண்டான் (அல்லிதே)\nமாளிகேமனேயெந்து நெச்சி கெடலி பேடா\nமாளிகே மனெயு சங்கத பாரதய்யா (அல்லிதே)\nமாட மாளிகை என்று நினைத்து ஏமாற வேண்டாம்\nஇறைவனின் கதைகளை, சொற்பொழிவுகளைக் கேட்கவும்\nநாளையெ எமதர்மனின் தூதர்கள் வந்து உன்னை கூப்பிடும்போது\nஇந்த மாட மாளிகைகள் உன் கூட வராது (என்று தெரிந்துகொள்) (அல்லிதே)\nமடதி மக்களெம்ப ஹம்பல நினகேகோ\nஒடெய ஸ்ரீ புரந்தரவிட்டல ராயன\nத்ருட பக்தியல்லி நீ பஜிசெலோ மனுஜா (அல்லிதே)\nமனைவி மக்கள் என்று (எப்போதும்) அவர்களையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காதே\nஎப்போதும் ஆணவத்துடன் சுற்றிக் கொண்டிருக்காதே\nநம் முதல்வன் ஸ்ரீ புரந்தரவிட்டலன் மேல்\nபக்தி கொண்டு, அவரைப் பற்றி எப்போதும் பஜித்துக் கொண்டிருப்பாய் நீ (அல்லிதே)\nஇந்தப் பாடலை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம். வீடு என்பதை இந்த உலகம் அல்லது இந்த உடல் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் தற்காலிகமானது, நாம் இங்கு வந்தது நிரந்தரமானதல்ல என்று கூறுவது போலவும், ஆத்மா இந்த உடலுக்கு வந்து சேர்ந்தது தற்காலிகமானதுதான் என்றும் பொருள் கொள்ளலாம்.\nமாட மாளிகைகள், உறவுகள் எவையும் இறுதியில் எமதூதர்கள் வந்து கூப்பிடும்போது நம்முடன் வராது. அதனால் ஆணவத்துடன் சுற்றித் திரியாமல், அந்த புரந்தர விட்டலனை நினைத்துக் கொண்டிருப்பாயாக என்று கூறுகிறார் தாசர்.\nஎல்லாம் மாயைதான் என்பதை புரிந்து கொண்டவருக்கு ஏது துன்பம் அருமையான தாசர் பாடல், ரசித்தேன்.\nகுரு பிரம்மா குரு விஷ்ணு.\n*** குரு = ஆசிரியர். முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்...\nபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வருவாய்\nசென்ற இடுகையில் பார்த்த பாட்டு - ஸ்ரீ ஹரியைக் கண்ட ஆனந்தத்தில் - புரந்தரதாஸர் பாடிய ‘ தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ ’. ஸ்ரீமன் நாராயணன் த...\nஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.\nகேட்டதில் பிடித்தது: ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக...\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது, எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது - இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்\nத்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்த...\nஉலகம் மாயை - தற்காலிகமானது\nபாடல்களை எப்படிப் பாட வேண்டும்\nஈச நின்ன சரண பஜனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/before-the-release-of-karu-al-vijay-completed-his-next-film-118020600048_1.html", "date_download": "2019-02-17T05:48:00Z", "digest": "sha1:YE66HJA42CVWECLAD6S6ZPKQ25EAA67F", "length": 10856, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரு படம் ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தை முடித்த விஜய் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரு படம் ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தை முடித்த விஜய்\n‘கரு’ படத்தைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய்.\nசாய் பல்லவி முதன்முதலாகத் தமிழில் அறிமுகமாகும் படம் ‘கரு’. அபார்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஒரு குழந்தைக்குத் தாயாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. வருகிற 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டான்ஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nசாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.\n: நைஸாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்\nஆர்எஸ்எஸ்-இல் சேராதவர்கள் இந்துக்களே இல்லை: பாஜக சர்ச்சை கருத்து\n‘விஜய் 62’ படத்தில் இணைந்த இரட்டையர்கள்\nவிஜய் 62 வில் இணைந்திருக்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள்\nரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_153223/20180204220802.html", "date_download": "2019-02-17T06:07:17Z", "digest": "sha1:76UJPIDQ2645N7UOZFQQ6AIVZAYXB5PC", "length": 12363, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "சாஹல் சுழலில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்திய அணி அபார வெற்றி!!", "raw_content": "சாஹல் சுழலில�� சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்திய அணி அபார வெற்றி\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசாஹல் சுழலில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்திய அணி அபார வெற்றி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். நிலைத்து நின்று ஆடுவதற்கு வாய்ப்பின்றி அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.\n32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டுமினி, சோண்டோ ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். ஆம்லா 23 ரன்களும், டிகாக் 20 ரன்களும் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். தென்னாப்பிரிக்க அணியில் எந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை கடக்கவில்லை. இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சாஹல் 8.2 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒருநாள் போட்டிகளில் சாஹல், 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஜோடி சூப்பராக விளையாடிய வீரர்கள், 50 ஓவர் போட்டியை இந்திய வீரர்கள் 20.3 ஓவர்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.\nஷிகர் தவான் 51 ரன்களும், விரா��் கோலி 46 ரன்களும் விளாசினர். 2 வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக தற்போதைய வெற்றி உள்ளது. மூன்றாவது போட்டி வரும் 7-ஆம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. ஆட்டநாயகன் விருதை சூழலில் அசத்திய சகால் தட்டி சென்றார். தென்ஆப்பிரிக்காவை 118 ரன்களுக்குள் சுருட்டியதன் மூலம் சொந்த மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.\nசாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 14.2 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்கள். இந்த போட்டியில் 118 ரன்களில் சுருண்டதன் மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் அடித்த மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை தென்ஆப்பிரிக்கா தன் வசமாக்கியுள்ளது. இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 119 ரன்னில் சுருண்டது மிகவும் குறைவான ஸ்கோராக அமைந்துள்ளது. மேலும் 1996-ல் இங்கிலாந்திற்கு எதிராகவும், 2011-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் 129 ரன்னில் சுருண்டுள்ளது. 2009-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 145 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அண���; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/06/1_22.html", "date_download": "2019-02-17T06:18:54Z", "digest": "sha1:MAT2WTH2GR2AMFCIJUOACOWEDTTBXNWZ", "length": 16075, "nlines": 166, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1", "raw_content": "\nவியாழன், ஜூன் 22, 2006\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1\nஅல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் சொல், செயல், அனுமதி மூலம் கற்றுத் தந்தவைகளே இஸ்லாமிய மார்க்கமாகும்.\nஇந்த 'தீனுல் இஸ்லாம்' என்னும் வழ்க்கை நெறிக்கான அனைத்துக் கோட்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டு அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. இத்தகைய இஸ்லாமிய நெறி, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மெல்லப் பரவத் தலைப்பட்டது.\nஇஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள், இலக்கியங்கள் மூலமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடலாயினர்.\nஇலக்கியம் என்பதற்குப் பலரும் பலவாறாக விளக்கமளித்துள்ளனர். பல்வேறு வரைவிலக்கணங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சுருக்கமாகக் குறிப்பதாயின், \"சொல்லின் அழகைப் புலப்படுத்தி, வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியம்\" எனலாம். கல்லின் அழகை வெளிப்படுத்தி ஒன்றை வடித்தெடுப்பதைச் சிற்பக் கலை என்று வழங்குவதுபோல், சொல்லின் அழகை வெளிப்படுத்தி வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கியக் கலையாகும்.\nஉலகெங்கிலுமுள்ள எழுத்து வடிவமுடைய மொழிகள் அனைத்தும் ஏராளமான இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. அதற்கேற்ப, தொண்மையும் செம்மையும் உடைய நம் தமிழ் மொழியிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பல்வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஐரோப்பியத் தொழில் புரட்சியின் விளைவாக அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர்தான் உரைநடை வடிவம் புகழ் பெறலாயிற்று. அதுவரை இலக்கிய உலகில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் செய்யுள் வடிவம்தான் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்தன.\nஇலக்கியம் என்று சொன்ன மாத்���ிரத்தில், அது செய்யுள் அல்லது கவிதையைத்தான் குறிக்கிறது என்று எண்ணுமளவுக்கு இப்போக்கு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது. வாழ்க்கை உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் பல உள்ளன. அதேவேளையில் அழகுபடக் கூறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையைப் பலிபீடத்திற்கு அனுப்பி விட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருந்த இலக்கியங்களும் இங்கு ஏராளம் காணப் படுகின்றன.\nஉண்மைக்கு முரணான பொய்யும் புனைசுருட்டும் கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண், காது, மூக்கு வைத்துப் புனையப்பட்ட கதைகளும் 'அழகியல்' என்னும் பெயர்தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயின. உண்மையை இயம்ப வேண்டும் என்ற தலையாய இலக்கியப் பண்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொய்யாயிருப்பினும் கவர்ச்சியோடு கூறினால் அது போதும், இலக்கியமாகிவிடும் என்னும் எண்ணம் படைப்பவனிடமும் படிப்பவனிடமும் பரவி ஊன்றலாயிற்று.\nஅல்குர்ஆன் அருளப்பட்டக் காலத்திலும் இந்நிலைதான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, இறைவன் 'இலக்கியப் படைப்பாளிகள்' என்னும் பொருள்படும் தலைப்பிலேயே ஓர் அத்தியாயத்தை வழங்கி வழிகாட்டிக் கொடுத்தான். அக்காலத்தின் இலக்கியம் என்பதே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை முன்னர் கண்டோம். எனவே, கவிதை அல்லது செய்யுள் வடிவில் இலக்கியம் படைப்பவர்கள் 'கவிஞர்கள்' என அழைக்கப்பட்டனர். இலக்கியப் படைப்பாளிகள் என்னும் பொருள் தரக்கூடிய 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:\n\"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா\" \"இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்\" \"ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே\" \"இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்\" \"ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே\" \"மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்.\" \"நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா\" \"மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்.\" \"நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா\" \"நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்\" \"(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே\" \"நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்\" \"(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.\nஇஸ்லாம் இலக்கியங்களை ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களை - பொய்யர்களை - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றது.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், ஜூன் 22, 2006\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1\nநன்றி, இபுனு பஷீர் - 2\nநன்றி, இபுனு பஷீர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/17.html", "date_download": "2019-02-17T05:58:10Z", "digest": "sha1:GI6ITNDUVPVQ4RJ7CMLPH7F7TBPBTVRN", "length": 6180, "nlines": 131, "source_domain": "www.kalvinews.com", "title": "கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை - ஜாக்டோ-ஜியோ. ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்��ை - ஜாக்டோ-ஜியோ.\nகல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை - ஜாக்டோ-ஜியோ.\nதற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீள பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை/தொடக்க கல்வித்துறை இயக்குனர்கள் உத்திரவிட்டுள்ளனர்.\nகல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை.\nஇந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க நாளை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அவசரமாக கூடுகிறது. ஒட்டுமொத்த தீர்வு எட்டும் வரை நமது நடவடிக்கைகள் தொடரும்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:35:43Z", "digest": "sha1:A4QK5VOYM7EEBMGLNRS2WTD5DURP2QVS", "length": 16065, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமிக்காஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n11 மே 1945 அன்று \"யு.எஸ்.எஸ் பங்கர் கில்\" மீதான கமிக்காஸ் தாக்குதலுக்கு வானூர்தியைச் செலுத்திய விமானி\n [kamikaꜜze] ( கேட்க); \"இறைநிலை\" அல்லது \"சக்திக் காற்று\"), அலுவக முறையாக Tokubetsu Kōgekitai (特別攻撃隊, \"சிறப்புத் தாக்குதல் பிரிவு\"), சுருக்கமாக Tokkō Tai (特攻隊, Tokkō Tai), வினைச் சொல்லாக Tokkō (特攻, \"சிறப்புத் தாக்குதல்\") என்பது இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் போர்க் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தபோது நேச நாடுகளின் கடற்கலங்களுக்கு எதிராக சப்பானியப் பேரரசின் இராணுவ விமானிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஆகும். இது மரபுவழிப் போர் மூலம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதிக திறனுடன் போர்க் கப்பல்களை அழிக்க வடிவமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 3,860 கமிக்காஸ் விமானிகள் கொல்லப்பட்டதோடு, கிட்டத்தட்ட 19% கமிக்காஸ் தாக்குதல்கள் கப்பல்களை மோதின.[1]\nகமிக்காஸ் வானூர்தி அடிப்படையில் விமானியால் வழிநடத்தப்பட்ட வெடிக்கும் ஏவுகணைகளாகவும், நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட அல்லது வழக்கமான விமானத்திலிருந்து மாற்றப்பட்டும் இருந்தது. விமானிகள் எதிரியின் கப்பல்கள் மீது வெடிபொருள்,வெடிகுண்டுகள், நீர்மூழ்கிக் குண்டுகள், முழுவதும் நிரம்பிய எரிபொருள் கலன்கள் ஆகியவற்றை நிரப்பிய தங்கள் வானூர்தியை மோதி செயலிழக்க முயற்சித்தல் \"உடல் தாக்குதல்\" (体当たり; 体当り, taiatari) என்று அழைக்கப்பட்டது. வழக்கமான தாக்குதலைவிட துல்லியம் சிறப்பாகவிருந்ததுடன், ஆயுதங்களின் சுமை அளவும் வெடிப்பும் பெரிதாகவிருந்தது. கமிக்காஸ் வழக்கமான தாக்குதலாளிகளை முடக்குவதுடன் தாக்குதலின் குறிக்கோளை அடையவும் நீண்ட சேதத்தை விளைவிக்கவும் செய்தது. பெரும் எண்ணிக்கையில் நேச நாட்டுக் கப்பல்களை, குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்களை, முடக்குதல் அல்லது அழித்தலின் நோக்கததிற்கு விமானிகளினனும் வானூர்திகளினதும் தியாகம் நியாயமான காரணம் என சப்பானியப் பேரரசினால் கருதப்பட்டது.\nசில மோசமான தோல்விகள் சப்பானுக்கு ஏற்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 1944 இல் இத்தாக்குதல்கள் ஆரம்பித்தன. காலாவதியான வானூர்திகள், அனுபவம் வாய்ந்த விமானிகள் இழப்பு ஆகியன வான்வழி ஆதிக்கத்தை சப்பான் இழந்தது. பேரியப் பொருளாதார ரீதியாக, நேச நாடுகளுக்கு ஈடான தொழில்துறை திறன் வேகமாகக் குறைதல், போர் திறனும் குறைதல் ஆகியவற்றால் சப்பான் அவதிக்குட்பட்டது. இப்பிரச்சனைகளால், சப்பானிய அரசாங்கம் சரணடைவதற்கு தயக்கத்தை வெளிக்காட்டியது. ஒட்டுமொத்தமாக இக்காரணிகள், சப்பானியத் தீவுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக கமிக்காஸ் தந்திரோபாயத்தைப் பயன்படுத்தின.\n11 மே 1945 அன்று விமானி செய்சு யசுனொரி (மேலே உள்ள படம்) மூலம் கமிக்காஸ் தாக்குதலுக்குள்ளான \"யு.எஸ்.எஸ் பங்கர் கில்\". மொத்த 2,600 பேரில் 389 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போக, 264 பேர் காயமுற்றனர்.[2]\nகமிக்காஸ் என்பது பொதுவான வான்வழித் தாக்குதலைக் குறிப்பதாயினும், இச் சொலின் பயன்பாடு பல தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்க���ும் பயன்பட்டது. சப்பானியப் படைகள் வான்வழி அற்ற சப்பானிய சிறப்புத் தாக்குதல் படைகளுக்காக நீர்மூழ்கிகள், மனித நீர்மூழ்கிக் குண்டுகள், வேகப் படகுகள், நீராடிகள் ஆகியவற்றின் தேவைகளுக்காகவும் கமிக்காஸ் திட்டமிடப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன.\nசப்பானிய படைக் கலாச்சாரத்தில் தோல்வி, பிடிபடுதல், அவமானப்படல் என்பவற்றைவிட பாரம்பரிய மரணம் என்பது ஆழமாக உள்வாங்கப்பட்டிருந்தது. சாமுராய் வாழ்விலும் புசிடோ (வீரனின் வழி) குறியீடுகளான; மரணம் வரை விசுவாசம், புகழ் ஆகியனவற்றை சப்பானியர்கள் உணர்ந்து கொண்டுள்ளபடி இது முக்கிய பாரம்பரியங்களில் ஒன்று ஆகும்.[3][4][5][6][7]\nகமிக்காஸ் என்ற சப்பானியச் சொல் பொதுவாக \"இறைநிலைக் காற்று\" என மொழிபெயர்க்கப்படுகிறது (\"கமி\" [kami] எனும் சொல் கடவுள், சக்தி, இறைநிலை எனவும், \"கஸ்\" [kaze] எனும் சொல் காற்று எனவும் அர்த்தமாகும்). இச் சொல்லின் மூலம் 1274, 1281 களில் ஏற்பட்ட பாரிய சூறாவளிக் (கமிக்காஸ் சூறாவளி) குறித்தது. இச்சூறாவளி குப்லாய் கான் தலைமையின் கீழ் இடம்பெற்ற சப்பான் மீதான மங்கோலியப் படையெடுப்பை சிதறச் செய்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kamikaze என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:19:32Z", "digest": "sha1:7GHDIKU4LSMRRURCP63CDPG62WQXFFIQ", "length": 47204, "nlines": 293, "source_domain": "tamilthowheed.com", "title": "சிலை வணக்கம் ஒரு கண்ணோட்டம்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பிறந்தநாள் விழாவும், பெயர் சூட்டு விழாவும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் →\nசிலை வணக்கம் ஒரு கண்ணோட்டம்\n படைத்த இறைவன் (அல்லாஹ்) மனிதனுக்கு அறிவைக் கொடுத்தான் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்தான் மனவலிமை மற்றும் உடல் வல��மையையும் கொடுத்தான் ஆனால் இந்த பாக்கியங்கள் அனைத்தையும் பெற்ற மனிதன் படைத்த இறைவனை மறந்துவிட்டு அவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டு சிலைகளையும் சிற்பங்களையும் வணங்குகிறான்.\nசிந்தித்துப்பாருங்கள் நீங்கள் தெய்வீகமாக எண்ணி வணங்கக் கூடிய அந்த கற்சிலைகள் மலையிலிருந்து பெயர்ந் தெடுக்கப்படுகின்றன ஒருகாலத்தில் அவைகளில் சிலர் சிறுநீர் கழித்திருக்கலாம், ஆடுமாடுகள் மலஜலம் கழித்து கால் வைத்து நின்றிருக்கலாம், காக்கையும் குருவியும் கூடுகட்டி வாழந்திருக்கலாம் அப்படிப்பட்ட கற்களைத்தான் சிலைகளாக வடிக்கின்றனர். அந்த கற்களில் அழகான சிற்பம் வடிக்கப்பட்டவுடன் அதற்கு தெய்வீக தன்மை வருவதாக எண்ணிக்கொள்கிறீர்கள். உண்மையில் அந்த கற்சிலைகளுக்கு தெய்வீக தன்மை இருந்திருக்குமேயானால் ஏன் தானாகவே உருவாகவில்லை மனிதன் ஏன் அந்த கல்லை செதுக்க வேண்டும்\nசிலைகளுக்கு கண், காது, மூக்கு, வாய், கால்கள், கைகள் ஆகியன கொடுக்கிறீர்கள் மேலும் மர்மஸ்தான உறுப்புகளையும் அதிலேயே செதுக்குகிறீர்கள் இப்படிப்பட்ட அந்த சிலைகள் எதையாவது படைக்குமா இதோ உங்களை படைத்த அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்\nஅவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள்உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள்உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குக்கேட்கக் கூடிய காதுகள் உண்டா அல்லது அவர்களுக்குக்கேட்கக் கூடிய காதுகள் உண்டா (நபியே) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்துபாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று (அல்குர்ஆன் 7:195)\nகிரோக்க ரோமானிய சிலைகளும் ஆபாசமும்\nகல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கேற்ப மனிதன் கற்கைளைக் கொண்டு பலவகையான வேலைப்பாடுகள் மிக்க சிலைகளை செதுக்கினான். அதிலும் குறிப்பாக ரோமானிய சிலைகளை செதுக்கிய சிற்பிகள் அந்த சிலைகளில் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் வடிவங்களை கொடுத்தன. ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக நிற்பதைப் போலவும் அவர்களை சுற்றி பல நி��்வாண மக்கள் மகிழ்ச்சி ஆராவராம் செய்வதைப் போலவும் வடிப்பார்கள் அப்படிப்பட்ட சிலைகளை இன்றும் ரோம் நகரில் காணலாம். அப்படிப்பட்ட சிலைகளை ஆதாரத்துடன் இந்த கட்டுரையில் காட்ட இயலும் ஆனால் ஆபாசத்தை நாமாக வலியவந்து பரப்பக்கூடாது என்ற கொள்கையில் முஸ்லிம்களாகிய நாம் இருப்பதால் அதை இங்கு தவிர்த்துள்ளோம். இந்தக் கற்சிலை கலைநுணுக்கம் மக்களுக்கு ஆபாசத்தைத் தவிர எதைக் கொடுக்கிறது.\nகற்சிலைகளை வடிப்பதில் தமிழர்களுக்கு ஈடு இணை கிடையாது அந்த அளவுக்கு கலை நுணுக்கமாக சிலைகளையும் சிற்பங் களையும் தமிழர்கள் செதுக்கி வந்தனர், வருகின்றனர்.\nமன்னர்கள் காலத்தில் சிலைகளை வடித்தவுடன் அதை மக்களுக்கு வெளிக்காட்டும் விதமாக விழாக்கள் நடத்தி மகிழ்வர்கள் அவைகள் ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று காலப்போக்கில் கோவில் திருவிழாக்களாக மறுவி தற்போது தெய்வீக சிலைகளாக மாறி நிற்கின்றன. சிந்தித்துப்பாருங்கள் சிலைகளை செதுக்குகின்ற சிற்பியின் வியர்வை, சலி ஆகியன இந்த தெய்வீகமாக கருதப்படும் சிலைகள் மீது படாமலா இருந்திருக்கும் இதையெல்லாம் சிந்திக்காமல் இன்றுவரை சிலைகளில் தெய்வீக கடாட்ஷம் வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டு அதை வழிபட்டும் வருகின்றனர் உண்மையை உணரமாட்டார்களா எந்த மதமாக இருந்தாலும் மார்க்கமாக இருந்தாலும் அவரவர் முறைப்படி வழிபாடு நடத்தப்படக்கூடிய இடங்கள் புனிதமாக கருதப்படுவது தொன்றுதொட்டு நிகழும் நிகழ்ச்சியாகும் அப்படிப்பட்ட வழிபாட்டுத்தளங்களில் ஆபாச சிலைகள் கூடுமா எந்த மதமாக இருந்தாலும் மார்க்கமாக இருந்தாலும் அவரவர் முறைப்படி வழிபாடு நடத்தப்படக்கூடிய இடங்கள் புனிதமாக கருதப்படுவது தொன்றுதொட்டு நிகழும் நிகழ்ச்சியாகும் அப்படிப்பட்ட வழிபாட்டுத்தளங்களில் ஆபாச சிலைகள் கூடுமா இதோ கீழ்கண்ட சிலைகளை காணுங்கள்\nசிந்தித்துப்பாருங்கள் தமிழர் பண்பாடு என்று வாணுயற பேசுகிறீர்கள் ஆனால் ஆபாசம் நிறைந்த நிர்வாண பெண் சிலைகளையும், நிர்வாண ஆண் சிலைகளையும்தானே வழிபாட்டுத்தளங்களில் வைத்து வழிபட்டும் பார்த்தும் மகிழுகிறீர்கள் இது என்ன பண்பாடு\nஇதோ இறை தூதர் இப்ராஹீம் (அலை) வார்த்தைகளை கேளுங்கள்\n நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன்எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் ���ன்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறுசெய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீமன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 14-36)\nசிலைகளை கடுமையாக எதிர்க்கும் பைபிள் வசனங்கள்\nபைபிள் வேதத்தில் சிலை வணக்கத்தை எதிர்த்து கடுமையான வசனங்கள் இருக்கின்றன ஆனால் கிருத்தவ சகோதரர்கள் அதை மதிப்பதில்லை மாறாக பைபிள் வசனங்களுக்கு நேர்மாறாக நடந்துக்கொண்டு தங்கள் வேதமான பைபிளை இகழ்ந்தும் வருகின்றனர். இறைவன் எந்த செயல்களை கிருத்தவர்கள் செய்யக்கூடாது என்று பைபிளில் கட்டளையிடுகிறானோ அதைத் தானே பின்பற்றுகிறார்கள். கடவுளை விரும்புகிறோம் என்று கூறி கடவுளின் வார்த்தைகளை நிராகரிப்பது கூடுமா\nசிலை வணக்கம் கூடாது என்று தன் வேதாகமத்தில் குறிப்பிடும் இறைவனுக்கு மாற்றமாக ஏசுநாதரையும், மரியாளையும், சிலுவையையும், இன்னும் மனிதர்களில் சிலர் சிலரையும் கல்லாக வழிபடுகிறார்கள் இது நியாயமா\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (44:6,9-20)\nஅவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)\nஅன்புள்ள என் கிருஸ்தவ சகோதரர்களே நீங்கள் முதலில் சிலை வணக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உங்களால் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தாதீர்கள் இதை நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது. இதோ பைபிளுக்கு பின்னர் இறுதி வேதமாக அருளப்பட்ட அல்குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்’ (அல்குர்ஆன் 5-90)\nசிலைகளை அரசர்களும், செல்வந்தர்களும், சமுதாய மக்களும் தங்கள் சுயநலனுக்காகத்தான் வடித்தார்கள் பிறகு ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து அந்த சிலைகளிடமே மக்களின் தேவைகளை நாட வைத்தான் இதன் மூலம் அவன் மனித சமுதாயத்தின் பெரும்பகுதியினரை வழிகெடுத்துவிட்டான் இறுதியாக படைத்த இறைவனை மறுக்க வைத்துவிட்டான். இதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்\nமூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின்சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின்சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்கவேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் – இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள் (அல்குர்ஆன் 7-148)\nஇதோ கீழ்கண்ட சிலைகள் இதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றன. மாயாவதி என்ற அரசியல் பெண்மணி தான் உயிருடன் இருக்கும்போதே தனக்காக பல இலட்சங்களை செலவழித்து தன் சிலையை வடித்து தாமாகவே சிலை திறப்பு விழா நடத்தி மகிழ்ந்தார். இன்று இது சாதாரண சிலைதான் ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடிய இளைய சமுதாயத்தை ஷைத்தான் வழிகெடுத்து வழிபடவைத்துவிடுவான். இதோ அந்த மாயாவதியின் சிலைகள். கையில் அழகான பேக் உள்ளது\nபிரபலங்களும் தன்னுடைய சிலை ஆசையும்\nசமுதாயத்தில் கண்ணியமாக கருதப்படக்கூடிய பிரபலங்கள் கூட இதற்கு விதிவிலக்கா என்ன தன்னுடைய சிலைகளை வடித்து தாங்களே பார்த்து மகிழ்கின்றனர். அதன் வரிசையில் முன்னால் ஈராக் நாட்டு அதிபர் சதாம் உசேன் அவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முஸ்லிமாக இருந்து சிலையை வடித்து இஸ்லாத்தை அவமானப்படுத்திய கவுரவம் இவரைச் சாரும். இவர் வாழும்போது ஒரு நாட்டின் அதிபர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் அந்த பதவி ஆசையை காட்டி ஷைத்தான் அவரை மயக்கி கையில் துப்பாக்கி ஏந்திய வடிவில் சிலை வடிக்க தூண்டியிருக்கிறான் இறுதியில் உயிருடன் இருக்கும்போதே அந்த சிலை உடைக்கப்படுவதை கண்டுகளித்துள்ளார்.\nசதாம் உசேன் மட்டும்தான் சிலையை வடிப்பானா என்று எண்ணி�� அமெரிக்க அரசு முன்னால் அதிபர் ஜார்ஜ் புஸ் (அதாவது கிருத்தவ தீவிரவாதி)-க்கும் சிலையை வடித்து மகிழ்ந்தது. இவர்கள்தான் சிலையை வடிப்பார்களா என்று எண்ணிய கிரிக்கெட் வீரர்கள் தமக்காகவும் சிலைகளை வடித்தனர் அதில் கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் இடம் பிடித்தார். ஷைத்தானின் ஊசலாட்டத்தை பாருங்கள் உயிருடன் வாழும்போது சிலைகள் வடித்து அதை கண்டு பிரபலங்களும் ரசிகர்களும் ரசிக்கின்றனர் இதை சிந்திக் கிறார்களா என்று எண்ணிய அமெரிக்க அரசு முன்னால் அதிபர் ஜார்ஜ் புஸ் (அதாவது கிருத்தவ தீவிரவாதி)-க்கும் சிலையை வடித்து மகிழ்ந்தது. இவர்கள்தான் சிலையை வடிப்பார்களா என்று எண்ணிய கிரிக்கெட் வீரர்கள் தமக்காகவும் சிலைகளை வடித்தனர் அதில் கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் இடம் பிடித்தார். ஷைத்தானின் ஊசலாட்டத்தை பாருங்கள் உயிருடன் வாழும்போது சிலைகள் வடித்து அதை கண்டு பிரபலங்களும் ரசிகர்களும் ரசிக்கின்றனர் இதை சிந்திக் கிறார்களா பிரபலங்கள் தங்கள் சிலைகளை நோக்கி\nபேசு என்றால் அது பேசுமா\nஓடிவா என்றால் ஓடி வருமா\nகர்நாடகத்தில் வள்ளுவருக்கு சிலை வைத்தால் இடிக்கின்றான் வள்ளுவர் சிலை வடிக்க சொன்னாரா இது வள்ளுவனுக்கு அவமானம் இல்லையா\nஅம்பேத்காருக்கு சிலை வைத்தால் செருப்பு மாலை போடுகிறான் இவர் தமக்காக சிலை வடிக்க சொன்னாரா இது அம்பேத்காருக்கு அவமானம் இல்லையா\nபெரியார் சிலைகளை வணங்காதே என்று கூறினார் அவர் மரணித்தவுடன் பெரியார் சிலை வடித்து மாலை சூட்டி மகிழ்கின்றனர் பிறந்தநாளில் வணங்குகின்றனர். இவர்கள் தந்தை பெரியாரின் பேச்சை மதிக்கிறார்களா\nமேற்கண்ட இவைகளால் என்ன விளங்குகிறது சிலைகளால் சிலை வடிக்கப்படுபவர்களுக்கு அவமானம் மாறாக சிலை வடிப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம்\nஇதோ அல்குர்ஆனில் உள்ள வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்\nஅல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச்சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவைஉங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகாரவசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17)\n இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்)அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள்வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள்வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே நீர்அவர்களுக்கு நினைவு கூறும்) (அல்குர்ஆன் 14:35)\nஅன்புச் சமுதாயமே இனிமேலும் சிலை வணக்கத்தை பின்பற்றுவதை தவிர்த்துக்கொண்டு சத்தியப்பாதையில் கவனம் செலுத்துங்கள்.\nஉலகில் பிறந்துவிட்டோம், ஷைத்தானால் வழிகெடுக்கப் பட்டுவிட்டோம், வாழ்க்கையின் ஒருபகுதி வாழ்ந்துவிட்டோம் இனி மரணத்தை எதிர்பார்த்து நிற்கிறோம் இனியாவது திருந்த முற்படுங்கள்\nமுதல் மனிதரும் இறைவனின் தூதருமான ஆதிபிதா ஆதம் (அலை) நபியின் மார்க்கமான இஸ்லாத்தை இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளைக் கொண்டு வாழ்ந்து மடிவோம் மஹ்ஷர் எனும் கேள்விக் கணக்கு நாளில் வெற்றி பெற்று இழந்த சுவனத்தை மீண்டும் அடைவோமாக\nFiled under அனாச்சாரங்கள், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nலாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\n18 - அல் கஹ்ஃப்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:20:53Z", "digest": "sha1:TCBGNTDRSWSANSXDB3VY5TCXPL2YRBF4", "length": 8827, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில்! – வாசு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வா���்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில்\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில்\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த விபரங்கள் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவா, பஷில் ராஜபக்ஷவா அல்லது வேறு முக்கிய பிரமுகரா என்பது தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்.\nபொது எதிரணியின் வெற்றியினைத் தீர்மானிப்பதற்கு மக்களது மனங்களை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும். அதனால் அவ்வாறான ஒருவரை நாம் விரைவில் தெரிவு செய்வோம்.\nஅதற்கான கலந்துரையாடல்கள் கட்சி மட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பொது எதிரணியின் முடிவு அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க\nஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப\n – பசிலின் கருத்தால் மொட்டுக்குள் முரண்பாடு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பசில் ராஜபக்ஷவிற்கும் மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சித் தலைவ\nவெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்\nஇலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் க\nயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு\nஇறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மு\nசுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு மங்களவே பொறுப்புக் கூறவேண்டும்: வாசுதேவ\nசுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமைச்சர் ம���்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் என ஜனநாயக\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nகொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/11/vazhai-thandu-poriyal.html", "date_download": "2019-02-17T05:43:03Z", "digest": "sha1:J45AJ6EEWJWU6NM3HI4F77K2CJGDAHV5", "length": 15077, "nlines": 123, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: வாழைத்தண்டு பொரியல் (vazhai thandu poriyal)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nவியாழன், 7 நவம்பர், 2013\nவாழைத்தண்டு பொரியல் (vazhai thandu poriyal)\nவாழைத்தண்டு பொரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் . எல்லாருக்கும் மிகவும் நல்லது .இந்த பொரியல் செய்து பாருங்க .\nநிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் .\nவாழைத்தண்டு -1 கப்( பொடியாக நறுக்கியது )\nபாசிபருப்பு - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் -1 /2 ஸ்பூன்\nசின்ன வெங்காயம்-3 (பொடியாக நறுக்கியது )\nஉளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nமுதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து ,தோல் சீவி ,வட்ட வட்டமாக் நறுக்கவும் . நறுக்கும் போது நார் வரும் அதை எடுத்து விடவும்\nபின்னர் வட்டமான துண்டுகளை .பொடியாக நறுக்கி ,ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும் (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது .(அ)தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில் போடலாம் )\nஇப்போது கடாயை சூடு செய்து , எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்த்து வெடித்ததும் ,உளுந்தம்பருப்பு ,வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து ,வாழைத்தண்டை சேர்க்கவும்\nஅதனுடன் பாசிபருப்பை கழுவி ,தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து , கிளறரவும் .\nபிறகு அதனுடன் ,மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் ,மல்லித��தூள் ,உப்பு சேர்க்கவும் .\nஉப்பு சேர்க்கும்போது கவனமாக சேர்க்கவும் .குறைவாகவே சேர்த்து பிறகு தேவைப்பட்டால் சேர்க்கவும் .வாழைத்தண்டு உப்பு தாங்காது .\nஅதேபோல் தண்ணீர் சேர்க்கும்போதும் குறைவாகவே சேர்க்கலாம் (தெளிக்க கூட செய்யலாம் ).வாழைத்தண்டு தண்ணீர் விடும் .\nஇப்போது கடாயை மூடி வேகவிடவும் .நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.\nசுவையான வாழைத்தண்டு பொரியல் தயார் .\nவாழைத்தண்டு இரத்தம் சுத்தம் செய்யும் திறன் கொண்டது .சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது .நார்ச்சத்து மிகுந்தது .உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது .\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSnow White 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/news/page/2/", "date_download": "2019-02-17T06:11:36Z", "digest": "sha1:VJR7JG2E6KEXHZBDC2MJKUTX3LUQQ3JM", "length": 7043, "nlines": 115, "source_domain": "www.tccnorway.no", "title": " News Archives - Page 2 of 68 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\n2ம் லெப் மாலதியின் 30 வது வருட நினைவுதினம் இன்று\nஇந்திய வல்லரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி 10.10.1987 அன்று கோப்பாய்...\nதியாகதீபம் திலீபனின் 30வது ஆண்டு நினைவுதினமும் சுதந்திரத்தாகம் எழுச்சி நிகழ்வும்\nதமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து, அகிம்சை வழியில்...\nபரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப��பற்றாளர் மதிப்பளிப்பு\nபரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர்...\nஆகஸ்ட் 30 – சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினம்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் திகதி: 14.08.2017, திங்கட்கிழமை இடம்:...\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2017\nமாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா இம் முறை 700 இற்கும்...\nமே 1 – மாபெரும் எழுச்சிப் பேரணி\nமே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சிநாள் பேரணியில் பல்லின மக்களுடன் இணைந்து...\nPress conference in Jaffna யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக...\nநோர்வேயில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் எழுச்சிநாள்\nஉலகப்பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் தலைவனின்...\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/president_20.html", "date_download": "2019-02-17T06:08:53Z", "digest": "sha1:N5MSSNCHVR4HPUCH6GZKRH54MZDROUGI", "length": 35346, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழிநுட்ப, ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவை - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழிநுட்ப, ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவை\nநாட்டின் பொருளாதார அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nவிஞ்ஞான, தொழிநுட்பம் ஆராச்சித்துறைக்காக வருடாந்தம் வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை இதனைப் பார்க்கிலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்ற கொள்கை தீர்மானத்தை தான் தெளிவாக ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇது தொடர்பில் திரைசேரிக்கும் அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nநாட்டின் அபிவிருத்தியில் முக்கிய தரப்பினரான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் தற்போது நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் மேற்கொண்டு வரும் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.\nதேசிய அபிவிருத்தி திட்டங்களிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக முகங்கொடுக்க வேண்டியுள்ள பொருளாதார சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நிபுணர்களின் உதவி அவசியமாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வரட்சியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது மட்டுமே இடம்பெறுகின்றது என்று முன்கூட்டியே திட்டங்களை வகுத்து அந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு பொதுமக்களுக்கும் விவசாய சமூகத்திற்கும் வருடாந்த திட்டமிடல்களை மேற்கொள்ளவும் நீர் முகாமைத்துவத்திற்கும் குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nமருத்துவ, விவசாய பொறியியல் துறைகளில் உயர் நியமங்களுடன் கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nஇராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரு, உயர் கல்வி விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயவர்தன, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் பேராசிரியர் ஜனக டி சில்வா, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி மனிஷா ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nநாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழிநுட்ப, ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவை Reviewed by Vanni Express News on 11/20/2018 12:03:00 AM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\nதாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nதிருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ - தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/bluewhale-a-social-thriller-movie/", "date_download": "2019-02-17T05:48:42Z", "digest": "sha1:LRYDPKXVJDRR6OZ6R2CEA4HMA6GGC2XI", "length": 6524, "nlines": 41, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’ – ஆயுத எழுத்து", "raw_content": "\nசமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால�� பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் :\nஇசை – PC ஷிவன்,\nபடத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம்,\nகலை – NK ராகுல்.\nதயாரிப்பு: பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்\nPosted in சினிமாcommentLeave a Comment on சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nபெண் கதாப்பாத்திரம், பாடல் மற்றும் சண்டை காட்சிகள், காமெடி என எதுவுமே இல்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’\n© 2019 ஆயுத எழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75474/cinema/Kollywood/Ashok-selvan-joints-in-Mohanlal-film.htm", "date_download": "2019-02-17T05:22:37Z", "digest": "sha1:ZC2P52RXBBKE4E3H5AXIHDMM7RBEYUMT", "length": 10767, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மோகன்லால் படத்தில் இணைந்த அசோக் செல்வன் - Ashok selvan joints in Mohanlal film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமோகன்லால் படத்தில் இணைந்த அசோக் செல்வன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசூது கவ்வும், பீட்சா, தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். அதை எடுத்து பேர் சொல்லும் விதமான படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு அமையவில்லை. இந்தநிலையில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்கிற வரலாற்று படத்தில் முக்கியமான ஒரு போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன்.\nஇவருக்கு எப்படி மலையாள வாய்ப்பு வந்தது என ஆச்சரியப்பட வேண்டாம் ஏற்கனவே, தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய 'சில சமயங்களில்' என்கிற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் அசோக் செல்வன். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது தான் இயக்கிவரும் மலையாள படத்திலும் அசோக் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்த படத்தில் ஏற்கனவே அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ். என தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n4-வது முறையாக இளம் நடிகருடன் ஜோடி ... நடிகை வித்யா உன்னி திருமணம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து\nசமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்\nமதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு\nகடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் பட செட்டிற்கு விசிட் அடித்த அஜித்\nகடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்\nமுடிவுக்கு வந்தது 30 வருட பனிப்போர்\nகாப்பான் அரசியல் படம் அல்ல : மோகன்லால்\nஅரசியலுக்கு வரமாட்டேன் : மோகன்லால் திட்டவட்டம்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/66034985fc4ab8/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-10-10-235438.php", "date_download": "2019-02-17T06:47:45Z", "digest": "sha1:EE3LMOTCHE3KFZ5VBOGROVCADSSIQXPF", "length": 8739, "nlines": 74, "source_domain": "dereferer.info", "title": "இந்தியாவில் அதிக வர்த்தகம் செய்யப்படும் விருப்பங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி சந்தை மேம்படுத்தல் பகுப்பாய்வு\nஎங்களுக்கு 13 வி 20 அந்நிய செலாவணி 20 ஷா\nஇந்தியாவில் அதிக வர்த்தகம் செய்யப்படும் விருப்பங்கள் -\nஇப் போ து பொ ரு ளா தா ரரீ தி யா க வலி மை பெ ற் று வரு ம் இன் னு ம் பல நா டு களு ம் ( இந் தி யா, சீ னா,. 2 மா ர் ச்.\nவே லை வா ய் ப் பை பெ று வது இளை ஞர் களி ன் வி ரு ப் பங் களி ல் ஒன் றா க இரு ந் து வரு கி றது. பங் கே ற் பா ளர் கள் மற் ற மு தலீ ட் டா ளர் களி ன் உளவி யலி ன் அதி க.\nகா கி தவடி வி லா ன கா சோ லை கள் மூ லம் செ ய் யப் படு ம் பா ரம் பரி ய. 31 டி சம் பர்.\nஆக, மூ லதனம் அதி கம் இல் லா வி ட் டா லு ம் கூ ட தி றன் மற் று ம். இந் தி யா வி ன் பல் வே று பகு தி களி லு ம் தங் கள் வர் த் தக.\nகு றை ந் த செ லவு, வர் த் தக சு ழற் சி, தி றம் மி க் க சே வை, நவீ ன தொ ழி ல். அவர் கள் வி ரு ப் பங் கள் மற் று ம் தே வை களை உங் கள் வடி வமை ப் பு தி றன்.\nஇந் நி லை யி லங் கு நி வா ரண பணி கள் நடக் கி றது. 1602இல், டச் சு கி ழக் கு இந் தி ய கம் பெ னி ஆம் ஸ் டர் டே ம் பங் கு ச்.\nவழங் கு தல் மற் று ம் ஒட் டு மொ த் த பொ ரு ளா தா ர, வர் த் தக. கொ ண் ட பங் கு ச் சந் தை களி ல் பங் கு கள் பட் டி யலி டப் பட் டு வி யா பா ரம் செ ய் யப் படு ம்.\n25 செ ப் டம் பர். இந் தி யா வி ல் ஊடு கதி ர் படம் மூ லம் கா சோ லை தீ ர் வு ஏன்\nஅதி க அளவி ல் வே லை வா ய் ப் பு வழங் கி வரு கி ன் றது. தே ர் வு செ ய் யப் படு ம் மு றை : எழு த் து த் தே ர் வு மற் று ம்.\nகை த் தறி தொ ழி லா னது இந் தி யா வி ல் மி கப் பெ ரி ய மற் று ம். உற் பத் தி செ ய் யப் பட் ட பொ ரு ள் களை ச் சீ னா வி டமி ரு ந் து.\nவி ற் பனை, வி ரு ப் ப வர் த் தகம், கடன் - பங் கு மா ற் றங் கள், வணி கர் வங் கி,. இந்தியாவில் அதிக வர்த்தகம் செய்யப்படும் விருப்பங்கள்.\nகே ரளா வி ன் இடு க் கி மா வட் டத் தி ல் மி க அதி கமா க வெ ள் ளம் பா தி த் தது. இந் தி ய வி டு தலை இயக் கம் என் பது இந் தி யா வி ல் இரண் டு நூ ற் றா ண் டு களா க.\nஇந் தி ய ரயி ல் வே யி ல் 62, 907 கு ரூ ப் டி வே லை : ஆர் ஆர் பி அறி வி ப் பு. வீ ட் டி ல் இரு ந் தே வர் த் தகம் செ ய் ய உதவு ம் அசத் தலா ன 15 யோ சனை கள்\nசெ ய் யப் பட் ட து ணி வகை களை கோ - ஆப் டெ க் ஸ் நி று வனத் தி ன். இதி ல் மா வட் ட.\nவலி மை, நு கர் வோ ரி யம் ஆகி ய பொ ரு ளா தா ர, வர் த் தக வி ஷயங் கள். கா ங் கி ரஸ் கட் சி கே ட் டு க் கொ ண் டி ரு ந் த ஒரு ங் கி ணை ந் த வர் த் தகம்.\nபி றகு, பறி மு தல் செ ய் யப் பட் ட இங் கி லா ந் தி ன் வணி க உரி மம். மு ன் மொ ழி யப் பட் ட அரசி யல் சு தந் தி ரத் தை நோ க் கி ய அதி க மரபா ர் ந் த.\nபடி க் கப் பட் டவை ; அதி கம் இ- மெ யி ல் செ ய் யப் பட் டவை. 25 ஆகஸ் ட்.\nசமீ பத் தி ல், வர் த் தகம் செ ய் யப் படு ம் இடை நி லை ப் பொ ரு ட் களை யு ம். பண் டை ய கா லம் மு தல் சீ னா வு க் கு இந் தி ய மனம் கு றி த் த ஒரு.\nஇந் தி யா வி ல் இரு ந் து பட் டு, வெ ல் லம், து ணி மற் று ம் கனி மத் தை பி ரி ட் டா னி யர் கள் அதி க அளவி ல். கா கி த வடி வி லா ன உப��ரணங் களி ல் மோ சடி களு க் கா ன வா ய் ப் பு கள் அதி கமா க உள் ளது.\nஎன் று ம் மே லி டத் தி ன் வி ரு ப் பங் களை எடு த் து ரை த் தனர். வி லை யி ல் வீ ட் டி ல் தயா ர் செ ய் யப் பட் ட நல் ல உணவை சு வை க் க.\nபடி அமெ ரி க் கா மூ லதனம் செ றி ந் த பொ ரு ட் களை அதி கமா க ஏற் று மதி. சீ னா வி ன் அந் த வி ரு ப் பத் தை எப் போ து ம் நி றை வே ற் ற பா கி ஸ் தா ன் சி த் தமா க உள் ளது.\nகம் பெ னி யா லு ம் செ ய் யப் பட் ட கா லத் தி லே யே கா ணப் படு கி ன் றன. 9 பி ப் ரவரி.\nFnb அந்நிய வர்த்தக தளம்\nபைனரி விருப்பம் இல்லை வைப்பு போனஸ்\nபுளூம்பெர்க் அந்நிய செலாவணி பொருளாதார காலண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-mahindra-xuv500-sportz-limited-edition-launched/", "date_download": "2019-02-17T05:35:05Z", "digest": "sha1:TTZ4BUMTV63QI4XSDXS6I77Y367Q54ZT", "length": 15021, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்��ூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட பதிப்பு டாப் வேரியன்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nW10 டாப் வேரியன்டை அடிப்படையாக கொண்ட எக்ஸ்யூவி 500 ஸ்போர்ஸ் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இடம் பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது.\nஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட வேரியன்டில் பாடி , பானெட் , ஓஆர்விஎம் போன்றவற்றில் மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு வண்ணத்தை பெற்ற பிரேக் காலிப்பர் , ரூஃப் ரெயில்கள் , கதவு கைப்பிடிகள் , ஃபோக் விளக்கை சுற்றிய போன்ற இடங்களில் பெற்றுள்ளது. மேலும் சிறப்பு ஸ்டைலிஸ் பேட்ஜை சி பில்லரில் பெற்றுள்ளது.\n140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சிலும் விற்பனையில் உள்ளது.\nஎக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் விலை (சென்னை எக்ஸ்ஷோரூம்)\nமேலும் எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் காரின் 10 படங்களை படத்தின் மீது க்ளிக் பன்னுங்க..ஆட்டோமொபைல் தமிழன்\nஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வந்தது - updated\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க...\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வந்தது - updated\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/alagiri-planning-for-huge-rally-towards-karunanidhi-samadhi/33484/", "date_download": "2019-02-17T06:34:05Z", "digest": "sha1:CODDMQHQEWT7DTXXBMWQCLIZ7L5Y4N2Z", "length": 6074, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "அழகிரி நடத்த உள்ள ஒரு லட்சம் பேர் கொண்ட பிரம்மாண்ட பேரணி: கிலியில் திமுக! | - CineReporters", "raw_content": "\nHome அரசியல் அழகிரி நடத்த உள்ள ஒரு லட்சம் பேர் கொண்ட பிரம்மாண்ட பேரணி: கிலியில் திமுக\nஅழகிரி நடத்த உள்ள ஒரு லட்சம் பேர் கொண்ட பிரம்மாண்ட பேரணி: கிலியில் திமுக\n50 வருடமாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக்குவதற்கான அனைத்து பணிகளும் ரகசியமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது அழகிரி தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகட்சியில் முக்கியமான தலைவர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளராக இருப்பதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன மு.க.அழகிரி தனது செல்வாக்கை நிரூபிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட பேரணி ஒன்றை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த பேரணியில் ஒரு லட்சம் பேராவது கலந்துகொள்ள வேண்டும் என அழகிரி அறிவுறுத்தியுள்ளாராம்.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களையும் திரட்ட திட்டமிட்டுள்ள அழகிரி எல்லா மாவட்டத்தில் உள்ளவர்களிடமும் பேசி வருகிறாராம். அழகிரியோடு இன்னும் தொடர்பில் உள்ள மாவட்ட திமுக பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்களின் எதிர் கோஷ்டிகள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேலைகளை முடிக்கி விட்டுள்ளார் அழகிரி.\nஇந்த பேரணிக்காக காவல்துறை அனுமதியை பெற இருக்கிறார்கள். செப்டம்பர் 5 அல்லது அதனையொட்டிய நாட்களில் அழகிரி தலைமையிலான இந்த பேரணி நடக்க உள்ளதாக பேசப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் என விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/simbu-love-a-leading-actress/28741/", "date_download": "2019-02-17T05:31:57Z", "digest": "sha1:TOM3MBBLCX5S2L7CCMH37D52AKDPIWOF", "length": 4137, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "சிம்புவின் காதல் வலையில் சிக்கிய நடிகை யார்? | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் சிம்புவின் காதல் வலையில் சிக்கிய நடிகை யார்\nசிம்புவின் காதல் வலையில் சிக்கிய நடிகை யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் நடிக��� ஒருவர் சிம்புவை ஒரு காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிம்பு ஏற்கனவே நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்ததாகவும், இந்த இரண்டு காதலும் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு நடிகையை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇருவருமே ஒளிவு மறைவில்லாமலும் கள்ளங்கபடம் இல்லாமல் பேசுவதாகவும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருதரப்பினர்களும் மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_2015.html", "date_download": "2019-02-17T05:52:10Z", "digest": "sha1:WJWNZB72XWMFXOVFV7Z4BCXWQTI23FFA", "length": 24661, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிப்பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகள் புரியும்போது ஸ்டீபன் ரெப் போன்றோர் எங்கிருந்தனர்? விமல் வீரவன்ச", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிப்பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகள் புரியும்போது ஸ்டீபன் ரெப் போன்றோர் எங்கிருந்தனர்\nவிடுதலைப்புலிகள் அருந்தலாவையில் பௌத்த மதகுருமார்களையும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கொலைசெய்தனர், கண்டி தலதா மாளிகைக்கு குண்டுவைத்துத் தகர்த்தனர்,கெப்பெட்டிக்கொல்லாவவையில் வாழ்ந்த அப்பாவி .மக்களை வெட்டிக் கொலை செய்தார்கள்.\nஇங்கு வந்திருந்த அமெரிக்க தூதுவர் ஸ்ரீபன் ரெப் அன்று இவ்விடயங்களை சர்வதேச ஊடகங்களில் அறிந்திருக்கவில்லையா அவர் ��வ்வாறான இடங்களைப் பார்வையிடவில்லை அல்லது அப் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட சமுகத்தினரைச் சந்தித்து உரையாடாததன் காரணந்தான் என்ன எனகேட்கவிரும்புகின்றேன். இவ்வாறான விடயங்களை ஏன் மனித உரிமை அறிக்கையில் சமர்ப்பிக்கவில்லை. என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச வினா தொடுத்தார்.\nநேற்று(15) திருகோணமலையில் உள்ள சேருவிலை பிரதேசத்தில் சோமவதி ஜனசெவன வீடமைப்புக் கிராமத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச மேலும் அங்குஉரையாற்றுகையில் -\n“தற்பொழுது விடுதலைப்புலிகள் இந்தநாட்டில் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளை உயிர்ப்பித்தவர்கள் தற்பொழுது வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். வெளிநாட்டில் உள்ள “புலம்பெயர் தமிழர்கள்” என்றஅமைப்பினர் விடுதலைப் புலிகள் செய்த அகோரங்களை மறைத்து இலங்கைக்கும் இராணுவத்திற்கும் எதிராக தடயங்கள் சேகரித்து ஜெனிவாவில் மனித உரிமை மீறல் அமைப்பின் ஊடகாகத் தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். அதற்காக உள்ளூரிலும் என்.ஜி.ஓக்கள் ஊடாக சில அமைப்புக்களுக்கு நிதி வழங்குகின்றார்கள். அரசாங்கம் இவர்களது ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்தே வருகின்றது.\nதற்பொழுது மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமை மீறல்கள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக யுத்த மீறல்கள் என்ற போர்வையில் அறிக்கையிடுவதற்கும் அதன் ஊடாக விசாரணை செய்வதற்குமே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்தயுத்தத்தில் இராணுவம் செய்த யுத்த மீறல்கள் என்ன எனக் கேட்க விரும்புகின்றேன். ஆனால், விடுதலைப்புலிகள் கடந்த 30 வருடகாலத்தில் இந்தநாட்டின் பொதுமக்கள், தமிழ் முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகள் கொலைகள் வடக்கு மக்களை முடக்கிவைத்திருந்தமை பற்றி அறிக்கை அல்லது தடயம் தேடவில்லை.\nஉலகின் சரித்திருத்தில் பயங்காரவாதிகளான விடுதலைப்புலிகளை இலங்கை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வெற்றி பெற்றுவிட்டதே என்ற கவலையே இந்த மேலைத்தேய நாடுகளின் தலைவர்களது நிகழ்ச்சிநிரலில் உள்ளது. இதற்குபின்னால் இருந்து சர்வதேச நாடுகளினால் வாழ்ந்துவரும் புலம்பெயர் தமிழர்கள் பெரிதும் பரிச்சயம் எடுத்துவருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு ஏற்கனவே சில இலங்கையின் தற்போதைய அரச தலைமைத்துவத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்துவிட்டார்கள்” எனவும் குறிப்பிட்டார். -CCN\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவ���்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/kallapart-movie-stills/", "date_download": "2019-02-17T06:57:30Z", "digest": "sha1:GJ4IEG7M5QK57I6FU3EB435OYLAHSJM5", "length": 5072, "nlines": 41, "source_domain": "www.kuraltv.com", "title": "அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது! – KURAL TV.COM", "raw_content": "\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது\nவிக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.\nஎன்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇசை – நிவாஸ் கே.பிரசன்னா\nஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்\nதயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்\nதயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.\nதிரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.\nஇந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ , தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nNext Next post: எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடலுக்கு கிடைத வெற்றியால் அம்ரீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/11/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T06:16:29Z", "digest": "sha1:447TEAV354LYZ54MZ5LR6X4DDQARD5YZ", "length": 10107, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக் சட்டவிரோத பார்களை அகற்ற சிஐடியு வலியுறுத்தல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / டாஸ்மாக் சட்டவிரோத பார்களை அகற்ற சிஐடியு வலியுறுத்தல்\nடாஸ்மாக் சட்டவிரோத பார்களை அகற்ற சிஐடியு வலியுறுத்தல்\nதிருப்பூர், அக். 10 –\nதிருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கி வரும் சட்டத்துக்குப் புறம்பான மதுக்கூடங்களை (பார்) அகற்றுமாறு திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக புதன்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் எம்.ஆறுமுகம், செயலாளர் ஒய்.அன்பு ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரம், உடுமலை, தாராபுரம், காங்கயம், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்தூர் மற்றும் மூலனூர் உள்ளிட்ட நகரங்களில் ஏறத்தாழ 238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுடன் இணைந்து இயங்கி வரும் மது அருந்தும் கூடங்கள் (பார்) 97 மட்டுமே முறையான அனுமதி பெற்றவை. மீதமுள்ள 141 பார்க���் முறையான அனுமதி இல்லாமல், மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னும் புதுப்பிக்கப்படாமல் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வரும் நிலை தொடர்கிறது. இந்த பார்களில் விற்பனை நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக, அதாவது 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படும் நிலை தொடர்கிறது.\nபார் உரிமையாளர்கள் அதன் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் சரக்குகளைக் கேட்டு மிரட்டுவதும், பயமுறுத்தி சரக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தகராறு செய்வதும் நீடித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் பணிகளில் முழுமையாக ஈடுபட இயலாத நிலையும், அன்றாட மன உளைச்சலுக்கும் ஆளாகி தொடர்ந்து சிரமப்படுகின்றனர். சட்டவிரோத பார்களால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்துவதுடன் தனிநபர்கள் முறைகேடாக வருமானம் சேர்க்கின்றனர். எனவே இந்த பார்களை தயக்கமின்றி அகற்றி, அரசுக்கு வருமானம் ஏற்படுத்தும் முறையான பார்களை உருவாக்க நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டது.\nஇக்கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக சார் ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோருக்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக தெரிவித்ததாக டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் ஒய்.அன்பு கூறினார்.\nதிட்டப் பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஓய்வூதியருக்கு வருமான வரி விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்\nபல்லடம் : சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு\nதிருப்பூர் வடக்கு பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்திடுக; வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்\nதாராபுரம், காங்கயம் தொகுதிகளில் வாக்குசாவடிகள் அதிகரிப்பு\nதிரும்ப வழங்க ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/indian-oil-corporation-starts-home-delivery-service-of-diesel-in-pune/", "date_download": "2019-02-17T06:23:26Z", "digest": "sha1:IOR2XE65VUOQ4Q57WB2AQOPBGZCAVHDT", "length": 16041, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வீடு தேடி வரும் டீசல் சேவையை துவங்கியது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ��.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nவீடு தேடி வரும் டீசல் சேவையை துவங்கியது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்\nஇந்தியாவின் முன்னணி எண்னெய் நிறுவனமாக விளங்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) முதற்கட்டமாக புனே நகரில் டீசல் எரிபொருளை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டீசல் டோர் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.\nவீடு தேடி வரும் டீசல் – ஐஓசி\nவீடு தேடி காய்கறி, மளிகை சாமான்கள் உட்பட மொபைல் , ஆடைகள் என பலவற்ற வீட்டிற்கே டெலிவரி செய்து வரும் நிலையில் பெட்ரோல் பங்குகளில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு பதிலாக வீட்டிற்கு டீசல் டெலிவரி தொடங்கபட்டுள்ளது.\nஇதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரில் இதேபோன்ற பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை ஏஎன்பி என்ற நிறுவனம் மை பெட்ரோல் பம்ப் என்ற பெயரில் தொடங்கியது. ஆனால், ஹோம் டெலிவரி செய்வதற்கு பாதுகாப்பு சான்றிதல் இல்லை எனக் கூறி பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமத்தை ரத்து செய்திருந்தது.\nஇந்நிலையில் முதல் முறையாக இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு முறைப்படி சான்றிதழ் வழங்கியுள்ளத தொடர்ந்து முதற்பட்டமாக டீசல் டெலிவரியை அங்கீகாரத்துடன் வழங்க தொடங்கியுள்ளது.\nஹோம் டெலிவரி சேவையை தொடங்கி வைத்துபோது பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சீவ் சிங் கூறுகையில், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து எரிபொருள் செய்யும் திட்டத்தை முதல்முதலில் புனே நகரில் தொடங்குகிறோம். இதற்கு பிஇஎஸ்ஓ நிறுவனம் சான்று அளித்துள்ளது. முதல்கட்டமாக டீசலும், அதன்பின் பெட்ரோலும் டெலிவரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மற்ற இடங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்யவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nரூ. 5000 கோடி முதலீட்டில் களமிறங்கும் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா\nடாடா மோட்டார்ஸ் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை ரூ.60,000 வரை உயருகின்றது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப��பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nடாடா மோட்டார்ஸ் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை ரூ.60,000 வரை உயருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/gold-medal-for-khc-2/", "date_download": "2019-02-17T06:34:49Z", "digest": "sha1:SOS2T6PADDIUC7LHNSKGRE76GQFRDFYE", "length": 3478, "nlines": 88, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "Gold medal for KHC! - Kokuvil Hindu College", "raw_content": "\nஇலங்கை பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் மனோஜன் கனிஸ்ட பிரிவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.\nகடந்த மாதம் 30-06-2018 அன்று திருகோணமலையில் இடம் பெற்ற தேசிய மட்ட இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான பளுதூக்கும் போட்டியில் போட்டியில் கனிஸ்ட ஆண்கள் பிரிவில் 94 கிலோ இடைக்கு மேற்பட்ட பிரிவில் 200 கிலோ பளுவினை தூக்கி தங்க பரிசினை தட்டிச்சென்றார்.\nகடந்த வருடமும் மனோஜன் தேசிய ரீதியில் தங்கபதக்கத்தினை பெற்றது குறிப்பிடதக்கது , தொடர்ந்து தேசியரீதியில் வெற்றிகளை க��வித்து வரும் மனோஜோனுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/19025214/1022164/Kumbakonam-TTV-Dhinakaran-Pooja.vpf", "date_download": "2019-02-17T05:17:37Z", "digest": "sha1:PXIY3YJDNQ4O5OXC55KQXRGMKIP4I4V3", "length": 8541, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச் செயலாளர் தினகரன் கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரரின் பரமகுரு விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கு கோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் கா���்த்து குலுங்குகின்றன.\nகும்பகோணம் : விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n\"நேர்மையான முறையில் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்\" - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை\nநாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/01/23122805/1022713/China-Streets-Are-ready-to-welcome-New-Year.vpf", "date_download": "2019-02-17T05:54:16Z", "digest": "sha1:3QI2J3HF2TR7MUZA4GLGL4GOWJEU5Y4P", "length": 9915, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "சீன புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீன புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்\nசீன புத்தாண்டு அடுத்த மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களில் சீன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீன புத்தாண்டு அடுத்த மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களில் சீன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சிச்சுவான் மாகாணத்தில் சிகாங் நகரில் இடம்பெற்றுள்ள வண்ண விளக்குக���ால் ஆன அலங்காரங்கள் சீன மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக மூங்கில், பட்டு துணி மற்றும் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றால் ஆன பொருட்கள், அழகிய கலை நயமாக திகழ்கின்றன.\nநிலாவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனா சாதனை\nமுதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் சாங்இ-4 என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.\nபுத்தாண்டை வரவேற்பதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் தயாராகும் பிரம்மாண்ட பளிங்கு பந்து\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nசெயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு\nசெயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nகடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்\nமெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.\nபடகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.\nஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.\nஇத்தாலி : பட்டத்தை பறக்கவிட்டப்படி பனிச்சறுக்கி அசத்தல்\nஇத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான \"ஸ்னோ ஸ்கைட்டிங்\" விளையாட்டு நடைபெற்று வருகிறது.\n\"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா\" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்\nசிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் தொடரும் துப்ப��க்கி வன்முறை\nஅமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20621?to_id=20621&from_id=20828", "date_download": "2019-02-17T06:22:23Z", "digest": "sha1:3ZGYVGHWMB2VKK2UB23BK7S3T6QKRHLN", "length": 9065, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 15, 2019 இலக்கியன்\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாள��மன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.\nஇதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.\nஇந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nதங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும் பின்னர்\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித்\nஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்\nவிரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:11:39Z", "digest": "sha1:MUDMG6YPLLQRIYREW5E2JTORSZ54WIJL", "length": 7229, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "சீராய்வு மனு – GTN", "raw_content": "\nTag - சீராய்வு மனு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதி லோயா மரணம் – சீராய்வு மனுவும் தள்ளுபடி :\nஉச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி நீர் பங்கீடு தொடர்பில் கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையகம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி – சசிகலா உள்ளிட்டோருக்கான நான்காண்டு தண்டனை மீண்டும் உறுதி\nசொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் 7 பேரின் விடுதலை தொடர்பான சீராய்வு மனு தள்ளுபடி\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில்...\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:19:13Z", "digest": "sha1:3JNHXBQIM34ATM5AMLKYVL6Y6GPU2M6W", "length": 5777, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தலிபான் தலைவர் – GTN", "raw_content": "\nTag - தலிபான் தலைவர்\nஆப்கான் தலிபான் தலைவர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள்...\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvianjal.blogspot.com/2012/05/tamil-fonts-download.html", "date_download": "2019-02-17T05:18:58Z", "digest": "sha1:SEGGM5UTY273RP4TPMT3UZ47JAV6UHEN", "length": 8192, "nlines": 111, "source_domain": "kalvianjal.blogspot.com", "title": "கல்வி அஞ்சல்: >>>தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் (Tamil Fonts Download)", "raw_content": "\nகல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல்\n>>>தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் (Tamil Fonts Download)\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nசெய்திகளை மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் (E-Mail) முகவரியைப் பதிவு செய்யுங்கள்...\nகல்வி அஞ்சல் தளத்திற்குள் தங்களுக்கான தகவல்களைத் தேட...\n>>>தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே 2012-தேர்வுக்கூட ...\n>>>பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2012\n>>>தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணைகள் (தமிழில்)\n>>>தமிழக நிதித்துறை அரசாணைகள் (தமிழில்)\n>>>பொது சேமநலநிதி விபரங்கள் [General Provident Fun...\n>>>ஆசிரியர் தேர்வு வாரியம் வலைத்தளம் (Teachers Rec...\n>>>பங்கேற்பு ஓய்வு ஊதியத் திட்ட கணக்குகள் கையாளுதல...\n>>>தமிழக அரசு அகவிலைப்படி அரசாணைகள் - தமிழில் [Tam...\n>>>ஆறாவது ஊதியக்குழு தொடர்பான அரசாணைகள் (Sixth Pay...\n>>>ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடைபிடிக்கவேண்...\n>>>தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் (Tamil Fonts Do...\n>>>இலவச கணினி மென்பொருட்கள் தரவிறக்கம் (Free Compu...\n>>>தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு [Continuous a...\n>>> தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - உயர் தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/10/traffic-ramaswamy-speech-about-narivettai-movie-press-release/", "date_download": "2019-02-17T05:56:07Z", "digest": "sha1:VT5SBLTHIP7IHUTFXTVUP6CZWNGJCABK", "length": 17739, "nlines": 151, "source_domain": "talksofcinema.com", "title": "Traffic Ramaswamy Speech About Narivettai Movie Press Release | Talks Of Cinema", "raw_content": "\nசேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..\nசார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா. ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.\nபொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இயக்குனர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரிவேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.\nஇந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.. சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.. அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர். இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.. இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என வாழ்த்தி பேசினார்.\nஅடுத்ததாக வாழ்த்திப்பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வே���்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப்போவது உறுதி. இந்தப்படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன்.. அதுமட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.\nஇதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்]நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடி வரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும். அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும்.. இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது” என்று படக்குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.\nஇறுதியாக மேடையேறிய அய்யனார் வீதி’ இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், படக்குழுவினரை வாழ்த்தி பேசியதுடன், அடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள யதார்த்த நிலையையும் சுட்டிகாட்டினார். “பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார்.. அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும் கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும்.. இன்று இந்த விழாவில் இயக்குனரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள்.. ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்றுபோய்விட கூடாது.. நாளை இந்தப்படம் ரிலீசாவதற்குள் பல பிரசன்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டுமொத்தமாக நீங்கள் அளிக்க வேண்டும்.. பார்த்தால் பசிதீரும் என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால் தான் பசி தீரும்.. உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தா எந்த மோதலையும் ஜெயிக்கலாம்” என படக்குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர்மக்களின் ஆதரவும் இயக்குனருக்கு தொடர்ந்து இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை,\nபடம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nநகைச்சுவை நடிகர் போண்டாமனியின் மகன் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான். படத்தின் கதாநாயகி மகாலட்சுமி வேகமாக பைக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராம். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடைபெற்றபோது, அங்கே ‘வேம்புலி வர்றான்’ என்கிற சாமி பாடல் படமாக்கப்பட்டபோது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீனியர் நடிகரான விஜய் கண்ணன், நிச்சயமாக மழை பெய்யும் பாருங்கள் என கூறினாராம். படக்குழுவினர் யாரும் அதை நம்பாத நிலையில், மழை அடித்து ஊற்றியதாம். இதைப்பார்த்து மகிழ்ந்துபோன ஊர்மக்கள் கிடாவிருந்து அளித்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம்..\nஇயக்குனர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர். மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமல்ல.. ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்துகொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தை மறக்கிறார் .\nஅந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது..\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/07/2.html", "date_download": "2019-02-17T06:24:47Z", "digest": "sha1:ZIEXSB2OVGA2UGBCFGLDWYL6YRPTYUAZ", "length": 18069, "nlines": 169, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 04, 2006\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2\nஅல்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பது போ��வே, இலக்கியங்கள் அனைத்திலும் ஏராளமான பொய்கள் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். கவிஞர்கள், தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அப்படியே காவியமாகவும் கவிதையாகவும் வெறும் சுவைக்காகப் பாடிக் குவித்துள்ளமையே இதற்குக் காரணமாகும். தாம் கேள்விப்பட்டவை எந்த அளவுக்கு உண்மையானவை எனச் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காணுகின்ற அறிவு பெறுதலை அடகு வைத்து விடுகின்றது கவிதையுள்ளம். பெரும்பாலானக் கவிஞர்கள் நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடித் தீர்த்தனர். அத்தகைய பொய்ப் பாடிகளை - கவிஞர்களை - ஒரு கூட்டம் பின்பற்றி வழிகேட்டில் மூழ்கிக் கிடக்கக் காண்கிறோம். இந்நிலை, அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னரும் இருந்தது; பின்னரும் இருந்தது; இன்றும் இருக்கின்றது.\nஉண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.\nஎன இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:\nஎதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். \"அருமையாக எழுதியிருக்கிறான்\" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்\" என்று சொல்கிறானா -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.\nகவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் க��்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. \"தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்\" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: \"அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்\" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், \"இவர் ஒரு கவிஞர்\" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, \"நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று\" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொ���்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை \"இறைவன் சொன்னான்\" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை \"நபி கூறினார்\" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: செவ்வாய், ஜூலை 04, 2006\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபேராசிரியர் ஹஸ்ஸான் அவர்களின் சிறந்த ஆய்வு நூலை வலைப்பூவில் பதிவது பாராட்டத் தக்க சேவை.\nஇஸ்லாமின் பெயரால் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் செருகப்பட்ட புதுமைகளையும் புகுத்தல்களையும் அடையாளம் காட்டும் நூல் இது.\nஇணைய உலகில் வலம் வரும் ஸூஃபிப் பித்தர்களின் சித்தம் தெளிய இச்சேவை தேவை.\nவெள்ளி, ஜூலை 07, 2006 10:35:00 முற்பகல்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள், புதுச்சுவடி\nவெள்ளி, ஜூலை 07, 2006 4:57:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/12/", "date_download": "2019-02-17T06:19:26Z", "digest": "sha1:GJNW3MFHDX4OEXRNG6N6YQZKRGPHYOQX", "length": 10554, "nlines": 159, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: December 2007", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 09, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17\nசெக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து ��ாடுகிறார் புலவர் (பாடல் 139).\n\"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்\" (பாடல் 142).\n\"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்\" (பாடல் 146).\nஎன்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:\nசிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).\nஅலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், \"இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா\" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.\nஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ\n\"இளமுலைப் பேதையும்\" (பாடல் 148); \"குரும்பையின் முலையுடைய பொதும்பையும்\" (பாடல் 151); \"செம்பொன் குவிமுலை மங்கையும்\" (பாடல் 153); \"வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்\" (பாடல் 155); \"கோங்கிள முலை அரிவையும்\" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.\n\"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து\" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், \"அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று\" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).\nஇவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், \"... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து\" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, டிசம்பர் 09, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/dr-regeena-jeppiaar-murali-was-honoured-with-an-award/", "date_download": "2019-02-17T06:58:22Z", "digest": "sha1:JWBUWOLQSJZWN2QR33I2DXTJ2R4TBMQ6", "length": 3212, "nlines": 32, "source_domain": "www.kuraltv.com", "title": "Dr. Regeena Jeppiaar Murali was honoured with an award – KURAL TV.COM", "raw_content": "\nசெய்தி: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவை ஆற்றி வருவதைப் பாராட்டி\nஜே.பி.ஆர். கல்வி குழுமத்தின் தலைவரும், இயக்குனருமான திருமதி டாக்டர் ரெஜினா ஜேப்பியாருக்கு ‘கன்புளூயன்ஸ் பவுண்டேஷன்’ சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரமண்மனையில் நடைபெற்ற விழாவில் ரெஜினா ஜேப்பியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.படச் செய்தி: நடுவில் விருதுபெறும் ரெஜினா ஜேப்பியாரர். அவருக்கு இடதுபுறம் கன்புளூயன்ஸ் பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் ஸ்மிதா ஸ்ரீவத்சவா, வலதுபுறம் இங்கிலாந்து கன்புளூயன்ஸ் தலைவர் மகேந்தர் சின்ஹ் ஜடேஜா உள்ளனர்.\nNext Next post: “ லட்டு – குணமாக சொல்லுங்க” படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6958", "date_download": "2019-02-17T06:02:16Z", "digest": "sha1:XMGTSR4A3MTAUDXXIBEIAZEFNCJ3OCML", "length": 9175, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல் | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்\nபாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்\nஉலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது.\nசுமார்ட் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.\n187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.\n“வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சதவீத என்ரொய்ட் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பேஸ்புக் மெஸஞ்சர் செயலி பெற்றுள்ளது. இந்த செயலி 49 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுறுந்தகவல் செயலி வட்ஸ் எப் முதலிடம் எப்ஸ் ஆய்வு\n15 வருடமாக செவ்வாய் கிரகத்தில் வலம் வந்த ரோவர் செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிலந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\n2019-02-14 15:22:03 நாசா ரோவர் விண்வெளி\n‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் விண்ணுக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது\n‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.இந்த செயற்கை கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\n2019-02-06 09:46:50 விண்வெளி இந்தியா ஜிசாட்\nஇமயமலையின் ஒருபகுதி 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிவடையும்\nபருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி உருகிவிடும் என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2019-02-05 18:47:34 இமயமலை பருவநிலை சீனா\nமெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை இணைக்க பேஸ்புக் திட்டம்\nமெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ம���்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n2019-01-28 09:58:42 மெசஞ்சர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப்\nநுளம்புகளை ஒழிக்க நுளம்புகளை உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகள்\nகொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்கும் வகையிலான ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் புது முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.\n2019-01-25 10:23:43 நுளம்புகள் விஞ்ஞானிகள் இனப்பெருக்கம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-02-17T06:00:17Z", "digest": "sha1:YFLLAGNDIKG2LUYO37YBQJSFIJAOZMCF", "length": 3800, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வைத்தியரின் வீடு மீது தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: வைத்தியரின் வீடு மீது தாக்குதல்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக...\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்ப��ாம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\nசிலிண்டர் வெடித்ததில், பாடசாலை மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T05:56:18Z", "digest": "sha1:N2SRZEKMWHVYQOZUBSJE4QAD2YJEMD5S", "length": 12620, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.\nதிருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.\nபப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது:\n“எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம்.\nஎனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.\nமுதல் கட்டமாக 2 ஏக்கரில் செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன்.\nஇதற்கான விதையை தோட்டக்கலைத்துறையினரின் உதவியோடு பெற்றேன்.\nதைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த விதை அதிக விளைச்சல் தரக் கூடியது. பழத்தின் சுவையும் நன்றாக இருக்கும்.\nவிதை விலைதான் அதிகம். ஒரு ஏக்கருக்கு 20 கிராம் விதை போதுமானது. இதன் விலை ரூ.4,500.\nபாக்கெட்டில் மண் நிரப்பி, அதில் விதையைப் போட்டு, 60 நாள்களுக்கு நிழலில் வளர விட வேண்டும்.\nஅதன் பின்னர், வாழைக்கு பாத்தி கட்டுவது போன்று வயலை தயார் செய்ய வேண்டும்.\nகன்றுகளை நடுவதற்கு சற்று மேடாக மண்ணை வைத்துக் கொண்டு அதில் கன்றுகளை நட்டு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.\nபப்பாளி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவையி���்லை.\nஎனவே, சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருகிறேன். ஏக்கருக்கு 800 கன்றுகள் என்ற வகையில் 1,600 மரங்கள் தற்போது உள்ளன.\nவிதை முளைத்த 6 மாதத்தில் மரம் 5 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும்.\n7 முதல் 8 மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.\nவாரம் ஒரு தடவை அறுவடை செய்யலாம்.\nகாய்ப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு காய்கள் அதிக அளவில் காய்க்கும். அதன் பின்னர் குறைந்து விடும். அப்போது மரத்தை வெட்டி விட்டு, புதிதாக நடவு செய்யலாம்.\nசொட்டு நீர் பாசனத்தின் வழியாகவே இதற்கு தேவையான உரங்களை செலுத்தலாம்.\nஓரளவுக்கு நல்ல முறையில் நீர் பாய்ச்சி பராமரித்தால், வாரம் ஒருமுறை ஏக்கருக்கு ஒரு டன் வரை மகசூல் எடுக்கலாம்.\nஅறுவடை செய்யப்படும் பப்பாளியை தனித்தனியே பேப்பரில் சுற்றி, அதை திருச்சி மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனைக்கு அளிக்கிறோம்.\nதற்போது டன் ஒன்றுக்கு ரூ.12,000 வரை விலை கிடைக்கிறது. அதிக விளைச்சல் இருந்தால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். விலையும் கூடுதலாக கிடைக்கும்.\nபப்பாளியை பொறுத்தவரையில் களர், உவர் நிலங்கள் தவிர அனைத்து நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.\nதங்கள் பகுதியில் உள்ள சந்தையின் தேவையை அறிந்து கொண்டு சாகுபடி செய்வது அவசியம். ப\nப்பாளி பயிரில் ஓராண்டு வரையில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாம்.\nஅதன் பின்னர் ஊடுபயிர் சாகுபடி செய்வது பூச்சி அல்லது நோய் தாக்குதலை பப்பாளி மரங்களுக்கு ஏற்படுத்தி விடும்.\nசந்தை வாய்ப்பை அறிந்து கொண்டு சாகுபடி செய்தால், எந்த சாகுபடியையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அதில் நல்ல லாபமும் ஈட்டலாம்” என்கிறார் பாலமுருகன். மேலும் விவரங்களுக்கு 09486493933 என்ற செல்பேசி எண்ணில் பாலமுருகனை தொடர்பு கொள்ளலாம்.​\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபலன் தரும் பப்பாளி சாகுபடி\nவறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை →\n← தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tag/yesu-oruvarae-song-album/", "date_download": "2019-02-17T07:09:12Z", "digest": "sha1:Q2TA5OYULHZTDUDTMB2ESUZYTJKSDLMO", "length": 23506, "nlines": 556, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Yesu Oruvarae Song Album - Lyrics", "raw_content": "\nDheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம்\nதேவா என் உயிர் நாளெல்லாம்\nஉம்மை பற்றிக் கொள்வேன் – 2\nநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2\nதேவா என் உயிர் நாளெல்லாம்\nஉம்மை பற்றிக் கொள்வேன் – 2\nஎன் நண்பர் என்னை வெறுக்கலாம்\nநான் உந்தன் பிள்ளை என் தந்தையே\nநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2\nதேவா என் உயிர் நாளெல்லாம்\nஉம்மை பற்றிக் கொள்வேன் – 2\nAathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்\nஉன்னை அழைத்தது தேவன் அல்லவா\nஉன்னை இரட்சித்தது தேவன் அல்லவா\nஉன் முன்னும் உன் பின்னும்\nஅவர் கரத்தால் உன்னை காப்பார்\nஉன்னை அழைத்தது தேவன் அல்லவா\nஉன்னை இரட்சித்தது தேவன் அல்லவா\n1. உலக முடிவு பரியந்தம்\nஅவர் கிருபை உன்னை தொடரும்\nஉன்னை அழைத்தது தேவன் அல்லவா\nஉன்னை இரட்சித்தது தேவன் அல்லவா\nஉன் மேல் கூட இருக்கும்.\nஉன்னை அழைத்தது தேவன் அல்லவா\nஉன்னை இரட்சித்தது தேவன் அல்லவா\nஉன் முன்னும் உன் பின்னும்\nஅவர் கரத்தால் உன்னை காப்பார்\nஉன்னை அழைத்தது தேவன் அல்லவா\nஉன்னை இரட்சித்தது தேவன் அல்லவா\nYesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே\nஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3\nஇதுவரை காத்தவர் இயேசு ஒருவரே\nஇனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே\nஎன்றும் காப்பவர் இயேசு ஒருவரே\nஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3\nபோற்றியே பாடுவோம் – 2\nஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2\nஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3\nஅவர் ஒருவரே நம் வாழ்க்கையில்\nஅதிசயம் செய்பவர் – 2\nஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2\nஎனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே\nஎனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே\nஎனக்காக வருபவர் இயேசு ஒருவரே\nஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3\nகிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே\nஉமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே\n1. என் வின்பைத்தை கேட்டு பதில் அளித்தீரே\nஎன் குறைகள் பார்த்து நிறை செய்தீரே\nஎன்னை கண்மணி போல காத்து வந்தீர்\nகிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே\nஉமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே\n2. என் தூரத்திற்கும் அதிபதியே\nகிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே\nஉமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே\nNetrum Indrum Endrum – நேற்றும் இன்றும் என்றும்\nநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2\nஜீவனை தந்தீரே எனக்காகவே – 2\n1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்\nஇயேசு தெய்வமே – 2\nஉம் நாமம் மேலானதே – 4\nநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2\nஜீவனை தந்தீரே எனக்காகவே – 2\nஉங்க நாமத்தை – 2\nஉம் நாமம் பரிசுத்தரே – 4\nநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2\nஜீவனை தந்தீரே எனக்காகவே – 2\nபோற்றுகிறேன் உம் பெயரே -2\nபோற்றுகிறேன் உம் பெயரே -2\nஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2\nநமக்கென்ன கவலை மகனே மகளே\nஉன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் – 2\nஉன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரே\nபோற்றுகிறேன் உம் பெயரே -2\nசோதனை வேளையில் உன்னை நினைப்பேன்\nசாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் – 2\nசேனைகளின் கர்த்தர் நீர் தானே\nயுத்தத்திலே வல்லவரே நீரே நிரே\nநீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் – 2\nநீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரே\nபோற்றுகிறேன் உம் பெயரே -2\nபோற்றுகிறேன் உம் பெயரே -2\nNeer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம்\nநீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா\nநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா\n1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்\nஉண்மையின் வழியே நீ ஆவாய்\nஉறவின் பிறப்பே நீ ஆவாய்\nஉள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்\n2. எனது ஆற்றலும் நீ ஆவாய்\nஎனது வலிமையும் நீ ஆவாய்\nஎனது அரணும் நீ ஆவாய்\nஎனது கோட்டையும் நீ ஆவாய்\n3. எனது நினைவும் நீ ஆவாய்\nஎனது மொழியும் நீ ஆவாய்\nஎனது மீட்பும் நீ ஆவாய்\nஎனது உயிர்ப்பும் நீ ஆவாய்\nYakobin Devan – யாக்கோபின் தேவன்\nVazhve Neerthanaiya – வாழ்வே நீர் தானையா\nUnga Kirubai Illama – உங்க கிருபை இல்லாம வாழ\nAlleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே\nEsanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/news-shots/tamil-news/2-indian-actors-listed-worlds-top-10-highest-earning-chart.html", "date_download": "2019-02-17T06:28:52Z", "digest": "sha1:6OZCXG6SEQV7PDPO2ZWFOQNNRF5DXVSZ", "length": 3517, "nlines": 31, "source_domain": "m.behindwoods.com", "title": "2 Indian actors listed World's Top 10 Highest earning chart | தமிழ் News", "raw_content": "\nஉலக அளவில் 'அதிக வருமானம்' ஈட்டும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில்..இடம்பிடித்த இந்திய நடிகர்கள் \nஉலகளவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 நடிகர்களின் பட்டியலை, போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூன் தொடங்கி இந்த ஜூன் வரையிலான நடிகர்களின் வருமானத்தைக் கொண்டு, இந்த பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தை 676 கோடி வருமானத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி தட்டிச்சென்றுள்ளார். 2-வது இடத்தை டுவைன் ஜான்சனும், 3-வது இடத்தை 'அவெஞ்ச���்ஸ்' புகழ் ராபர்ட் டவ்னி ஜூனியரும் பிடித்துள்ளனர்.\n284 கோடி ரூபாய் வருமானத்துடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்பட்டியலில் 7-வது இடத்தையும், 270 கோடி ரூபாய் வருமானத்துடன் நடிகர் சல்மான்கான் இப்பட்டியலில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nகேரள மக்களுக்கு உதவுங்கள்..ஆனால் மாட்டு கறி சாப்பிடுபவர்களுக்கு உதவ வேண்டாம்.சாமியாரின் பேச்சால் சர்ச்சை\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து..மனந்திறந்த ராகுல்காந்தி\nவிராட் பிக்சர் ப்ளீஸ்...சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோலி \n'நைட்டு தூங்கும்போது வந்து கடிச்சுட்டா'.. மும்தாஜ்-டேனி புலம்பல்\n65 நாட்களுக்குப்பின் வைல்ட்கார்டு எண்ட்ரி: உள்ளே வந்தது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/76599/may17/%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87/", "date_download": "2019-02-17T06:46:11Z", "digest": "sha1:UDGN5J4BOHFZAYTZ7CZBCBPURF46DKCB", "length": 21643, "nlines": 152, "source_domain": "may17iyakkam.com", "title": "ஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும்\n- in அறிக்கைகள்​, மே 17\nஇந்திய ஒன்றியத்திலுள்ள சிறுபாண்மை இஸ்லாமிய மக்களின் புனித தலமான சவுதியிலுள்ள மெக்கா மதினாவுக்கு ஹச் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்திரகாந்தி இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருந்த பொழுது அப்படி புனிதயாத்திரை செல்பவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மதவெறி வைத்து மக்களை பிரித்தாளும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தொடர்ந்து இதனை எப்படியாவது நிறுத்திவிடவேண்டுமெண்று க��்கனம் கட்டிக்கொண்டு சதி செய்தது. அதன்படி 2012இல் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் மதங்களை பரப்ப பெருமளவு செலவு செய்வதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். மேலும் இதுபோன்ற விசயங்களுக்கு செலவழிக்கும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு செலவழிக்கவேண்டுமென்று பொதுவான ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இது தேவையிலலத சிக்கலை உருவாக்கும் என்பதற்காக தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் நேரடியாக இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் அமைப்பான பிஜேபி 2013இல் ஆட்சிக்கு வந்தபின் இதனை நிறுத்த தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தது. அதன்படி 2014லிருந்து வருடந்தோறும் மானியத்திற்கென்று ஒதுக்கும் தொகையை வெகுவாக பிஜேபி அரசு குறைத்தது பார்க்க படம் 01. தற்போது அதனை ஒரேடியாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.\nஇந்த சதி திட்டத்தை மற்ற மக்கள் யாரும் கேள்விகேட்டுவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் மானியம் வழங்குகிறீர்கள் என்ற விசம பிரச்சாரத்தை இந்த கும்பல் முன்னெடுத்தது. ஆனால் இந்த ஹச் யாத்திரைக்கு அரசு கொடுக்கும் மானியம் என்னவோ 450கோடி தான். ஆனால் இந்துக்களுக்கு கொடுக்கும் மானியம் இதனை விட பலமடங்கு அதிகம் உதாரணமாக\nஹரித்வார், அலாகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் நடைபெறும் கும்ப மேளாக்களுக்கு மட்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவிட்ட தொகை 2014இல் 3650கோடி. அதேபோல உஜ்ஜயினில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்தா மஹாமகத்திற்கு மத்தியப் பிரதேச அரசுக்கு 100 கோடி ரூபாய் மத்திய பிஜேபி அரசு ஒதுக்கியது. அதேபோல ம.பியை ஆளும் பா.ஜ.க தலைமையிலான சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 3,400 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது அடுத்த வருடங்களில் ரூ 5,000 கோடிக்கு உயரும் என்று அரசு வாக்குறுதி கொடுத்திருக்கிறது அதேபோல திபெத்திலுள்ள கைலாஷ் மன்சரோவர் கோயிலுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு உ.பி அரசு ரூ. 50,000கொடுத்தது. தற்போது அது ஒரு லட்சரூபாயாக உயர்தப்பட்டிருக்கிறது. இதுபோக அமர்நாத் கேதர்நாத காசி போன்ற இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்து பக்தர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெருந்தொகையை செலவழிக்கிறது. இதனோடு ஓப்பிட்டு பார்த்தால் ஹச் யாத்திரைக்கு கொடுக்கும் மானியம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மதவெறியை எப்படியாவது தூண்டி அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் வேண்டுமென்றே பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.\nஹச்யாத்திரைகான மானியத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நிறுத்துகிறோமென்று இந்த பிஜேபி அரசு சொல்லுமாயின். உச்ச நீதிமன்ற பொதுவாக மத விசயங்களுக்கு செலவழிக்கும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு செலவழிக்கலாமென்று தானே சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் பெருமளவிலான தொகை இந்துக்களுக்கு தான் செலவிடப்படுகிறது அதையும் இந்த மதவெறி பிஜேபி கும்பல் நிறுத்துமா\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/author/may17iyakkam/page/2/", "date_download": "2019-02-17T06:43:44Z", "digest": "sha1:DHZ77JNX3S67RXYRUJIBV2LRHZGTHCYE", "length": 18375, "nlines": 207, "source_domain": "may17iyakkam.com", "title": "மே 17 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nமாவீரன் முத்துக்குமாருக்கு எங்களின் வீரவணக்கம்\nஅறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nமாவீரன் முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம்\nஈழ விடுதலை சென்னை பொதுக்கூட்டம்\nமதுரை வந்த மோடிக்கு எதிராக நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதாய்மொழி காக்க தன் உயிர் கொடுத்த மொழிப் போர் வீரர்களுக்கு வீரவணக்கம்\nமோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – மதுரையில் ஒன்று திரள்வோம்\nதமிழீழ விடுதலை மற்றும் தமிழின உரிமை மீட்புக்கு போராடிய வழக்கிற்கு தோழர் திருமுருகன் மற்றும் தோழர் பிரவீன் நீதிமன்றம் வருகை\nமாவீரர் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nஈழ விடுதலை சென்னை பொதுக்கூட்டம்\nஇந்திய இராணுவத்தை முழுக்க தனியார் மயமாக்கிய தேசபக்தர் மோடி\nஅறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nலயோலா கல்லூரியின் மீது பாசிச பிஜேபி அரசின் தாக்குதலுக்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nஉயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டம் இந்துத்துவா சாதி சென்னை\nசென்னை புத்தக கண்காட்சியில் தமிழின புவிசார் அரசியல் இதழான மே 17 இயக்கக் குரலை பெறலாம்\nஉயர் சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டம் இந்துத்துவா சாதி சென்னை\nபுத்தக கண்காட்சி – கழிவுவிலையில் நிமிர் பதிப்பகத்தின் 12 நூல்கள்\nசென்னை நிமிர் மே 17\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் – திருமுருகன் காந்தி காணொளி\nகாணொளிகள் சென்னை நிமிர் முக்கிய காணொளிகள்\nநிமிர் பதிப்பகத்தின் சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மெட்ராஸ் பஞ்சம் – அன்று முதல் இன்று வரை\nஏப்ரல் 7-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு\nசாதி பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை\nபுரட்சியும் எதிர்புரட்சியும் – நிமிர் வெளியீடு\nசென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியீடு\nசமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா\nபார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே\nதொடரும் ஆணவப்படுகொலைகள்: தற்போது பரந்தாமன் – சிவானி\nசென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்\nமூத்த பத்திரிகையாளர் மோகன் அவர்களின் மறைவுக்கு மே 17 இயக்கம் வீரவணக்கம்\nபொய்யோடு ஆங்கில புத்தாண்டை தொடங்கிய பிரதமர் மோடி\n2018-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை\nஏழு தமிழர் விடுதலை கஜா புயல் காவல்துறை அடக்குமுறை சாதி வாழ்வாதாரம்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\nஇடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே 17 இயக்கம் தார்மீக ஆதரவு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்��� ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/corporation-bank-ifsc-code-karnataka.html", "date_download": "2019-02-17T05:25:17Z", "digest": "sha1:HZNLPRC73Q4GOCLRQJTN4WEQJ7T6YUTB", "length": 39031, "nlines": 504, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Karnataka State Corporation Bank IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » கார்பரேஷன் பாங்க் » Karnataka\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் இண்டர்நாஷ்னல் இந்தோனேஷியா பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பாங்க் ஆஃப் டோக்யோ மிட்சுபிஷி பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆ��ப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad டாய்ச்சு பாங்க் தனலட்சுமி பாங்க் டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் மஷ்ரெக் பாங்க் மிசுஹூ கார்பரேட் பாங்க் நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development National Bank of Abu Dhabi PJSC நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank ஸ்ரீ சத்ரபதி ராஜரிஷி சாஹூ அன்பன் கோ-ஆஃப் பாங்க் Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி கர்நாடகா ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nசெப்டம்பர் 2018-ல் தான் வங்கி கணக்குகள், மொபைல் சேவைகள் போன்ற சில சேவைகளுக்கு...\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஎத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற...\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nதலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள்...\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ���ேட்லி\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும்...\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல்...\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nஇந்திய MSME சமூகம் இந்தியாவின் மொத்த உற்பத்தி ஜிடிபியில் 6.11 சதவிகிதமும்,...\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nவேலைக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் தங்கி வசிப்போர்களில்...\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nஎங்க சார் பணம் சேஃபா இருக்கும் , பேங்குக்கு பொயிடுங்க சார். அது தான் சேஃப்...\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஆர்பிஐ மானிட்டரி பாலிசி என்று அழைக்கப்படும் ஆர்பிஐ-ன் இரு மாதங்களுக்கு ஒரு...\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nயாருங்க யாரச் சொல்றீங்க என்று கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் பாவம் இன்னும்...\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nசமீபத்தில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ட்ரான்ஸ் யூனின் சிபில் நிறுவனத்தின்...\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nசமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய...\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஅருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு கடந்த அக்டோபர் 2017-ல் இந்தியாவின்...\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஅப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-about-chennai-to-salem-new-highway/", "date_download": "2019-02-17T06:57:21Z", "digest": "sha1:VV2GNBP3657JGWU56244CT4N55CIQC32", "length": 26319, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ramadoss about Chennai to salem new highway - பசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை! - ராமதாஸ்", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை\nஅப்படிப்பட்ட அரசு இப்போது 500 மடங்கு அதிக விலை தருகிறோம் என சொல்வதை எப்படி நம்புவது\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூ.10,000 கோடியில் அமைக்கப்படவிருக்கும் பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் பினாமி அரசு, உழவர்களுக்கு பணத்தாசைக் காட்டி நிலங்களை பறித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. நிலங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு தருவதாக அரசு கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.\nசென்னை& சேலம் 8 வழிச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமுறை தலைமுறையாக தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை தாரை வார்க்க மறுக்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களை அளவீடு செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை காவல்துறை மூலம் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் அரசு, அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக நிலங்களை அளவீடு செய்து வருகிறது. ஆனாலும் போராட்டங்கள் நீடிக்கின்றன. இதுவரை சுமார் 25 கி.மீ தொலைவுக்கு மட்டுமே நில அளவை பணிகள் முடிந்துள்ள நிலையில், நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100 உழவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட்டு விட்ட போதிலும், அவர்களின் எதிர்ப்பால் அச்சமடைந்துள்ள அரசு அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.\nபினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவர் நினைப்பதை நிறைவேற்றிக் கொடுப்பதற்காகவே மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பசுமைச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும். பசுமைச் சாலைத் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களே இதை நிரூபிக்க போதுமானவை ஆகும்.\nமொத்தம் 277 கி.மீ. நீள பசுமைவழிச் சாலைக்காக 5 மாவட்���ங்களில் 2554 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது தவிர காஞ்சிபுரம், சேத்பட், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இணைப்புச் சாலைகள் அமைப்பதற்காக 237 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்படவுள்ளன. மாவட்ட வாரியாக பார்த்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1327 ஹெக்டேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 483 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 406 ஹெக்டேர், தருமபுரி மாவட்டத்தில் 298 ஹெக்டேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஹெக்டேர், சாலையின் முக்கிய இடங்களில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்காக 232 ஹெக்டேர் என 2791 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்பட வேண்டும். சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த நிலங்களை கையகப்படுத்த மிகக்குறைந்த தொகையே உழவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி விலையாக ஹெக்டேருக்கு ரூ.75 லட்சம், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.25 லட்சம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.09 லட்சம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.07 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட இரண்டரை மடங்கு முதல் அதிகபட்சமாக நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.1.87 கோடி முதல் ரூ.3 கோடி வரையும், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.62.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.22.50 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையும் மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும். இந்த விலை கூட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் உண்மை நிலை எனும் போது எங்கு, எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா\nகையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாகும். உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர், படப்பையில் தொடங்கி இந்த சாலை அமையவுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ஒன்றரை கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை ��ெய்யப்படுகிறது. அப்படியானால் ஒரு ஹெக்டேர் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3.75 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். 2013&ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்தின் மதிப்பை விட இரண்டரை மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.20 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு அறிவித்துள்ள அதிகபட்ச இழப்பீடே ரூ.3 கோடி மட்டும் தான். முறைப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டில் ஏழில் ஒரு பங்கு மட்டும் வழங்குவது மோசடியல்லவா\nஇதுதவிர நிலங்களில் உள்ள பனை மரத்துக்கு ரூ.5,000, மா மரத்திற்கு ரூ.30,000, முதிர்ந்த தென்னை மரத்திற்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுவும் பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட பொய் ஆகும். கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகி பட்டுப்போயின. அவற்றுக்கு ஒரு மரத்திற்கு ரூ.3000 வீதம் இழப்பீடு வழங்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதுகுறித்து 10 மாதங்கள் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, இறுதியாக ஒரு தென்னை மரத்துக்கு 103 ரூபாய் இழப்பீடு அறிவித்தது. அப்படிப்பட்ட அரசு இப்போது அதை விட 500 மடங்கு அதிக விலை தருவதாக அறிவித்தால் அதை நம்புவதா, வேண்டாமா என்பதை பொதுமக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.\nரூ.10,000 கோடியில் பசுமை சாலை அமைக்கும் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிகளுக்காக ரூ.3002 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நிலங்களுக்கான இழப்பீடு ரூ.2582 கோடி, அவற்றில் உள்ள வீடுகள், கடைகள், கோவில்கள் என 1171 கட்டிடங்களும், 104 சிறு கடைகளும் இடிக்கப்படுவதால் அவற்றுக்கான இழப்பீடாக ரூ. 23.68 கோடி, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிகளுக்காக ரூ.448 கோடி, நிர்வாகம் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ.1.15 கோடி, அவசரத் தேவைகளுக்கான கூடுதல் நிதி ரூ. 392 கோடி ஆகியவை அடங்கும். கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கான இழப்பீடுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், எங்கிருந்து தென்னைக்கு ரூ.50,000 வழங்க முடியும் என்பதை பினாமி அரசு விளக்க வேண்டும். நிலத்திற்க��ன இழப்பீட்டில் பயிர்கள் மற்றும் மரங்களுக்கான இழப்பீடும் அடங்கும் என்பது தான் சாத்தியக்கூறு அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ள முடியும் உண்மையாகும்.\nஇதற்கெல்லாம் மேலாக அதிக விலை வழங்கப்படுகிறது என்பதற்காகவே தாயாகவும், தெய்வமாகவும் நேசித்து வந்த நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுப்பார்கள் என்று பினாமி ஆட்சியாளர்கள் நினைத்தால், அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது என்று தான் பொருளாகும். முதலில் மிரட்டல், பின்னர் பணத்தாசை காட்டி நிலத்தை பிடுங்க முயலும் பினாமி ஆட்சியாளர்களுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. உழவுக்கு சாவுமணி அடிக்கும் பசுமைச் சாலைத் திட்டத்தை ஐந்து மாவட்ட உழவர்கள் முறியடிப்பார்கள்; அவர்களுடன் பா.ம.க.வும் இணைந்து போராடி வெற்றி பெறும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nசெங்கல்பட்டு – தாம்பரம் ரயில் சேவை இன்று நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம் – வைகோ\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nCBSE Exams for Class 12th Begins Today: தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் லேசான உடையை தான் உடுத்த வேண்டும் எனவும், மற்ற மாணவர்கள் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ தேர்வு விதிமுறைகள் : என்கிரிப்டட் வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுமா\nமுடிந்தவரையில் ஃபூல் ப்ரூஃப் டெலிவரி சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:09:41Z", "digest": "sha1:KJP46D4LIM7HRKKPFUG7Y4JVDKG22EUU", "length": 73413, "nlines": 335, "source_domain": "tamilthowheed.com", "title": "கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தி��ுங்கள்\nஇஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.\n‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.\nஇந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.\nதம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.\nவாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.\nசில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.\nகன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:\n‘‘என்னை எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால் நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்” என்றார்கள். நானோ ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதாக மறுத்து விட்டேன்.\n‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.\n” என்று உபதேசித்தார்கள். ஆம் இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன் ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை’ அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.\nஇஸ்லாம் பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்கவோ தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையோ விரும்பவில்லை. காரணம் திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும் இயற்கைப் பண்பாடுகளிலும் தோழமையிலும நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.\nஇப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்… கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்… தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்… கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்… கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி ���ருக்கிறார்கள்.\nஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி, நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதராவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.\nஅதாவது நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள்\n‘‘ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு” என்று கூறி விட்டார்கள்.\nஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது\n நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும் அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹூல் புகாரி)\nஇஸ்லாம் பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மண���ுடித்து வைக்க தந்தையோ வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.\nபரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.\nபரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.\nதான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ்\n” என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:\n‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம ‘‘அப்பாஸ் அவர்களே முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா\nமேலும முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து\n‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)\nஇந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.\nஇன்னும் உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம் கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி தன் கணவரை வெறுக்கும் மனைவி\nஇங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம்\n அவர் உனக்குக் கணவராக உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா” என்று சிபாரிசு செய்தது மட்டுமே\nஇந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன்\n – கட்டளை என்றால் இதோ… உடனே கட்டுப்படுகிறேன்” என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும் நபியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தவுடன் பரீரா தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.\nதங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான நிரந்தரமான அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண் தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.\nநம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ கவர்ச்சியைக் கொண்டோ உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. மாறாக தான் தேர்ந்தெடுக்கப்படுகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள ஆண் பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.\n‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால் அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)\nஎப்படி ஒரு முஸ்லிமான ஆண\n‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே’ என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.\nநல்ல ஒழுக்கமுள்ள பண்புள்ள கற்பைப் பேணும் நடத்தையுள்ள அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.\nநம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:\nகெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. (அன்னூர் 24:26)\nஇங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது தான் தேர்ந்தெடுக்கிற ஆண் சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம் வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடவும் கூடாது.\nஒரு முஸ்லிம் பெண்மணி தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்.\nஅல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அன்னிஸா 4:34)\nஎனவே ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால் அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும்.\n‘இவனைப் போய் மணமுடித்துக் கொண்டோமே’ என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகிவிடக்கூடாது.\nகரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.\nகணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.\nஇந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.\nஓர் ���றை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.\nஇஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்” (“அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது….\nநிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும் (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும தானம் செய்யும் ஆண்களும் பெண்களும நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும கற்புள்ள ஆண்களும் பெண்களும அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)\nஆகவேää வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே\nஎத்தனையோ நல்ல முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை உண்மையில் பாராட்டுக்குரியது.\nஇத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.\nஉம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில்\n‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)\nஉம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார்.\nதன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.\nசில காலங்கள் கழிந்தன. மாலிக் இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.\nகணவரை இழந்த உம்மு ஸ{லைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான்\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால் அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால் உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.\nஉம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:\n நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”.\n” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி)‘‘அபூதல்ஹாவே என்ன உமக்கு வெட்கமாக இல்லையா என்ன உமக்கு வெட்கமாக இல்லையா பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே அதற்குச் சிரம் பணிகிறீரே” என்று அறிவுரை கூறினார்.\nஇதைக் கேட்டு அபூதல்ஹா சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசைட்டும் விதமாக\n உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும் உம்மு ஸுலைம் (ர��ி) அவர்கள ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார்.\n உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண் உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்றுää நம்பிக்கை கொண்டால அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)\nதிரும்பிச் சென்ற அபூதல்ஹா மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறினார்.\nஇப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி) அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:\n ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா\nஇந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே\n‘‘என்ன… கடவுளை எரிக்க முடியுமா எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை\nஅனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க\nதமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள்\n நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.\nஅபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு தமக்குப் பொருத்தமான நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்…\n‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்\nஇன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம��� தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nலாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\n18 - அல் கஹ்ஃப்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-suv/", "date_download": "2019-02-17T05:37:00Z", "digest": "sha1:Y7DKRZV436LBB3XTLKSDMFNFTGFRCLSY", "length": 19081, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி நாளை அறிமுகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகி���்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி நாளை அறிமுகம்\nரூ.20 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரையிலான எஸ்யுவி பிரிவில் இந்தியாவின் முதன்மையான மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி கார் விளங்கி வருகின்றது. புதிய தலைமுறை டொயோட்டா ஃஃபார்ச்சூனர் நவம்பர் 7 ,2016 விற்பனைக்கு வரவுள்ளது.\nஅரசியல் தலைவர்கள் , தொழில் அதிபர்கள் என பலரின் விருப்பமான எஸ்யூவி கார் என்றால் ஃபார்ச்சூனர் முதன்மை வகிக்கின்றது. கடுமையான போட்டி நிறைந்த எஸ்யூவி பிரிவில் உள்ள பார்ச்சூனர் கார் முன்னிலை வகிக்கின்றது.\n1 . புதிய தலைமுறை ஃபார்ச்சூனர்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றுள்ள ஃபார்ச்சூனர் காரில் எஸ்யூவி கார்களுக்கே உரித்தான மிக அகலமான கிரில்கள் வி வடிவ தோற்றத்தினை வெளிப்படுத்தும் முன்பக்க தோற்றம் போன்றவை சிறப்பான கம்பீரத்தினை வெளிப்படுத்துகின்றது.\n2. தரம் உயர்த்தப்பட்ட கட்டமைப்பு\nமுந்தைய மாடலின் குறைகளை முற்றிலும் நீக்கி லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்தினை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் காரில் சஸ்பென்ஷன் அமைப்பு , ஆஃப் ரோடு செயல்திறன் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nவிற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் காரின் இன்டிரியர் அமைப்பு பெரிதாக பலரையும் கவர தவறியதனால் தற்பொழுது வரவுள்ள காரின் இன்டிரியர் அமைப்பினை நவீன கால டிசைனுக்கேற்ற பல அம்சங்களை புகுத்தி தொடுதிரை அமைப்பு , க்ரோம் பட்டைகள் , ஸ்டைலான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பலவற்றை புதிதாக பெற்று மெருகேறியுள்ளது.\nமுந்தைய மாடலை விட மிக ஸ்டைலாக கட்டமைக்கப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் முகப்பில் அகலமான இரு ஸ்லாட்களுக்கு மத்தியில் லோகோ , வி வடிவ குரோம் பட்டை , ஸ்டைலான 18 இன்ச் அலாய் வீல் , பை-பீம் எல்இடி விளக்குகள் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு , பின்புறத்திலும் சிறப்பான ஸ்டைல் என ஒட்டுமொத்த தோற்றத்தில் கம்பீரத்தினை தொடர்கின்றது.\nமுந்தைய 3.0 லிட்டர் என்ஜினுக்கு பதிலாக 2.8 லிட்டர் ஜிடி என்ஜினை பெற்றிருக்கும். இதன் ஆற்றல் 177 hp ஆகும். மேலும் விற்பனையில் உள்ள மாடலில் 2.5 லிட்டர் என்ஜின் மாடலை போல 2.4 லிட்டர் என்ஜின் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்திருக்கும். இது தவிர இன்னோவா காரில் உள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் எதிர்பார்பார்க்கப்படுகின்றது.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.4 லட்சம் கூடுதலான விலையில் வந்ததை போல ஃபார்ச்சூனர் காரின் விலையும் கூடுதலான விலையில் ரூ. 25 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஃபோர்டு எண்டெவர் , செவர்லே ட்ரெயில்பிளேசர் , ஹூண்டாய் சான்டா ஃபீ , சாங்யாங் ரெக்ஸ்டான் , இசுசூ MU-7 மற்றும் பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை சந்தித்து வருகின்றது.\nநவம்பர் 7 ,2016 தேதி புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு வருவதனை டீஸர் வாயிலாக டொயோட்டா உறுதிசெய்துள்ளது. தற்பொழுது டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி நவம்பர் மத்தியில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்திராவின் இருசக்கர அவதாரம் : ஜாவா , பிஎஸ்ஏ , பீஜோ\n2017 பஜாஜ் பல்சர் 180 ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வருகை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்���ம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க...\n2017 பஜாஜ் பல்சர் 180 ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வருகை\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mother-killed-her-own-son-injecting-poison-cause-disturbance/", "date_download": "2019-02-17T05:50:31Z", "digest": "sha1:VWBEJXOR6NYW73KBFPY3GFWHH6HCDV5V", "length": 10208, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "தவறான உறவுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்! - Sathiyam TV", "raw_content": "\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டி��்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu தவறான உறவுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்\nதவறான உறவுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்\nவேலூர் மாவட்டம் அக்ராஹரத்தான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. செவிலியரான இவருக்கும், சரவணன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு விரோஷன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தையுடன் சந்தியா தாய் வீட்டில் வசித்து வருகிறார்.\nஇதனிடையே, சந்தியாவுக்கும், மற்றொருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது. குழந்தையை கொன்று விட்டு தம்முடன் வந்தால் ஏற்றுக் கொள்வதாக சந்தியாவின் காதலர் கூறியதாக தெரிகிறது.\nஇந்நிலையில் வீட்டில் இருந்த குழந்தையை விஷ ஊசி போட்டு சந்தியா கொலை செய்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவுக்காக பெற்ற மகனையே ஊசிப் போட்டு தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதர்��புரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149367-kudankulam-atomic-power-plant-has-started-power-production-again.html", "date_download": "2019-02-17T05:23:48Z", "digest": "sha1:PV53MC7EDHJDXWH35Q56FDEZD7Q3YFIH", "length": 19659, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "3 நாளில் சரி செய்யப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை! - மீண்டும் மின் உற்பத்தி | kudankulam atomic power plant has started power production again", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/02/2019)\n3 நாளில் சரி செய்யப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை - மீண்டும் மின் உற்பத்தி\nகூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டதால், மீண்டும் மின்சார உற்பத்தியைத் தொடங்கியது.\nநெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இரு உலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுடன், தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் பவர் கிரீட் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.\nமுதல் அணு உலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப அந்த உலையானது அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. தற்போது பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட முதல் அணு உலை, 100 நாள்களைக் கடந்த போதிலும் மீண்டும் இயக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், இரண்டாவது அணு உலை கடந்த 8-ம் தேதி மின் உற்பத்தியை நிறுத்தியது. அணு உலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் செயல்பாட்டை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தகவல் வெளியானது. பின்னர் உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் இந்திர மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டினர். அதனால் மூன்றே நாள்களில் குறைபாடு சரிசெய்யப்பட்டதால், இரண்டாவது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.\nஅணு உலையின் செயல்பாட்டை கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் திறனை படிப்படியாக அதிகரித்து முழுக் கொள்ளளவான 1000 மெகாவாட் அளவை விரைவில் எட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n`எங்களுக்கு வேலை கொடுங்க' - கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடத் தயாராகும் உள்ளூர் மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71715.html", "date_download": "2019-02-17T05:43:59Z", "digest": "sha1:FVYU7IEYTWUMCXBDPAV37W7BRPL3NMUV", "length": 6230, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "தெலுங்க���ல் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை’..!! : Athirady Cinema News", "raw_content": "\nதெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை’..\nஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்\nஇப்படத்தில் நாயகனாக வித்தார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸ்-ம் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஅஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பால் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.\nஇதுகுறித்து சரவணன் பேசும் போது,\n”திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. ‘குரங்கு பொம்மை’ படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72969.html", "date_download": "2019-02-17T05:57:03Z", "digest": "sha1:ML3T4A55F23F5HTPL6YRT5M4WKK5JZHI", "length": 5714, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "முண்டாசு கவிஞராக மாறிய கமல் ஹாசன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமுண்டாசு கவிஞராக மாறிய கமல் ஹாசன்..\nநடிகர் கமல்ஹாசன் சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியலைப் பற்றி தீவிரமாக விமர்சித்து வருகிறார். அரசியல் மட்டுமில்லாமல், தான் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளை பற்றியும் பகிர்ந்து வந்தார். நேற்று நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றி இருக்கிறார் கமல்ஹாசன். அந்த படத்தில் தன்னை பாரதியார் போல் சித்தரித்து இருக்கிறார். கமல் புதிதாக வைத்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.\nஅதில் அவர் தன்னை பாரதியாக சித்தரித்து இருக்கிறார். பாரதி போல முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் கமல் கோவமாக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. முகப்பு படம் மாற்றப்பட்ட சில நிமிடத்தில் டுவிட்டர் வாசிகளிடையே வரவேற்பு பெற்று வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasar-songs.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2019-02-17T05:26:01Z", "digest": "sha1:DPPA2T72C26MYBJ3BC2JKIGK5ERFHA5M", "length": 13536, "nlines": 272, "source_domain": "dasar-songs.blogspot.com", "title": "தாஸர் பாடல்கள்: அந்த நிலவு வேண்டும்", "raw_content": "\nபுரந்தரதாஸர், கனகதாஸர், விஜயதாஸர் மற்றும் சிலரின் கன்னடப் பாடல்கள் தமிழ் விளக்கத்துடன். Haridasa songs with Tamil Translations\nஸ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி. தான் விளையாட அந்த நிலவு வேண்டுமென்று குழந்தை அழுததாகவும், அப்போது தசரதன், கௌசல்யா மற்றும் மந்திரிகள் எப்படி ஆறுதல் கூறினார்கள் என்று விவரிக்கும் நிகழ்ச்சியை அப்படியே ஒரு அழகான பா��லில் பாடியிருக்கிறார் கனகதாசர்.\nஅங்கனதொளு ராமனாடித சந்திர பேகெந்து தான் ஹடமாடிதா\nதன் வீட்டு முற்றத்தில் ராமன் ஆடினான்\nஅந்த நிலவு வேண்டும் என்று அடம் பிடித்தான் (அங்கனதொளு)\nதாயிய கரெது கை மாடி தோரிதா முகில கடெகொம்மெ திட்டிசி நோடிதா\nசின்னி கோலு சண்டு புகுரி எல்லவ பேடா பேடா எந்து தான் பிசாடிதா (அங்கனதொளு)\nதன் தாயைக் கூப்பிட்டு (நிலவைக்) காட்டினான்\nமேகங்களின் நடுவில் இருக்கும் நிலவைப் பார்த்தான்\nதன் விளையாட்டுப் பொருட்கள் எதையும் வேண்டாம் என்றான்\nஅவற்றைத் தூக்கிப் போட்டான் (அங்கனதொளு)\nகந்தா பா எந்து தாயி கரெதளு மம்மு உண்ணு எந்து பன்னிசுத்தித்தளு\nதாயி கௌசல்யா களவள கொண்டளு கந்தா அஞ்சிதனு என்னுத்தித்தளு (அங்கனதொளு)\nமகனே, வருவாய் என்று தாய் கூப்பிட்டாள்\nசாப்பாடு சாப்பிடு என்று வேண்டிக் கொண்டாள்\nதாய் கௌசல்யா கவலைப் பட்டாள்\nகுழந்தை (எதையோ பார்த்து) பயந்திருக்கிறது என்று கூறினாள் (அங்கனதொளு)\nஅளுவ த்வனி கேளி ராஜனு மந்திரி சஹிதாகி தாவிசி பந்தனு\nநிலுவ கண்ணாடி தந்திசித ஸ்ரீ ராமன எத்தி முத்தாடித (அங்கனதொளு)\nகுழந்தை அழும் சத்தம் கேட்டு தசரதன்\nதன் மந்திரி சகிதமாக ஓடி வந்தான்\nஒரு நிலைக் கண்ணாடி கொண்டு வந்து காட்டினான்\nஸ்ரீ ராமனை தூக்கிக் கொஞ்சினான் (அங்கனதொளு)\nகண்ணாடியொளு பிம்ப நோடித சந்திர சிக்கிதானெந்து குணிதாடிதா\nசம்ப்ரம நோடி ஆதி கேசவ ரகு வம்சவன்னே கொண்டாடிதா (அங்கனதொளு)\nஅந்த கண்ணாடியில் நிலவைப் பார்த்து\nநிலவே பக்கத்தில் வந்ததென்று ஆனந்தப்பட்டான் இராமன்\nஇந்த நிகழ்ச்சியைப் பார்த்த காகிநெலெ ஆதிகேசவன்\nரகு வம்சம் மொத்தத்தையுமே ஆசிர்வதித்தான் (அங்கனதொளு)\nகுரு பிரம்மா குரு விஷ்ணு.\n*** குரு = ஆசிரியர். முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்...\nபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வருவாய்\nசென்ற இடுகையில் பார்த்த பாட்டு - ஸ்ரீ ஹரியைக் கண்ட ஆனந்தத்தில் - புரந்தரதாஸர் பாடிய ‘ தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ ’. ஸ்ரீமன் நாராயணன் த...\nஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.\nகேட்டதில் பிடித்தது: ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக...\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது, எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது - இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்\nத்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்த...\nஈச நின்ன சரண பஜனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30273/", "date_download": "2019-02-17T05:52:15Z", "digest": "sha1:AFGILDI4WBASR2T3FMFLXDTKRUA3Y44S", "length": 10027, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டனில் மீண்டும் ஓர் வாகனத் தாக்குதல் – ஒருவர் பலி -8பேர் காயம்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் மீண்டும் ஓர் வாகனத் தாக்குதல் – ஒருவர் பலி -8பேர் காயம்:-\nலண்டனில் மீளவும் வாகனமொன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு லண்டன் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபள்ளிவாசல் பக்தர்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மிலேச்சத்தனமானது என பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார். புனித ரமழான் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பியவர்களை இலக்கு வைத்து வாகனம் வேண்டுமென்றே மோதியுள்ளது.\nTagsmosque இஸ்லாமிய பள்ளிவாசல் ஒருவர் பலி லண்டன் வாகனத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nடார்ஜிலிங் மக்கள் அமைதி காக்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்:-\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/02/7.html", "date_download": "2019-02-17T06:28:44Z", "digest": "sha1:7QPBQHYOYPXPUDIAHTIPLWEJX2SSFDC3", "length": 16385, "nlines": 165, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7", "raw_content": "\nதிங்கள், பிப்ரவரி 19, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7\nஇஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.\nஅல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன\nபிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.\nஇன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்\nஅக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.\nபழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.\nமூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.\nஇந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.\nஎனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.\nஇங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.\nதெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.\nதமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.\nமக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: திங்கள், பிப்ரவரி 19, 2007\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-07-22", "date_download": "2019-02-17T05:45:01Z", "digest": "sha1:IP2JOVACL6ES27TDITDXM4WI5NF3ZAMJ", "length": 4081, "nlines": 148, "source_domain": "www.thiraimix.com", "title": "22.07.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06173644/Minority-studentsYou-can-apply-for-scholarshipCollector.vpf", "date_download": "2019-02-17T06:31:02Z", "digest": "sha1:I2IIPYXRBIRST6XY3PY5T64GBET5XFJK", "length": 18304, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minority students You can apply for scholarship Collector Sandeepanuri information || சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல் + \"||\" + Minority students You can apply for scholarship Collector Sandeepanuri information\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 02:30 AM\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–\nதமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018–19 கல்வியாண்டில் ஒன்று முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ்–1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற, மத்திய அரசின்\nwww.scholarship.gov.in என்ற என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை மாணவ–மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும்.\nமாணவ– மாணவிகள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மிகுந்த கவனத்துடன் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவ–மாணவிகளது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலகெடுவிற்குள் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ– மாணவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும மாற்றவோ திருத்தவோ இயலாது.\nகல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறி���்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வருகிற 30–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nகல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிபாட்டு நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.\nஎனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ– மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n2. அங்கன்வாடியில் பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nஅங்கன்வாடி பணியாளர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n3. பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம்; பள்ளி கூட பதிவை சஸ்பெண்டு செய்த அதிகாரிகள்\nபாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடினர் என கூறி பள்ளி கூடத்தின் பதிவை அந்நாட்டு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.\n4. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nவறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.\n5. குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகார��களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டு உள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/09/05020544/1189010/petrol-diesel-prices-hit-fresh-high.vpf", "date_download": "2019-02-17T06:47:17Z", "digest": "sha1:NNCP44LGCHOMYTTZMR2UCZ6G2LIKB5JE", "length": 8086, "nlines": 32, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: petrol, diesel prices hit fresh high", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 02:05\nபெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Petrol #Diesel\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.\nஅந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்பனை ஆனது. நேற்று இது மேலும் 17 காசு உயர்ந்து ரூ.82.41 என்ற புதிய உச்சத்தை எட்டியது.\nஇதே போன்று டீசலும் சென்னையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இது மேலும் 20 காசு உயர்ந்து ரூ.75.39 ஆக புதிய உச்சம் தொட்டது.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில் “பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்” என குறிப்பிட்டார்.\nஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.\nஇதுபற்றி மத்திய அரசின் நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்து உள்ளோம். நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறபோது, நாங்கள் நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க முடியாது. அதுவும் உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் பிரச்சினை ஏற்படுத்த முடியாது” என கூறினார்.\n(அன்னியச்செலாவணி வரவை விட, அதன் செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நடப்பு கணக்கு பற்றாக்குறை; வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நிதிப்பற்றாக்குறை,)\nநிதி அமைச்சக அதிகாரி மேலும் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே நிர்ணயித்து உள்ள இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க இயலாது” என்று குறிப்பிட்டார்.\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Petrol #Diesel\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16939-.html", "date_download": "2019-02-17T07:05:52Z", "digest": "sha1:E3NQHDXSYLCJ7P35B25FQPAQHHYDHKKZ", "length": 7629, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "இன்னும் லவ் செட் ஆகலையா? அப்ப இது உங்களுக்கு... |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nஇன்னும் லவ் செட் ஆகலையா\nஉலகெங்கும் பிப்ரவரி 14-ஆன நேற்று, காதலர் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. இந்நிலையில், ஜப்பானில் அடுத்தமாதம் (மார்ச்) 14-ஆம் தேதி வெள்ளை தினம் (White Day) என்னும் பெயரில் காதலர்தினம் கொண்டாடப் படவுள்ளது. \"யோவ், சும்மா வெருப்பேத் தாதீங்கய்யா \" என்று காண்டாகும் 'சிங்கிளா'-நீங்கள்\" என்று காண்டாகும் 'சிங்கிளா'-நீங்கள் கவலையை விடுங்க பாஸ். சிங்கிள்சுக்கும் ஒரு 'டே' இருக்கு கவலையை விடுங்க பாஸ். சிங்கிள்சுக்கும் ஒரு 'டே' இருக்கு தென் கொரியாவில் கருப்புதினம் (Black Day) என்று ஏப்ரல் 14-ஆம் தேதியைக் கொண்டாடுகிறார்கள். அப்போது காதலனோ, காதலியோ கிடைக்காத சிங்கிள்கள் கருப்பு உடையில் உட்கார்ந்து கருப்பு நிற நூடுல்சை சாப்பிட்டுத் தனது தனிமையை வெளிப்படுத்து வார்களாம். நாம ஏன் அத 'மிச்சர் டே'-வா கொண்டாடக்கூடாது\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொக்ரானில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை\nஅசத்திய பெரேரா: இலங்கை அணி வரலாற்று வெற்றி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள���\nடெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்புகிறார் கிரண்பேடி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/19022921/1022159/Dindigul-Pongal-Women.vpf", "date_download": "2019-02-17T06:34:49Z", "digest": "sha1:2J22M5ZBPPLJN7NMAOG6OGYEHZITFOO2", "length": 8227, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கலை வழியனுப்பிய பெண்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் கூடிய பெண்கள், கும்மியடித்து பொங்கல் வாழ்த்து பாடினர். பின்னர் அங்கிருந்து மருகாநதிக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள், ஊர் செழிக்க பிரார்த்தனை செய்து, பூசணிப்பூவில் விளக்கேற்றி ஆற்றில் விட்டனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக���கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.\nஜிம்னாஸ்டிக் போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த சிறுவர்கள் நடனம்\nசேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறுவர்கள் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇறைவனிடம் கோரிக்கை மனு அளித்த சிவனடியார்கள்\nகோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள் இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/arjun-reddy-tamil-remake-will-be-written-raju-murugan-118020100039_1.html", "date_download": "2019-02-17T05:47:51Z", "digest": "sha1:O4GDTLKIGLO4L5S5MX2PTSD6K6FBDLEU", "length": 10881, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கிற்கு வசனம் எழுதும் ராஜுமுருகன் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கிற்கு வசனம் எழுதும் ராஜுமுருகன்\n‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜுமுருகன், ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கிற்கு வசனம் எழுதுகிறார்.\nதெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார் பாலா. விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் ‘வர்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.\nபடத்தின் ஹீரோயின் உள்ளிட்ட வேறெந்த தகவலுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவல்படி, இந்த மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன், இந்தப் படத்திற்கு வசனம் எழுதுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nகமல்ஹாசன் படத்துக்கு வசனம் எழுதுவது யார் தெரியுமா\nநாச்சியார் படம் வரட்டும் ; உங்களுக்கே புரியும் - சர்ச்சை வசனம் பற்றி ஜோ. விளக்கம்\nநாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை - பாலாவுக்கு மாதர் சங்கம் கண்டனம்\nநாச்சியார் டீசரில் ஜோ பேசிய கெட்ட வார்த்தை - தெறிக்கும் மீம்ஸ்\nமெர்சல் சர்ச்சை ; தியேட்டர்கள் முன்பு போராட்டம் - அர்ஜூன் சம்பத் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/06/1.html", "date_download": "2019-02-17T06:19:30Z", "digest": "sha1:PDLFWSKCO4NBFT63IHFABDDFVUTPGWRD", "length": 13190, "nlines": 163, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: நன்றி, இபுனு பஷீர் - 1", "raw_content": "\nநன்றி, இபுனு பஷீர் - 1\nசகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனும���ி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:\nதிண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’\nஇஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா இல்லவே இல்லை குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது அத்தியாயம் 3 வசனம் 8 \"இன்னக அன்தல் வஹ்ஹாப்\" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி அத்தியாயம் 3 வசனம் 8 \"இன்னக அன்தல் வஹ்ஹாப்\" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: \"நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன\" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும்.\nஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந���தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.'\nஇதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல்.\nஇங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான் இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும்.\nஇவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்\nபின்குறிப்பு: \"இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.\" - நேசகுமார். நல்ல ஜோக்\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, ஜூன் 03, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1\nநன்றி, இபுனு பஷீர் - 2\nநன்றி, இபுனு பஷீர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/2012.html", "date_download": "2019-02-17T05:20:30Z", "digest": "sha1:ZR7NEWBOJZP5B265AZ7ADQXKRXC5S5PN", "length": 14992, "nlines": 271, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012", "raw_content": "\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசென்ற மாத அதிர்ச்சியான சகுனிக்கு பிறகு இந்த மாதம் பில்லா, நான் ஈ போன்ற பெரிய படங்கள் வெளியான மாதம். பில்லாவுக்காக அதற்கு முந்தைய வாரம் வெளியான நான் ஈயை தூக்கிவிட்டு பில்லாவை போட்டவர்களின் தியேட்டர்களில் ஈ ஓட்டப்பட்ட காரணத்தால் மீண்டும் நான் ஈ யை போட்டு கல்லா கட்டினார்கள்.\nதெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பைலிங்குவல் படம். ஆர்டிஸ்டே இல்லாமல் நல்ல பப்ளிசிட்டியினால் ஓப்பனிங் கிடைக்க, விறுவிறுப்பான திரைக்கதையும், ஈயின் அட்டகாசமும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் படியான படமாய் அமைந்ததால் வசூலில் பின்னி எடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதுவும் பில்லாவிற்காக அடுத்த வாரத்திலேயே எடுக்கப்பட்டு மீண்டும் அடுத்த சில நாட்களிலேயே அதே தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டு சுமார் முப்பது கோடிக்கு மேல் தமிழில் மட்டுமே வசூல் செய்ததாய் சொல்கிறார்கள்.\nமிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தபடம். மிக மொக்கையான திரைகக்தையால் வந்த வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம். கடைசியில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். அபாரமான ஓப்பனிங் மட்டுமே ஒரு சில ஏரியாக்களில் துண்டை மட்டும் மிஞ்சியிருக்க வைத்தது.\nஇந்த மாதத்தில் வெளி வந்த பொல்லாங்கு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது. மேலும் சில சின்ன பட்ஜெட் படங்களுக்கும் அதே நிலை.\nஇந்த மாத ஹிட் : நான் ஈ\nLabels: tamil cinema, தமிழ் சினிமா ரிப்போர், ஜூலை 2012\n//பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம்.\nஅதேபோல்தான் சில ப்ளாக்குகளில் வேண்டுமானால் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். என்று சொல்லிகொள்ளலாம் ...\n// பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம். கடைசியில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். அபாரமான ஓப்பனிங் மட்டுமே ஒரு சில ஏரியாக்களில் துண்டை மட்டும் மிஞ்சியிருக்க வைத்தது.//\nஇதை ஏன் ரஜினி படங்களுக்கு ச��ல்ல உங்களைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு தைரியம் இல்லாமல் போகிறது \n//இதை ஏன் ரஜினி படங்களுக்கு சொல்ல உங்களைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு தைரியம் இல்லாமல் போகிறது \nஏற்கனவே என்னுடய பழைய பதிவுகளை படித்து பாருங்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijayakanth-ban-to-use-his-flag-for-pmk/", "date_download": "2019-02-17T06:32:28Z", "digest": "sha1:72743RL63PZTDIA6L4P5JIXNICBBKN72", "length": 8568, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijayakanth ban to use his flag for PMK | தேமுதிக கொடி��ை பயன்படுத்த பாமகவுக்கு தடை. விஜயகாந்த் அதிரடி | Chennai Today News", "raw_content": "\nதேமுதிக கொடியை பயன்படுத்த பாமகவுக்கு தடை. விஜயகாந்த் அதிரடி\nஅரசியல் / தமிழகம் / நிகழ்வுகள் / விவாதம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக புதுச்சேரியில் யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. பாமக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதால், இரண்டு கட்சி வேட்பாளர்களும், விஜயகாந்த்தின் கொடி மற்றும் படங்களை வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி தேமுதிக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.\nஇந்த குழப்பம் காரணாமாகத்தான் விஜயகாந்த் புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய போகவில்லை. மேலும் எந்த கட்சியை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதால் தேமுதிக அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.\nஎன்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளையும் தேமுதிக ஆதரிக்காது என்றும், இரண்டு கட்சி வேட்பாளர்களின் விஜயகாந்த் படங்கள் மற்றும் தேமுதிக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிக்கை ஒன்றை தேமுதிக தலைமை கழகம் இன்று விடுத்துள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாமக ஆகியவைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nபுன்னை நல்லூர் கோதண்ட ராமர் திருக்கோவில் மகிமை\nசென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் கலவரம். 6 மாணவர்கள் கைது.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த ���ந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/04/blog-post_9775.html", "date_download": "2019-02-17T05:56:20Z", "digest": "sha1:ROYY5JQLBZQ2HUXPMRONYMLLIYCGALGC", "length": 19948, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை வந்துள்ள எம்.கே. நாராயணன், மேனன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல். யுத்த நிறுத்தம் தொடர்பாக வாய்திறக்க மாட்டோம். -முகர்ஜி-", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை வந்துள்ள எம்.கே. நாராயணன், மேனன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல். யுத்த நிறுத்தம் தொடர்பாக வாய்திறக்க மாட்டோம். -முகர்ஜி-\nஇலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள இந்திய அரசு, அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனர் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇன்று காலை கொழும்பு வந்தடைந்த இந்தியப் பிரமுகர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டள்ளதாக தெரியவருகின்றது. கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு ஜனாதிபதி விளக்கமளிப்பார் என ஜனாதிபதி செயலகம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎது எவ்வாறாயினும் தாம் யுத்த நிறுத்தம் ஒன்று தொடர்பாக இலங்கை அரசுடன் பேசப்பேவதில்லை என முகர்ஜி தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலை��் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமத��� வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2010/01/blog-post_2984.html", "date_download": "2019-02-17T06:03:37Z", "digest": "sha1:JWPMCGHKSQQUX2NTV6GHHXBSMALQEBW7", "length": 42363, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்........! சதா. ஜீ.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்........\n'கொhடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருந்தமுறவேண்டும்' – மார்டின் லூதர் கிங்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமோகவெற்றி பெற்றிருக்கிறார். இதை ஆரூடம் கூறியது மாற்று இணையத்தளங்களும் அதேபோல சில மாற்று சிங்கள ஊடகங்களும்தான். பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் அதேபோல சிங்கள ஊடகங்களும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயற்பட மறுத்திருந்தன.\n'அறியாத குதிரையைவிட அறிந்த கழதை மேல்' என்பதை சில மெத்தப் படித்தவர்கள் அறிந்திருந்திருந்தும் 'ஊழல்' அரசாங்கத்தை அகற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிரான பிரதான போட்டியாளர்கள் மேற்குலகின் ச��ல்லப்பிள்ளைகள் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். இருந்தாலும் இவர்களின் முயற்சி சுயநலத்துக்கானதாகவே அமைந்திருந்தது.\n'இன்றைய மனிதன் சுயநலத்தின் கைகளில் ஒரு பொம்மலாட்டப் பதுமையாக மாறிப் போயிருக்கிறான். எதைக் கோரினாலும் அது தனது சுயநலத்துக்காகவே என மனிதன் வாழ்கிறான்' என்பது கூத்தமைப்பின் பிரதான பாடுபொருளாகவே இன்றுவரை திகழ்கிறது.\nவர்க்கம் வர்க்கத்தோடு சேரும் என்பதற்கிணங்க நடந்துமுடிந்த தேர்தலில் சரத்பொன்சேகாவை கூத்தமைப்பு ஆதரித்தது. இது வெறும் 'அவருடன் (சரத்பொன்சேகா) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட திருப்தியல்ல. சரத்தரப்பு வழங்கிய நன்கொடைகளுக்காகவும் வழங்கப்படவிருந்த கொடைகளுக்காகவும்தான்.\nஇதே நன்கொடையை மகிந்த தரப்பும் வழங்கும் என்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அது வாழ்நாள் நன்கொடையாக இருக்காது. ஆனால் சரத்தரப்பினால் வழங்கப்படவிருந்த நன்கொடை அதாவது பதவியில் சரத் இருக்கும் வரை அனுபவிக்கக்கூடியது. எது எப்படியோ பிலாக்கொட்டை நழுவி நெருப்புக்குள்ள விழுந்த கதையாகிவிட்டது.\nஆனால் 'குரங்கும் பூனையும் பிலாக்கொட்டை சுட்ட' கதையாக கூத்தமைப்பு வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் கைகளைச் சுட்டுகொண்டு பிலாக்கொட்டையை எடுத்துச் சுவைக்கத்தான் போகிறார்கள். இதையிந்த மாற்று தமிழ் அரசியல் கொம்பர்களால் தடுத்துநிறுத்திவிட முடியாது.\n'பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க மீனைப் பிடிக்க கற்றுக்கொடுப்பது மிகச் சிறந்தது' என்பது ஜப்பானிய பழமொழி. எனவே உழைப்பதற்கும் உணவை பெற்றுக்கொள்வதற்கும் வழிசொல்லவேண்டும். ஆனால் கூத்தமைப்பு அவனிடம் சென்று உனக்கு தன்மானம் இருக்குதா நமக்கு தேவை சுதந்திரம், நம்மை நாமே ஆட்சிசெய்யும் அதிகாரம் அது இது என்று சொல்லி ஏற்கனவே பலநாள் பட்டினிகிடந்தவனை சாகடிப்பதே கூத்தமைப்பின் பணி. இதற்கு புலன் பெயர்ந்த விசிலடிச்சான் குஞ்சுகளும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் பக்கபலமாக இருந்திருக்கின்றன. இனியும் அது தொடரும்.\nநடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பதை துணிந்து சொல்லி அதற்கான சப்புக்கட்டுக்களை தமிழ் மக்கள் தலைகளில் கட்டுவதற்கு கூத்தமைப்பினால் மட்டுமே முடிந்திர���க்கிறது. அதேபோல இந்த நூற்றாண்டிலும் உலகின் வேறு எந்த சமூகத்திலும் வேகாத 'பருப்பு' தமிழ் சமூகத்தில் மட்டுமே வேகியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மறப்பதற்கும் இல்லை.\n'தேசியவாதம் என்பது முழு மக்களையும் குறுகிய முன்னுதாரணங்களுக்காகப் பயிற்றுவிப்பதாகும். தேசியவாதத்தால் மக்களின் மனம் கவரப்பட்டால், மானிடப் பண்புகளின் சீரழிவையும் அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி அவர்கள் தள்ளப்படுவார்கள். எதுவிதத் தடையுமின்றி இனவாதம் வளர்ச்சியுற்றால் மனித நாகரிகத்தின் நற்பண்புகளின் அடிப்படை எம்மை அறியாமலேயே மாற்றமடையும். சமூக உறுப்பினனான மனிதனின் முன்னுதாரணம் சுயநலமற்ற பொதுநல நோக்கேயாகும். ஆனால் தேசிய வாதத்தின் குறிக்கோள் ஒரு வர்க்கத்தின் குறிக்கோளைப்போன்றே சுயநலம் கொண்டதாகும்' என சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கூறினார். இந்த நூற்றாண்டிலும் இந்தப் புரிதல் சில மரமண்டைகளுக்குப் பிடிபடவில்லை என்பதை என்னவென்று சொல்வது\nமறுபுறத்தே மாற்று அரசியல் தலைமைகளின் முந்திச் செல்வதற்கான ஓட்டம். கூட வருபவர்களின் கூட வரக்கூடியவர்களின் இருத்தலை உதைந்துதள்ளிய ஓட்டம். இவர்களுடைய அர்ப்பணிப்பும் செயற்பாடும் வரலாற்றில் குறிப்பிடக்கூடியதாக இருந்தும் அது பதியப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கட்சியைக் கட்டிக்காப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் இவர்கள்காட்டும் மும்மரம் மக்களை பகுத்தறிவாளர்களாகவாவது வளர்த்தெடுப்பதில் தவறிவிட்டன.\nஅதேபோல மாற்று அரசியல் சக்திகளும் முற்போக்கு சக்திகளுக்கும் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கனிந்திருக்கிறது. நித்தம் நித்தம் கொலைகள் விழுந்த பூமியில் இன்று நன்விதை விதைக்கப்படவேண்டியிருக்கிறது. ஆனாலும் இதற்கான தயார்ப்படுத்தல்கள் எதுவும் நடைபெறுவதாக அறியமுடியவில்லை. இது மீண்டும் தேசியத்தை கொண்டாடுபவர்கள் 'இது முற்போக்கு தேசியம்' என்று கொட்டமடிப்பதற்கு வழிசமைத்துவிடும். இது மீண்டும் மானிடப் பண்புகளின் சீரழிவையும், அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லும். இதற்கான ஆயத்த நிலைகளிலேயே இன்றும் 'முற்போக்காணவர்கள்' என்று காட்டிக்கொள்ளும் சிலர் என்ஜி���க்களின் துணையுடன் காத்திருக்கின்றனர்.\nஎமது தெரிவு இலட்சத்தின் தெரிவுகளல்ல. இலட்சியத்தின் தெரிவு. (வரித்துக்கொண்ட கொள்கைக்காக நாம் இழந்தது உயிர்களும் உடமைகளும் மட்டும்தானா) அது ஒவ்வொருவரின் கொள்கை கோட்பாடுகளுடன் பொருந்திப்போகக்கூடியதல்ல. சில வேறுபாடுகள் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரே நேர்கோட்டுக்கு வரக்கூடியவர்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்து மக்களை முன்நோக்கித் தள்ளக்கூடியவர்கள். முன்னொரு காலத்தில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்று துடித்தவர்கள்தானே) அது ஒவ்வொருவரின் கொள்கை கோட்பாடுகளுடன் பொருந்திப்போகக்கூடியதல்ல. சில வேறுபாடுகள் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரே நேர்கோட்டுக்கு வரக்கூடியவர்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்து மக்களை முன்நோக்கித் தள்ளக்கூடியவர்கள். முன்னொரு காலத்தில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்று துடித்தவர்கள்தானே இன்று ஏன் ஆளுக்கொரு திசையில் பயணிக்கின்றனர் இன்று ஏன் ஆளுக்கொரு திசையில் பயணிக்கின்றனர் ஒருவேளை அரசியலை தனது ஜீவனோபாயமாக (Professional) கொள்வதினாலோ என்னவோ\n'மனிதனுடைய மதிப்பிட முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் முழவதையும் குறிக்கோள் இல்லாமல் பாழாகிவிட்டேனே என்ற துயரம் வதைப்பதற்கு இடமளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமான உணர்ச்சி உள்ளத்தை எரிப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக – மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் ஒன்றின் பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது உரிமை கோரும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ – சோகவிபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' – ஆஸ்த்ரோவ்ஸ்கி.\nமானிடப் பண்புகளின் சீரழிவைத் தடுக்கவும், அறிவு மட்டத்தில் குருட்டுத் தன்மையை நீக்கவும் நமக்கு ஊடகம் தேவை. அது கட்சி சார்ந்ததாகவோ தனிநபர் சார்ந்ததாகவோ இல்லாமல் நாமனைவரையும் சார்ந்ததாக ஊடகத்தின் தேவை அவசியமாகிறது. ��ெய்திகளை செய்திகளாகவும் பகுத்தறிவுள்ள ஆக்கங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நம்மிடம் எந்த தொடர்புசாதனமும் இல்லை.\nஏனெனில் அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் 'சுயநலத்தை தூக்கிப்பிடித்த கூத்தமைப்பை 'தேசியம்' என்ற கோதாவில் தூக்கிப்பிடித்தன. அதுவே வடகிழக்குப் பகுதிகளிலுள்ள குக்கிரமங்கள்வரை சென்றடைந்தன.\n'சுடுது மடியைப்பிடி' என்பதுபோல திடீரென பத்திரிகையையோ வானொலியையோ அல்லது தொலைக்காட்சியையோ தொடங்கி அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தலுக்குள் மக்களை ஓரே அணியின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்றால் அது முடியாத காரியம். அது எதிர்வினையையே ஏற்படுத்தும். எனவே தொலைநோக்கும், நீண்ட பயணமும், நேரியபார்வையும் கொண்டு நாம் செயற்படுவோமாயின் அந்த பொன்னான மார்க்கத்தை நாம் அடையமுடியும்.\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூத்தமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுக்கொள்ளத்தான் போகிறது. பாராளுமன்றம் சென்று எமது எதிர்ப்பையும் நமது உரிமையையும் பற்றிப் பேசுவோம், போராடுவோம் என்று கதையளப்பார்கள். இது கதையல்ல நிஜம் என்று பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஊதத்தான் போகின்றன. இவர்கள் வயிறு கிழியக் கத்துவதெல்லாம் வெறும் 'கற்பிதம்' என்ற புரிதலே இல்லாமல் தமிழ் மக்களும் வாக்குகளை அள்ளிக்கொடுக்கத்தான் போகின்றார்கள்.\nதற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் லொக்குபண்டாராவை அன்று சபாநாயகராக்குவதற்கு கூத்தமைப்பின் 22 உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்தார்கள். இது தொடர்பாக புரட்சி 'வண்டி'க்காரன் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 'இடதுசாரியான டி. குணசேகராவை விட்டுவிட்டு இனவாதியான லொக்குபண்டாவை ஏன் ஆதரிக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு, 'அரசாங்கத்துக்கு கடிவாளம் போடத்தான்' என்றார்.\nஆனால் அரசாங்கம் தங்குதடையின்றி கூத்தமைப்பு குறிப்பிடுகின்ற தமிழர்களுக்கெதிரான சட்டமூலங்கள் உட்பட சகல சட்டமூலங்களையும் நிறைவேற்றியே இதுவரை வந்திருக்கிறது. (இதேநபர் தான் தன்மகளின் மருத்துவ படிப்புக்காக இந்தியாவின் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் அழைப்பு மணியை அடித்தார்) இதேநபர்கள்தான் வடகிழக்கிலுள்ள ஒரு தமிழ் குடிமகன் அமைச்சர் டக்கிளசையோ கருணாவைய��� அணுகி அரசாங்க வேலையொன்றை பெற்றுவிடக்கூடாது. 'இது மனங்கெட்ட பிழைப்பு. உனக்குத் தேவை சுந்திரம், சுயகௌரவம் இன்னபிற' என்று எரியவிட்டு குளிர்காய்வார்கள்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த இனப்பிரச்சினைக்கான 'தீர்வுப் பொதி'யை இனவாத அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, சிங்கள உறுமய ஆகியவற்றுடன் நேர்கோட்டில் நின்று எதிர்தது என்பது வரலாறு. அவ்வாறு செய்தும் அதே மூஞ்சியுடன் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருக்கிறார்கள். மனச்சாட்சியுள்ள ஒரு சாதாரண மனிதன்கூட அன்று செய்தது தவறு என்றாவது ஒத்துக்கொள்வான். ஆனால் இவர்கள் அவ்வாறான ஒரு பொன்னான சந்தர்ப்பத்தையே நாத்தியடித்தவர்களுக்கு இனிவரப்போகும் வாய்ப்புக்களை பிறங்காலால் உதைந்துவிட்டு விளக்கம் சொல்வதெல்லாம் 'சப் மேட்டர்'\n'தவிட்டைத் தேடிப்போக சம்பா அரிசியை நாய் கொண்டுபோன கதையாக இருந்த அற்ப சுதந்திரமும் பறிபோய்விடுமோ' இந்த கூத்தமைப்பு கூட்டங்களால் என்பதே எம்முள்ள மிகப்பெரும் சவால்.\n'ஒன்றே குலம் ஒருவனே தேவனல்ல அனைவரும் தேவ'னென்று ஒரே குடையின் கீழ் மாற்று அரசியல் தலைமைகளும் முற்போக்கு அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து, முன்னொரு காலத்தில் வடகிழக்கில் நிலவிய இடதுசாரி அரசியல் சக்திகளின் எழுச்சியை மீண்டும் துளிர்விட ஒன்றிணைந்து உழைக்கும் காலமிது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்���ுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/moviereview-id-maanagaram---movie-review118.htm", "date_download": "2019-02-17T06:08:22Z", "digest": "sha1:IWESMOJRIUHGUKGSQABUTGXDTDEZ4F4F", "length": 10080, "nlines": 88, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "மாநகரம் - திரைவிமர்சனம்", "raw_content": "\nMaanagaram - மொத்தத்தில் மாநகரத்தை அனைவரும் தவிர்க்காமல் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும். அதிலும் குறும்படம் எடுக்கும் இளைஞர்கள் தமிழ் சினிமாவில் தலையை காட்டிய பிறகு தான் கோலிவுட் வேறு ஒரு தளத்தில் பயணிக்க தொடங்கியது. தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களே ஒன்றிணைந்து ஒரு தரமான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் மாநகரம்.\nசென்னைக்கு வேலைக்கு வரும் ஸ்ரீ, ஆரம்பத்திலேயே வேறு ஒருவரை(சந்தீப்) தாக்க வரும் கும்பலிடம் தெரியாமல் மாட்டி, அந்த கும்பலிடம் தன் பணம், சான்றிதழ் அனைத்தையும் இழக்கின்றார்.\nஅதே நேரம் சந்தீப் தன் காதலிக்காக ஒருவரை தாக்க, போலிஸில் மாட்டுகிறார். போலிஸ் அவருடைய சித்தப்பா என்பதால் வெளியே விட, தாக்கப்பட்ட கும்பல் சுதீப்பை தாக்க திட்டம் போடுகின்றது.\nஇதற்கிடையில் சென்னையையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு டானின் பையனை தெரியாமல் ஒரு கும்பல் கடத்துகின்றது. இந்த மூன்று கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது. இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.\nசில வருடங்களுக்கு முன் நேரம் என்ற படத்தை பார்த்திருப்போம், கிட்டத்தட்ட அதேபாணி திரைக்கதை தான் இந்த மாநகரம். நான் லீனியராக திரைக்கதையை நகர்த்தி ஒரு கட்டத்தில் அனைத்தையும் இணைத்து ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கின்றது மாநகரம்.\nஸ்ரீ, சந்தீப், சார்லீ, ரெஜினா, முனிஷ்காந்த், இன்னும் பெயர் தெரியாத பல நடிகர்கள் அத்தனை யதார்த்தமாக நடித்துள்ளனர். அதிலும் குழந்தையை கடத்த முனிஷ்காந்தை தேர்ந்தெடுக்கும் ஒரு கும்பல், தவறான குழந்தையை அவர் கடத்திவிட்டு கிளைமேக்ஸ் வரை அவர் படும்பாடு திரையரங்கே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது.\nபடத்தின் நிறைய இடத்தில் சிம்பாளிக் ஷாட் எட்டிப்பார்க்கின்றது. போகிற போக்கில் இயக்குனர் பல விஷயங்களை சொல்லிவிட்டார். BPO உங்கள் பேஷனா என்று ரெஜினா, ஸ்ரீயிடம் கேட்க, இன்ஜினியரிங் சான்றிதழை காட்டுவது, இன்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாருமே படித்த வேலையில் இல்லை என்பது ஒரு நொடியில் சொல்லிவிடுகின்றது.\nஅதேபோல் கிளைமேக்ஸில் ஸ்ரீ அனைவரையும் அடித்துவிட்டு எழுந்து நிற்கும் போது அவருக்கு பின்னால், கதம் கதம் போஸ்டர் இருப்பது எல்லாம் செம்ம ஐடியா சார். மேலும் ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடித்தவன் என ஒருவன் கர்வமாக சொல்ல, அடுத்த காட்சியிலேயே அவனுடைய (சென்ஸார்) இடத்தில் சந்தீப் ஆசிட் அடிப்பது என பல காட்சிகள் ரசிக்க வைக்கும்.\nஆனால், படம் ஆரம்பித்து ஒரு கட்டத்திற்கு மேல்... அட என்ன தான்பா சொல்ல வறீங்க, என்றும் சில குரல்கள் எழுகின்றது. இருந்தாலும் கிளைமேக்ஸில் அத்தனை முடிச்சுகளையும் ஒன்று சேர்க்கும் இடம் லோகேஷை தமிழ் சினிமாவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.\nதிரைக்கதை, ஒரு இடத்தில் கூட நம்மை நகரவிடவில்லை.\nஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே செம்ம ஸ்ட்ராங்காக உள்ளது. டெக்னிக்கல் டீமை தனியாகவே பாராட்டலாம்.\nமேலும், பெயர் தெரியாதவர்கள் கூட உதவி செய்வார்கள் என்பது போல் படத்தில் பலரின் பெயரை சொல்லவே மாட்டார்கள்.\nபடத்தின் வசனங்கள் குறிப்பாக சென்னையில் இருந்துக்கொண்டே நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டே சென்னையை திட்டுபவர்களுக்கு செம்ம சவுக்கடி.\nஒரு சிலருக்கு (மசால பட விரும்பிகள்) மட்டும் கதை எங்கு போகின்றது என தெரியாமல் முழிக்க வாய்ப்புள்ளது.\nVerdict : மொத்தத்தில் மாநகரத்தை அனைவரும் தவிர்க்காமல் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.\nபாம்பு சட்டை - திரைவிமர்சனம்\nஎங்கிட்ட மோததே - திரைவிமர்சனம்\nகட்டப்பாவை காணோம் - திரைவிமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா - திரைவிமர்சனம்\nகுற்றம் 23 - திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:37:40Z", "digest": "sha1:K3CJSX6LWXOYRZL2SKSKD547CYWIVNON", "length": 13393, "nlines": 155, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nபஜாஜ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா\nஇந்தியாவின் மோட்டார் சைக்கிள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை எட்டி வருகின்றது.\nதற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ள பஜாஜ் நிறுவனத்தினை பின்னுக்கு தள்ளி ஹோண்டா இரண்டாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. 2012-2013 ஆம் நிதி ஆண்டில் ஹோண்டா 26,06,841 வாகனங்களை விற்றுள்ளது. இவற்றில் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் அடங்கும்.\nஇதே நிதி ஆண்டில் பஜாஜ் 24,63,863 பைக்களை விற்றுள்ளது. பஜாஜ் பைக் மட்டும் விற்பனை செய்கின்றது. ஸ்கூட்டர்கள் பஜாஜ் விற்பனை செய்வதில்லை.\nதொடர்ந்து முதலிடத்தினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தக்க வைத்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் 59,12,538 வாகனங்களை விற்று முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.\nஹோண்டா அமேஸ் விலை விபரம்\nகேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nகேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/11011203/The-villagers-have-been-requested-to-grant-a-basic.vpf", "date_download": "2019-02-17T06:30:58Z", "digest": "sha1:T64HCGQAYY6IUG3XGUEMPW5ILXOQ2DJA", "length": 7709, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு||The villagers have been requested to grant a basic facility -DailyThanthi", "raw_content": "\nஅடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு\nவிருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதிகளில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nசெப்டம்பர் 11, 03:45 AM\nவிருதுநகர்,விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–செங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் 200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 2 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு ஏன் குடிநீர் தர மறுக்கிறீர்கள் என கேட்பதற்கு அச்சமாக உள்ளது.குடிநீர் இணைப்பு இருந்தும் பிற பகுதிகளை போல் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. சுகாதார வளாகம் கட்டித்தரப்படவில்லை. மிகவும் மோசமான நிலையில் வசித்து வருகிறோம்.ஏங்கள் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கண்ணார்பட்டி காலனியில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிதமிழர் கட்சி செயலாளர் பொன்னுசாமி தலைமையில் அருந்ததியர் சமுதாய மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் வைத்தியலிங்காபுரம், இனாம் செட்டிகுளம், இடையங்குளம், மேட்டுமுள்ளிகுளம், மம்சாபுரம், இடையபொட்டல் பட்டி, ரைட்டன்பட்டி, நாச்சியார் பட்டி, குப்பான்மடம், பூவாணி, கண்ண���ர்பட்டி, வேப்பங்குளம், பேயம்பட்டி, சொம்பகுளம், ஆகிய கிராமங்களில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனுக்கள் கொடுத்து பலனில்லை என எங்கள் சமுதாய மக்கள் கூறுகின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், காரியாபட்டி பேரூராட்சியில் 2–வது மற்றும் 14–வது வார்டில் முடக்கமடைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் காரியாபட்டி பஸ் நிலையபகுதியில் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க கோரியும் மனு கொடுத்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_12.html", "date_download": "2019-02-17T06:32:30Z", "digest": "sha1:EPU4TTWG6S6WBUSTSQ4EGEWCUX5PCA65", "length": 5384, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வா'சேனை: பாடசாலைகளுக்கு குரங்குகளால் தொல்லை - sonakar.com", "raw_content": "\nHome NEWS வா'சேனை: பாடசாலைகளுக்கு குரங்குகளால் தொல்லை\nவா'சேனை: பாடசாலைகளுக்கு குரங்குகளால் தொல்லை\nவாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் அந்நூர் தேசிய பாடசாலைகளுக்கு குரங்குகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த குரங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வருகை தந்து பாடசாலைகளின் பொருட்கள், கூரைகள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு அப் பாடசாலைகளை அண்மித்துள்ள வீடுகளுக்கும் சென்று வீட்டுத் தோட்டங்கள் மரங்கள் போன்றவற்றை தொடர்ந்தும் சேதப்படுத்தி வருவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/05065535/1014127/DMK-Banners-Udhayanidhi-Stalin.vpf", "date_download": "2019-02-17T06:25:46Z", "digest": "sha1:EBNUTZZIVCV5PPO53W63HB4ARGKLNX5A", "length": 7882, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பேனர் விவகாரம் - தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேனர் விவகாரம் - தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தகவல்\nஎதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது.\nஎதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது. மேலும், ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் ரிடிவிட் செய்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்\nநாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nபியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n\"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்\" - கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு : திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் பங்கேற்பு...\nமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.\nகாளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nபிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...\nதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/27091456/1016387/Nasa-lands-InSight-robot-to-study-Mars-interior.vpf", "date_download": "2019-02-17T06:32:31Z", "digest": "sha1:3WJVZNITHAION5UN55YB6IRPPS66BHAT", "length": 8906, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது. தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வது குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்\nமெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.\nபடகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.\nஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.\nஇத்தாலி : பட்டத்தை பறக்கவிட்டப்படி பனிச்சறுக்கி அசத்தல்\nஇத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான \"ஸ்னோ ஸ்கைட்டிங்\" விளையாட்டு நடைபெற்று வருகிறது.\n\"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா\" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்\nசிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை\nஅமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.murasu.news/2016/11/ceramic-technology-department-specials.html", "date_download": "2019-02-17T06:14:38Z", "digest": "sha1:CWAJQBKLEOEU54DXGUIPHQ5UIH4XR5ZL", "length": 5198, "nlines": 92, "source_domain": "education.murasu.news", "title": "Ceramic Technology துறையின் சிறப்புகள் | Murasu Education", "raw_content": "\nHome செய்திகள் Ceramic Technology துறையின் சிறப்புகள்\nCeramic Technology துறையின் சிறப்புகள்\nதொன்மையான தொழில்நுட்பங்களில் ஒன்றான செராமிக் தொழில்நுட்பம் உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nசெராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாக கொண்டதாகும்.\nசெராமிக்கின் குணாதிசயங்கள், உற்பத்தி, டிசைனிங், பயன்பாடு போன்றவைகள் இத்துறையில் கற்றுத்தரப்படுகிறது.\nஆட்டோமொபைல், சிமென்ட், செங்கல், அணுசக்திப்பொருள்கள், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகாம், மருத்துவக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளில் செராமிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nவேதியல் படிப்புகளில் வித்தியாசமான துறையை விரும்புகிறவர்கள் இந்த துறையை தாராளமாக தேர்வு செய்யலாம்.\nஇந்த படிப்பானது பி.டெக், பி.இ என இருவகையான இளந���லை பிரிவு பட்டபடிப்புகளை கொண்டதாகும்.\nசெராமிக் தொழில் நிறுவனங்கள், விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் செராமிக் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.\nஇது சம்மந்தமான ஆய்வுகூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் கூட பணிபுரியும் வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது.\nமுரசு செய்திகள் - Murasu.News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:38:47Z", "digest": "sha1:OSSW2FJNCSFUVF5WLA4YK5DM3LP6XHP6", "length": 10253, "nlines": 290, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தமிழ் - Thisaigaltv", "raw_content": "\nவீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\n“வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும்” – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல்காந்தி...\nநம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்\nமகாதிர்: செமிஞ்சே-இல் பாஸ் அம்னோவை ஆதரிக்காது\nசெமினி: நான்கு முனை போட்டி\nஹாராப்பான் கூட்டணிக்குள் மோதலும் முனகலும் துவங்கியது\nதிருப்பூர்: காட்டு யானை சின்னதம்பியை பிடித்தது வனத்துறை\nஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம்...\nபயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு\nபுல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்\nமறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்\nசெமினியில் 24 மணி நேர இயக்க அறை, எம்.ஏ.சி.சி. திறக்கிறது\nRM1.5 மில்லியன் இலஞ்சம், கருவூலத்துறை அதிகாரியின் செயலாளரை எம்.ஏ.சி.சி. கைது செய்தது\nநச்சு உணவினால் 49 மாணவர்கள் பாதிப்பு\nஜசெக பெறும் வெளிநாட்டு நிதியை விசாரிக்க வேண்டும்\nசெமினி தோட்டத் தமிழ் பள்ளி விவகாரத்தை மாநில அரசு தீர்த்து வைக்க வேண்டும்\nபெர்சாத்து கட்சி சபாவிலும் தொடங���கப்படும்\nஃபேரி கட்டண உயர்வுக்கு குரல் கொடுக்கும் கெடா அம்னோ இளைஞர் அணி\nதூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்\nகாணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் தொடக்கம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/185-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T05:27:42Z", "digest": "sha1:IKJ56EMGMBW6PLEW5XMH4UTVKYJVGONT", "length": 6943, "nlines": 55, "source_domain": "www.velichamtv.org", "title": "185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன 'விஜயா' ரோந்து கப்பல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\n185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ‘விஜயா’ ரோந்து கப்பல்\nIn: அண்மைச் செய்திகள், அரசியல், இந்தியா, முக்கிய செய்தி\n185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ‘விஜயா’ ரோந்து கப்பல்\n185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்து கப்பலான ‘விஜயா’ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nகடலோர காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nL&T நிறுவனம் கடலோர காவல் படைக்கு அதிநவீன 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது. ‘விக்ரம்’ என்ற முதலாவது கப்பல் கட்டுமானம் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nஇரண்டாவது கப்பலான விஜயா கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களாக ஆயுதங்கள் மற்றும் நவீன கருவிகளை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பணிகள் முழுமையாக முடிவுற்று, இன்று அந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nமத்திய பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு ��ிருந்தினராக கலந்துகொண்டு ரோந்து கப்பல் விஜயாவை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nரோந்து கப்பல் விஜயா, மொத்தம் 2 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இக்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 26 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கக் கூடியது. கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ஒரே அறையில் கண்காணிக்கும் வசதி உள்ளது.\nஹெலிக்காப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கருவி அதி நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.கப்பலின் பெரும்பான்மை பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 11 உயர் அதிகாரிகள் உள்பட 102 பேர் பணியில் இருப்பர்.\nPrevious Post: புழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார்\nNext Post: புயலால் தான் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது – அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-black-wallpaper-can-save-your-smartphone-battery-010572.html", "date_download": "2019-02-17T06:17:07Z", "digest": "sha1:I53Z7B4A57KXGX2A6VX2KCSDRG6IRVPF", "length": 20870, "nlines": 189, "source_domain": "tamil.gizbot.com", "title": "How Black Wallpaper Can Save Your Smartphone Battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் பேட்டரியை அதிகரிக்க கருப்பு நிறம் போதும்.\nஸ்மார்ட்போன் பேட்டரியை அதிகரிக்க கருப்பு நிறம் போதும்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி க���ரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஸ்மார்ட்போன்களில் அதிக அளவு பேட்டரி பயன்பாட்டை இழுப்பது டிஸ்ப்ளே தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வால்பேப்பரே பேட்டரியின் பயன்பாட்டை கூட்டவும் குறைக்கவும் செய்கின்றது என்பதை அறிவீர்களா.\nஅடர்ந்த கருமை நிற வால்பேப்பர் பயன்படுத்துவதால் பேட்டரியை சேமிக்க முடியும். இது நீங்கள் பயன்படுத்தும் திரையை பொருத்து அமைகின்றது. ஸ்மார்ட்போன் உலகத்திலிருக்கும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்து கொண்டால் கருப்பு வால்பேபரின் மகத்துவம் உங்களுக்கு புரியும். அதை பற்றி இங்கு காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்சிடி என்பது Liquid Crystal Display என்று பொருள்படும். உங்கள் டிவி மற்றும் மானிட்டர்களில் காணும் தொழில்நுட்பத்தை ஒத்த நுட்பத்தை இதிலும் காண முடியும். இவை இவற்றின் பெயரை போன்று இயல்பில் கிரிஸ்டலாக இருக்கின்றது. இவைகள் தாமாக ஒளியை உமிழ்வதில்லை, மாறாக அவர்களுக்கு பின்னால் ஒரு ஒளி மூலத்தில் இருந்து ஒளியை பரப்புகின்றன.\nஅதாவது, நீங்கள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் கருப்பு நிறமானது உண்மையில் பின்னால் இருந்து வரும் கருப்பு வெளிச்சம். ஆகவே எல்சிடியின் டிஸ்ப்ளே உண்மையாக கருப்பு நிறத்தில் இல்லை. எல்ஜி, எக்ஸ்பீரியா இசட்3 போல நெக்சஸ் 5வும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது.\nஎல்சிடியின் ஒவ்வொரு பிக்ஸலும் ஒளியூட்ட பட வேண்டியிருப்பதால் இயல்பாகவே இவை அதிகமாக பவர் இழுக்கும்.\nஏஎம்ஓஎல்ஈடி என்றால் Active-Matrix Organic Light-Emitting Diode என்று பொருள் படும். இதுவும் தொலைகாட்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது ஆனால் அதிகமாக ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும். ஓஎல்ஈடி பயன்பாடும் இதை ஒத்ததுதான் இருந்தும் Active Matrixஆக பயன்படுத்த படுவதில்லை.\nஆர்கானிக் தரவுகளால் உறுவாக்கப்பட்ட இந்த திரை இதை மின்சாரம் ஊடுறுவி செல்லும் பொழுது ஒளி எழுப்புகின்றது. இதை electroluminescence என்று கூறுகின்றனர். ஏஎ���்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே உங்கள் பேட்டரிக்கு பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது, ஏனென்றால் ஒவ்வொரு பிக்ஸலுக்கும் ஒளியூட்ட வேண்டியதில்லை. இவற்றில் கருப்பு வெளிச்சம் இல்லை என்பதால் உண்மையான கருப்பு நிறத்தை காட்டுகின்றது.\nஇது எங்கு போகின்றது என்று உங்களால் பார்க்க முடியலாம். உங்களிடம் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே இருந்தால் கருப்பு வால்பேப்பர் அதிலும் அடர்ந்த கருமை நிறம் கொண்டவைகளை பயன்படுத்தும் போது அதிக அளவில் பேட்டரியை சேமிக்க முடியும்.\nXDA Developersஐ சேர்ந்த எங்கள் நண்பர்கள் சில சோதனைகளை செய்துள்ளனர். அதன்மூலம் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளேயில் கருப்பு நிற வால்பேப்பர் 20 சதவிகித பிரகாசத்தில் பயன்படுத்தும் போது பேட்டரியின் ஆயுளை 6 சதவிகிதம் சேமிக்க முடியும் என்றும் முழு பிரகாசத்தில் 8 சதவிகிதம் சேமிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nஇந்த முடிவுகள் always-on screenஐ அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் இதன் அடிப்படை கோட்பாடு ஒலிதான்.\nஎல்சிடி யில் பேட்டரியை சேமிக்கும் வால்பேப்பர் பற்றி அறிய வேண்டுமா. எல்சிடி கருப்பு வெளிச்சத்தை சார்ந்தது. ஆகையால் இதில் பேட்டரியை சேமிக்கும் எந்த வழியும் இருக்காது.\nஒன்று வேண்டுமென்றால் நீங்கள் செய்யலாம், பேட்டரி சேவர் மோடு (Battery Saver Mode)க்கு உங்கள் டிவைஸை செட் செய்து அடிக்கடி திரையை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும். டிஸ்ப்ளேவின் பிரகாசத்தை முடிந்தவரை கம்மியாகவே வைத்திருக்கவும்.\nநல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் அதிக பிரகாசம் கொண்ட வால்பேப்பர் மற்றும் தீம்களை பேட்டரிக்கு பங்கம் செய்யாமல் பயன்படுத்த முடியும்.\nஏஎம்ஓஎல்ஈடி பயன்படுத்துபவர்கள் பேட்டரியின் வாழ்நாளை அதிக நாட்கள் நீட்டிக்கவென்று சில டிப்ஸ் உள்ளது.\nநீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் தோற்றத்தை மாற்ற முடியுமென்றால் உங்கள் பேட்டரியின் ஆயுளை இன்னும் அதிகமாக காப்பாற்ற முடியும். ஹோம் ஸ்கிரீனை விட ஆப்ஸ்களுக்கு தான் நாம் அதிகம் நேரமும் செலவிடுகின்றோம். உங்கள் text மற்றும் ஈமெயில் விருப்பத்திற்கு கறுப்பு பேக்கிரவுன்டை செட் செய்யுங்கள் டிவைஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸ்களுக்கு ஏற்றார் போன்று வெள்ளை நிற text பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇதை புரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் டிவைஸை முழுவது���ாக சார்ஜ் செய்யுங்கள் பின் அது முழுவதும் நின்று போகும் வரை காத்திருக்கவும் பின் உங்கள் டிவைஸ்க்கு நீங்கள் பயன்படுத்திய பேட்டரியின் அளவை பாருங்கள். அதற்கு செட்டிங் செல்லவும் பின் Device Setting for Battery என்பதற்கு கீழ் பார்க்கவும்.\nஉங்கள் டிஸ்ப்லே பயன்படுத்திய பேட்டரியின் சதவிகிதத்தை குறித்து கொள்ளவும். பின் போனை ரீசார்ஜ் செய்யும் போது கருப்பு wallpaperக்கு switch செய்து மறுபடியும் இதை செய்து வித்யாசத்தை பாருங்கள்.\nஉங்கள் ஸ்மார்ட்போன் பேக்கிரவுண்டுக்கு கருப்பு வால்பேப்பரை பதிவிறக்கம் செய்யவும், ஆனால் உங்கள் ஆப்சின் தீமை மாற்ற மறந்து விடாதீர்கள் இதனால் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் கூறுகளை அதிக அளவு செயல்படுத்த முடியும்.\nஉங்கள் டிவைஸ்க்கு அடர்ந்த பெரிய தீமையும் செட் செய்ய முடியும். உங்கள் ஸ்கிரீனுடைய டைம் அவுட் (timeout) செட்டிங்கை குறைந்த நேரத்திற்கு செட் செய்யவும். பவர் சேவிங் மோடை செயல்படுத்தவும், ஆட்டோ ப்ரைட்னஸ் (auto-brightness)ஐ அணைக்கவும் பின் உங்கள் பேட்டரியின் நீடித்த உழைப்பை பார்ப்பீர்கள்.\nஉங்கள் பேட்டரியின் பயன்பாடு அதிகமாக நீங்கள் போனை பயன்படுத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது என்றாலும் மேலே கூறியவற்றை செய்வதாலும் கொஞ்சமாவது பேட்டரியை காப்பற்ற முடியும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\nரூ.16,999-விலையில் 39-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/market-update/closing-bell-sensex-slumps-509-points-nifty-settles-at-11-012603.html", "date_download": "2019-02-17T05:48:12Z", "digest": "sha1:LHAPAMUB3KKKL3CARACZTDB635GUYQNO", "length": 4424, "nlines": 27, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Closing Bell (11/09/2018): ரூபாய் சரிவு, விற்று வெளியேறிய முதலீட்டாளர்கள் | Closing Bell: Sensex Slumps 509 Points, Nifty Settles At 11,287 - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » Market update\nClosing Bell (11/09/2018): ரூபாய் சரிவு, விற்று வெளியேறிய முதலீட்டாளர்கள்\nகாலையில் சந்தை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்து நிலையான ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் தடுமாற்றத்திலேயே வர்த்தகமாயின. மதியத்திற்குப் பின் இறக்கத்தை நோக்கி வர்த்தகமாகத் தொடங்கின.\nவர்த்தக நேர முடிவில் 509.04 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் 37,413.13 புள்ளிகளுடனும், நிஃப்டி 150.60 புள்ளிகள் இறக்கம் கண்டு 11,287.50 புள்ளிகளுடனும் நிறைவடைந்தன.\nஇந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 72.738 என்கிற புதிய சரிவை எட்டிப் பிடித்தது. இந்த இறக்கத்தின் காரணமாக சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கின்றனர். அதோடு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மத்தியிலான மார்க்கெட் சென்டிமென்டும் நெகட்டிவ்வாகவே இருந்தது மேலும் சந்தையின் இறக்கத்தை உறுதிப்படுத்தியது.\nவங்கி, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி,மெட்டல், பார்மா மற்றும் ஐடி போன்ற பல்வேறு துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் விற்ற வண்ணமே இருந்ததால், மொத்த சந்தையும் இறக்கம் கண்டன.\nபி.எஸ்.இ-ல் 95 பங்குகள் தன்னுடைய 52 வார அதிக விலையிலும், 153 பங்குகள் தன்னுடைய 52 வார குறைந்தபட்ச விலையிலும் வர்த்தகமாகி முடிந்திருக்கிறன. பி.எஸ்.இ-ல் இன்று வர்த்தகமான 2,867 பங்குகளில், 875 பங்குகள் ஏற்றத்திலும், 1,840 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தக நேரம் முடிவடைந்திருக்கின்றன.\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை நிலவரம் sensex\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gutka-scam-cbi-court-new-order/", "date_download": "2019-02-17T06:53:25Z", "digest": "sha1:TYCXV2TT5KCPSXVPAULLZEZJKEM5YXJN", "length": 15410, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்கா வழக்கு : 6 பேரின் நீதிமன்ற காவலை அதிகரித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு! - gutka scam cbi court new order", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகுட்கா வழக்கு : 6 பேரின் நீதிமன்ற காவலை அதிகரித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nசெல்போனை பிடிங்கி அவரை தரகுறைவாக பேசி கையை முறிக்கி தாக்கியுள்ளனர்.\nகுட்கா வழக்கில் கைது செய்யபட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.\nநீதிமன்றத்���ில் ஆஜார் படுத்தியவர்களை வீடியோ எடுக்க கூடாது என கூறி செய்தியாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். தமிழக அரசியலில் பரபரப்பாக பேசபடும் குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ போலீஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.\nபின்னர் இந்த வழக்கில் குட்கா குடோன் உறிமையாளர்கள் மாதவராவ் ,சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவனீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோரை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளர்.\nஇவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் முன் ஆஜார் படுத்தபட்டனர். பின்னர் இவர்கள் 6 பேரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த புழல் சிறை காவல்துறை உதவி ஆனையர் ஶ்ரீதர் பாதுகாப்பில் அழைத்து வந்தனர். தமிழகத்தையே உலுக்கும் தடைசெய்ய்பட்ட குட்கா வழக்கு என்பதால் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க நீதிமன்றத்திற்கு நின்றுகொண்டிருந்த போது கைது செய்யபடவர்களை வீடியோ எடுத்தனர் அப்போது ஸ்ரீதர் உத்தரவின் பேரின் காவலர்கள் சிலர் செய்தியாளரின் செல்போனை பிடிங்கி அவரை தரகுறைவாக பேசி கையை முறிக்கி தாக்கியுள்ளனர்.\nசெய்தியாளர் என புகைப்பட அடையள அட்டையை காண்பித்த பிறகு கூட செய்துள்ளனர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து அழைத்து வருபவர்களை அழைத்து வரும்போது குற்றம்சாட்டபட்டவர்கள் உறவினர்கள் யாரிடமும் பேசாமல் பார்த்து கொள்ள வேண்டும் ஆனால் அதை செய்யாமல் ஐந்து பேரின் உறவினர்கள் படிக்கட்டிலிருந்து இறங்கி வாகனத்தில் ஏறும் வரை உறவனர்களிடம் பேச அனுமதிக்கின்றனர்\nஇவையை செய்தியாக்க கூடாது யென்பதற்காக செய்தியாளர் மீத��� காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்குகளில் செய்தியாளர் எதிராக செயல்படுவதையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசாரதா சிட் ஃபண்டு மோசடி வழக்கு விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜர்\nமூன்று நாள் தர்ணாவை முடிவுக்குக் கொண்டு வந்த மம்தா பானர்ஜி\nமம்தா தர்ணா : ராகுல் காந்தி – எதிர்க்கட்சிகள் ஆதரவு; பாஜக எதிர்ப்பு\nMamata Banerjee Dharna : ‘என் வாழ்க்கையை இழக்கத் தயார்… ஆனால், சமரசம் கிடையாது’ : மம்தா அதிரடி\nசிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்\nஇடைக்கால சி.பி.ஐ. இயக்குநர் நியமன விவகாரத்தில் தொடரும் சிக்கல்… நீதிபதி ஏ.கே. சிக்ரியும் வழக்கில் இருந்து விலகல்…\nஅலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. நீதிபதி பட்நாயக் அதிரடி\nதீயணைப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்க முடியாது – முன்னாள் சிபிஐ இயக்குநர் கடிதம்\nசிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nஓபிஎஸ், மாஃபாய் பதவி பறிக்க திமுக வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.\nஓபிஎஸ், மாஃபாய் பதவி பறிக்க வழக்கு : திமுக மனுவில் கூறியிருப்பது என்ன\nஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T06:25:45Z", "digest": "sha1:4UV56433E64SYBYC37EGDHNBPT43YZ7K", "length": 8218, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூர்: தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / திருப்பூர்: தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி\nதிருப்பூர்: தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூரிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கில் கழிவு நீரும் கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மாள் தடுப்பணை, ராயபுரம் தடுப்பணை, அணைக்காடு மண்ணரை தடுப்பணை, கா���ிபாளையம் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆனைமேடு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\n2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை\nபட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nநீட், கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற கோரிக்கை இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிப்போம்: திருப்பூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\nஅடக்குமுறைகளை தகர்த்து ஜாக்டோ ஜியோ ஆவேசம்: காவல்துறை அராஜகம்\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nமீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு 10 மாதங்களாக தரப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-10/investigation/148182-why-cables-are-avoided-in-power-transmission-tower.html", "date_download": "2019-02-17T05:25:35Z", "digest": "sha1:VXKFJ7B3I4LTROWVBHFJXRJ5KKJ5EYUS", "length": 21456, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்? | Why cables are avoided in power transmission towers on agricultural land? - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 10 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல் - செருப்பு முதல் பருப்பு வரை\nஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்\n - உச்சம் தொட்ட நிழல் யுத்தம்\nவேட்டையாடப்படும் வெனிசூலா... அமெரிக்காவின் சதி பலிக்குமா\nசாதி அமைப்பு நடத்திய மாநாடு... சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nநெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்... பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்\nபட்ஜெட் 2019: யாருக்கான பட்ஜெட் இது\nவிவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள் - கேபிள் பதிப்பத���த் தவிர்ப்பது ஏன்\n - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்\nதி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை\nமத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்\n - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)\nவிவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள் - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்\nநியூட்ரினோ, மீத்தேன் என விவசாயத்தை அழிக்கும் திட்டங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம். திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், பூமிக்கு அடியில் புதைக்கப்படும் கேபிள்கள் மூலம் உயர்அழுத்த மின்சாரம் கொண்டுசெல்வது சாத்தியம்’’ என்று சொல்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப்பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வீரப்பன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிவசாயம் உயர் மின்கோபுரம் நியூட்ரினோ கிராமங்கள் மின்துறை அமைச்சர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிருபராக பணிபுரிகிறேன். விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபட்ஜெட் 2019: யாருக்கான பட்ஜெட் இது\n - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/148056-this-article-is-about-mannarpolur-sree-azhagu-mallari-krishnaswami-temple.html", "date_download": "2019-02-17T05:26:06Z", "digest": "sha1:BQTKDCZQKQTLRHEZ6VH7Z5ZJEHLMSFV7", "length": 49204, "nlines": 484, "source_domain": "www.vikatan.com", "title": "மன்னார்போளூர் ஸ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி ஆலயம்! - ஒரு நெகிழ்ச்சி தரிசனம் | This article is about mannarpolur sree azhagu mallari krishnaswami temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:16 (26/01/2019)\nமன்னார்போளூர் ஸ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி ஆலயம் - ஒரு நெகிழ்ச்சி தரிசனம்\nருக்மிணி பிராட்டியார் பகவானின் திருவடிகளில் துளசி தளங்களைத் தூவி தியானிக்க, சீதையாக உருமாறித் தோன்றினார். சத்யபாமாவின் கர்வமும் அடங்கியது. இதன் காரணமாகவே ராமபிரானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.\nகிருஷ்ணாவதாரம் மற்றும் ராமாவதாரத்துடன் தொடர்புடைய கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சூலூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள மன்னார்போளூர் என்ற தலத்தில் இருப்பதாகவும், ராமாவதாரத்துடன் தொடர்புடைய கோயில் என்றாலும், அந்தக் கோயிலில் ஶ்ரீகிருஷ்ணர்தான் பிரதானம் என்றும் நம்மிடம் தெரிவித்தார் ஒரு நண்பர். இரண்டு அவதாரங்கள் தொடர்புடைய அந்த ஆலயத்தைத் தரிசிக்கலாமே என்று அந்த நண்பருடன் புறப்பட்டுச் சென்றோம்.\nசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்ப்பேட்டைக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மன்னார்போளூருக்கு ஆட்டோ மூலம் சென்றோம்.\nபயணத்தின் போதே அந்த ஆலயம் தொடர்பான புராண நிகழ்ச்சிகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவற்றிலிருந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய புராண நிகழ்ச்சிகளின் சங்கமத் தலமாக அந்த ஆலயம் அமைந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.\nபூர்ணாவதாரமாகப் போற்றப் பெறும் கிருஷ்ணனுக்கும்கூட ஒருமுறை பழிச்சொல் ஒன்று வந்து சேர்ந்தது ஆனால், அதன் பின்னணியில் பொதிந்து கிடக்கும் உண்மையைத் தெரிந்துகொண்டால், தனது பக்தனுக்காக எத்தகைய இழிச்சொல்லையும் பகவான் ஏற்றுக்கொள்வான் என்னும் நம்பிக்கை நமக்குப் பிறக்கிறது\nஅப்படி கிருஷ்ணனுக்கு என்ன இழிச்சொல் ஏற்பட்டது\nதுவாபரயுகம்... பாரத யுத்தம் எல்லாம் நடப்பதற்கு முந்தைய காலம். அக்காலத்தில் சத்ராஜித் என்பவன் பாரதத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவன் சூரிய பகவானை எண்ணித் தவமியற்றினான். தன்னிடத்தே பக்தி செலுத்தி கடுந்தவம் புரியும் சத்ராஜித்தின் பக்தியினால் மகிழ்ச்சி மிகக் கொண்ட சூரியபகவான், அவனுக்குக் காட்சி அளித்து, \"சத்ராஜித் உன் மனப்பூர்வமான பக்தியினைக் கண்டு மனம் மகிழ்ந்தோம். உன் பக்திக்குப் பரிசாக இந்த சியமந்தக மணியை உனக்குத் தருகிறோம். இந்த மணியானது ஒரு நாளைக்கு உனக்குத் தேவையான தங்கத்தைத் தரும்\" என்று கூறி சத்ராஜித்தின் கையில் சியமந்தக மணியை வைத்து மறைந்தார்.\nதனக்குச் சூரிய பகவானால் அளிக்கப்பெற்ற சியமந்தக மணியை ஒரு பொன் மாலையில் பதித்து அணிந்து கொண்ட சத்ராஜித் தினசரி அந்த மணியின் மூலம் தேவையான தங்கத்தைப் பெற்று வந்தான்.\nஅந்த மணி தன்னிடம் இருந்தால் அதன் மூலம் உலகம் முழ��மைக்கும் நன்மை ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணர், சத்ராஜித்திடம் அந்த மணியைக் கேட்டார். ஆனால், அந்த மணி தன் தவத்தை மெச்சி சூரியபகவான் தனக்கு அருளியது என்று சொல்லி, சியமந்தக மணியைக் கொடுக்க மறுத்துவிட்டான்.\nசத்ராஜித்திடம் இந்தப் பதில்தான் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்தே வந்தாரோ என்னவோ ஒன்றும் பேசாமலே சென்றுவிட்டார் கிருஷ்ணர். ஒருமுறை சத்ராஜித், தான் அணிந்துகொண்டிருந்த மணியைத் தன் தம்பி பிரசேன ஜித்துக்குக் கொடுத்தான். அதை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்ற பிரசேனஜித் சிங்கத்துக்கு இரையாகிவிட்டான். அவன் கழுத்தில் அணிந்திருந்த சியமந்தக மணி கேட்பாரற்று கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த கரடிகளின் அரசரான ஜாம்பவான், வழியில் இருந்த ஒளி பொருந்திய சியமந்தக மணியை எடுத்து வந்து தனது மகளான ஜாம்பவதிக்கு அணிவித்தார்.\nசியமந்தகமணியை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்ற தன் தம்பி திரும்ப வரவில்லை என்பது சத்ராஜித்துக்குத் தெரியவந்தது. வீரர்களை நாலாபுறமும் அனுப்பித் தேடும்படிக் கூறினான். பிரசேனஜித் கிடைக்கவில்லை.\nசத்ராஜித்துக்கு கிருஷ்ணர் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கெனவே தன்னிடம் சியமந்தக மணி கேட்டு, அதை அவனுக்குத் தராத காரணத்தால், கிருஷ்ணர்தான் தன் தம்பியைக் கொன்று, சியமந்தக மணியை அபகரித்துச் சென்றிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனாக கிருஷ்ணரைப் பழித்துப் பேசினான். விஷயம் தெரிந்த கிருஷ்ணர் மனம் வருந்தினார்.\nதன் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லைப் போக்கிக்கொள்ள விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி விரதமிருந்து வழிபட்ட கிருஷ்ணர், வழிபாட்டின் பலனாக நாரத மகரிஷியின் மூலம் தான் தேடி வந்த சியமந்தக மணி கரடிகளின் அரசனான ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியிடம் இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்டார்.\nஜாம்பவானின் இருப்பிடத்துக்குச் சென்றார். ஜாம்பவதி அணிந்திருக்கும் சியமந்தக மணியை தனக்குத் தருமாறு கேட்டார். கேட்பது பரம்பொருளின் அம்சமான கிருஷ்ணர் என்பதை அறியாத ஜாம்பவான், சியமந்தக மணியைக் கவர வந்தவராகவே எண்ணி, அவரை யுத்தத்துக்கு அழைத்தார். ஜாம்பவானின் அழைப்பினை ஏற்று கிருஷ்ணரும் யுத்தத்துக்குத் தயாரானார்.\nகிருஷ்ணருக்கும், ஜாம்பவானுக்கும் இருபத்தொரு தினங்கள் வெற்றியோ, தோல்வியோ இ���்றி உக்கிரமான மல்யுத்தம் நடந்தது.\nஅனைவரையும் மல்யுத்தத்தில் வெற்றி கண்டுவிடும் தன்னால், இத்தனை நாள்களாகப் போரிட்டும் கிருஷ்ணரை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று நினைத்த அளவில், 'தன்னுடன் போரிடும் கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம்தான்' என்ற ஞானம் பிறந்தது.\nகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கிருஷ்ணர் தேடி வந்த சியமந்தக மணியை அவருக்குக் கொடுத்ததுடன், தன் மகள் ஜாம்பவதியைத் திருமணமும் செய்துகொடுத்தார்.\nசத்ராஜித்திடம் சென்று சியமந்தக மணியைக் கொடுத்துவிட்டு நடந்ததைக் கூறினார்.\nஅவசரப்பட்டு கிருஷ்ணர் மீது பழிச் சொல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தன் மகள் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் சீராகக் கொடுத்தான்.\nஇறைவனின் அவதாரமான கிருஷ்ணர் ஏன் இப்படியெல்லாம் தம்மை வருத்திக்கொண்டு ஜாம்பவானுடன் மல்யுத்தம் செய்யவேண்டும்\nஅதன் பின்னணியில் ராமாயணத்தில் நடைபெற்ற சம்பவம் அமைந்திருக்கிறது.\nராமாயண காலம்... ஶ்ரீராமன் பட்டாபிஷேகக் கோலம் கொண்ட நேரம். ராவண வதத்தில் தமக்கு உதவிகள் புரிந்த சுக்ரீவன், அனுமன், போன்றவர்களுக்குப் பல வகையான பரிசுகளைக் கொடுத்து கௌரவித்த ராமபிரான், ஜாம்பவானைப் பார்த்து, \"நீ வேண்டுவது என்ன\" என்று கேட்க, ஜாம்பவான், \"ஐயனே\" என்று கேட்க, ஜாம்பவான், \"ஐயனே நான் தங்களுடன் மல்யுத்தம் செய்ய வேண்டும் நான் தங்களுடன் மல்யுத்தம் செய்ய வேண்டும்\nஜாம்பவான் கூறியதைக் கேட்ட ஶ்ரீராமன், \"இப்போது அதற்குச் சாத்தியப்படாது. உனது விருப்பம் எனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் நிறைவேறும்\" என்று அருளினார்.\nராமாவதாரத்தில் ஜாம்பவானுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இன்று கிருஷ்ணர் தம்மை அவப்பெயர் அடையும் நிலைக்கு ஆளாக்கிக்கொண்டார்.\nஜாம்பவதியையும், சத்தியபாமாவையும் ஒருசேர மணம் செய்து கொண்டதும், ஜாம்பவானுடன் கிருஷ்ணர் போரிட்டதுமான தலம்தான் இதோ இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் மன்னார்போளூர் திருத்தலம். கிருஷ்ணருக்கு ஜாம்பவான் சியமந்தக மணியை அர்ப்பணித்த தலம் என்பதால், இந்தத் தலம் மணிமண்டப க்ஷேத்திரம் என்ற புகழினைப் பெற்றது.\nஜாம்பவானுடன் கிருஷ்ணர் மற்போரில் ஈடுபட்டதால் இந்தத் தலம் மல்லஹரி போரூர் என்று பெயர் பெற்று, நாள���ைவில் மன்னார்போளூர் என்று ஆகிவிட்டது.\nசூலூர்ப்பேட்டை - காளஹஸ்தி சாலையில் காளிந்தி நதியின் கரையில், அமைதியான சூழலில், அழகாகத் திகழும் கிராமத்தில், மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் நம்மை அருளும் ஞானமும் பெற்றிட அழைக்கிறது.\nஆலயத்தினுள் நுழைந்த நம்மை வரவேற்ற கோயில் அர்ச்சகர் நமக்கு ஆலயத்தைச் சுற்றிக் காட்டியதுடன் பல்வேறு தகவல்களையும் தெரிவித்தார்.\n''அரியக் கலைகளின் பொக்கிஷமாகத் திகழும் இந்தக் கோயில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகவும், தொடர்ந்து வேங்கடகிரி ஜமீன்தாரர்கள் நிர்வகித்து வந்த இந்தக் கோயில் 1800-ம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பொறுப்பில் விட்டுவிட்டனர். தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 1965-ல் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள கிருஷ்ணனின் அழகிலும், அருளிலும் ஆகர்ஷிக்கப் பெற்றவராய் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தார்'' என்றார்.\nகருவறை நுழைவாயிலில் இருபுறமுள்ள துவார பாலகர்களில் இடதுபுறமுள்ள ஜயனுக்கு அருகில் சுக்ரீவனும், வலப்புறமுள்ள விஜயருக்கு அருகில் ஜடாயுவும் இருக்கிறார்கள். கருவறையை நெருங்கும்போதே, பெரும் அருளொளி நம் கண் வழி புகுந்து, இதயத்தை ஆனந்தத்தில் அமிழ்த்தியது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.\n வலப் புறத்தில் சத்யபாமாவும், இடப் புறத்தில் ஜாம்பவதியும் நிற்க, சங்கு சக்கரதாரியாக வலது காலை முழங்காலுக்குக் கீழே லேசாக மடக்கி ஒய்யாரமாகச் சாய்ந்தபடி, குழலூதும் திருக்கோலத்தில் ஐந்தடி உயரத்தில் அந்த அழகுக் கண்ணனின் தோற்றப் பொலிவு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று என்பது மட்டுமின்றி, நமக்குள் அருளொளி நிரப்புவதிலும் நிகரற்ற திருக்கோலம் என்றும் சொல்லலாம்.\nஅழகின் வடிவான அந்த ஆயர் குலக் கொழுந்தினைத் தரிசித்த நிறைவில் வெளிவருகிறோம். சந்நிதிக்கு நேரெதிரில் அஷ்ட நாகாபரணங்கள் தரித்தவராய், கூப்பிய கரங்களுடன் ஒன்பதடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார் கருடாழ்வார். சாதாரணமாகக் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தை விட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், இங்கே நேர்மாறாக இருப்பதுடன், கருடாழ்வாரின் கண்கள் கலங்கி, கண்ணீர் பெருக்கெடுத்து ���ன்னங்களை நனைப்பது போல் திகழ்கிறார்.\nகருடாழ்வாரின் கலங்கிய நிலைக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆலயத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் நமக்குப் புரியவே செய்தது.\nகருடாழ்வாரை தரிசித்த பிறகு பிராகாரம் வலம் வருகிறோம். பிராகாரத்தில் அருள்மிகு சௌந்தரவல்லித் தாயார் என்ற திருப்பெயர் கொண்ட ருக்மிணி தாயார் வர அபய ஹஸ்தங்களுடன் பத்மாசனக் கோலத்தில் அன்பும் அருளும் தவழ காட்சி தருகிறார்.\nதாயாரைத் தரிசித்த பின்னர், கருவறைக்கு நேர் பின்புறத்தில் இருக்கும் க்ஷேத்திர பாலகனான ஜாம்பவான் சந்நிதியைக் காணலாம். ஒன்பதரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய்க் கூப்பிய கரங்களுடன் திகழும் ஜாம்பவானின் முகத்தில் பக்தியும், பெருமிதமும் ஒருசேர மிளிர்வதைக் காணமுடிகிறது.\nஜாம்பவான் சந்நிதியைக் கடந்து சென்றதும் நாம் திகைத்து விட்டோம். காரணம், தனியான ஒரு துவஜஸ்தம்பத்துடன் தனிக்கோயில் இருப்பதே ஆகும். 'ஒரே பிராகாரத்தில் இரண்டு துவஜஸ்தம்பங்களுடன் இரண்டு தனி ஆலயங்களா' என்ற வியப்புடன் உடன் வந்தவரைக் காரணம் கேட்டோம்.\n\"அது இரண்டு யுகங்களின் - இரு அவதார நாயகர்களின் சங்கமக் காவியம்\" என்றவர் அந்த வரலாற்றை நமக்குச் சொல்லத் தொடங்கினார். விஸ்வரூப கருடாழ்வாரின் கலக்கத்துக்குக் காரணமும் நமக்குத் தெரிய வந்தது.\nஎன்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், ஒருவனுக்குக் கர்வம் ஏற்பட்டுவிட்டால் விரைவில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்பதை நமக்கு எடுத்துக் கூறும் நிகழ்ச்சி அது...\nகருடனுக்கு, 'தான் பகவானை சுமந்து செல்கிறோம். தன்னை விட வேறு யாருக்கும் அந்தச் சிறப்பு இல்லை' என்ற எண்ணத்தில் கர்வம் ஏற்பட்டது. அதேபோல் சத்யபாமாவும், 'தன்னைப் போல் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துபவர் வேறு யாருமில்லை' என்ற எண்ணி கர்வம் கொண்டாள்.\nகிருஷ்ணர், ஜாம்பவானுக்குத் தாம் பட்டாபிராமனாக தரிசனமளிக்கத் திருவுள்ளம் கொண்டார். அதற்கு ஆஞ்சநேயரும், சீதாபிராட்டியும் வேண்டுமல்லவா அவர் தமது இச்சாமாத்திரத்திலேயே அதை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், கர்வம் கொண்டிருந்த இருவரின் கர்வத்தை பங்கம் செய்து ஆட்கொள்ள விரும்பினார்.\nகிருஷ்ணர் முதலில் கருடாழ்வாரை அழைத்து, இமாலயத்திற்குச் சென்று, அங்குத் தவமிருக்கும் அனுமனை அழைத்து வரச் சொன்னார். கருடாழ்வார் விசுவரூபமெட��த்து இமாலயத்துக்குச் சென்றார்.\nஅங்குத் தவத்தில் இருந்த அனுமனைப் பார்த்து, \"அனுமனே நீ மல்லஹரி போரூருக்கு வந்து ஶ்ரீகிருஷ்ணரை தரிசிக்க வேண்டும்\" என்றார். அனுமனோ, \"நான் ஶ்ரீராமனைத் தவிர மற்ற யாரையும் தரிசிக்க மாட்டேன்\" என்று மறுத்துவிட்டார். கோபம் கொண்ட கருடாழ்வார் அனுமனைத் தாக்க முனைந்தார். அனுமனோ கருடாழ்வாரை விட பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து கருடாழ்வாரை அச்சுறுத்தி அனுப்பிவிட்டார். அதன் காரணமாகவே கருடாழ்வார் கலங்கிக் கண்ணீர் வழியக் கிருஷ்ணரிடம் முறையிடுவது போல் காட்சி தருகிறார்.\nபின்னர், கிருஷ்ணர் கருடாழ்வாரைப் பார்த்து, \"நீ மறுபடியும் சென்று அனுமனை ஶ்ரீசீதா ராமரைத் தரிசிக்க வேண்டுமென்று அழைத்து வா\" என்று சொல்லி அனுப்பினார்.\nஅதன்படி கருடாழ்வார் சென்று அனுமனை அழைத்து வந்தார். அடுத்து சத்யபாமாவின் கர்வபங்கம்.\nபகவான் கிருஷ்ணர் தம்மை ஶ்ரீராமனாக மாற்றிக் கொண்டு சத்யபாமாவை அழைத்துத் தம்மருகில் சீதையின் உருவம் கொண்டு நிற்கச் சொன்னார். ஆனால், எவ்வளவு முயன்றும் சத்யபாமாவால் சீதையாக மாற முடியவில்லை. பின்னர், கிருஷ்ணர் ருக்மிணி பிராட்டியாரை வரவழைத்து சீதையாக நிற்கச் சொன்னார். ருக்மிணி பிராட்டியார் பகவானின் திருவடிகளில் துளசி தளங்களைத் தூவி தியானிக்க, சீதையாக உருமாறித் தோன்றினார். சத்யபாமாவின் கர்வமும் அடங்கியது. இதன் காரணமாகவே ராமபிரானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.\nசந்நிதியில் வலப் புறம் சீதாபிராட்டியுடனும், இடப் புறம் லட்சுமணனுடனும் ஶ்ரீராமர் திருக்காட்சி தருகிறார். சந்நிதிக்கு நேரெதிரில் அஞ்சலிஹஸ்தராக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.\nஶ்ரீசீதா ராமரைத் தரிசித்து திரும்பும்போது நம்முடன் வந்த பட்டாசாரியார் ஒரு மூலையைக் காட்டி, \"இதுதான் ஜாம்பவான் குகை இருந்த இடம். அதற்குள் பிராணவாயு இல்லாத காரணத்தினால் அதை மூடிவிட்டார்கள்\" என்று குறிப்பிட்டார்.\nஅதற்கு அருகிலேயே ஒரு தனி மண்டபத்தில் ஶ்ரீராமாநுஜரின் சந்நிதி இருக்கிறது. தேவகியின் செல்வனையும் கோசலை மைந்தனையும் ஒருசேரத் தரிசித்த மனநிறைவுடன் ஆலயத்திலிருந்து புறப்பட்டோம்.\nஇறைவன்: ஶ்ரீசத்யபாமா - ஜாம்பவதி சமேத ஶ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி\nவிமானம்: ஆனந்த விமானம் (திருப்பதியைப் போன்று)\nதிருவிழாக்கள்: ஶ்ரீகி��ுஷ்ணஜயந்தி, ஶ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, மார்கழி பாவை உற்சவம்.\nநடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 வரை பிறகு மாலை 4 முதல் 7 வரை.\nசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்திலிருந்து சூலூர்ப்பேட்டைக்கு ரயிலில் சென்று அங்கிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவிலுள்ள மன்னார்போளூருக்கு ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.\nதீவினைபோக்கி நல்லருள் தரும் குருவழிபாடு - மஹான் சேஷாத்திரி சுவாமிகளின் 149-ம் ஆண்டு ஜயந்தி வழி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொல��க்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/others/11/100163", "date_download": "2019-02-17T05:15:19Z", "digest": "sha1:ZYICNF3MJT7N2UXMJYIZ3MHDZNZ2REHA", "length": 5614, "nlines": 131, "source_domain": "bucket.lankasri.com", "title": "மரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான் - Lankasri Bucket", "raw_content": "\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\nஅதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இது.ஒருவரைத் தீண்டினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.\nஇந்தியாவில் அதிகம் காணப்படும் பாம்புகளில் இதுவும் ஒன்று. அதிகம் விஷம் கொண்ட பாம்பு இது.\nஇது அளவில் மிகச்சிறியதாகக் காணப்படும். விஷப்பாம்பு, மரங்கள் பொந்துகள் போன்றவற்றில் வாழும். இது கடித்தால் உடனே அந்த இடம் பெரிதாக வீங்கிவிடும்.\nகண்ணாடி விரியன் பாம்பின் விஷமானது ரத்தத்தை சிதைக்கும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.\n வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள்\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nகட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பருப்பு வகைகள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nஉலகில் பின்பற்றப்படும் வினோதமான 7 கலாசாரங்கள்\nஉலகின் மோசமான 10 நாடுகள்\nதலைசிறந்த கோடீஸ்வரர்களும் அவர்களின் மகள்களும்\nசாப்பிட்டதும் இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73109.html", "date_download": "2019-02-17T06:18:16Z", "digest": "sha1:7U6LAKWYK3VJMAIH7WVASZJJYEK5ZOIK", "length": 6317, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யாவின் `தான��� சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்..\nஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு முன்னதாக படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கேங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nதெலுங்கில் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/39393-trai-recommends-allowing-mobile-services-during-air-travel.html", "date_download": "2019-02-17T05:48:21Z", "digest": "sha1:LZCE6P4CKX3NPOSZQCC6T2PGBOY7EY4N", "length": 6839, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்தில் செல்போன், இணையதள சேவை: ட்ராய் பரிந்துரை! | Trai recommends allowing mobile services during air travel", "raw_content": "\nவிமானத்தில் செல்போன், இணையதள சேவை: ட்ராய் பரிந்துரை\nவிமானத்��ில் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.\nவிமானத்தில் செல்லும்போது செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்த இந்திய வான்வெளியில் அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் செல்போன் சிக்னல்களால் பாதிப்பு ஏற்படும் என்றும் இவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை. இதை அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, ட்ராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கோரியிருந்தது.\nஇதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பு கருத்துகளைக் கேட்டறிந்த ட்ராய், தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், விமானத்துக்குள் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என ட்ராய் தெரிவித்துள்ளது.\n3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களில் இந்த வசதியை தடையின்றி பெற வழியுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nவிமானம் , செல்போன் , இணைய தளம் , ட்ராய் , Trai , Air travel , Mobile\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50478-row-escalates-over-sitharaman-s-spat-with-karnataka-minister-mod-issues-clarification.html", "date_download": "2019-02-17T05:14:52Z", "digest": "sha1:3GFG2AMTZVM3TEURB7B3UZYSK7Y6AZRW", "length": 9394, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன? | Row escalates over Sitharaman's spat with Karnataka minister MoD issues clarification", "raw_content": "\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன\nகர்நாடகாவில் வெள்ள நிலவர ஆய்வின் போது அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலவர ஆய்வின் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் நடந்ததாக நேற்று விமர்சனம் எழுந்தது.\nஇந்நிலையில் அதுகுறித்து மத்திய அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,\nகுடகு மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது மாநில அமைச்சர் ரமேஷ் இடையில் குறுக்கிட்டு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் ராணுவத்தினரின் குறைகளை அறிவது தமது கடமை என்றும், அந்தச்சந்திப்பு தமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துக் கூறிய போதும், அந்தச் சந்திப்பை உடனடியாக நிறுத்த மாநில அமைச்சர் நிர்பந்தித்ததாக அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நிலைமை மோசமடைவதை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் தனது சந்திப்பை நிறுத்தி வைத்துவிட்டு அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருந்ததாகவும் இது வழக்கத்திற்கு மாறானது என்றும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nமாநில அமைச்சரின் இச்செயல் எதிர்பாராதது என்றும் மேலும் மத்திய அமைச்சரை பற்றி அவர் தரக்குறைவாக சில வார்த்தைகளை பேசியதாகவும் இது மாநிலங்களவையின் மாண்புக்கே இழுக்கு என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇது தவிர மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை குறிக்கும் வகையில் பரிவார் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் ஆனால் அதுவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/LIC+Customers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T06:18:10Z", "digest": "sha1:KLYTOAVJWYO4HARAMNS6ZNAKVLXAREOO", "length": 10101, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LIC Customers", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் ��ார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nஇயற்கை பூங்காவான தரமணி காவல்நிலையம் : குவியும் பாராட்டுகள்\nமகாபலிபுர கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nகாதல் தோல்வியால் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு \n\"நான் ஒன்றும் தரம்தாழ்ந்து போய்விடவில்லை\" நடிகர் கருணாகரன் விளக்கம்\nலத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்\nமலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ இன்று விசாரணை\nசாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nஇயற்கை பூங்காவான தரமணி காவல்நிலையம் : குவியும் பாராட்டுகள்\nமகாபலிபுர கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nகாதல் தோல்வியால் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு \n\"நான் ஒன்றும் தரம்தாழ்ந்து போய்விடவில்லை\" நடிகர் கருணாகரன் விளக்கம்\nலத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்\nமலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ\nகாஞ்சிபுரம் கால்நடை திருடர்களைப் பிடிக்க தனிப்படை\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ இன்று விசாரணை\nசாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/127037", "date_download": "2019-02-17T06:01:47Z", "digest": "sha1:SNCH34L6TAAVZZW7V3TPSP7XON6BOZKO", "length": 5461, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n14 வகையான கொடிய புற்றுநோய்களையும் அறவே செலவு இல்லாமல் குணப்படுத்தும் ஒரே ஒரு அதிசய தாவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/rang-undang-undang-gangguan-seksual-masih-diteliti-pebentangan-ditangguh-hannah/", "date_download": "2019-02-17T05:58:59Z", "digest": "sha1:JUQGI3BRNISKM7SLGWKCNANE4JROTDCK", "length": 6845, "nlines": 246, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Rang undang-undang Gangguan Seksual masih diteliti, pebentangan ditangguh-Hannah - Thisaigaltv", "raw_content": "\nஏமன் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து – அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் நாசம்\nஐ.நா. அமைதிப்படை தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண் லெப்டினன்ட் கர்னல்\nசாலை விபத்தில் இருவர் மரணம்\nகரும்பலகையில் ‘வேர்ட்’ நடத்திய கானா ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கியது\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல்: ராகுல்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77882/protests/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T06:45:57Z", "digest": "sha1:GBX6VF7WVCJIAJ3QHC5ARXHRHIMSNYJL", "length": 19698, "nlines": 149, "source_domain": "may17iyakkam.com", "title": "இந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசா���்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஇந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\n- in அரசு அடக்குமுறை, காவல்துறை அடக்குமுறை, ஸ்டெர்லைட்\nஇந்தியாவின் குண்டர் சட்டம், NSA, UAPA, 124-A போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\nநான் திருமுருகன் காந்தி, இந்திய அரசினால் பாதிக்கப்பட்ட நபராக நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2017 மே மாதம் நானும், மற்ற மூன்று செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு 120 நாட்கள் சிறையில் மோசமான குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தோம். என்னுடைய குற்றம் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த முயன்றது. தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கினையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தினையும் இந்திய அரசு தவறாக பயன்படுத்துவதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த வழக்கின்படி, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ஒரு வருடம் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பது என்பது அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகளை மீறிய ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டின் குடிமை சமூகத்தினை முடக்குவதற்காக கொடூரமான தடுப்புக் காவல் சட்டங்களை இந்திய அரசு பயன்படுத்துகிறது.\nமூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு தி.வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மாணவி வளர்மதி உள்ளிட்ட பல செயல்பாட்டாளர்கள் கடுமையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் 13 சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களை கொலை செய்யப்பட்டதை எதிர்த்த மாணவர்கள் உள்ளிட்ட பல அப்பாவி பொதுமக்கள் தேசத்துரோக வழக்குகளின் கீழ் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதே தடுப்புக் காவல் வழக்கின் கீழ் காலனிய அரசாங்கத்தில் மகாத்மா காந்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள 124-A பிரிவு, IPC-ன் அர���ியல் பிரிவுகளின் இளவரசனாக குடிமக்களுடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சட்டங்கள் இந்திய அரசு உறுப்பினராக உள்ள UDHR(Universal Declaration of Human Rights) மற்றும் ICCPR-ன் பிரிவுகளை மீறுவதாக உள்ளன. UAPA (Unlawful Activities Prevention Act) என்ற கொடூர சட்டத்தின் மூலமும் இந்திய அரசு சமூக செயல்பாட்டாளர்களையும், குடிமை சமூக அமைப்புகளையும் மிரட்டி வருகிறது. தமிழ் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசினால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. கொடூரமான கருப்புச் சட்டங்களை நீக்கிட இந்திய அரசுக்கு இந்த மன்றம் அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட���டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18533", "date_download": "2019-02-17T05:47:46Z", "digest": "sha1:E7Q7V5OGYXR2S5ZMUNOSFB45ARX5WJNC", "length": 11967, "nlines": 96, "source_domain": "sltnews.com", "title": "வங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை தொடரும்! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nவங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை தொடரும்\nஇலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது\nமேல், மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஇலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-02-17T05:14:34Z", "digest": "sha1:SR2VNSVWRLCSTCHCCKUWAQAW7BLU24OM", "length": 12104, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "மைத்திரிபால சிறிசேன - நரேந்திர மோடி சந்தித்து பேச்சு?", "raw_content": "\nமுகப்பு News Local News மைத்திரிபால சிறிசேன – நரேந்திர மோடி சந்தித்து பேச்சு\nமைத்திரிபால சிறிசேன – நரேந்திர மோடி சந்தித்து பேச்சு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிம்ஸ்ரெக் எனப்படும், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்காள விரிகுடா அமைப்பு நாடுகளின், தலைவர்களின் உச்சி மாநாடு வரும் ஓகஸ்ட் 30ஆம், 31ஆம் திகதிகளில் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.\nபங்களாதேஸ், இந்தியா, மியான்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்தது.\nஎனினும், நேபாளத்தில் உள்நாட்டு அரசியல் காரணங்களால் இந்த மாநாடு ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.\nஇந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜனாதிபதியும், இந்தியப் பிரதமரும் இந்த மாநாட்டில், பங்கேற்றால், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவிலும், இலங்கையிலும் அடுத்த ஆண்டு ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசுதந்திர நாளை இன்று கரிநாளாக கடைபிடிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nஞானசார தேரர் தொடர்ந்து நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்\nசகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு…\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nசௌந்தர்யாவின் கணவர் விசாகனின் முதல் மனைவியை பார்த்திருக்கிங்களா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-cliq-scooter-launched-in-tamilnadu/", "date_download": "2019-02-17T06:21:17Z", "digest": "sha1:7JMAEV7PGNP6S4UXFMTCBT22AXUEBC5E", "length": 17665, "nlines": 165, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தமிழகத்தில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந���தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nதமிழகத்தில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது\nராஜஸ்தான்,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிளிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் எக்ஸ்எல் 100 மற்றும் தொடக்க நிலை கம்யூட்டர் பைக்குகளுக்கு சவாலினை ஏற்படுத்ததும் வகையில் ஊரக பகுதி பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் ஸ்கூட்டர் தமிழகத்திலும் கிடைக்க தொடங்கியுள்ளது.\nஊரக பகுதிகளில் பயணிக்கும் வகையில் மிக உறுதியான கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் மாடலில் முக்கிய அம்சமாக இந்தியாவின் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயரை பொருத்தப்பட்டதாக அறிமுகம் ஆகியுள்ளது.\nக்ளிக் ஸ்கூட்டர் கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலைகளில் பயணிக்கும் வகையிலான சிறப்பம்சத்தை பெற்றதாக பிளாக் பேட்டர்ன் டயர்கள் விளங்கும். 102கிலோ எடை பெற்றுள்ள இந்த மாடல் இருபாலருக்கும் பொதுவான தோற்ற அமைப்பை பெற்றிருப்பதுடன் மிக அகலமான இடைவெளி கொண்ட கால் வைக்கும் பகுதியில் மிக சிறப்பான இடத்தை பெற்றிருப்பதுடன்,இருக்கையின் அடியில் 14 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் உள்பட பின்புறத்தில் ஆப்ஷனலாக கேரியர் வைக்கப்பட்டுள்ளதால் பொருட்களை எடுத்துச் செல்ல எதுவான மாடலாக விளங்கும்.\nஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 bhp ஆற்றல் மற்றும் 8.94 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 109.19சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 83 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக கிளிக் ஸ்கூட்டர் விளங்குகின்றது.\n130 மிமீ டிரம் பிரேக்குடன் கூடிய ஈக்வலைஸர் வசதியுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தை (combi brake system with equalizer) பெற்றிருப்பதுடன் எந்த சூழ்நிலை கொண்ட சாலையிலும் பயணிக்கும் வகையிலான பிலாக் பேட்டர்ன் பெற்ற டயர்களுடன், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன், மொபைல் சார்ஜிங் சாக்கெட், கூடுதல் சுமை ஏற்றும் வகையிலான கேரியர் வழங்க்கப்பட்டுள்ளது.\nசிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களில் ஹோண்டா க்ளிக் கிடைக்க உள்ளது.\nதொடக்கநிலை 100-110சிசி சந்தையில் உள்ள ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கு சவாலாக விளங்கும் வந்துள்ள ஹோண்டா இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விலை ரூ. 44,524 எக்ஸ்-ஷோரூம் சென்னை விலை ஆகும்.\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் GT ரோட்ஸ்டெர் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா கிளிக் Vs ஹோண்டா நவி - ஒப்பீடு\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீ��் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஹோண்டா கிளிக் Vs ஹோண்டா நவி - ஒப்பீடு\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology29-04-2018/29379/", "date_download": "2019-02-17T05:26:58Z", "digest": "sha1:IIS6HMPZVDGRFBMYJVZXOEYS2HI6IUVL", "length": 12118, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 29/04/2018 | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இன்றைய ராசிபலன்கள் 29/04/2018\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nமிதுனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்���ியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகடகம் இன்று தீர்க்கமான சிந்தனையும் தெளிவான முடிவெடுக்கும் திறமையும் வெளிப்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம் இன்று பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகன்னி இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nவிருச்சிகம் இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்���ியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகும்பம் இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமீனம் இன்று காரியங்களும் நல்ல படியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/11350", "date_download": "2019-02-17T05:47:18Z", "digest": "sha1:FGH3GVSZCUHGUHCWRQSBMUFYDK3MEAAF", "length": 10520, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "இந்திய அரசு மறைக்கிறது : பிரான்ஸ் அரசு அறிவிக்க தயார் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஇந்திய அரசு மறைக்கிறது : பிரான்ஸ் அரசு அறிவிக்க தயார்\nரஃபேல் விமான விலை விவரங்களை மோடி அரசு வெளியிட மறுக்கும் நிலையில் அதே விவரங்களை பிரான்ஸ் அரசு தர தயாராக உள்ளதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளது.\nஇந்திய ராணுவத்துக்காக பிரான்ஸில் இருந்து ரஃபேல் ரக விமானங்கள் வாங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விமானங்களை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ரூ.526.1 கோடி ரூபாய்க்கு வாங்க பேரம் பேசப்பட்டதாகவும் ஆனால் தற்போது மூன்று மடங்கு விலை கொடுத்து அதே விமானங்களை மோடி அரசு வாங்க உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.\nவிமானங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் 36 ரஃபேல் ரக விமானங்களை தலா ரூ1670 கோடி வீதம் இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டதை அக்கட்சி சுட்டிக் காட்டியது. ஆனால் மோடி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் விலை விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.\nசமீபத்தில் இந்தியா வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது ரஃபேல் ரக விமான விலை விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் விமான விலை விவரங்களைவெளியிட தயாராக உள்ளதாகவும் ஆனால் அதை தடுப்பது மோடி அரசுதான் என்றும் ராகுல் காந்தியிடம் கூறி உள்ளார்.\nஇது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்று நான் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தேன். நாங்கள் தவறான செய்திகள் உட்பட பொதுவான பல விவகாரங்களைக் குறித்து விவாதித்தோம்.\nசர்வதேச அளவில் ஏபட உள்ள அனைத்து மாறுதல்களிலும் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதை தெரிவித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ரோன் மற்றும் மன்மோஹன் சிங்குடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிந்துள்ளார்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கு���் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilprince.forumotion.net/t138-topic", "date_download": "2019-02-17T05:42:13Z", "digest": "sha1:JTVCXCNTJDI6Q3LEV7IENGRLVPURLEBY", "length": 5761, "nlines": 91, "source_domain": "tamilprince.forumotion.net", "title": "அய்யனார்", "raw_content": "\nஹீரோ எடுக்கும் முடிவும் அவருக்கு எதிராக அமைவதும், பிறகு பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதும்தான் \"அய்யனார்\" படத்தின் ஒருவரிக் கதை. \"கிராமங்களில் ஊர் மக்களைப் பாதுகாக்க அய்யனார் சிலையை ஊர் எல்லையில் நிர்மாணித்து காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். தன்னுடைய வீட்டிற்குள் எந்தவித கெட்ட ஆவிகளும் கெட்ட விஷயங்களும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக போராடுகிறார் நாயகன் ஆதி. ஆனால் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேறு மாதிரியான தோற்றத்தை தருவதால், குடும்பத்தினருக்கு ஆதி கெட்டவனாகத் தெரிகிறார். தன்மீது நம்பிக்கையில்லாத குடும்பத்தினரை ஆதி எப்படி நம்ப வைக்கிறார் என்பதுதான் \"அய்யனார்\". \"மிருகம்\", \"சரித்திரம்\" படங்களைப்போல் இதிலும் ஆதி வேறு விதமாக இருப்பார். அவருக்கு ஜோடியாக \"வால்மீகி\" மீரா நந்தன் நடிக்கிறார். இதில் அவர் கைப்பந்து வீராங்கனையாக நடிக்கிறார். கதையோடு ஒட்டிய கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஆர்மிட் நடிக்கிறார். இசை: எஸ்.தமன், ஒளிப்பதிவு: சேது ஸ்ரீராம், ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்���ுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/127020", "date_download": "2019-02-17T06:26:26Z", "digest": "sha1:XXUZSCZVVXCFO3N72VEEESN7QYDPZHSO", "length": 5097, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் ஆட்கள் இல்லாத வீட்டில் நடந்த சம்பவம்\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nதமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற தீவிரவாதிக்கு பயிற்சி கொடுத்த சூத்திரதாரி இவன் தான்: முதல்முறையாக வெளியான புகைப்படம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஉடல் எடையை குறைக்க நடிகை வித்யு ராமன் என்ன செய்கிறார் பாருங்கள்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஇன்று கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும்..\n சிம்பு ரசிகர்களை கண்டித்த மாநாடு பட தயாரிப்பாளர்\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om108-u8.htm", "date_download": "2019-02-17T06:23:39Z", "digest": "sha1:N7UQWHCOHRVDM7V7EQFYSCC4AT7DNOZJ", "length": 1448, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "சாரணர் : 1962 இல் வெளியான 121 ஆவது இதழ் இது. மதுரையிலிருந்து வெளியான சாரணர் இயக்கம் தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியான இதழ். பள்ளிகளில் சாரணர் இயக்கம் தொடங்குவது பற்றியும், சாரணர் இயக்கத்தினால் மாணவர்கள் பெறுகிற நன்மைகள் பற்றியும் இதழ் விவரித்து வந்துள்ளது. மாணவர்களது பன்முக ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் எப்படிச் சாரணர் இயக்கம் இயங்குகிறது என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறது. மாணவர்களுக்கான பாடல்கள் வெளியிடுவதோடு, சாரணர் முகாம்கள் பற்றிய குறிப்பையும் தந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:01:46Z", "digest": "sha1:IMB5IT4CQE6AQ7C27JTATD4ZFWHVILBK", "length": 8905, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.\nஇத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.\nஇதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.\nஇதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம்\nஇந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.\nவிளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.\nபாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.\nநிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.\nபின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.\nகாலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nதொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும்.\nடன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.\nஇவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும்.\nடன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.\nஇதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.\nஇவ்வாறு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராமமூர்த்தி மற்றும் பேராசிரியர் அன்புமணி தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்...\nபண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு\nபசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி\nPosted in எரு/உரம் Tagged மண்புழு\nவளம் தரும் வாழை நார்\n← மானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-02-17T06:24:43Z", "digest": "sha1:U5IP3X4HELDT5I2SAUW3P2VELNU3GCAP", "length": 6694, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி விதைகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், பூசணி உட்பட காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் விதை பாக்கெட்டுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அதிகளவில் விதை பாக்கெட்டுகள் விற்பனையாகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகசப்பு காயில் இனிப்பு லாபம்...\nPosted in காய்கறி, விதை\nஇயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம் →\n← நெல்லில் இலை கருகல் நோய்\n2 thoughts on “காய்கறி விதைகள் விற்பனை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-17T06:22:32Z", "digest": "sha1:PZYD3O7RRIMMY2YZFO5NZTZKVKZVDWMW", "length": 10098, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோரேசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலோரேசியாவும் கோண்டுவானாவும் அடங்கிய ஒருநிலக் கொள்கைப்படியான நிலப்படம்.\nவட அமெரிக்கத் தட்டுப் புவிப்பொறை\nலோரேசியா (Laurasia, /lɔːˈreɪʒə/ or /lɔːˈreɪʃiə/)[1]ஏறத்தாழ 300 to 200 million years ago (மிஆ) பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக இருந்த இரு மீப்பெருங்கண்டங்களில் (மற்றது கோண்டுவானா) மிக வடக்கில் இருந்ததாகும். இது பாஞ்சியா உடைந்தபோது, கோண்டுவானாவிலிருந்து 200 to 180 million years ago ( டிராசிக் காலத்தில் பிரிந்தது; பிரிந்த பின்னர் மேலும் வடக்காக நகர்ந்தது.[2]\nவட அமெரிக்க கிரேட்டானுக்குக் கொடுக்கப்பட்ட லோரென்சியாவுடன் ஐரோவாசியா இணைத்து இதற்கு லோரேசியா எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் சுட்டுவது போல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பான்மையான நிலப்பரப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதில் லோரென்சியா, பால்டிகா, சைபீரியா, கசக்சுதானியா, வடக்கு, கிழக்கு சீன கிரேட்டான்கள் அடங்கியுள்ளன.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-west-indies-5th-odi-score-live-updates/", "date_download": "2019-02-17T06:58:28Z", "digest": "sha1:CY5W2SJPRNFY52G3HNPGLSVLMIZUZPNZ", "length": 22379, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "LIVE Score, India vs West Indies 5th ODI Playing 11, Dream 11 live Cricket Score Updates:- ஒரு நாள் தொடரை கைப்பற்றி ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை அளிக்குமா இந்திய அணி? -", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\n3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா\nLIVE Score, India vs West Indies 5th ODI: இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை கைப்பற்றி சாதனையை தொடருமா இந்திய அணி\nIND vs WI 5th ODI LIVE Cricket Score: திருவனந்தபுரத்தில் முதல் முறையாக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (1.11.18) மோதுகின்றனர். இதில் இந்திய அணி தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது.\nமூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிகையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\n5:43 PM : ஒரு நாள் போட்டிகளில் ஆறாவது முறையாக தொடர்ந்து கோலி தலைமையில் சொந்த மண்ணில் தொடரை வென்றது இந்தியா அணி.\n5:02 PM: 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா. 3 -1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.\n4:49 PM: 200 சிக்ஸர்களை ஒரு நாள் போட்டிகளில் பதிவு செய்தார் ரோஹித் சர்மா. இந்த இலக்கை தொட இவருக்கு 187 இன்னிங்ஸ் தேவைப்பட்டது\n4:25 PM: தவான் விக்கெட்டை தொடக்கத்திலே இழந்த போதிலும், இந்தியா நிதானமாக ஆடி வருகிறது. 7 ஓவர்கள் முடிவில் இந்தியா 30 ரன்களை எடுத்துள்ளது. கோலி (12) மற்றும் ரோஹ��த் (12) களத்தில் உள்ளனர்.\n4:13 PM: இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியமால் 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இது தான் ஒரு நாள் போட்டிகளில் இவர்களது குறைந்த ஸ்கோர்.\nஇந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியமால் \"104\" ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இது தான் ஒரு நாள் போட்டிகளில் இவர்களது குறைந்தபட்ச ஸ்கோர். #INDvWI //t.co/qJEPzucJsA pic.twitter.com/DrZfZc7EWV\n3:55 PM: அவுட். 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 34 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அள்ளினார்.\n3:35 PM: அவுட். குல்தீப் சூழலில் சிக்கினார் கீமோ பால். லாங் ஆன் திசையில் சென்ற அந்த பந்தை அம்பட்டி ராயுடு அசத்தலாக பிடித்தார். 29 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 95-8\n3:17 PM: ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் மறுமுனையில் பொறுப்பாக ஆடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் – 87/6\n2:43 PM : இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் வி.வி.எஸ் லட்சுமண் பிறந்த நாள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த 281 ரன்னை மறக்க முடியுமா\n2:34 PM: மார்லன் சாமுவேல்ஸ் – குறைந்த ஆவெரேஜ் (ஒடிஐ தொடர்களில்)\n11.00 ICC சாம்பியன்ஸ் கோப்பை, 2006\n13.60 vs ஆஸ்திரேலியா, 2012\n2:23 PM: அவுட். ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் மார்லன் (24) விக்கெட்டை பறிகொடுத்தார். கவர்ஸ் திசையில் நின்று கொண்டிருந்த கேப்டன் கோலி சுலபமான கேட்ச் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் 37/3.\n2:13 PM: சமீப போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லன் சாமுவேல்ஸ், கலீல் பந்து வீச்சில் அடுத்தடுத்து பௌண்டரிகளை விளாசி வருகிறார். 9 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் – 30/2\n1:50 PM: இந்தியாவின் 47வது ஒரு நாள் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது\nஇன்று போட்டி நடக்கும் “கிறீன் பீல்ட் ஸ்டேடியம்”\n1:42 PM: அவுட். அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பும்ரா பந்து வீச்சில் ஷாய் ஹோப் போல்டு ஆனார் . வெஸ்ட் இண்டீஸ் – 3/2\n1:34 PM: அவுட். முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். கிரான் பவல் ரன் எதுவும் சேர்க்காமல் புவனேஸ்வர் பந்துவீச்சில் வெளியேறினார்.\nஇது தான் திருவனந்தபுரத்தில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி.\nஇந்தியா v வெஸ்ட் இண்டீஸ், 5வது ஒரு நாள் போட்டி,\n1:16 PM: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு. இந்திய அணி சென���ற போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றங்கள்; ஆஷ்லீ நர்ஸ், சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகியோர்க்கு பதிலாக தேவேந்திர பிஷூ மற்றும் தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n12:50 PM: மும்பையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மிக மோசமாக தோற்ற விண்டீஸ் அணி இன்று வெற்றி பெற கடும் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என பெற்றிருக்கும் விண்டீஸ் இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.\n12:30 PM: போட்டி நடக்கும் திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் தாமதமாக தொடங்கவோ அல்லது சில ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் லாபத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது இல்லை.\nதொடர்ச்சியாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இமாலய சாதனையை படைத்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை கைப்பற்றி சாதனையை தொடருமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி கேரள மண்ணில் தொடரை வென்று, புதிய வரலாற்றை படைக்குமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி கேரள மண்ணில் தொடரை வென்று, புதிய வரலாற்றை படைக்குமா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\nகேரளாவில் தமிழ் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு… காரணம் இது தானா\nடிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார��… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\nநீங்கள் ஆவலோடு காத்திருந்த வடகிழக்கு பருவமழை தொடக்கம்\nசர்கார் படத்தின் டிக்கெட் புக்கிங் நாளை தொடக்கம்… போட்டிப்போட்டு காத்திருக்கும் தளபதி ரசிகர் படை\nஒரே நாளில் நான்கு மோட்டோ போன்கள் அறிமுகம்… விலை என்ன தெரியுமா \nமோட்டோ ஜி7 பவர் போனின் பேட்டரி பேக்கப் 5,000 mAh ஆகும். மற்ற மூன்று போன்களும் 3000 mAh செயல்திறன் கொண்டதாகும்.\nஹானர் வியூ20-யை காப்பி அடிக்கும் மோட்டோ… லீக்கானது புதிய போனின் சிறப்பம்சங்கள்…\nமோட்டோவின் P40 போனின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆன்லீக்ஸ்ஸில் தற்போது வெளியாகியுள்ளது...\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/34896-do-you-know-who-is-gd-naidu.html", "date_download": "2019-02-17T07:03:42Z", "digest": "sha1:7XCJ3G6LTVV7QIGPII6BT5E2Q55JUMWX", "length": 10369, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு யார் என்று தெரியுமா? | Do You Know who is GD Naidu", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு யார் என்று தெரியுமா\n\"இந்தியாவின் எடிசன்\" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும் மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.\nஇவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.\nபிறகு இவர் பைக்கை பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். இதன்மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.\nஅதன்பின்பு \"யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்\" நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி பயணச்சீட்டு வழங்கும் கருவி இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி பழச்சாறு பிழியும் கருவி வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.\nஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர் இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.\nஇவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு \"நாயுடு காட்டன்\" என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.\nகோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி அர��ங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் (1974) மறைந்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33491/", "date_download": "2019-02-17T06:21:39Z", "digest": "sha1:XXYJ2GRGCR7T6QTAC7R7ET2DL5WEXJ4L", "length": 11862, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nமொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் பெற்றுள்ளார்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட இருமடங்கு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பாஜகவினர் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மா���ிலங்களிலும் தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறுகிறது:-\nஇந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. துற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைவதனால் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.\nமாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. இதில் நான்காயிரத்து 896 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனரர்.\nஇந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nTagsசட்டமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜி மீராகுமார் ராம்நாத் கோவிந்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஅனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன்\nஉலக வங்கியின் அனுசரனையில் பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ஹக்கீம் கோரிக்கை\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்ல��த்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2019-02-17T06:28:40Z", "digest": "sha1:LK5FN3LZSAK7T5LNRF7PMTV47XRPTCEV", "length": 23374, "nlines": 172, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "தொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nசொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாததன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஇன்னும் சிலருக்கு முறையான திட்டங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது. நம்மை நம்பி யார் பணம் தரப்போகிறார்கள் என்று எண்ணி திட்டத்தையே கைவிடுபவர்கள் பலர். இவர்க���ுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பதுதான் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமாகும்.\n'Entrepreneurs Development Institute' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அரசு நிறுவனத்தில் சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவருக்கு சிறந்த பயிற்சியையும், தொழில் வழிமுறைகளையும் கற்றுத் தருகிறார்கள்.\nபுதிய தொழில் முனைவோருக்கான திட்டத்தில் விண்ணப்பித்தால் நேர்முக தேர்வு நடத்தப்படும்.\nஇந்த நேர்முக தேர்வில் நீங்கள் செய்யப்போகும் தொழில் குறித்து பெறப்பட்டுள்ள அறிவு குறித்து சோதிக்கப்படும். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தொழில் சார்ந்த பயிற்சி அந்நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும். முறைப்படி ஒரு மாதம் பயிற்சி வழங்கப் படுகிறது.\nஒரு தொழில் தொடங்க அடிப்படையான அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும்\nதொழிலுக்கேற்ற ஆலோசனைகள் அனைத்தும் கிடைக்கும். அதாவது தொழில் செய்தல், லாபம் ஈட்டுதல், எதிர்காலத்தில் தொழிலின் வளர்ச்சி , தொழிலில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நிபுணத்துவம் பெற்றவர்களிடமிருந்து கிடைக்கும்.\nமேலும் இந்த பயிற்சியின் போது தொழிலுக்கான கடன் பெறும் வழி முறைகள், அதை திருப்பி செலுத்தும் வழிமுறைகள், சந்தைப்படுத்துதல், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள், ஏற்கெனவே இந்த தொழிலை நடத்துபவர்களின் யோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கிடைக்கும்.\nபயிற்சி முடிந்த பிறகு திட்டத்தின் அடிப்படையில் வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். வங்கிக்கடன் கிடைக்க இந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமே வழிகாட்டுகிறது.\nஇந்த நிறுவனத்தின் மூலம் தொழில் தொடங்கும் போது மின்சார கட்டணத்தில் 20 சதவீதம் மானியமும், சிறு தொழிலுக்கான மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தய��ரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nரசாயன உரங்களால் மலடாகு���் நிலங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/10/student-of-year.html", "date_download": "2019-02-17T05:45:07Z", "digest": "sha1:RBQQOUJMJ3DXLU327QRQTH5FXNPONOIK", "length": 13440, "nlines": 255, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Student Of The Year", "raw_content": "\nகரண் ஜோஹரின் புதிய படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து இம்முறை அவுட்டிங் அடித்திருக்கிறார். அழகான ஹைஃப் பை பள்ளி, மினி ஸ்கர்ட் மாணவிகள். உடல் பிடிக்கும் டீ ஷர்ட் அணிந்து நினைத்த மாத்திரத்தில் ராம்ப் வாக் நடக்க தயாராக இருப்பது போன்ற சிக்ஸ் பேக் ஆணழகன்கள், என்று எல்லா க்ளிஷேக்களோடு ஒரு படம்.\nவெகு இளைஞர், இளைஞிகளுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். சில பலருக்கு பிடிக்காமல் போகலாம். பட் அடிப்படையாய் அறிமுகமாகியிருக்கும் மூன்று புது முகங்களும் தங்கள் திறமையை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் பழைய கள் என்றாலும் புது மொந்தை சுவாரஸ்ய போதையாகவே இருக்கிறது.\nஆரம்பக் காட்சியிலேயே தில் சாத்தா ஹேவை ஞாபகப்படுத்த ஆரம்பித்து, ஜோ ஜீத்தா ஓஹி சிக்கந்தர், குச் குச் ஹோதாஹே, ஜானே து க்யா ஜானா, அப்புறம் கொஞ்சம் 3 இடியட்ஸ் என்று வரிசைக்கிரமமாய் எல்லா படங்களையும் ஞாபகப்படுத்தும் திரைக்கதை.\nஇந்த மாதிரி ஸ்கூல் எல்லாம் எங்கேயிருக்கிறது என்று கேள்வி கேட்காமல் படம் பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் படத்தை ரசிக்க முடியும். கிட்டத்தட்ட அமெரிக்க கலாச்சார பள்ளி, அதன் ப்ரின்ஸியான “கே” ரிஷிகபூர், அவரை வைத்துக் காமெடி. ஒரே பெண்ணை நண்பர்கள் இருவர் காதலிப்பது. ஒருவரை வெறுப்பேற்ற இன்னொருவர் நெருக்கமாய் நடிக்க ஆரம்பித்து, நிஜமாகவே காதலில் விழுவது , வழக்கம் போல நண்பர் குழாமில் ஒரு மகா குண்டு கேரக்டர். அவரை வைத்து க்ளைமாக்ஸில் செண்டியாய் ஒரு டயலாக் என்று நீங்கள் என்னன்ன எதிர்பார்ப்பீர்களோ அத்துனையும் இருக்கு. என்ன ஏற்கனவே பார்த்த ஆட்களுக்கு பதிலாய் புது ஆட்கள் எனும் போது காப்பாற்றப்படுகிறது. இரண்டாவது பாதியை எடுத்துச் செல்லும் ஸ்டூடண்ட் ஆப் த இயர் போட்டிகள் எல்லாம் எலிமெண்டரி ஸ்கூல் ஐடியாக்கள்.\nகரனிடமிருந்து My Name Is Khan போன்ற சென்சிபில் படத்தை எதிர்பார்க்காமல சுத்தமாய் பொழுது போகவில்லை என்று இருந்தால் நிச்சயம் கலர்புல்லாய் பார்த்து டைம்பாஸ் செய்ய ஏற்ற படம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/10/12\nசாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்���து. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-52/", "date_download": "2019-02-17T05:38:37Z", "digest": "sha1:KP57TRTAAAPOKNJ2HSJPKPZ2OO7NHQ7S", "length": 5183, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/10/18\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/10/18\nPrevious articleஐ.தே.க பின்வரிசை எம்பிக்கள் சிலர் இரகசியப் பேச்சு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 ���ாலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?cat=6", "date_download": "2019-02-17T05:18:27Z", "digest": "sha1:LICZQROMDK5NJNF2KXSHQNYOCJGF6LRG", "length": 17074, "nlines": 170, "source_domain": "www.manisenthil.com", "title": "சுயம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇளையராஜா என்கிற கால இயந்திரம்.\nசன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா. எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் …\nContinue reading “இளையராஜா என்கிற கால இயந்திரம்.”\nநீ அந்தியின் கரைகளில் நின்று கொண்டு வெளிச்சங்களை தன்னுள் புதைத்தவனைப் பற்றி புறம் பேசுகிறாய்.. முதுகில் குத்தும் கத்தி ஒன்றை கொண்டு உலகை உள்ளத்தால் வென்றவன் ஒருவனை எளிதாக வெல்ல முயல்கிறாய்.. உன்னால் புனையப்படும் பொய்மையின் தோற்றங்களின் எல்லைகளுக்கு அப்பால் நிற்கிற பேரன் பின் ஆதிச்சுழியை அவதூறு பேசுகிறாய்.. அவன் ரதகஜபடைகளோடு களத்திலே நிற்கிறான்.. நீ வெறும் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு அவனை வென்று விட்டதாக வாயை மெல்கிறாய்… அவன் காற்றின் அலைவரிசை கோர்த்து புத்தம் …\nயாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா… சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும். தாய் மடி வாசம் போல சில ��ணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் …\nContinue reading “சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..”\nநாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம். உண்மையாகவே எங்கள் ஆத்தா அந்த நிலாவில் தான் வடை சுட்டார்.. எப்போதும் வெளிச்சம் இருக்கிற நிலாவில் நாங்கள் பகலிரவு தெரியாமல் வளர்ந்தோம். பிணைக்கப்பட்ட விரல்களோடும்.. எங்களை சுமந்த 7 தோள்களில் தான் நாங்கள் முதற் கனவு கண்டோம். நம்ப மாட்டீர்கள். அந்த கனவிலும் நிலா வந்தது. .. நம்ப மாட்டீர்கள். நாங்கள் கூட நம்ப முடியாமல் தவிக்கிறோம்.. ஆம். நாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம் ————– அன்பின் …\nராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.\nஅன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி. ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை …\nContinue reading “ராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.”\nஎனது ஆகச் சிறந்த ஆனந்த் …\nநான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை. நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்.. நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் …\nContinue reading “எனது ஆகச் சிறந்த ஆனந்த் …”\nவருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற ��ேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை …\nContinue reading “நேசிப்பின் நதிக்கரை..”\nஎன் இளமையின் பொன்னிறத் துகள்..\nஅவன் என் இளமையின் பொன்னிறத் துகள். என் விழிகளில் பிணைந்திருக்கிற.. வாஞ்சைமிகு வசீகரம். என் கவிதை ஏடுகளில் நிறைந்திருக்கிற எனது அகம்.. பல சமயங்களில் அவனே நானாக..நானே அவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிற விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள் நாங்கள் இருவரும்.. இதில் யார் குரு..யார் சீடன்.. என்ற குழப்பமில்லை எமக்கு. தானாகி போனதொரு வாழ்வில் அன்பள்ள சிவக்கிறது கிழக்கு. தோள் சேர்த்து.. கை பிணைத்து.. காலம் ஒன்றை கண் அசைவுகளால்.. வார்த்தை வளைவுகளால்.. கட்டி …\nContinue reading “என் இளமையின் பொன்னிறத் துகள்..”\nஎன் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை. ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது. என் முன்னால் நீளும் பாதையில்.. என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும். ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக …\nContinue reading “போர்ஹேவின் சொற்கள்..”\nபாக்யராசன் என்ற என் வாழ்க்கை…\nரணத்துக் கனத்து நிகழ்கிற என் நொடிகளை எல்லாம். ஒரு. இளையராஜா பாடல் போல நிலா மிதக்கும் கனாக் காலமாக மாற்ற அவனால் முடிந்திருக்கிறது.. ஏதோ ஒரு திசையில்.. ஒரு அலைபேசி உரையாடலோடு சிரித்தவாறே அவன் நகர்கையில்… எதிர்பாராமல் சந்தித்து விட்ட விழிகளோடு விழிகளாலேயே ஒரு புன்னகை கைக்குலுக்கல் மூலமாகவே அன்பை நகர்த்தி விடுவதில் அவன் அசரா அசுரன்… எனக்கென அவன் தனித்து சேமித்து இருக்கும் ப்ரியங்களை அவன் சொற்களால் காட்டியதே இல்லை.. சில சமயங்களில் சிக்கனமான …\nContinue reading “பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் ��ாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/02/2019-2020_2.html", "date_download": "2019-02-17T05:45:48Z", "digest": "sha1:FEIYZ4IO7VY4WCTBPPEIJAGERYQLQPRQ", "length": 76688, "nlines": 246, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 8லும், கேது 2லும் சஞ்சாரம் செய்கின்றனர். தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7 -ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் கை, கால் வலி சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு ஆகும். ராசியாதிபதி குருபகவான் 29-10-2019 வரை விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் பல தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு கூடுதலாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தடைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் சுறுசுறுப்பற்ற நிலையே இருக்கும். அவ்வப்போது சிறிதளவு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படகூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னே பிறர் தட்டிச் செல்வர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். லாபங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடன் செயல்படுவது சிறப்பு.\nபொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்.\nமக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராத படி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.\nபயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெற முடியாமல் போகும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.\nபுதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் அது தகுதிக்கு ஏற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.\nகல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகளும், வீண் வாக்கு வாதங்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nராகு புனர்பூச நட்சத்திரத��தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி குரு 12-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் நற்பலனை அடையலாம்.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஏழரைசனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். 29-10-2019 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்து���் பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும், ஏழரைசனியில் ஜென்ம சனி நடைபெறுவதும், குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுகவாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்களும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் தாமதப்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். நவகிரக வழிபாடு செய்வது நல்லது.\nராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஏழரைசனி நடைபெறுவதாலும் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சர்பசாந்தி செய்வதன் மூலம் நற்பலன் கிட்டும்.\nநிறம் - மஞ்சள், பச்சை\nகிழமை - வியாழன், திங்கள்\nகல் - புஷ்ப ராகம்\nதெய்வம் - தட்சிணா மூர்த்தி\nதனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.\nஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்புநிற ஆடை அணிவது நல்லது.\nகுரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை\nராகு - கேது பெயர்ச்சி 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மகரம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ராகு...\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 10 முதல் 16 வரை\nராகு பகவானின் சிறப்பு - முருகு பாலமுருகன்\nசனி பகவானின் சிறப்புகள் - முருகு பாலமுருகன்\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 3 முதல் 9 வரை 2019\nவார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om216-u8.htm", "date_download": "2019-02-17T06:00:45Z", "digest": "sha1:47KPSONYNFWBWRZMBZLU3ANSBZCMUR35", "length": 1845, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "பார்வைகள். 1982 இல் சென்னையிலிருந்து மாணவர்களது புதுமை இதழாக மலர்ந்துள்ளது. ஆசிரியர் குழு, ஆலோசனைக்குழு, கல்லுரித் தொடர்பாளர் குழு என மாணவர்கள் இயங்கியுள்ளது சிறப்பாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த இதழ்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பார்வைக்கு வந்த இதழ்கள் என அறிவித்துள்ளது. மாணவர்களே படைப்பாளிகளாக பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளது வாழ்த்துதற்குரியது. மாணவர்களுக்கிடையில் போட்டிகள் வைத்து அதுபற்றிய செய்தியையும் அறிவித்துள்ளது. நேர்காணலை புதிய கோணத்தில் அணுகியுள்ளது. சிரிப்பு, துணுக்குச் செய்திகள், கவிதை, கட்டுரை எனப் பன்முக ஆற்றலோடு படைவர்களது படைப்பாற்றலை வளர்க்கும் படிக்கட்டாக இந்த இதழ் இருந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/mozhi01.htm", "date_download": "2019-02-17T05:29:51Z", "digest": "sha1:3M7SCCBHMGEIGY5SBQGF7XLF6QNXZV4F", "length": 15791, "nlines": 38, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nபிற நாடுகளில் வாழுகிற நம் தமிழ் மழலையர்களுக்கான தமிழ்க்கல்வி எப்படி அமைய வேண்டும் \n1. அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் நேரம் மிகக் குறைவாகவே உள்ளது (வாரம் 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே) எனவே இந்தக் குறைவான நேரத்திற்குள் எப்படி முழுமையாகக் கற்பிப்பது என்று திட்டமிட வேண்டும்.\n2. வீட்டுச் சூழலில் தமிழ் பேசிக் கொண்டிருந்தால், மழலையர்களுக்கான சொற்களஞ்சியம் பெருக்குதல் எளிமையானதாக இருக்கும். இல்லையேல் சொற்களஞ்சியம் பெருக்குவதற்கான செயற்பாடுகளும் திட்டமிடப்பட வேண்டும்.\n3. வகுப்புக்கு வருகிற 1 அல்லது 2 மணி நேரத்தை எப்படி ஈர்ப்புடனும், சுவையாகவும், செறிவாகவும் ஆக்குவது என்பதற்காகவும் திட்டமிட வேண்டும்.\n4. கற்பிக்கும் கருவிகள், கற்பித்தலுக்கான அணுகுமுறைகள் மற்றும் மாணவர்களுக்கான செயற்பாடுகள் என்பவை எளிமையாகவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரியும் வகையிலும், சூழலில் எளிமையாகக் கிடைப்பதாகவும் இருக்குமாறு திட்டமிட வேண்டும்.\nதமிழ் கற்பிப்பதன்வழி நாம் எதிர்பார்க்கும் இறுதி இலக்கு என்னவாக இருக்க வேண்டும் \nதான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பேசுதல்,\nபடித்ததைப் புரிந்து கொண்டு அதனை தன்னியல்பாகச் சொல்லுதல்,\nதான் நினைப்பதைப் படைப்புகளின் வழியாக (கதை, கவிதை, கட்டுரை) வெளிப்படுத்துதல்,\nமேடையில் ஏறி சுருக்கமாகவும், விளக்கமாகவும், செறிவாகவும் பேசுதல்,\nமேலுள்ளவை இலக்காக இருந்தால் சரியாக இருக்கு���ல்லவா \nதமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஆய்வு செய்ததில் 20 விழுக்காடு மாணவர்கள் முழுமையான படித்தல் திறனை அடையாமலிருப்பது கண்டறியப்பட்டது. ( இவர்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் 32 அட்டைகள். 12,000 மாணவர்களில் 10,000 மாணவர்கள் மூன்றே மாதத்தில் திறனை முழுமையாக அடைந்தார்கள்) (படித்தல் திறன் என்றால் என்ன - மாணவர்களிடம் செய்தித்தாளைக் கொடுத்தால் அதை அவர்கள் தடங்கலில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்). ஆறு ஆண்டுகளாக அவர்கள் பள்ளியில் படித்தது என்ன - மாணவர்களிடம் செய்தித்தாளைக் கொடுத்தால் அதை அவர்கள் தடங்கலில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்). ஆறு ஆண்டுகளாக அவர்கள் பள்ளியில் படித்தது என்ன வினாவிற்கான விடை எழுதுதல், மதிப்பெண்களை அதிகமாகப் பெற வழி கண்டறிதல், முதல் மாணவன் என்ற தகுதிக்காக ஓடுதல் என்பதாகவே கல்வி சுருங்கிப் போய் விட்டது.\nமெக்காலே உருவாக்கிய - அடிமைக் கூலி எழுத்தர்களுக்கான கல்வி முறை அப்படியே இருக்கிறது. நமக்கான, நம் சூழலுக்கான புரிதல் திறன் மிகுந்த, ஆற்றலுள்ள, வீறுடைய கல்விமுறை புதியதாகக் கண்டறிந்து வடிவமைக்கப்படவில்லை. இருப்பதை வெட்டி, ஒட்டி, வண்ணமயமாக அடுக்கி, படங்களை இணைத்து, புதிய தொழில் நுட்ப ஈர்ப்புகளை இணைத்து வடிவமைப்பவர்களாகவே இன்றைய கல்வியாளர்கள் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கல்வியாளர்கள் வாய்ப்பு வரும் பொழுது கல்வியாளர்களாக இருக்கிறார்களே தவிர, முழுநேரக் கல்வியாளர்களாக வாழ்வதில்லை, ஆறுமுகநாவலர் முழுமையான கல்வியாளராக வாழ்ந்தார்.\nஆறுமுகநாவலரின் பாலபாடம் நூல் 1, 2, 3 ஆகிய மூன்று நூல்களையும் படித்துப் பாருங்கள். தமிழ்க்கல்வியை மிக எளிமையாக முறைபடுத்தி இருப்பார். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே உளவியல் அடிப்படையில் எளிமையாக, அருமையாக அமைக்கப்பட்ட இந்தப் - படிநிலை வரிசை - வியப்பூட்டுவதாக இருக்கும். ( தமிழம்.வலையின் நாள் ஒரு நூல் பக்கத்தில் பாலபாடம் மூன்று நூல்களும் உள்ளன)\nஉலக அளவில் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துகிற புத்தகங்களையும், ஆசிரியர் கையேடுகளையும் வாங்கி, இந்தக் கோணத்தில் கூர்ந்து பாருங்கள். உண்மை விளங்கும்.\nதமிழ் கற்பித்தல் என்பதை நான் - ஒரு மொழி கற்பித்தலுக்கான - அடிப்படைச் செயற்பாடாகக் கருதிப் பார்க்கிறேன்.\nஒரு மொழியை எளிமையாகக் கற்பிப்பதற்காக நான் கண்டறிந்த படிநிலையைக் கீழே வரிசைப்படுத்துகிறேன். இதே படிநிலையைப் பயன்படுத்தினால் உலகத்தில் உள்ள எந்த மொழியையும் எளிமையாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும்.\nமொழி கற்பித்தலுக்கான படிநிலை வரிசை\n1. மொழியின் அனைத்து எழுத்துகளையும் ஒலி வடிவில் மாணவர்களுக்குள் பதியவைப்பது. (பாடல் வடிவில்)\n2. மொழியின் எழுத்துகளை எழுதுமுறையின் அடிப்படையிலும், எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் வரிசைப்படுத்தி - அந்த வரிசையில் எழுத்துகளை அறிமுகம் செய்து - மாணவர்கள் பயிற்சி செய்ய ஊக்குவிப்பது.\n3. முதல் நாள் கற்ற எழுத்துகளை அடுத்த நாள், செய்தித்தாளில் வட்டமிடச் செய்து கற்ற எழுத்துகளை மீள்பார்வை செய்யப் பயிற்சி தருவது.\n4. கற்ற எழுத்துகளின் தொடர்ச்சியான நினைவூட்டலுக்காகவும், படித்தல் திறனை எளிமையாக்குவதற்காகவும், கற்ற இரண்டு எழுத்துகளை எவ்வாறு இணைத்து ஒலிப்பது என்று அவர்களாகவே முயற்சி செய்து, உள்வாங்கி, பதியவைப்பதற்காக - இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பயிற்சியை - தொடர்ச்சியாக அனைத்து நிலையிலும் அமைத்துத் தருவது.\n5. இரண்டு மற்றும் மூன்றெழுத்துச் சொற்களை (சூழலிலுள்ள சொற்களை மட்டும்), விரும்பினால் படங்களுடன் அறிமுகம் செய்து, படிக்க வைத்து, புரியவைத்து, அவர்களாகவே சொற்களஞ்சியம் ஆக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவது.\n6. இரண்டு அல்லது மூன்றெழுத்துச் சொற்களை இணைத்துத் தொடர்களை உருவாக்கி, அந்தத் தொடர்களைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவற்றைப் பேச ஊக்குவிப்பது.\n7. தொடர்களை இணைத்து சிறுகதைகளை, பாடல்களை, படக் குறிப்புகளை உருவாக்கி, அதனைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவர்களாகவே அது பற்றிப் பேச ஊக்குவிப்பது.\n8. தான் பார்த்ததை, எளிமையாகவும், பிழையில்லாமலும் (இங்கு தான் முறையான இலக்கணம் வருகிறது. அதுவும் இயல்பானதான இருக்க வேண்டும்) எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.\n9. தான் பார்க்காததை கற்பனையாக எழுத, பேச ஊக்குவிப்பது.\n10. தன்னுள் எழுவதை செறிவாகவும், இலக்கிய நயத்துடனும் எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.\nமேலே வரிசைப்படுத்தியுள்ள பத்து நிலைகளும், என் 29 ஆண்டுக் கல்விப்பணியில், என் பட்டறிவில் நான் கண்டறிந்து உணர்ந்தவை. உளவிய���ுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தப் பட்டவை.\nகடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும் இயங்கி மேலுள்ள பத்து நிலைகளில் ஐந்து நிலைகளுக்கான பாடங்களை உருவாக்கி விட்டேன். ஒவ்வொரு பாடங்களும் மாணவர்களிடம் சோதனை செய்து, பிறகு பிழை நீக்கப்பட்டு, எளிமையாக்கப் பட்டு, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் முழுமையாக அடைவு பெற சோதனை செய்யப்பட்டே இறுதிப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றை உலக மக்கள் பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழம் வலையின் கல்வி பகுதியில் இணைத்துள்ளேன். இந்த முறை புரியாமல் இருந்து, ஏதாவது ஒரு மாணவனால் படிக்க இயலவில்லை என்றால், அந்த மாணவருக்காகவும் உருவாக்க இயலும். எப்படியாவது நம் தமிழ் மக்கள், தமிழ் மொழியை, எளிமையாகவும், விரைவாகவும் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nதமிழம் வலை இணையதளத்தில் (www. thamizham.net) கல்வி (Education) என்ற பக்கத்தைப் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:15:27Z", "digest": "sha1:CFUCRFAVBKEEATYYZUAESTCDINAK2HTM", "length": 7736, "nlines": 53, "source_domain": "www.velichamtv.org", "title": "புழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபுழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார்\nIn: அண்மைச் செய்திகள், முக்கிய செய்தி, முக்கியச் செய்திகள்\nபுழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார்\nபுழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விதிகளை மீறி படுக்கை, டி.வி., செல்போன், சமையலறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகக் கூறப்படும் விவகாரத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nசொகுசுப் படுக்கை – மின்விசிறி – டி.வி. – டி.வி.டி – நாற்காலிகள்… வண்ண மயமான திரைச்சிலைகள், சலவை செய்த உடைகள், உயர் ரக ஷூ மற்றும் கூலிங் கிளாஸ்…\nபுழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கான சிறை, தண்டனைக் கைதிகளுக்கான சிறை என இரு சிறைகள் உள்ளன. தண்டனைக் கைதிகளுக்கான சிறையில் உயர் பாதுகாப்புப் ��ிரிவு என சிறப்புப் பிரிவு ஒன்று உள்ளது. இதில் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு, கள்ளத்துப்பாக்கி கடத்தி வந்த நபர், மதத் தலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள்உள்ளிட்ட தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கைதிகள் உள்ளனர்.\nசிறை வளாகம் முழுவதும் சர்வசாதாரணமாக செல்ஃபோன் பயன்படுத்தும் கைதிகள் அச்சமின்றி செல்ஃபியும் எடுத்துக்கொள்கின்றனர். சிறைக்கு வரும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு நடுவில் வைத்து அதிகாரிகள் துணையுடன் இவர்களுக்கு செல்ஃபோன்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி இவர்கள் செல்ஃபோன்களை பயன்படுத்துவது குறித்த கேள்வி எழுந்தது சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவிகள் 3 ஜி வகை போன்களை மட்டுமே கட்டுபடுத்தும் திறனுடையவை என்றும் 4 ஜி வகை போன்களை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரியவந்துள்ளது.\nவிதிகளை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு இவர்களை சொகுசு வாழ்க்கைக்கு அனுமதித்த சிறைத்துறை அதிகாரிகள் யார் என விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கைதிகளின் சொகுசு வாழக்கை தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாகவும், 7 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Post: படங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு திடீர் தடை\nNext Post: 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ‘விஜயா’ ரோந்து கப்பல்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:37:43Z", "digest": "sha1:PKXEW3UYQ4RQOD6ZRDIASFTB6JG3LMGK", "length": 3403, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "தமிழகம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nCBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்\nபொங்கல் பரிசில் குளறுபடி எனக் குற்��ம் சாட்டி தி.மு.க. வெளிநடப்பு\nநடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம்\nதமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.\nமக்களவைத் தேர்தலில் எனது மகன் போட்டியிட உரிமை உள்ளது – ஓ.பி.எஸ்\nஅரசுப் பள்ளியில் நடைபெற்ற பழங்கால நாணயங்களின் கண்காட்சி\nநெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் – அமைச்சர் காமராஜ்\nமம்தாவின் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிப்பு\nஅ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம்… இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் துவக்கி வைத்தனர்\nதிமுக – மனிதநேய மக்கள் கட்சி உறவு: சில இணையத்தள விஷமங்களுக்கு கண்டனம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kadambur-raju-explains-the-reasons-behind-his-controversial-talk-about-karunanidhis-memorial/", "date_download": "2019-02-17T06:54:27Z", "digest": "sha1:55IHCAIKOZVV2T6FI7F63MQUO7EXIHM6", "length": 12646, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு : திமுகவினரின் பேச்சுக்கு பதில் பேசியதாக விளக்கம் - Kadambur Raju explains the reasons behind his controversial talk about Karunanidhi's memorial", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nஜெயலலிதாவின் சமாதி இடிக்கப்படும் என கூறியதால் தான் கருணாநிதி சமாதி பற்றி பேசினேன் - கடம்பூர் ராஜூ விளக்கம்\nஜெயலலிதாவின் சமாதியை இடிப்போம் என்று கூறியது மட்டும் சரியா என கேள்வி\nகடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு : அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக. நேற்று முன்தினம் (17/09/2018) அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.\nகடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு – விளக்கம்\nஅப்போது கருணாநிதியின் சமாதி குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார் கடம்பூர் இராஜூ. அவர் ”மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு மெரினாவில் இடம் அளித்தது அதிமுக அளித்த பிச்சை” என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் படிக்க : மெரினாவில் கருணாநிதியின் சமாதி அதிமுக அளித்த பிச்சை\nமேலும் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்ட காரணத்தால் தான் கருணாநிதிக்கும் அரசு மரியாதை கிடைத்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த பேச்சு குறித்து விளக்கம் ஒன்றினைக் கூறினார் கடம்பூர் ராஜூ.\n“திமுகவினர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவின் சமாதியை அங்கு வைக்கக் கூடாது என்றும், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் சமாதி இடிக்கப்படும் என்றும் கூறினார்கள். அதனால் தான் நான் கருணாநிதி சமாதி குறித்து பேசினேன் என்று” விளக்கம் அளித்துள்ளார் கடம்பூர் ராஜூ.\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nபிரபல கர்னாடக இசை விமர்சகர் சாருகேசி புற்றுநோயால் காலமானார்\nசரவணா ஸ்டோர்ஸ் உட்பட 74 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை\nJacto Geo Strike: ‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா\nஜாக்டோ ஜியோ போராட்டம் : 420 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு அதிரடி\nபாதுகாப்புப் படையில் இருந்து ஏ.கே.47 மறைமுகமாக எடுத்து வந்த தமிழக வீரர்… மாவோய்ஸ்ட்டுகளிடம் விற்க முயற்சியா \nலதா ரஜினிகாந்த் தேடிய ஹரிணி மீட்கப்பட்டார்: மகிழ்ச்சி ததும்பும் கொண்டாட்டம்\nமனித தவறுகளும், உபகரண கோளாறுகளும்… கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரம்… தவறு நடந்தது எங்கே\nSaamy Square: போலீஸ் இல்ல பூதம்… மிரட்ட வருகிறார் ஆறுசாமி\nSarkar : சர்கார் திருவிழா தொடக்கம் வெடி வெடித்து குத்தாட்டம் போடும் ரசிகர்கள்\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nதூங்கி எழுந்து டிபன் சாப்பிட்டு வந்ததால் தாமதமாகிவிட்டது\nசென்னை திரும்புகிறார் விஜயகாந்த் – உற்சாகத்தில் தே.மு.தி.க தொண்டர்கள்\nதங்கள் தலைவர் சிகிச்சை முடிந்து திரும்புவது தே.மு.தி.க-வினரிடையே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்��து.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06193118/Lying-on-the-road-in-the-jarThe-businessman-who-handed.vpf", "date_download": "2019-02-17T06:31:29Z", "digest": "sha1:II5XAO35DYUMW7SLHUPEF6I2AIXJMUQR", "length": 14510, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lying on the road in the jar The businessman who handed over Rs 2 lakh to the collector || நெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த வியாபாரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த வியாபாரி\nநெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் வியாபாரி ஒப்படைத்தார்.\nபதிவு: செப்டம்பர��� 07, 2018 04:00 AM\nநெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் வியாபாரி ஒப்படைத்தார்.\nநெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஆயிரம். இவர் போலீஸ் ஆயுதப்படை மைதானம் எதிரே சாலையோரத்தில் கரும்புச்சாறு, இளநீர் மற்றும் கூழ் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 4–ந் தேதி மாலையில் ஆயிரம் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கைப்பிடியில் தொங்க விடப்பட்டிருந்த ஜவுளிக்கடை பை ஒன்று கீழே விழுந்தது. இதை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கவனிக்கவில்லை.\nஇதைக்கண்ட ஆயிரம் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், செல்போன் சார்ஜர், திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. மொத்தம் ரூ.2¼ லட்சம் இருந்தது. யாராவது வந்து கேட்டால் அந்த பணத்தை கொடுத்து விடலாம் என்று தனது கடையில் வைத்து இருந்தார். ஆனால் யாரும் பணம் பற்றி கேட்க வரவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலையில் ஆயிரம், அவருடைய மனைவி வள்ளி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு சென்றனர். அங்கு கலெக்டர் ஷில்பாவிடம் பணத்தை ஒப்படைத்து நடந்த விவரங்களையும் கூறினர். கலெக்டர் ஷில்பா ஆயிரம்–வள்ளி தம்பதியை பாராட்டினார்.\nஇதையடுத்து கலெக்டர் ஷில்பா, திருமண அழைப்பிதழ் மற்றும் பணம் ஆகியவை குறித்து விசாரித்து உரியவரை தேடி கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கியதில் அந்த பணம் நெல்லையை அடுத்த பிராஞ்சேரி சித்தன்பச்சேரியை சேர்ந்த பெருமாள் என்பவர், தனது குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக சேர்த்து வைத்த பணம் என்பது தெரியவந்தது. போலீசார் பெருமாளை உடனடியாக அழைத்து வந்தனர். அவரிடம் பணம், திருமண அழைப்பிதழ், சார்ஜர் ஆகியவற்றை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.\nவியாபாரி ஆயிரம் தனது மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ கல்வி படிக்க வைத்துள்ளார். இதற்காக தவணை முறையில் சிறிது, சிறிதாக பணம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை நேர்மையாக கலெக்டரிடம் ஒப்படைத்த ஆயிரத்தை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பார���ட்டி உள்ளனர்.\nஇதுதொடர்பாக ஆயிரம் கூறுகையில், ‘‘ எனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய இந்த நெருக்கடியான நேரத்தில் கடவுள் எனக்கு பணத்தை கொடுத்து சோதித்தார். நான் அதை எடுக்கவா, சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கவா என்று குழப்பத்தில் இருந்தேன். என்னுடைய மனைவி உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள், கண்டிப்பாக நமக்கு பின்னால் பணம் கிடைக்கும் என்றார். இதையடுத்து எனக்கு பழக்கமான சில அதிகாரிகள் உதவியுடன் கலெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தேன். இதற்கு பரிசாக ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். அதை மனநிறைவோடு பெற்றுக் கொண்டேன்’’ என்றார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/10191438/Hyderabad-twin-bomb-blast-case-Two-get-death-sentence.vpf", "date_download": "2019-02-17T06:34:08Z", "digest": "sha1:6AEBYVWLBZMFUAUFMIO7U4GUOUBNHZD7", "length": 10374, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad twin bomb blast case: Two get death sentence, one awarded life imprisonment || ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேருக்கு தூக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேருக்கு தூக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவு + \"||\" + Hyderabad twin bomb blast case: Two get death sentence, one awarded life imprisonment\nஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேருக்கு தூக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவு\nஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 19:14 PM\nஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி, பிரபல கோகுல் சாட் உணவகம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.\nஇதில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேரும் என மொத்தம் 42 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇதில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை போலீசார் கடந்த 2008-ல் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு ஐதராபாத் 2-வது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. 3 பேரை விடுதலை செய்தது.\nஇந்தநிலையில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n3. காஷ்மீரில் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதல்: ராணுவ அதிகாரி பலி; வீரர் காயம்\n4. சிறுமி பாலியல் துன்புறுத்தல்: கேரள பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\n5. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை: பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2019-feb-28/special-articles/148402-government-school-children-project.html", "date_download": "2019-02-17T05:49:05Z", "digest": "sha1:ZHAXUCPUR7QGIIFU45SRSFPSRBTHCLTY", "length": 19227, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "நம்பிக்கை நட்சத்திரங்கள்! | I CAN School Challenge in TN Government schools - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nசுட்டி விகடன் - 28 Feb, 2019\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)\n‘தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நாங்களும் புராஜெக்ட்களில் அசத்துவோம்’ என நிரூபித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபுராஜெக்ட் சிறுவர்கள் நடுநிலைப் பள்ளி school Kids\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்க���ய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35845-2018-09-21-04-08-48", "date_download": "2019-02-17T05:53:15Z", "digest": "sha1:3DVGKHC64RNFRAFDMRHFQK5XVGIBBGIQ", "length": 20417, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்", "raw_content": "\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nயார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறி விடாது\nகாங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள் - சுயமரியாதை வாழ்வே சுதந்திர வாழ்வு\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்த��ருக்கிறதா\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 21 செப்டம்பர் 2018\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nஇன்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை விட தற்பொழுது தேசம் மிகக் கேவல நிலையடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் மகாசபை, ராஜீயத் தலைவர்கள், முட்டுக்கட்டைத் திட்டம், சர்க்காருடன் யுத்தம் முதலியவை ஏற்பட்டதின் பலன் சர்க்காரின் வரியும் குடிகளின் வறுமையும் அதிகரித்ததேயொழிய வேறு நாட்டின் நலத்திற்கானவை ஒன்றும் ஏற்படவில்லையென்றும், தேசத்தின் பெயரையும் மகாஜனங்களின் பெயரையும் சொல்லிக் கொண்டு படித்தவர்களில் ஒரு வகுப்பார் தங்கள் சுயநலத்துக்கான சவுகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளவே ராஜீயக் கிளர்ச்சி செய்து வந்தார்கள் என்றும், நாடு வறுமையினின்றும் விடுபட அவர்கள் ஒன்றும் செய்யவேயில்லையென்றும், இந்நிலையில் ராஜீய சுதந்திரம் கிடைக்கினும் தேசம் விடுதலை பெற்று விட்டதாகக் கருதப்பட முடியாதென்றும், சுயராஜ்யம் ஏழைகளுக்கே மிக அவசியமானதென்றும், தனவந்தர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்திலிருப்பவருக்கும் சுயஆட்சியினால் இப்பொழுதுள்ளதை விட அதிகமான அநுகூலங்கள் ஏற்பட இடமில்லையாதலால் அவர்களுக்கு தேசவிடுதலையைப் பற்றிய கவலை ஏற்படாதென்றும், ஏழை மக்களின் நிலைமை மேன்மை படுத்துவதே சுயராஜ்யத்துக்கான வேலை செய்வதாகும் என்றும், காங்கிரஸ் இவ்விஷயத்தில் தலையிடாமல் படித்தவர்களின் ஸ்திதியையே உயர்த்தும் விஷயத்தில் பாடுபட்டு வந்ததாய் அறிந்த தீவிர காங்கிரஸ்வாதிகளும் சுயநலத்தியாகிகளுமான டாக்டர் நாயர் பெருமானும் தியாகராய பெருமானும் காங்கிரஸினின்றும் விலகி, நம்மவர்களின் முன்னேற்றத்தைக் கருதி, பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஆரம்பித்தனர் என்றும், மகாத்மா அவர்களும் தேசம் nக்ஷமமடைவதற்கான திட்டங்கள் காங்கிரஸில் இல்லாதது கண்டு கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு என்னும் உயரிய திட்டங்களைப் புகுத்தினார் என்றும், ஆயினும் காங்கிரஸ் தலைவர்கள் இவற்றில் கவலை கொள்ளாது சட்ட சபையே தங்கள் வேலைக்கான இடம் என்று இவற்றை அலட்சியம் செய்துவிட்டார்கள் என்றும் சொல்லியபின் இந்நிலையில் பிராமணரல்லாதார் செய்ய வேண்டிய கடமைகளைப் பேசியதாவது:-\n100 - க்கு 97 உள்ள ஜன சமூகமாயிருந்தும் நம்மைக் குறிக்கச் சொந்தமான பெயரில்லாது, அற்ப எண்ணிக்கையுள்ள ஒரு வகுப்பினரின் பெயரால் “பார்ப்பனரல்லாதார்” என்று நம்மைப் பெயரிட்டுக் கொள்வது நம்மில் சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆம், கேவலம்தான். நம்மில் பல பிரிவுகளையும் வித்தியாசங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து உண்டாக்கி நமக்கு ஒரு பொதுப் பெயரில்லாது செய்து விட்டனர். மேலும் இப்பெயரிட்டதற்கு வேறு காரணமுமுண்டு. கொடிய நோய்களைப் போக்கும் மருந்துகளுக்கு அந்த நோயின் பெயராலேயே பெயரிடுவது வழக்கமும் பொருத்தமுமாயிருக்கிறது. அது போன்றே நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள ஏற்பட்ட இயக்கத்திற்கு இக்கஷ்டங்களுக்குப் பெரிதும் காரணமாயிருக்கும் வகுப்பினரின் பெயரைக் கொண்டு பெயரிட்டது மிகவும் பொருத்தமானதுதான்.\nநிற்க, நம் கடமைகள் எவை என்பதை மதுரை மகாநாடு முடிவு செய்திருக்கிறது. அவை காந்தி அடிகளின் நிர்மாணத் திட்டம் ஆகும். முதலாவதாக கதர் உற்பத்தியை ஆதரிப்பதோடு நாம் கதர் துணிகளையே உபயோகிக்க வேண்டும். இது தேசத்தின் வறுமை மிகுதியும் போக்குவது என்று எடுத்துக் காட்டியதோடு நாயக்கரவர்கள் பல திருஷ்டாந்தங்களின் மூலமாய் அதன் பொருளாதார லாபத்தை விளக்கினார்கள். இரண்டாவதாக `தீண்டாமை’ என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், திரு நாயக்கரவர்கள், நாட்டின் தற்கால நிலைமைக்கு இதுவே முக்கிய காரணம் என்றும், மக்கள் யாவருக்கும் சம அந்தஸ்தும் சம உரிமைகளும் ஏற்பட வேண்டியது நியாயமும் அவசியமும் ஆகும் என்றும், தீண்டாமை ஏற்பட பார்ப்பனர்தான் காரணஸ்தர்கள் என்றும், ஆயினும் தற்சமயம் இது சகல வகுப்பாருக்��ுள்ளு முண்டென்றும் நாட்டின் நலங்கருதி யாவரும் ஏகோபித்துத் தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாரின் முக்கிய கடமையாகுமென்றும் சொன்னார்கள். மூன்றாவதாக, மதுவிலக்கு என்னும் விஷயமாய் பேசுவதால், குடியினால் விளையும் கேடுகள் பலவென்றும் அவை யாவரும் அறிந்ததே யென்றும் குடியை முற்றிலும் ஒழிப்பதற்கான முறைகளை அநுசரிக்க வேண்டியது நம்மவர்களின் கடமை என்றும் சொன்னார்கள். கடைசியாக புரோகிதர்களின் பகிஷ்கார விஷயமாய் நம்மைத் தங்களை விடத் தாழ்ந்தோர் என்று கருதும் பார்ப்பனப் புரோகிதர்கள் நம் வீடுகளில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு அழைத்தல் கூடாது என்றும் தங்கள் தங்கள் வகுப்பினருக்குள்ளேயே புரோகிதர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\n(குறிப்பு: 27-03-27 ஆம் நாள் விருதுப்பட்டியில் ஆற்றிய பொதுக்கூட்டச் சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 03.04.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2009/04/21.html", "date_download": "2019-02-17T06:29:06Z", "digest": "sha1:34CFC3CJWTHNIOTD7TGROKCDID4LMZHQ", "length": 13253, "nlines": 165, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 21", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 29, 2009\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 21\nஇந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக்கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.\nஸூஃபி்யான ரூமியின் 'மஸ்னவீ' எனும் நூலை, ஃபார்ஸீ மொழியில் அமைந்தக் குர்ஆன் எனச் சொல்லலானார்கள். இத்தகையப் பிஸ்தாக்களும் பிஸ்தாமிகளும் நாளடைவில் இஸ்லாத்தில் பெருகலானார்கள்.\nதுறவு நெறியில் வாழும் இத்தகைய ஞானிகளின் வாயிலாகத்தான் மறைஞானத் தத்துவமாகிய இறையிணைவு (Mysticism) இரகசியத்தைப் பெறமுடியும் என்றனர் ஸூஃபிகள். இந்த இறையிணைவு இரகசியம் என்பது இவர்க���ுக்கு முன்பு யாருமே அறியாத பெரிய விஷயமன்று. கிரேக்கர்கள் கூறிய 'இயல்வன யாவும் இறையுருவே' என்ற Pantheismதான் அது. வேதாந்தத்தின் உட்பொருளாகிய 'அத்துவைதம்' என்பதும் அதுவே.\nஇதையெல்லாம் மாற்றாரிடமிருந்து தத்தெடுத்துக் கொண்ட ஸூஃபிகள், மாற்றாரைப் பார்த்து, \"உங்களிடம் வெறும் அத்துவைதம் மட்டும்தானே இருக்கிறது எங்களிடமோ அத்துவைதத்துடன் ஏகத்துவமும் இருக்கிறதே\" என்று மார் தட்டினர். அது எப்படி அத்துவைதமும் ஏகத்துவம் எனும் துவைதமும் சேர்ந்திருக்க முடியும் எங்களிடமோ அத்துவைதத்துடன் ஏகத்துவமும் இருக்கிறதே\" என்று மார் தட்டினர். அது எப்படி அத்துவைதமும் ஏகத்துவம் எனும் துவைதமும் சேர்ந்திருக்க முடியும் இரண்டுமே வெவ்வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிரெதிர் சமயக் கோட்பாடுகளாயிற்றே எனக் கேட்டால், \"பாமரர்களாகிய உங்களுக்கு அப்படித்தான் தெரியும். அத்துவைதமாகிய அனேகத்-துவத்தில் ஏக-ஒரு துவத்தைப் பார்ப்பதற்கு உள்ளொளி பெற்றிருந்தால்தான் முடியும்\" என்பார்கள்.\nஉள்ளொளியாகிய அறிவைப் பெறுவது ஸூஃபிஸத்தின் முதற்படி என்றனர். அதாவது, ஒருவன் தன்னை அறியவேண்டும் என்றும் தன்னை அறிந்தவன் தன் ரப்பை (இறைவனை) அறிந்தவனாவான் என்றும் கூறினர். இந்தத் 'தன்னை அறியும்' கடுந்தவ முயற்சியில், மனைவி, மக்கள், குடும்பம், சமுதாயம் முதலியவை குறுக்கே நிற்பதால் உலகப் பற்றை விட்டு நீங்கித் துறவறம் மேற்கொண்டு தியான நிஷ்டையில் மூழ்க வேண்டும் என்றனர்.\nஅப்படி மூழ்கி முக்குளித்துத் தன்னிடத்தில் தன் ரப்பைக் கண்டவன் எவனோ அவனுக்குக் காண்பவை எல்லாம் ரப்புடைய திருக்காட்சியாகவே ஆகிவிடுகின்றன என்பதும் எல்லாப் பொருளுமே அல்லாஹ்வைத் தவிர வேறல்ல என்னும் கண்ணோட்டத்தில் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் ஸூஃபிஸத்தின் நெறியாகும். இங்ஙனம் அறிவு, துறவு, அன்பு என்னும் மூன்றும் ஸூஃபிஸத்தின் முக்கியப் பண்புகள் எனப்பட்டன.\nஇப்படியாக, இயல்வன யாவும் இறையுருவே என்னும் அத்துவைதக் கோட்பாட்டைத் தன்மயமாக்கிக் கொண்ட ஸூஃபிஸம், அதற்கு ஒரு அரபுப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அப்போதுதானே இஃது இஸ்லாத்தோடு தொடர்புடையது எனப் பறைசாற்ற முடியும் ஸூஃபிகள் தம் கோட்பாட்டுக்குச் சூட்டிய அரபுப் பெயர் 'வஹ்தத்துல் உஜூது' என்பதாகும். ���தாவது, 'உள்ளவை எல்லாம் ஒன்றே' என்பது இதன் பொருளாகும்.\nஇந்த வஹ்தத்துல் உஜூதுக் கோட்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர்கள் மேற்கோள் காட்டிய இறைவசனம்:\n பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்\" (அல்குர் ஆன் 008:017).\nஇந்த வசனத்தை வைத்துக் கொண்டு, அல்லாஹ்தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான் என்று கூறினார்கள் ஸூஃபிகள்.\nஇப்புவியில் ஊனுருவாய் நீ அஹ்மத் ஆவனனே (ஞானப் புகழ்ச்சி - பாடல் 134).\nநீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்\nநீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன் (ஞானப் புகழ்ச்சி - பாடல் 118).\nஎன்றெல்லாம் பீரப்பாவும் தன் பங்குக்கு இதனைப் பாடி வைத்தார்.\nஆனால், அந்த 008:017 இறைவசனம் அறிவித்திடும் உண்மையான பொருள் அதுவன்று.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், ஏப்ரல் 29, 2009\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(), ஞானப் புகழ்ச்சி, பீரப்பா, ஸுஃபிஸம், ஸூஃபி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?cat=7", "date_download": "2019-02-17T05:55:14Z", "digest": "sha1:JGUCXA2F5JC2MZKXOY3GYHIMEKYT4RST", "length": 14854, "nlines": 150, "source_domain": "www.manisenthil.com", "title": "திரைப்பட விமர்சனம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.\nஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக���கப்படுகின்றன. தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த …\nContinue reading “இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.”\nவாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.\nகடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப …\nContinue reading “வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.”\nஇசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை\nசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன. இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில் அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா …\nContinue reading “இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை”\nமதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்\nயாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம். முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத��தின் இயக்குனருக்கு சாதகமாக …\nContinue reading “மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்”\nமகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nகோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான். . எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது …\nContinue reading “மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.”\n.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nபழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. …\nContinue reading “.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .”\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nசமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த ��சனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய …\nContinue reading “பேராண்மை -புனைவின் அரசியல்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/5yearplan.htm", "date_download": "2019-02-17T05:52:24Z", "digest": "sha1:JEZUQAZOCVK6NF2THZNPSLAVCHGY7WBH", "length": 10249, "nlines": 35, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்றல் - 5 ஆண்டுகளுக்கான பாடத்திட்டம்.", "raw_content": "நமக்கான பாடத்தை நாமே உருவாக்குவோம்\nநம் மழலையர்களை ஆற்றலுள்ளவர்களாக வளர்த்தெடுப்போம்\nதமிழம் வலை - வெளிநாட்டுத் தமிழர்களுக்கான தமிழ் கற்றல்\nஅ) எழுத்து அறிமுகம் : அனைத்து எழுத்துகளையும் எழுத, படிக்க, செய்தித்தாளில் வட்டமிட, பயிற்சி அளித்தல்.\nஆ) இணைத்துப் படித்தல் : இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க, சொற்களைப் படிக்க, தொடர்களைப் படிக்கப் பயிற்சி.\nஇ) வட்டமிடுதல் : 25 ஆவது அட்டை வரை ( ஐ வரிசை வரை ) செய்தித்தாளில் கற்ற எழுத்துகளை வட்டமிடும் பயிற்சி அளித்தல்.\nஈ) படித்தல் : பிறகு செய்தித்தாளில் உள்ள சொற்களைப் படிக்கும் பயிற்சி, பிறகு தொடர்களைப் படிக்கும் பயிற்சி தருதல்.\nநிலை 1 இன் நிறைவில் மாணவர்களுக்குச் செய்தித்தாளைப் படிக்கத் தெரியும்.\nநிலை 1 = 32 வாரங்கள் ( ஓராண்டு காலத்திற்குள் இந்தப் பயிற்சி நிறைவு செய்யப்படும் )\nஅ) இலக்கணப் பயிற்சிப் புத்தகம், இதழ்கள், நூல்கள், இணைப்புப் பக்கங்கள் வழியாகச் சொற்களஞ்சியம் பெருக்குதல், தெளி தமிழ்ச் சொற்களை அறிய வைத்தல், சூழலுக்கு ஏற்றவாறு வினாக்கேட்டு விடையளிக்கப் பயிற்சி தருதல். பேச அறிமுகம் செய்தல்.\nஆ) படித்த குறிப்புகளைப் புரிந்து கொள்ளுதல், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல். குறிப்புகளைச் சுருக்கிச் சொந்தமாக எழுதப் பயிற்றுவித்தல். எளிய சொற்றொடர்களை எழுத, தான் பார்த்தவை பற்றிய குறிப்புகளை எழுத. தான் கண்ட நிகழ்வுகளைச் சிறுகதையாக எழுத ஊக்குவித்தல், எழுதிய குறிப்புகளையும் சிறுகதைகளையும் வகுப்பறையில் படிக்கச் செய்தல், சிறுகதைகளை குரல் ஏற்ற இறக்கத்துடன் படிக்க அறிமுகம் செய்தல். இயலுமானால் அதை நிகழ்த்தியும் காட்டலாம்.\nஇ) தான் பார்த்த பறவைகள், விலங்குகள், பொருள்கள், நிகழ்வுகள் பற்றிக் குறிப்புகள் எழுதுதல், குறிப்புகளை எளிய கவிதை வடிவில், அல்லது இசையோடு பாடுகிற பா வடிவில் எழுதப் பயிற்சி தருதல்.\nஈ) தான் பார்த்த பறவைகள், விலங்குகள், பொருள்கள், நிகழ்வுகள் பற்றி குறிப்புகள் எழுதி, வகுப்பறை மேடையில் நின்று கொண்டு பேசுதல், பாடுதல். கையெழுத்து ஏடு நடத்தில் அதில் படைப்பாக்கங்களைப் பதிவு செய்தல்.\nநிலை 2 இன் நிறைவில் மாணவர்களுக்குப் படித்ததை புரிந்து கொள்ளவும், தான் பார்த்த, கேட்டவற்றைச் சொந்தமாக எழுதவும், எழுதியதை மேடையில் பேசவும் தெரியும்.\nநிலை 2 = 64 வாரங்கள் ( நிலை 2 முதலாண்டு, நிலை 2 இரண்டாமாண்டு என்று இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் )\nநிலை இரண்டில் குறிப்புகள், சிறுகதைகள், பாக்கள் என்பவை எளிமையாகவும், குறைந்த வரிகளைக் கொண்டதாகவும் இருக்கும். நிலை 3 இல் இவை நுட்பமாகவும், ஆழமாகவும் இருக்கும்\nஅ) தரமான கட்டுரைகள், மரபுப்பாடல்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற நூல்களைக் கொடுத்து அவற்றைப் படித்துப் புரிந்து அதில் உள்ள நுட்பங்களையும் சிறப்புகளையும் பகிர்ந்து கொள்ளுதல்.\nஆ) மரபுப் பாடல்களுக்கான எளிய இலக்கண அமைப்பை விளக்கி அது போல எழுதப் பயிற்றுவித்தல்.\nஇ) சங்க இலக்கியப் பாடல்களைக் கொடுத்து அதில் உள்ள நுட்பங்களை அறியச் செய்தல்.\nஈ) கதை, கவிதை, துணுக்கு, கட்டுரை, போன்ற படைப்பாக்கங்களை எழுத ஊக்குவித்து, அவற்றை மாணவர்களே நடத்துகிற கையெழுத்து இதழில் பதிவு செய்து சுற்றுக்கு விடுதல்.\nஉ) ஒவ்வொரு வாரமும் தரம் வாய்ந்த ஒரு தலைப்பில் பேசவும், அதில் உள்ள குறை நிறைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தல்.\nநிலை 3 இன் நிறைவில் மாணவர்கள் தரமான சிறுகதைகள், பாக்கள், கட்டுரைகள் போன்ற படைப்பாக்கங்களை எழுதவும், அதன் தொடர்பாக மேடையில் ஏறிப் பேசவும் தெரியும். .\nநிலை 3 = 64 வாரங்கள் ( நிலை 3 முதலாண்டு, நிலை 3 இரண்டாமாண்டு என்று இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் )\nஒவ்வொரு நிலைக்கும் அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தரப்படும்.\nவெற்றி என்பது தேர்வுகளின் அடிப்படையில் அல்ல.\nவெற்றி என்பது அந்த நிலைக்கான அடைவுகளை அடைந்திருத்தலே அடிப்படையாகக் கருதப்படும்.\nஅடைவுகளைக் குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே ஒரு மாணவர் வெற்றிகரமாக நிறைவு செய்தார் என்றார் அவருக்குச் சான்றிதழ��� முன்னதாகவே வழங்கப்படும்.\nஎங்கள் நோக்கம் ஆண்டுகளைக் கடத்துவது என்பதல்ல. அடைவுகளை நிறைவாக அடைவது என்பதே ஆகும்.\nதமிழைக் கற்றுணர்ந்து தமிழர்களாக மேலெழ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\nஉலகிலுள்ள நம் தமிழ் மழலையர்கள் தமிழைத் தெளிவாக் கற்று, தமிழுணர்வோடு நிமிர்ந்த தமிழராக மேலெழ வழி அமைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/mozhi02.htm", "date_download": "2019-02-17T05:28:47Z", "digest": "sha1:LUHUUDYZKL3FNOVHCLQV6XJ7K6A75BI7", "length": 25336, "nlines": 110, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nஒரு நிலத்தில் 10 மூட்டை நெல் விளைந்துள்ளது என்றால் அந்த நிலத்தை நல்ல நிலம் என்று சொல்கிறோம். அதே நிலத்தில் 15 மூட்டை நெல் விளைந்தால் சிறந்த விளைச்சல் என்றும், அதுவே 5 மூட்டையாகக் குறைந்து விட்டால் விளைச்சல் சரியில்லை என்றும் கூறுகிறோம். ஆக நிலத்தில் விளையும் விளைச்சலைக் கொண்டு அந்த நிலத்தை அளக்கிறோம். நிலத்தில் கிடைக்கும் விளைச்சல் இங்கு அளவுகோலாகிறது. விளைச்சலின் அடிப்படையில் நிலத்தின் பெருமை கூடுகிறது.\nகல்வியில் இப்படி அளப்பதற்கான அளவுகோல் இல்லை. கல்விக்கான அளவுகோல் இல்லாததால்தான் - கல்வி நிலையங்கள் பெரியதாக விளம்பரங்கள் செய்து - இத்தனை விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர் என்ற அறிவிப்பை வெளியிட்டுத் - தானே தலைசிறந்த நிறுவனம் என்று பறைசாற்றுகிறது. மாயையில் சிக்கிய பெற்றோர்களும் விளம்பரங்களைப் பார்த்து நிறுவனங்களில் சேர்த்து விடுகிறார்கள்.\nஅண்மையில் ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரம் உயரமான கட்டங்கள் - மருத்துவம், பொறியியல், மேலாண்மை என அனைத்தும் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு மாணவன் திடீரென்று ஓடிவந்து கையில் உள்ள சங்கிலியால் அடுத்தவனை அடித்தான். இரத்தம் சொட்டச் சொட்ட அவன் ஓடினான். அவனைத் துரத்திக் கொண்டு ஒரு கும்பல் ஓடியது. 10 நிமிடத்திற்குள் எதுவுமே நடக்காதது போல அமைதியானது. யாரும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இது பல்கலைக் கழகம் / கல்லூரி நிலை என்றால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.\nமேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இப்பொழுது படிப்பை முடித்து���ிட்டு வெளியே வரும் மாணவர்கள் எந்தத் திறனும் இல்லாமல் வெளிவருகிறார்கள். மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூகவியல் - என வரிசைப்படுத்தப்பட்டுள்ள பாடங்களில் கூட புரிதல் ஏதுமற்று - வினாவிற்கான விடை எழுதுகிற இயந்திரங்களாகத்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களது உள்ளார்ந்த திறன்கள் வளர்த்தப்பட வில்லை. தமிழகத்தில் இந்த நிலை தொடருகிறது.\nகல்வியை அளப்பதற்கான அளவுகோல் இல்லை. அளவுகோல் ஒன்று இருக்குமானால் கல்வி நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது. அளவுகோலுக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும். இப்பொழுது வினா விடைக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்குகிறார்கள். புரிதல் இல்லை. இந்த நிலையை மாற்ற கல்விக்கான அளவுகோல் வேண்டும் என்று பல ஆண்டுகளாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்விக்கான அளவுகோல் - மொழிப்பாடத்திற்கு - உருவாக்கி விட்டேன்.\nஒரு இதழ் - தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசமாக அனுப்பி, வெளிநாட்டு மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. தமிழ் பேசும் தமிழ்நாட்டு மழலையர்களையே வினா விடைக்கான இயந்திரமாக மாற்றுகிற இவை - எப்படி வெளிநாட்டுத் தமிழ் மழலையர்களை வளர்த்தெடுக்கும் என்று நினைத்தேன். அதன் விளைவு இந்த - கல்விக்கான அளவுகோல் - உருவாகியது.\nஇந்த அளவுகோலை - மொழிப் பாடத்திற்கு மட்டும் உருவாக்கியுள்ளேன். மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டமாக இதனை வடிவமைத்துள்ளேன்.\nமொழி கற்பித்தல் எப்படி அமைய வேண்டும் \n1) மொழியிலுள்ள எழுத்துகளை - எழுத - ஒலிக்க - அறிமுகம் செய்தல்\n2) கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க ஊக்குவித்தல்\n3) சொற்களை படித்தல், தொடர்களைப் படித்தல்\n4) சொற்களை எழுதுதல், தொடர்களை எழுதுதல்\n5) படித்த மற்றும் எழுதியவற்றைப் புரிந்து கொள்ளுதல்\n6) தான் விரும்பியவற்றை சொந்தமாக எழுதுதல்.\nமேற்கூறிய படிநிலைகளில் மொழிகற்பித்தல் அமையுமானால் உலகிலுள்ள எந்த மொழியையும் விரைவில் கற்பித்து விடலாம்.\nவெளிநாட்டிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு 3 மொழிகள் தவிர்க்க முடியாததாக அமைகிறது.\n3) சூழலிலுள்ள பிற மொழி\nதாய்மொழியைத் த��ாடக்க நிலையிலிருந்தும் ( 3 + ), ஆங்கிலத்தை மூன்றாம் நிலையிலிருந்தும் ( 7 +), சூழலிலுள்ள பிற மொழியை ( 10 +) ஆறாம் நிலையிலிருந்தும் கற்பிக்கத் தொடங்கலாம். தாய்மொழியும், சூழலிலுள்ள பிற மொழியும் - மாணவர்களுக்கு இயல்பாகவே பேச்சு வழக்கில் புகுத்தப்படுவதால் - மிகக் குறைந்த ஆண்டுகளுக்குள் இந்த மொழிகளில் மாணவர்கள் புலமை அடைந்து விடலாம்.\nஆங்கிலத்திற்கான - மொழிப் புலமை என்பதைவிட - சொற்களஞ்சியம் பெருக்குதல் என்பதுதான் - முதன்மையானதாக இருக்கிறது. எனவே இதற்காக - பட அகராதி - வீடியோ அகராதி - என்கிற தொழில் நுட்ப உதவியுடன் - மாணவர்களை அணுகும் பொழுது - மிகக் குறைந்த ஆண்டுகளில் ஆங்கிலத்திலும் மொழிப்புலமை அடைந்து விடுவார்கள்.\nவெளிநாட்டிலுள்ள தமிழ் மழலையர்கள் தங்களது தாய்மொழியான தமிழைப் புறம் தள்ளி தற்பொழுது வாழ்கிறார்கள். சூழலில் தமிழ் இல்லை என்றும், பணிக்குச் செல்ல பிற மொழியே உதவுகிறது என்றும் தமிழைப் புறம் தள்ளுகிறார்கள். பெற்றோர்களும் இதைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது.\nபெரும்பாலான தமிழர்கள் தாயகத்திற்கு வரும்பொழுதுதான் இந்த இழப்பை உணருகிறார்கள். தாய்மொழி என்பது உயிர்த் துடிப்போடு இயங்கவைப்பது. எனவே தமிழ் மழலையர்கள் எளிமையாகத் தமிழ் கற்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் தமிழம் வலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறது. பள்ளி நடத்துபவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்மொழி வளர்த்த இயங்குபவர்களுக்கும் - தமிழம் வலை - தன்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் - இலவசமாக - அனுப்ப விரும்புகிறது. தமிழம் வலை இணையதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் வலையிறக்கி நம் தமிழ் மழலையர்களுக்குத் தந்து அவர்களது தமிழ்க் கற்றலை ஊக்குவிககலாம்.\nகற்றல் கற்பித்தலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் மின்அஞ்சல் செய்யவும். உங்கள் பிரச்சனைக்கான தீர்வினை முறைபடுத்தி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நம் தமிழ் மழலையர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.\nவெளிநாட்டிலுள்ள தமிழ் மாணவர்களுக்கான மொழிப் பாடத்திட்டம்\n( சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள்தான் அளவுகோல்கள் )\nஊக்கச் செயற்பாடுகள், அடிப்படையான எழுத்துகள் அறிமுகம், ஒழுங்கு, கட்டுப்பாடு\nதமிழ் எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல், செய்தித்தாள் படித்தல்,\nசிறுவர் பாடல்களை அபிநயத்துடன் பாடுதல், நடித்தல்\nஎளிய உரையாடல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல், நடித்தல்,\nசிறுவர் பாடல்கள் அபிநயத்துடன் பாடுதல், எளிமையான சங்கப் பாடல்களும், தற்காலப் பாடல்களும் அறிமுகம் செய்தல்\nஎளிய சிறுகதை படித்தல், எளிய கவிதை படித்தல், படித்தவற்றை சிறு தொடர்களாக எழுத ஊக்குவித்தல், சிறுவர்களுக்கான சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள்\nஅறிமுகம். மாணவர்கள் பாடல் பாடுதல், பாடலை உணர்தல்,\nஆங்கிலத்தில் எளிய பாடல்கள் அறிமுகம், ஆங்கில எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல்,\nகதை படித்தல், கவிதை படித்தல், உரைநடை படித்தல் - படித்துப் புரிந்ததை குறிப்பு எழுதுதல். எடுத்துக் கூறுதல், விளக்குதல், சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள் அறிமுகம். பாடல்கள் பாடுதல், உணர்தல், விளக்குதல்\nஅபிநயத்துடன் பாடுதல், ஆங்கிலத்தில் உரையாடுதல், சிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சூழலைக் காட்டி, சூழலிலுள்ள சொற்களைக் கற்பித்தல், சொற்களைத் திரட்டுதல்,\nதற்கால இலக்கியப் பாடல்களைப் படித்தல், எளிய சங்ககால\nஇலக்கியப் பாடல்களைப் படித்தல், சிறுவர் கதை உரைநடை படித்தல், படித்தவற்றைப் பேசுதல், எழுதுதல், நடித்துக் காட்டுதல்.\nஆங்கிலத்தில் உரையாடுதல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல்,\nசிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்.\nதற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், தரமான\nசிறுகதைகள், கட்டுரைகள் படித்தல், படித்தவற்றைச் சொந்தமாக பேசுதல் எழுதுதல், நடித்தல், சொந்தமாகக் கதை, கவிதை எழுதுதல்\nஆங்கிலம் பேசுதல், உரையாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு பேசவைத்தல், சிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்\nசூழலிலுள்ள மொழியில் எளிய பாடல்கள் அறிமுகம், எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல்,\nதற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப�� படித்தல், உள்வாங்குதல், தரமான\nசிறுகதைகள், கட்டுரைகள், படித்தல் படித்தவற்றை உணர்ந்து பேசுதல், நடித்தல், சொந்தமாகப் படைப்புகள் ஆக்குதல்.\nஆங்கில இலக்கியப் படைப்புகள் அறிமுகம், கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல் உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சொந்தமாக எழுதுதல்\nஅபிநயத்துடன் பாடுதல், எளிய உரையாடல், சிறுவர்கதை படித்தல், நாடகம் நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்\nதற்கால சங்ககால இலக்கியப் படைப்புகளைப் படித்தல், உள்வாங்குதல், படித்தவற்றை உணர்ந்து மேடையில் பேசுதல், நடித்தல், சொந்தமாகக் கதை,\nஆங்கிலக் கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், பயன்பாட்டிலுள்ள சிறு சிறு பத்திகளைச் சொந்தமாக எழுதுதல், சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல்\nபாடல்கள் பாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல்,\nசிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்,\nஆங்கிலச் செய்தித்தாள் படித்து படித்தவற்றை தொகுத்துரைத்தல் - படித்ததை எளிய நடையில் எழுதுதல் - ஆங்கிலப் படைப்பாக்கங்கள் படித்தல், அது போல எழுதப் பயிற்றுவித்தல், தான் விரும்புவதைச் சொந்தமாக எழுதுதல்,\nஇலக்கியப் படைப்புகள் அறிமுகம், படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சூழலிலுள்ள மொழியில் சொந்தமாக எழுதுதல்.\nசூழலிலுள்ள மொழியில் படித்த கவிதை, கதை, கட்டுரை ஆகியவற்றைத் தொகுத்துரைத்தல், எழுதுதல், சொந்தமாக எழுதுதல், சூழலில் உள்ளவற்றை சொந்தமாக எழுதுதல்\nசிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள் அந்த அந்த நிலைக்குரிய / பாடத்திற்குரிய அளவுகோல்களாகும். இந்த அளவுகோலை மாணவர்கள் அடைவதற்கு, ஆசிரியர்கள் செயற்படவேண்டும். தேர்வுமுறையை விட மாணவர்களது கற்றல் வெளிப்பாட்டுப் பதிவுகளே அளவுகோலை அடைந்ததற்கான சான்றுகளாகக் கருதப்படும்..\nதமிழ்க்கனல் - தமிழம் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75391/cinema/Kollywood/jigarthanda-to-turns-valmigi-in-telugu.htm", "date_download": "2019-02-17T05:37:41Z", "digest": "sha1:ODYCHDK3RR5GEI32NTVDJMUFE4ELL5SK", "length": 10556, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா, வால்மிகியாக மாறுகிறது - jigarthanda to turns valmigi in telugu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nகார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா, வால்மிகியாக மாறுகிறது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபீட்சா படத்தை அடுத்து சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ஜிகர் தண்டா. கிரைம் கலந்த காமெடி கதையில் உருவான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதோடு வில்லனாக நடித்த பாபிசிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத் தது.\nஇந்தநிலையில், ஜிகர்தண்டா படத்தை தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் வருண்தேஜ் நடிக்க, நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அதோடு, தெலுங்கு ஜிகர்தண்டா ரீமேக் படத்திற்கு வால்மிகி என்று டைட்டீல் வைத்திருப்பதாக இயக்குனர் ஹரிஷ் சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\njigarthanda harish shankar valmiki ஜிகர்தண்டா ஹரிஸ் சங்கர் வால்மிகி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமம்முட்டியுடன் கைகோர்த்த ஜெய் நானிக்கு ஜோடியாகும் பிரியா பிரகாஷ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரைய���லகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து\nசமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்\nமதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு\nகடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த்\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் வருண் தேஜ்\nதெலுங்கில் ரீமேக்காகும் கார்த்திக் ஜிகர்தண்டா\nமம்முட்டி படத்தில் ஜிகர்தண்டா ஒளிப்பதிவாளர்\nஜிகர்தண்டா பணியில் உருவாகும் பிஜூமேனனின் படையோட்டம்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75815/cinema/Kollywood/This%20year%202%20films%20releasing.htm", "date_download": "2019-02-17T05:31:36Z", "digest": "sha1:WUVB6JLDPDHXULJWE3AADUYV2XYROYAG", "length": 10545, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்த ஆண்டு சூர்யாவின் இரண்டு படங்கள் ரிலீஸ் - This year 2 films releasing", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்த ஆண்டு சூர்யாவின் இரண்டு படங்கள் ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த ஆண்டு ஜனவரியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெளியானது. அதையடுத்து, தீபாவளிக்கு செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் என்ஜிகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாம���ம் காரணமாக அப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற பிப்.,14ம் தேதி டீசரும், கோடையில் படமும் ரிலீஸாகிறது.\nஇந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த காப்பான் படம், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தேசப்பற்று கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரதமரின் காப்பாளராக நடிக்கிறார் சூர்யா. அதனால் இந்த படத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.\nஆக, இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் என்ஜிகே, காப்பான் என்ற இரண்டு படங்கள் ரிலீசாகின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவைரலான அனுஷ்காவின் ஸ்லிம் போட்டோ விஸ்வாசம் மேக்கிங் வீடியோ வெளியீடு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன்.ஜி.கே. டீஸர் முன்கூட்டியே ரிலீஸ் ஏன்.\nஎன்ஜிகே டீசர் வெளியீடு - காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி\nகேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த புதுமை முயற்சி\nஎன்ஜிகே டீசரை வெளியிடுவது யார்\nதம்பி படத்துடன் அண்ணன் பட டீசர்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18536", "date_download": "2019-02-17T05:43:31Z", "digest": "sha1:DBXGR7GMCGVCG2UBYNFLIW5ZPUA647WU", "length": 16573, "nlines": 100, "source_domain": "sltnews.com", "title": "அனைத்து குழுக்களின் ஆயுதங்களும் களையப்பட வேண்டும் .. – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஅனைத்து குழுக்களின் ஆயுதங்களும் களையப்பட வேண்டும் ..\nகிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.\nமட்டக்களப்பு,கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா,ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.\nகிழக்கு மாகாணத்தில் ஜிகாத் முஸ்லிம் ஆயுதக்குழு,கருணா குழு, பிள்ளையான் குழு ,புளெட், டெலோ, உள்ளிட்ட அனைவரிடமும் ஆயுதங்கள் உண்டு அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களது ஆயுதங்களே வவுணதீவு போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.\nயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இன்று முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஇதன்போது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.\nகுறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம�� தெரிவிப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.\nகுறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது போராளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் காரணமாக முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற சூழ்நிலையில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nபுலம்பெயர்ந்துவாழும் சிலர் மாவீரர் தினத்தின்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nமட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம்கொள்ளச்செய்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும்போதே முன்னாள் போராளிகளின் அச்சம் நீக்கப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் போராகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை,யாரையும் சுட்டுக்கொல்லவேண்டிய தேவையும் இல்லையெனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nமுன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை கைது செய்வதை பாதுகாப்பு தரப்பினர் கைவிட்டு விட்டு வவுணதீவு சம்பவத்துடன் தொடர்பு பட்ட உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்ய வேண்டும்.\nகுறித்த சம்பவம் தொடர்பான நீதியானதும் உண்மையை கண்டுபிடிக்க கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.தற்போது முன்னாள் போராளிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் முன்னாள் போராளிகளுடன் பேச அச்சப்படுகின்றனர்.\nவவுணதீவு சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு யாரையு��் கொல்லவேண்டிய தேவையில்லை அவர் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை ஆனால் எதற்கெடுத்தாலும் முன்னாள் போராளிகளையே கைது செய்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த நாட்டிற்கு பிரச்சினை முன்னாள் போராளிகள் தான் என்றால் அவர்களை நாடு கடத்தி விடுங்கள். முன்னாள் போராளிகள் ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.\nஎன்பதற்காகவே நாங்கள் அரசியல் கட்சியை பதிவு செய்தோம். ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக கூட இந்த நாட்டில் செயற்பட முடியாது உள்ளது. கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பிற்கு வாகனத்தில் வருகை தந்த எம்மை காத்தான்குடி பொலீசார் சுற்றி வளைத்து தீவிரவாதிகளை கைது செய்வது போன்று கைது செய்து வாகனத்திற்குள் தள்ளி ஏற்றினார்.\nஎமது கட்சி அடையாள அட்டையை காட்டியும் எம்மை குற்றவாளிகளை போல் நடத்தினர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-save-your-smartphone-from-explosion-010618.html", "date_download": "2019-02-17T05:58:20Z", "digest": "sha1:KD3CVKVXOQ7JDAG6HI7Q6N2LK3I2NODF", "length": 14791, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Save Your Smartphone From Explosion - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.\nஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசார்ஜ் ஏற்றும் பொழுது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது என்று கேள்விபட்டிருப்போம். ஒரு பெண் தூங்கி கொண்டிருக்கும் போது சார்ஜில் உள்ள போனை பயன்படுத்தி வெடித்து சிதரியதை அனைவரும் கேள்விபட்டிருப்போம்.\nஇதற்கு காரணம் பேட்டரியின் அம்சங்களில் உள்ள இருக்கும் சில குறைபாடுதான். ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு தான். ஒன்று மோசமான பேட்டரி அல்லது ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாதது. இதில் எப்படி பேட்டரி வெடிக்கின்றது என்றும் அதை எப்படி நிறுத்துவது என்றும் காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும். இந்த பிரச்சனையால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிக்களை பாதுகாக்கவும், அதிக படியான சார்ஜிங்கை நிறுத்துவதற்கும் வழி முறைகளை கண்டுபிடித்துள்ளனர்.\nதற்பொழுது தட்டையான மெல்லிய ஸ்மார்ட் போன்கள் வ���ுவதால் அவைகளுக்கு ஏற்ற மெல்லிய பேட்டரிக்களும் வருகின்றன. இதனால் positive மற்றும் negative தட்டுகளை தனிதனியாக வைக்க இடம் இருப்பதில்லை. இவைகளுக்கு இடையில் ஏதாவது நுழைந்தால் பிரச்சனைதான். அதிலும் தேவையான தரம் இல்லாத பேட்டரி என்றால் முற்றிலும் மோசம் தான்.\nஇரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம்\nபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் fuseஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.\nதயாரிப்பாளர்கள் போனுடன் வழங்கும் பேட்டரியை பயன்படுத்துவதை பழக்கமாக கொள்ளுங்கள். விலை கம்மி என்று நினைத்து கம்பனி அல்லாத மற்ற பேட்டரியை பயன்படுத்தினால் ஆபத்து உங்களுக்கு தான்.\nஅதிகம் வெப்பம் இருக்கும் இடத்தில் உங்கள் போனை வைக்க வேண்டாம். முக்கியமாக வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து சார்ஜ் ஏற்றக் கூடாது. அதிக வெப்பநிலை போனுக்கும் பேட்டரிக்கும் ஆபத்து தான்.\nசார்ஜ் ஏற்றும் போது போனில் பேச வேண்டாம்\nஉங்கள் போன் சார்ஜில் இருக்கின்றது என்றால் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் அதிகமாக வெப்பம் தாக்க கூடிய அம்சம் கொண்ட பேட்டரியாக இருந்தால் அதிக வெப்பத்தினால் வெடிக்க கூடும். எனவே சார்ஜ் ஏற்றும் பொழுது போனில் பேச வேண்டாமே.\nஇந்தியா முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி.\nஸ்மார்ட்போன் பேட்டரியை அதிகரிக்க கருப்பு நிறம் போதும்.\nமொபைல் போனில் ஐஎம்ஈஐ எண் கண்டறிவது எப்படி.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2017-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-200-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-390-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:22:46Z", "digest": "sha1:RPGZUOWHF4R6ZK33DKEUT4EJKUVAPZVM", "length": 15648, "nlines": 164, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்ப���ச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\n2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்\nமேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடலாக இரு கேடிஎம் ஆர்சி பைக்குகளும் வந்துள்ளது.\nஃபுல் ஃபேரிங் மாடல்களான இரு பைக்குகளும் சிறிய அளவிலான ஸ்டைல் மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளை பெற்று வந்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களிலே நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் நேர்த்தியான புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. முன்பக்க டயரின் பிரேக் 20மிமீ அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 300மிமீ அகலத்தை பெற்றுள்ளது.\n25 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nமிக நேர்த்தியான புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் கேடிஎம் லோகோ போன்றவற்றுடன் முன்பக்க டயரின் பிரேக் 20மிமீ அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 320மிமீ அகலத்துடனும் , ரைட் பை வயர் திராட்டிள் நுட்பம் , சிலிப்பர் கிளட்ச் மற்றும் TFT தொடுதிரை அமைப்புகொண்ட ஸ்மார்ட்போன் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.\n43.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 36 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\n2017 கேடிஎம் RC பைக்குகள் விலை பட்டியல்\n2017 கேடிஎம் RC 200 – ரூ .1.75 லட்சம்\n2017 கேடிஎம் RC 390 – ரூ .2.24 லட்சம்\n(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )\nபுதுப்பிக்கப்பட்ட நேதாஜி கார் அறிமுகம் - குடியரசு தலைவர்\nஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் அறிமுகம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக��� வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/19025538/1022165/Tamilnadu-Pongal-Prize-Kanimozhi.vpf", "date_download": "2019-02-17T06:33:21Z", "digest": "sha1:O6KA3JQHIOMAYDULL35A2HDWBLRLOZG4", "length": 8996, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தல��மையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதிமுக வெற்றி பெறாது என்ற அச்சத்தில், அரசு தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.\nஜிம்னாஸ்டிக் போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த சிறுவர்கள் நடனம்\nசேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறுவர்கள் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇறைவனிடம் கோரிக்கை மனு அளித்த சிவனடியார்கள்\nகோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள் இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடு��் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-17T06:19:58Z", "digest": "sha1:SPYJIXVN3AVK35JXM2DDKA2AKHHQE3PO", "length": 9795, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கட்சி பேதமின்றியே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன: அமைச்சர் திகாம்பரம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகட்சி பேதமின்றியே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன: அமைச்சர் திகாம்பரம்\nகட்சி பேதமின்றியே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன: அமைச்சர் திகாம்பரம்\nகட்சி பேதமின்றியே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nஎன்பீல்ட் தோட்டத்தில் ரூபாக்கொலை பிரிவில் 50 வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\n“கட்சிப்பாகுபாடின்றி மலைய�� சமூகத்தின் விடிவுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வரும் நிலையில், சிலர் வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.\nஒரு அங்குல நிலம் கூட கொடுக்காத தோட்டத்தொழிலாளிக்கு 7 பேர்ச்சர்ஸ் காணியுடன் சொந்த தனிவீட்டில் வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.\nஅதற்கு நாம் இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் நிறைவுபெறவுள்ளது.\nஇதிலும் தொழிற்சங்கங்கள் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றதான் போகிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ\nஇந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என\nசம்பள உயர்வு கோரி பிரித்தானியாவிற்கு மகஜர்: மலையகத்தில் கையெழுத்து வேட்டை\nசம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் பிரித்தானிய\nகூட்டு ஒப்பந்தம் மூலம் மலையக அரசியல்வாதிகளை பிரிக்க முயற்சி: வடிவேல் சுரேஸ்\nகூட்டு ஒப்பந்தத்தை காரணம் காட்டி மலையக அரசியல்வாதிகளை பிரிக்க சிலர் முயற்சி செய்வதாக இராஜாங்க அமைச்ச\nசம்பள உயர்வை வலியுறுத்தி தொடரும் போராட்டங்கள்\nஇரத்தினபுரி – சூரியகந்தை பிரதேசத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப\nஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது: லக்ஷ்மன் கிரியெல்ல\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nகொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-5/", "date_download": "2019-02-17T06:32:23Z", "digest": "sha1:YJDP3Z55J45GWJGDFMKTNFHRCA37655C", "length": 4548, "nlines": 66, "source_domain": "periyar.tv", "title": "இராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் (பொழிவு-7) – ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் (பொழிவு-7) – ஆசிரியர் கி.வீரமணி\nCategory ஆசிரியர் உரை நிகழ்வுகள் Tag dk ki.veeramani ஆசிரியர் கி.வீரமணி இராமன் இராமாயணம் திராவிடர் கழகம் பெரியார்\nநீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் நூல் வெளியீட்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி\nகாவிகள் இல்லாத நாடாக்குவோம்- வழக்கறிஞர் அருள்மொழி\nநீதிமன்றத்தையே நீட் தேர்வு அலுவலகம் ஏமாற்றியிருக்கிறது-ஆசிரியர் கி.வீரமணி\nகுருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா – தமிழர் தலைவர் கி.வீரமணி\nஇராமனை செருப்பால் அடித்தாரா பெரியார் \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஇளைஞர் எழுச்சி மாநாடு – மத்தூர் – ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-02-17T05:27:52Z", "digest": "sha1:5D5D6ZI6SFPH5ZDOMQK3MO3N6F2TZX4V", "length": 5119, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "திராவிடர் திருநாள் (தமிழ் புத்தாண்டு ‍- பொங்கல் விழா) | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிராவிடர் திருநாள் (தமிழ் புத்தாண்டு ‍- பொங்கல் விழா)\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nரோகித் வேமுலா தற்கொலை – தி.க.ஆர்ப்பாட்டம் (கலி.பூங்குன்றன்)\nகருத்தியலும் பி.ஜே.பி-யின் மதவெறி அரசியலும் (பகுதி-2) – வே.மதிமாறன்\nஜாதி-தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழக மாநில மாநாடு\nரோகித் வெமுலா புதியவர் அல்ல – கவின்மலர்\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-1) – முகம் மாமணி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\n2ஜி வழக்கும் சில கணக்கும் – சுப.வீரபாண்டியன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/01/", "date_download": "2019-02-17T06:25:04Z", "digest": "sha1:K2VG7CKNWOP7NSRAKMD3LEZLL2AKDN5Y", "length": 43859, "nlines": 528, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 01/01/2007 - 02/01/2007", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகணிணியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.நீங்கள் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நீங்கள் சமீபத்தில் கேட்ட பாடல், நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் கொஞ்சம் தேடினால் உங்கள் கணிணி உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நீங்கள் உங்கள் கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய உங்கள் அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும்.அவையாவன Temporary files Cache, URL history, cookies, Autocomplete form history, Hidden index.dat files. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files, Registry cleaner,Last download file location etc.\nதிரைப்படம் : ஆழ்வார் (2006)\nஇசை : ஸ்ரிகாந்த் தேவா\nபாடியவர்கள் : முகமது சலமது,சாதனா சர்கம்\nஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா\nஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்\nதங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்\nஒண்ணுந் தொpயாத கெட்டபையன் நீ தான்\nஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்\nஏ செல செல செல செல நீ தானே செப்பு செல\nமல மல மல மல கூத்தாடும் கொல்லி மல\nஅல அல அல அல ஒயாது உந்தன் அல\nதல தல தல தல தாழாது உந்தன் தல (சொல்லி)\nநான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும்\nசக்கரப் பந்தலில் தேன் மாறி\nநான் நச்சுன்னு பச்சுன்னு இச்சொன்னு வெச்சதும்\nஏய் என் கிட்ட உள்ளதெல்லாம்\nஉன் கிட்ட நான் தந்து விட்டேன்\nதந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்\nபொத்தியே வெச்சாக்கூட பொத்துக்கும் வேளையிது\nகொடி கொடி கொடி கொடி நீ காட்டு பச்சக்கொடி\nவெடி வெடி வெடி வெடி நான் வெப்பேன் ஒத்த வெடி\nபடி படி படி படி எல்லாந்தான் அத்துப்படி\nபிடி பிடி பிடி பிடி என்னெத்தான் விட்டுப்பிடி (சொல்லி)\nஏய் அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி\nஅட நித்தமும் பூத்திhp ஏத்துற ராத்திரி\nஎங்கையோ நான் கொண்டு போவேன்\nகுத்தினா குத்தட்டுமே காதல் வலி முத்தட்டுமே\nஎட எட எட எட என்னாகும் சின்ன எட\nதொட தொட தொட தொட கண்ணீரைக் கொஞ்சம் தொட\nநட நட நட நட தள்ளாடும் வஞ்சி நட\nதட தட தட தட நான் தாங்க என்ன தட (சொல்லி)\nதிரைப்படம் : போக்கிரி (2006)\nஇசை : மணி சர்மா\nஇயக்கம் : பிரபு தேவா\nடோலு டோலு தான் அடிக்கிறான்\nஇரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்\nமுப்பாலும் கலந்து என்ன கலக்குறான்\nபுலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்\nமான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்\nமுன்னும் பின்னும் தான் முழுமையா\nநான் சொர்க்க நரகத்தின் கலவையா\nபெண் இடையும் நிறைவதும் ஒன்று தான்\nரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.\nஅய்ல அய்ல அடி ஆரியமாலா\nஅகந்த விழிகள் என்ன கூரியவேலா\nஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா\nசிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா\nசுட சுட ���ழையை குளு குளு வெயிலை\nமுதல் முறை உலகத்தில் கண்டேனே\nவெள்ளை நிற இரவை கரு நிற பகலை\nஇடிகளை உரசி புயல்களை அலசி\nஇது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க\nநீ ஞனன நமன நான் யரல வரல\nநீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக\nவலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி\nகைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்\nஇருபது வருஷம் பறவையைப் போலே\nஇரண்டொரு நொடியில் உனக்குள்ளே வளைய\nநீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய\nநாம் நமக்குள் கரைய நம் உலகம் குறைய (புலி)\nஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் இருவர் Larry Page-ம் Sergey Brin-னும் தங்கள் பிஎச்டி ஆய்வுக்காக விளையாட்டாக உருவாக்கிய தேடல் இயந்திரம் தான் Backrub.துவக்கத்தில் இதை உருவாக்கி\nமுடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்\nதான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000\nசெர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்\n2004-ல் கூகிள் பங்குகள் வெளியான போது விளம்பரம் இல்லா இந்த வெற்று முகப்பு பக்கம் கொண்ட வலையகம் எப்படி பணம் உருவாக்க போகுது என எல்லாரும் வியந்தனர்.அந்த ஆண்டு முதற்பாதியில் மட்டும் $1.4 billion சம்பாதித்தது கூகிள்.இன்று இது $6.1 billion கம்பெனி.\n2005 -ல் மட்டும் 8 பில்லியன் பக்கங்களை கூகிள் அட்டவணைப்படுத்தியுள்ளது.\nஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.\nகூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்\nகீழே படத்தில் கூகிளின் முதல் முதல் Production Server-ஐ பார்க்கலாம். இப்போது அது மியூசியத்தில்.\nபாஸ்டன் பாலா என்ன சொன்னாலும் விடுறதாயில்லே :)\nதிரைப்படம் : தாமிரபரணி (2006)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nகருப்பான கையாலே என்ன புடுச்சான்\nகாதல் என் காதல் பூப்பூக்குதம்மா.............\nமனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா\nபகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா\nஅவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா\nகலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா\nஅருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா\nஇவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா (கருப்பான)\nவெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே\nஅந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே\nதண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே\nஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே\nஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்\nகாதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா\nஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு\nஅட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு\nஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு\nநீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு\nபூ மயிலே எத்தனையோ பூவு இருக்கு\nஒன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு\nயம்மா ஆத்தா ஏஹேய் ஹேய் (கருப்பான)\nபந்தய கார்களுக்கெனவே (Race cars) தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஃபெராரி. இத்தாலியை சேர்ந்த இந்நிறுவனத்தை நிறுவியவர் என்சோ அன்செல்மோ ஃபெராரி என்பவர் (Enzo Anselmo Ferrari-1898).பத்து வயதில் தான் பார்த்த கார் பந்தயம் ஒன்று அவர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.விளைவு 21 ஆம் வயதில் தானும் கார் பந்தயத்தில் குதித்து 23 ஆம் வயதிலேயே சாம்பியனும் ஆனார்.தனது 47ம் வயதில் முதல் ஃபெராரி காரை உருவாக்க ஆரம்பித்த அவர் 1947-ல் தனது முதல் 125S (12 cylinder) காரோடு தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்.அது முதல் பந்தய கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அநேக வகை கார்களை ஃபெராரி வெளியிட்டது.1969 முதல் ஃபெராரி இத்தாலியை சேர்ந்த FIAT நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.மிகக் குறைந்த அளவே தயாரிக்கப்படும் விலைமிக்க இக்கார்களை இன்றைக்கும் மேற்க்கத்தியவர்கள் ஒரு status symbol-ஆக கருதுகின்றனர்.அந்த Pracing Horse Symbol-ஐ அவருக்கு அறிமுகப்படுத்தியது Countess Baracca என்பவர்.அது Good luck charm-ஐ குறிக்கிறதாம்.மேலே பச்சை-வெள்ளை-சிகப்பு இத்தாலிய தேசிய கொடியையும்,பின்ணணி மஞ்சள் அவர் பிறந்த ஊர் Modena-வின் வண்ணத்தையும் கொண்டுள்ளது.\nகீழே ஃபெராரி தொழிலகத்திலிருந்து சில படங்கள்.\nஎப்படி ஜாவா கற்றுகொள்வோர�� \"Hello world\" என்ற குட்டி புரோகிராமோடு ஆரம்பிப்பார்களோ அது போல ஆரக்கிள் (Oracle) கற்று கொள்வோருக்கும் ஒரு மந்திரம் உண்டு.அது ஸ்காட் டைகர் - Scott Tiger என்பது.அது ஒரு default user name and password.இதில் ஸ்காட் என்பது புருஸ் ஸ்காட் (Bruce Scott) என்பவரைக் குறிக்கும்.இவர் ஆரம்பகால ஆரக்கிளில் பணிபுரிந்தவர்களில் ஒருவர்.அப்புறமாய் Software Development Laboratories-ல் பணியாற்றினார்.Gupta Technology நிறுவனத்தை (இப்போது Centura Software) 1984-ல் Umang Gupta-வோடு சேர்ந்து நிறுவினார்.பின்பு PointBase, Inc என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமானார்.Oracle V1, V2 and V3 மென்பொருள்களை வடிவமைத்து எழுதியதில் ஸ்காட்டின் பங்கு பெரும் பங்கு.இதில் SCOTT schema-வை (EMP and DEPT tables) TIGER என்ற பாஸ்வேர்டோடு எழுதியது இவரே.\nஅவரோட செல்லக் குட்டிப் பூனையின் பெயர்.\nஇருளென்று ஒன்றில்லையாம்.வெளிச்சம் இல்லாமையே இருட்டாம்.அப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.ஒளியின் வேகத்தை கணக்கிடும் விஞ்ஞானம் இருளின் வேகம் சொல்லவில்லையே.ஒளி ஒரு துகளாகவோ அல்லது அலையாகவோ இருக்கலாமாம்.இருள்...-அப்படி எதுவுமே இல்லை.அது ஒரு துகளும் இல்லை அல்லது அலையும் இல்லை.Dark is just a dictionary word என்கிறார்கள்.இது இன்றைய நிலை. நாளை இன்னொறு ஐன்ஸ்டீன் வந்து புதிதாக எதாவது கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் விட்டு தள்ளுங்க.இந்த இணைய பக்கத்தை பாருங்கள்.\nஅருமையாய் உலக உருண்டையில் நிகழும் இரவு பகல்கள் எல்லாம் ஒரு நிழலின் அசைவாட்டம் என அழகாய் காட்டுகிறார்கள்.(படம் எடுக்கப்பட்ட போது இந்தியாவில் நடுநிசி மற்றும் அமெரிக்காவில் நடுப்பகல் நிலை.)\nகூடுதலாக இன்னொறு கூகிள் மேப்.மவுசை உலாவ விட்டு பாருங்கள்.அவரவர் நேரம் தெரியும்.எல்லாம் டெவலப்பர்கள் Google Map API-யோடு போடுகின்ற ஆட்டம் தான்.\nமேலே படத்தில் நீங்கள் பார்ப்பது 1956-ல் IBM நிறுவனம் வெளியிட்ட உலகின் முதன் முதல் ஹார்ட் டிஸ்க் கொண்ட கணிணியான 305 RAMAC-யின் ஹார்ட் டிஸ்க்.ஆமாம் அக்காலத்திய அவ்ளோ பெரிய ஹார்ட் டிஸ்க்.பருமன் மட்டுமே அவ்ளோ பெரிது.ஏறக்குறைய ஒரு டன்.உண்மையில் அதன் நினைவு கொள்ளவு வெறும் 5MB-யே.\nகீழே படத்தில் நீங்கள் பார்ப்பது இன்றைய கின்னஸ் ரெக்கார்ட் உலகின் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க் .85 அங்குலத்தில் தபால் தலை அளவில் 4GB நினைவு கொள்ளவுடனான இது 2005-ல் ஜப்பானை சேர்ந்த டொஷிபா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.\nபாஸூக்கு டிமிக்கி கொடுக்க Boss Key\nகாகம் உட்கார பனைமரம் விழுந்த கதையாய் அப்போது தான் சிறிது ரிலாக்ஸாக வேறு வெப்சைட் பக்கம் சென்றிருப்பீர்கள் அல்லது ஒரு கம்யூட்டர் கேம் like சாலிடர், மைன்ஸ்வீப்பர்,பின்பால் ஆட அது பக்கம் போய் இருப்பீர்கள்.வசமாய் சொல்லி வைத்தது போல் அப்போது தான் உங்கள் பாஸ் உங்கள் பக்கம் வருவார்.அது நேரம் வரை நீங்கள் பட்ட பாடு அவருக்கு தெரியாது.இந்த நொடிதான் அவருக்கு புரியும். கம்மென்றிருப்பாரா கன்னா பின்னாவென நிற்பாரா அதெல்லாம் உங்கள் அதிஷ்டம்.\nஇது போன்ற நேரங்களில் எஸ்கேப் ஆவதெற்கெனவே ஒரு சில மென் பொருள்கள் உள்ளன. அவை பாஸ் கீ (Boss Key) மென்பொருள்கள் எனப்படுகின்றன. ஒரு முன் குறிப்பிட்டு வைத்துள்ள கீபோர்ட் கீயை பட்டென அழுத்தினால் போதும் உங்கள் லீலைகளை பட்டென மறைத்துவிடும் அந்த மென்பொருள்.ஆமாம் விவகாரமான விண்டோஸ் பக்கங்கள் எல்லாம் ஓடிஒளிந்து கொள்ளும்.:) அதற்கு பதிலாய் பாவமாய் சில எக்ஸெல் அல்லது வேர்ட் பக்கங்களை\nகீழே சில இலவச Boss Key மென்பொருள்களை காணலாம்.சரியாய் இறக்கம் செய்து கணிணியில் நிறுவி நன்றாய் ஓரிரு முறை சோதனை செய்து பார்த்து விட்டு உங்கள் திருவிளையாடல்களை ஆரம்பியுங்கள்.(நினைவிருக்கட்டும் இம்மென்பொருள்களால் உங்கள் கணிணி மற்றும் புராக்ஸி செர்வர்களில் (Proxy Server) பதியும் வரலாற்று தடச் சுவடுகளை (History Traces and logs ) மறைக்க இயலாது.).\nஒரு BossKey-யும் இல்லாவிட்டாலும் Alt-ஐயும் Tab-ஐயும் சேர்த்து தட்டுதல் பட்டென ஒரு விண்டோவை மறைக்க அவசரத்துக்கு நல்லொரு தெரிவு.Alt+F4 விண்டோவை பட்டென மூடிவிடும்.\nBoss Key freewares மென்பொருள்கள்\nதுபாய் மெட்ரோ ரெயில்கள் - ஒரு மெகா புராஜெக்ட்\nவளர்ந்து வரும் துபாய் மாநகரின் போக்குவரத்து நெரிசலை சம்மாளிக்க உருவாகி வரும் திட்டமே துபாய் மெட்ரோ ரெயில்கள் திட்டம் - Dubai Metro Transit System.இங்கே அது பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nஒவ்வொன்றும் 5 பெட்டிகளுடன் ஏறக்குறைய 100 ரயில்கள் , இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுனர் இல்லா ரயில்கள்.முழுக்க முழுக்க தானாக இயங்குபவை.\nபச்சை,சிகப்பு என இரண்டு வழித்தடங்கள் இப்போதைக்கு.இரண்டு லேன்களும் சந்திக்கும் இடங்கள் Al Ittihad Square , Burjuman\nமொத்தம் 70 கீமீ நீளம்,55 நிறுத்தங்கள்,18 கிமீக்கு குகை பாதைகள்,51 கீமீக்கு மேம்பால தலைமேல் பாதைகள்,ஒரு பெரிய பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுகின்றது.\nமொத்த கட்டுமான பட்ஜெட் 14.3 billion AED\nஅப்புறம் வ���ுடா வருட பட்ஜெட் 570 million AED\nஎதிர்பார்க்கப்படும் முதல் முதல் பயணிகள் ஓட்டம் 2009\nஎதிர்பார்க்கப்படும் முழுபணிகளும் முடிவுறும் ஆண்டு 2012\nமுழபணிகளும் முடிவுற்ற பின் நாளொன்றுக்கு எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 1.2 மில்லியன்\nவருடம்தோறும் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 355 மில்லியன்\nFather of Computer Science- கணிணி அறிவியலின் தந்தை\nFather of Visual Basic-விசுவல் பேசிக்-ன் தந்தை\nFather of World Wide Web-உலகளாவிய வலைப் பின்னலின் தந்தை\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nபாஸூக்கு டிமிக்கி கொடுக்க Boss Key\nதுபாய் மெட்ரோ ரெயில்கள் - ஒரு மெகா புராஜெக்ட்\nசிவப்பதிகாரம் விஷாலின் \"இல்லை\" லிஸ்ட்\nஇலவச மென்புத்தகங்கள் - ரேப்பிட் சேர் சுட்டிகள்\nமர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ\nகத்தியின்றி இரத்தமின்றி FM Radio-வை MP3 Player-ஆக்...\nஎன்னடி முனியம்மா Vaathiyaar Lyrics\nசிவப்பதிகாரம் பாடல் வரிகள் 5 Lyrics\nமினி கூகிள் - கூகிளின் வெவ்வேறு சாயல்கள்\nஉலகின் ஒரே 7 நட்சத்திர ஓட்டல்\nரூ12 லட்சம் மதிப்புள்ள இட்லிவடை வலைப்பூ\nகிழக்கு கடற்கரை சாலை Tamil Movie- 3 Lyrics\nAcrobat Reader இல்லாமலேயே pdf படிக்கலாம்\nதமிழ் மூவீஸ்-டவுன்லோட் சுட்டிகள்-சூப்பர் லிஸ்ட்\nEno Ithu Eano கிழக்கு கடற்கரை சாலை Lyrics\nகிழக்கு கடற்கரை சாலை ECR KanchaPennae Lyrics\nகூகிள் மேப்பில் வீடு வாங்கலாம்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/woman-sucides-with-her-son-to-due-gang-rape-118083100058_1.html", "date_download": "2019-02-17T06:27:36Z", "digest": "sha1:DJBP7N274HMWBZWVEOFFDMTUN5OMSEDC", "length": 11009, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "போலீஸார் அலைக்கழிப்பு: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மகனுடன் தீக்குளிப்பு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபோலீஸார் அலைக்கழிப்பு: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மகனுடன் தீக்குளிப்பு\nலக்னோவில் தன்னை கூட்டு பலத்காரம் செய்த நபர்கள் மீது புகார் கொடுக்க சென்ற போது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யாமல் அலைக்கழித்ததால் மனமுடைந்த பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபலாத்காரம் செய்த நபர்கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனால், அந்த பெண் தனது மகனுடன் தீக்குளித்தார். அவரின் மகன் 15 சதவீத தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇறக்கும் முன்பு அந்த பெண் அளித்த, காவல்துறை அவரின் புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாக மரண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரது, கணவர் எப்ஐஆர் பதிவு செய்யப் பணம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இதில் தொடர்புடைய 3 காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபூனேவில் இருந்து லக்னோவிற்கு மாற்றப்படும் ஐபிஎல் போட்டிகள்..\nமருத்துவரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்\nசென்னை நகைக்கடையில் இளம்பெண் தற்கொலை: அதிர வைக்கும் பின்னணி\nவேறு பெண்ணுடன் தொடர்பு - அடையாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை\n15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: கால்வாயில் பிணமாக மீட்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:21:59Z", "digest": "sha1:CEQD7DNUNGT5FJGC4UVQZ4LFKTB6XGOA", "length": 22904, "nlines": 175, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "குறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசர தேவைக்கு கடன் வேண்டுமென்றால் எல்.ஐ.சி பாலிசியை வைத்தும் கடன் பெற முடியும். அதற்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்:\n3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியில் பிரீமியம் கட்டுபவர்கள் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள். ���ாலிசியின் தொகை, காலம் இவற்றை பொறுத்து எவ்வளவு கடன் தொகை என்பது நிர்ணயிக்கப்படும்.\nஇந்த கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன் திட்டங்களை காட்டிலும் குறைவே. ஏனெனில் எல்.ஐ.சி.க்கு இது பாதுகாப்பான கடன் ஆகும்.\nஎல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு முதலில் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் கிடைக்கும். மேலும் அலுவலகத்திலும் ஏஜென்டிடமும் கூட இந்த விண்ணப்பம் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை உரிய எல்.ஐ.சி. கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.\nபாலிசியை வைத்து வாங்கப்படும் கடனுக்கான நிபந்தனைகள் அனைத்தும் அந்த விண்ணப்ப படிவத்தில் இருக்கும். கடன் பெறும் நபர் தனது ஒர்ஜினல் பாலிசி நகலை எல்.ஐ.சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\nபாலிசி கடன்களுக்கான வட்டி விகிதம் 10 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதை 6 மாதத்திற்கு ஒரு முறை கட்ட வேண்டும்.\nபாலிசி ஒப்படைக்கப்படும் காலத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பாலிசிக்கான கடன் தொகை வழங்கப்படுகிறது.\nகடன் தொகை வழங்கிய நாளில் இருந்து கு¬¬ந்தபட்ச கடன் காலம் 6 மாதங்களாகும். இந்த காலத்திற்குள் கடனை கட்ட விரும்பினால் குறைந்தபட்ச வட்டியை கட்ட வேண்டும்.\nகடன் வாங்கிய 6 மாத காலத்திற்குள், பாலிசி முதிர்வு பெற்றாலோ அல்லது பாலிசிதாரர் மரணம் அடைந்தாலோ அந்த தேதி வரை மட்டுமே வட்டி வசூலிக்கப்படும்.\nவட்டி கட்ட தவறினால், கோரிக்கை தொகையில் இருந்து கடன் தொகையும் வட்டியும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை உரிமை கேட்போரிடம் அளிக்கப்படும்.\nவிண்ணப்பித்த 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.\nமற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட இது குறைவான வட்டி விகிதம் என்பதால் பாலிசி உள்ளோர் இந்த கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nடெபிட் கார்டு கிரட���ட் கார்டு: சில வித்தியாசங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒர��ங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவருமானத்தைப் பெருக்கி ��ாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/06/blog-post.html", "date_download": "2019-02-17T06:27:01Z", "digest": "sha1:5L3573PK5F3B3JN4RP5YKEOIJRYQVAOR", "length": 11183, "nlines": 171, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: மிக்குயர்ந்த டிக்'ஷனரியிலிருந்து ...", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 02, 2006\nகடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள் .........' என்ற தலைப்பில் ஒரு ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. அதில்,\n\"இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்\"\nஎன்று கடிதம் எழுதிய ஹமீது ஜா· பர் என்பார் யாரைப் பற்றியோ குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார். 'இஸ்லாம் என்றால் என்ன பொருள்' என்பதை அவராவது சொல்லித் தந்திருந்தால் அவரது கடிதம் முழுமை பெற்றிருக்கும். போகட்டும்.\n\"எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று\nஎன்ற கேள்வியை அவர் திண்ணையில் முன்வைத்திருக்கிறார். 'சொன்னால் பிழையாகும்' என்ற அய்யப்பாடோ 'சுருட்டி மறைக்க' வேண்டிய கட்டாயமோ எனக்கில்லாததால் அவருடைய கேள்விக்கு பதில் - மிக்குயர்ந்த டிக்'ஷனரியான அல்குர்ஆனிலிருந்து:\n நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]\" 003:008.\n\"அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா\n என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்.\" 038:35.\n[...] குறிகளுக்குள் உள்ளவை அரபுமொழி உச்சரிப்பாகும். இங்கு 'வஹ்ஹாப்' என்பவன் யார் என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.\nஇனி, 'தெரியவில்லை'களில் பட்டியலிடப்பட வேண்டிய பெயர் எதுவென முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பு.\nஅடுத்து, ஓட்டைப் பானை எதுவெனெ இனங் கண்டு கொள்ளக் கூடிய இன்னொரு கூடுதல் பொறுப்பையும் திண்ணை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n\"சமாதிகள் தரைமட்டமாக்கப் படவேண்டும்\" என்ற தன் தலைவரின் கட்டளைக்கானத் தாரகை���் சான்றுகளைத் திண்ணையில் வைத்து, எல்லாப் பானைகளிலும் ஒருவர் நீர் வார்க்கிறார் - ஓட்டைப் பானை உட்பட.\nமுக்கால்வாசி கருகிப் போன பின்னரும் தம் சமாதிக் காதலைக் கைவிட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.\nதானாகப் புலம்பிக் கொண்டிருக்கட்டும்; ஆனால், புலம்பலுக்கு ஏன் \" நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகள்\" என்ற பொய்ப் பெயர்\nசிறியதென்று எண்ணி ஏமாறிப் போனேன். பானையின் ஓட்டை இவ்வளவு பெரிதா\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, ஜூன் 02, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1\nநன்றி, இபுனு பஷீர் - 2\nநன்றி, இபுனு பஷீர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49419-suddenly-facebook-page-in-inactivated.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T06:38:19Z", "digest": "sha1:XI4BU2LVIQANDDBNUQ7VME7K5TR5M4RI", "length": 10511, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முடங்கியது | suddenly facebook page in inactivated", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்க��்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முடங்கியது\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சென்னையில் மட்டும் முடங்கியுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக். சமூக வலைத்தளமான இந்த ஊடகம் வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. இதன் பயனாளர்களால் இதன் உரிமையாளர் மார்க் மாபெரும் செல்வாக்குமிக்க மனிதராக உருவெடுத்தார். நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது. தகவல் பரிமாற்றத்தை தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிவதால் இதற்கு பலர் அடிமையாகவே ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னையில் செல்போன் மற்றும் இணையதளத்தில் திடீரென்று ஃபேஸ்புக் முடங்கிப் போனது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் இதன் பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சில மணிநேரங்கள் கழித்து இணையத்தில் மீண்டும் சீரானது. ஆனால் மொபைல் போன்களில் இந்தப் பிரச்னை தொடர்வதாக தெரிகிறது.\nவரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா\nகுட்டையைக் காணோம்... வழியைக் காணோம்..: பொதுமக்கள் அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி குற்றவாளிகளை பிடிக்க நாங்கள் உதவுகிறோம் : ஃபேஸ்புக் \n“பயன்பாட்டாளர்களின் தகவல்களை விற்கவில்லை” - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்\nவாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\n“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்���ுதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா\nகுட்டையைக் காணோம்... வழியைக் காணோம்..: பொதுமக்கள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:25:46Z", "digest": "sha1:EOK7QK5US2YL25KEO5XUFXK7WKEF2QEL", "length": 12224, "nlines": 255, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சிரியா - ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும்- டிரம்ப் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் சிரியா – ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும்- டிரம்ப்\nசிரியா – ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும்- டிரம்ப்\nசிரியா மற்றும் ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.\nஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து கொண்ட ஐஎஸ் அமைப்பு அங்கு தனது ஆட்சியை நடத்தி வந்தது.\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக உலகளாவிய கூட்டணி உருவானது. அதில் தற்போது சுமார் 80 நாடுகளைச் சேர்ந்து உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவுக்கு வெளியேறவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஐஎஸ் அமைப்பு நடத்த தொடங்கிய பிறகு 2014 ஆம் ஆண்டில் இந்த கூட்டணி உருவானது.\nவாஷிங்டனில் நடந்த கூட்டணி நாடுகளின் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-\n‘ஐஎஸ் அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் இடம் பறிபோய்விட்டது.\nஇது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அநேகமாக அடுத்த வாரம் ஏதாவத��� ஒரு சமயத்தில், நாம் 100% கலிபாவில் இருப்போம்,” எனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும்.\nஇந்த குழுவை சேர்ந்த இன்னும் மிக சிறிய அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை” வெளிநாட்டு போராளிகள் தாக்குதல் நடத்த அமெரிக்காவை நெருங்கவிடக்கூடாது.\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்மை விட அவர்கள் இணையத்தை சிறப்பாக பயன்படுத்தினர். அவர்கள் அற்புதமாக இணையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அது மிகவும் திறமையாக இல்லை.\nஇனி வரும் பல ஆண்டுகளில் நாம் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என கூறினார்.\nசிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் போதிலும், ஐஎஸ் குழுவை எதிர்த்து அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ உறுதியளித்தார்.\nஇதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, தொடர்ச்சியான அழுத்தம் இல்லாது போனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் அமைப்பு தலைதூக்கும் என்று கூறியுள்ளது.\nPrevious articleஅமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் – ஈரான் எச்சரிக்கை\nNext articleநெருக்கமானவர்களுக்கு மட்டும் திருமண அழைப்பிதழ் – நடிகர் ரஜினிகாந்த்\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபுல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்\nதலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங். முறையீடு\nதுபாயில் காலமான மலேசியரின் மருத்துவ செலவு உட்பட மொத்த செலவும் ம.இ.கா...\nசபரிமலையில் பெண்கள் அனுமதி: மேல்முறையீடு செய்ய நாயர் சேவை சமூகம் முடிவு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n36,000 அடி ஆழத்தில் கடலுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளைப் பார்த்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி\nபாலஸ்தீனம் குண்டு வெடிப்பில் 6 ஹமாஸ் போராளிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75564/cinema/Kollywood/simbu-upset-on-vandha-rajava-dhan-varuven-collection.htm", "date_download": "2019-02-17T06:06:35Z", "digest": "sha1:U4C7XIM4RKLAYPASQXVGK5TDT2HGFSCV", "length": 13236, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வசூல் டல்; சிம்பு அப்செட்! - simbu upset on vandha rajava dhan varuven collection", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவசூல் டல்; சிம்பு அப்செட்\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சிம்பு நடிக்க, சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இந்தப் படம், கடந்த மாதம் வெளியாக இருந்தது. ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இருபெரும் படங்கள் ரிலீஸ் ஆனதால், அதோடு போட்டி போட வேண்டாம் என முடிவெடுத்து, இம்மாதம் முதல் தேதி ரிலீஸ் செய்ய, படக் குழு முடிவெடுத்தது.\nஅதையடுத்து, இப்படம் பிப்.,1 அன்று வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படம், சென்னையில், முதல் நாளில் மட்டும், 43 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.\nஇதையறிந்து, சிம்புவும் அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிம்பு ஏற்கனவே நடித்து வெளியான 'செக்க சிவந்த வானம்' படம், வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் வசூலைக் காட்டிலும் கூடுதலாக வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nsimbu vandha rajava dhan varuven சிம்பு வந்தா ராஜாவா வருவேன்\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nதயாரிப்பாளர் சங்கப் பொறுப்பு: ஏன் ... ஜோதிகாவிடம் இருந்து நல்ல செய்தி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்தி��்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநடிப்பதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும். தேவையில்லாமல் வீரமணி & கோ வுடன் கூத்தடித்து பெயரைக் கெடுத்துக்கொண்டார்.\nசிம்புவை வைத்து படம் எடுத்தவர்களுக்கான நஷ்டயீடை வெங்காய(பெரியார்) ட்ரஸ்ட்டில் இருந்து சரி செய்து விடுவார்கள்.\nஇவனுக்கு 4.3 லட்சமே அதிகம். இவன் என்னைக்கு தமிழ் சினிமாவை விட்டு ஓடுறானோ அன்னைக்குத்தான் அவனுக்கும் விடிவு காலம் நிலையான புத்தி இல்லாதவன்.\nஒரு பீப் சாங் போடு\nநீங்க தானே பாலூத்த சொன்னீங்க .... அதான் ஊத்திட்டாய்ங்க ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்\nமாநாட்டில் சிம்புவுடன் கைகோர்க்கும் ஜெய்\nசிவப்பு உடையில் பிறந்தநாளுக்கு வர சொன்ன சிம்பு\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/banksy-work-calais-shows-steve-jobs-as-migrant-tamil-010577.html", "date_download": "2019-02-17T05:51:37Z", "digest": "sha1:6HHUYAL4GFDEZNK4ICBMR3DNA4CHWB5R", "length": 14249, "nlines": 189, "source_domain": "tamil.gizbot.com", "title": "Banksy work in Calais shows Steve Jobs as migrant - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ச்சை : பிரான்சில் ஸ்டீவ் ஜாப்ஸை அகதியாக சித்தரிக்கும் ஓவியம்..\nசர்ச்சை : பிரான்சில் ஸ்டீவ் ஜாப்ஸை அகதியாக சித்தரிக்கும் ஓவியம்..\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nகிராஃபிட்டி (graffiti) எனப்படும் சுவரெழுத்து கலைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள கலைஸ் (Calais) என்ற நகரில் மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாக ஜங்கிள் அகதிகள் முகாம் (Jungle refugee camp) என்ற பெயரில் புதிய கலைப்படைப்பு ஒன்றை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளார்.\nஅந்த கலைப்படைப்பிலும் வழக்கம் போல சர்ச்சைக்குறிய ஓவியத்தை வரைந்துள்ளார் தெளிவாக அடையாளம் காணப்படாத சுவரெழுத்து கலைஞரான பாங்க்ஸி (graffiti artist Banksy). மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎப்போதும் சர்ச்சைக்குறிய சுவர் ஓவியத்தை வரையும் கிராஃபிட்டி கலைஞர் தான் பாங்க்ஸி, மேலும் இவர்தான் என்று தெளிவாக அடையாளம் காணப்படாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் இவர் பிரான்ஸ் நாட்டில் வரைந்த சுவர் ஓவியம் ஒன்றில் ஆப்பிள் நிறுவனர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் அகதி போல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.\nஸ்டீவ் ஜாப்ஸ் சிரிய அகதியான அப்துல் பாட்டா ஜண்டாலி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதை உள்நோக்கத்தோடு குறிப்பிடும் வண்ணம் ஸ்டீவ் ஜாப்ஸ் கையில் தனது முதல்கால ஆப்பிள் கம்பயூப்ட்டர் ஒன்றுடனும், கைப்பை ஒன்றுடனும் நிற்பது போல் சுவர் ஓவியம் சித்தரிக்கிறது.\nஆனால் இது முழுக்க முழுக்க அகதிகளின் நன்மைக்காக வரையப்பட்ட ஓவியம் என்று பாங்க்ஸி கருத்து கூறியுள்ளார்.\nஅது மட்டுமின்றி பாங்கஸி தனது சமீபத்திய முகாமின் நிறுவல்கள் அனைத்தையும் தானம் வழங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகருப்பு போலோ டீ ஷர்ட் :\nவரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்திலும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரபல அடையாளாமாக கருதப்படும் கருப்பு போலோ டீ ஷர்ட், வட்ட வடிவ கண் கண்ணாடி மற்றும் நீள நிற ஜீன்ஸ் தான் அணிந்துள்ளார்.\nஎரித்திரியா, சிரியா, ஆப்கானிஸ்த்தான் போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த 7000 அகதிகளுக்கும் மேலானோர்களுக்கு கலைஸ் தான் தற்போதைய தங்குமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைஸ் நகரில் அகதிகள் சொகுசு கப்பல் ஒன்றை பார்த்து கை அசைப்பது போன்று வரையப்பட்டுள்ள மேலும் ஒரு பாங்கஸி சுவர் ஓவியம்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..\nஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாண்டு : கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள்..\nஇவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122761", "date_download": "2019-02-17T06:25:17Z", "digest": "sha1:DZK2B5EBX2BLYL3V43MZDXGVZLXJ5ZVY", "length": 5596, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்\nகாரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்\nகாரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்\nஅம்பாறை – காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.\nஇ���ைஞர் ஒருவர் தனியாக சென்ற பெண்ணை பின் தொடர்ந்து அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.\nஇந்த விடயம் அவ்வீதியால் சென்ற இளைஞர்களின் பார்வைக்கு பட்டதால் உடனே, ஊர் இளைஞர்கள் பலர் ஒன்று கூடி சந்தேகநபரை மடக்கி பிடித்துள்ளனர்.\nஇதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பிடிக்கப்பட்ட இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, இரவு நேரங்களில் கடைகளுக்கும், பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான சம்பவங்கள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன.\nஇதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்ல அச்சமடைவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nNext article“தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதார சேவை”\nவடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sumanasa.com/webdunia/tamilsports", "date_download": "2019-02-17T06:50:32Z", "digest": "sha1:3E2WMWY25V6Y56AMQZHHQ5JRMV6JEAYJ", "length": 12986, "nlines": 212, "source_domain": "www.sumanasa.com", "title": "வெப்துனியா / விளையாட்டு | Sumanasa.com", "raw_content": "\n44 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு – முழுமையாக ஏற்ற சேவாக் \nபரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nஉண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் \n303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு\nகிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு \nஇலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க: விறுவிறுப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்\n’தல’ தோனி பெயரில் பெவிலியன்... ரசிகர்கள் குஷி...\nஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை \nசிக்ஸ் அடிக்க முடியும் என நம்பினேன் – தினேஷ் கார்த்திக் வருத்தம் \nகிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – ஜோ ரூட்டுக்கு ரசிகர்கள் பாராட்டு\nஆஸிக்கு எதிராக இந்திய அணித்தேர்வு - கோஹ்லி உள்ளே… ரோஹித் வெளியே \n232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nகிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல்... கம்பீர் கண்டனம்\nஹைடனைக் கோபமாக்கிய சேவாக் – மீண்டும் பேபிசிட்டர் சர்ச்சை \nபேபி சிட்டரானார் சேவாக் – குழந்தைகளுடன் கியூட் வீடியோ \nதலையைத் தாக்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவமனையில் அசோக் டிண்டா \n448 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து: வெற்றி பெறுமா மே.இ.தீவுகள்\nநான் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகமே கோஹ்லியை விரும்புகிறது – ஷேன் வார்ன் புகழாரம் \nதேசியக் கொடியோடுக் காலில் விழுந்த ரசிகர் – தோனி செய்தக் காரியம் \nசின்ன தவறால் இந்தியா தோல்வி திட்டு வாங்கும் தினேஷ் கார்த்திக்483\nஉலகக் கோப்பையை வெல்லப் போவது யார் – உலகக் கோப்பை நாயகன் பதில் \nவுட், அலி அபார பந்துவீச்சு: 154 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி\n4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து\nநியூசிலாந்து அபார பேட்டிங்: இந்தியாவுக்கு 213 இலக்கு\n3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு\nஅதிக ரன்கள், அதிக அரைசதம், அதிக சிக்ஸ் – ஒரே மேட்ச்சில் 3 சாதனைகள் \nரோஹித், பண்ட் அதிரடி – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி \nகுருனால் பாண்ட்யா அபார பவுலிங் – 158 ரன்களில் சுருண்டது நியுசிலாந்து\n2வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்\nபாஜக வில் சேவாக் –புதுப்புரளி \nடாஸ் வென்ற நியூசிலாந்து: பேட்டிங் செய்து வரும் இந்திய அணி\nஹோல்டருக்குத் தடை – ஐசிசி மீது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் பாய்ச்சல் \nசர்ச்சைப் பேச்சு – ராகுல், பாண்ட்யா மீது வழக்கப்பதிவு \nமண்ணைக் கவ்விய இந்தியா - 80 ரன்னில் நியுசிலாந்து வெற்றி\nமுதல் டி20 போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி\n6 விக்கெட்களை இழந்து போராடும் இந்தியா – நியுசி பவுலர்கள் மிரட்டல் \nரிச்சர்ட் , இம்ரான் கானை நினைவு படுத்துகிறார் கோலி - ரவிசாஸ்த���ரி பெருமிதம்\nஇந்தியாவுக்கு 220 ரன்கள் இலக்கு – அடித்து நொறுக்கிய நியுசிலாந்து..\nமுதல் டி 20 யில் நியுசிலாந்து அபார பேட்டிங் – வாரி வழங்கும் இந்திய பவுலர்கள் \n10 ரன்னில் ஆல் அவுட்: மகளிர் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை\nஅஸ்வினை ஓரங்கட்டுகிறாரா குல்தீப் யாதவ் – ரவி சாஸ்திரி பதில்\nஇந்தியா - நியூசிலாந்து டி -20 போட்டி இன்று தொடக்கம்....\nஉலகக் கோப்பைக்கு யார் கேப்டன் – அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் \nபாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்திய அணி...\nமூளை இல்லாத செயல் - முன்னாள் வீரர்கள் ஹோல்டருக்கு ஆதரவு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nசாஹலை பார்த்து தோனி ஓடியது ஏன் தெரியுமா... இதோ ’இதுக்கு’ பயந்துதான்...\nஐசிசி தரவரிசை – கோஹ்லி, குல்தீப் முதலிடம்… தோனி முன்னேற்றம் \nஹோல்டருக்கு விளையாடத் தடை – ஐசிசி அதிரடி…\n’தல ’ தோனி கீப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள் - ஐசிசி\nஅசத்தும் இந்திய பவுலிங் – உலகக்கோப்பை சாத்தியமே…191\nஇரண்டாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி – தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் \nபிரதமர் மோடியால் இடமாற்றம் செய்யப்பட்ட டி-20 போட்டி\n35 ரன்களில் இந்தியா வெற்றி -ராயுடு, பாண்ட்யா, சஹால் மிரட்டல் \nஇந்திய பவுலர்கள் அசத்தல் – வெற்றி விளிம்பில் இந்தியா …\nஅம்பாத்தி ராயுடு அரைசதம், பாண்ட்யா அதிரடியால் தப்பித்தது இந்தியா –252 ரன்னுக்கு ஆல் அவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/17090327/1021942/Uriyadi-2-poster-released.vpf", "date_download": "2019-02-17T06:30:17Z", "digest": "sha1:55J3YWLWQOCVH5AYZU76KORONDHGGNBT", "length": 8977, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' போஸ்டர் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' போஸ்டர் வெளியீடு\nநடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nநடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, விஜயகுமார் இயக்கி நடித்த படம் உறியடி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் படத்தையும் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\nசினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா\nசூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார்.\n\"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்\" - சூர்யா\nநல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\n'சூர்யா 37' படத்தில் ஆர்யா\nநடிகர் ஆர்யாவும் சூர்யா 37 படத்தில் இணைந்துள்ளார்.\n'என்.ஜி.கே' பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள்\nஎன்.ஜி.கே. படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.\nநடிகர் சூர்யாவின் அடுத்த படம் - ரிலீஸ் எப்போது\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’ இந்த படத்தின் ரிலீஸ் எப்போது\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\n48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...\nவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஇஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்\nதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை\" - ஆர்.ஜே. பாலாஜி\nஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி\nபுதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்ச���் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72400.html", "date_download": "2019-02-17T05:46:15Z", "digest": "sha1:MHZ5X6HAQRMHY22BLTQDSHVUPXHPCQNB", "length": 5859, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "நிவின் பாலியின் ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nநிவின் பாலியின் ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு ‘ரிச்சி’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.\nஇப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்கு தயாராகி வருகிறது. தற்போது டிசம்பர் 1-ம் தேதி ‘ரிச்சி’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.\nஇப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74820.html", "date_download": "2019-02-17T06:16:40Z", "digest": "sha1:I7MS7SWMVXOJB46VV4DNFDYFXBFGNES5", "length": 6839, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹீரோக்கள் கதையிலும் நயன்தாரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையில்தான் நயன்தாரா நடித்துள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.\n‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇந்தப் படம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட்சிகள் காமெடியாக இருக்கக் கூடாது என்பதில் நயன்தாரா தெளிவாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.\nகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2018/07/9_30.html", "date_download": "2019-02-17T05:58:43Z", "digest": "sha1:J7RNMKDJVAIEM4Y2Z6AQ5C6GBQ7EJSL5", "length": 3221, "nlines": 114, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: 9 வது இணைந்த கிளை மாநாடு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா - கள்ளக்குறிச்சி", "raw_content": "\nதிங்கள், 30 ஜூலை, 2018\n9 வது இணைந்த கிளை மாநாடு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா - கள்ளக்குறிச்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n9 வது இணைந்த கிளை மாநாடு மற்றும் பணி ஓய்வு பாராட்ட...\nAUAB - 3 நாள் தொடர் உண்ணாவிரதம்\n9 வது இணைந்த கிளை மாநாடு(கடலூர்), மற்றும் பணி ஓய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=11430", "date_download": "2019-02-17T05:58:30Z", "digest": "sha1:OU2PJOXFEQKBBJZSMSVGDYHHT2OX54DT", "length": 3570, "nlines": 62, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » ” தி ஆர்ட் பாக்ஸ் ” பிரபல பத்திரிகை ஓவியர் அரஸ் ஓவிய பயிற்சிப்பட்டறை 17.6.2018 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி", "raw_content": "\n” தி ஆர்ட் பாக்ஸ் ” பிரபல பத்திரிகை ஓவியர் அரஸ் ஓவிய பயிற்சிப்பட்டறை 17.6.2018 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி\nதி ஆர்ட் பாக்ஸ் என்ற தலைப்பில் பிரபல பத்திரிகை ஓவியர் அரஸ் ஓவிய பயிற்சிப்பட்டறையை 17.6.2018 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள\nராஜக் கண் மருத்துவமனை அரங்கில்\nதி நகர் சென்னை 17) நடத்துகிறார்\nஇந்த பட்டறை மூலம் கார்ட்டூன், கேரிகேச்சர் மற்றும் பத்திரிகைகளுக்கு படங்கள் வரைவது போன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம்\nஇதில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை. கட்டணம் ரூ.750/-\nகையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும\nஓவியத்தில் விருப்பம் உள்ளவர்கன் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்,\nஆர்வமுள்ளவர்கள் தங்களை பெயரை இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கும் கார்டூனிஸ்ட் ராம்கி அவர்களை 9884694708 அல்லது wadalaramki@yahoo.co.in தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் : வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:04:08Z", "digest": "sha1:ERASW3SZBMXO67OQIG77EOFVBZSKNJPI", "length": 4455, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "தமிழர் தலைவர் பேசுகிறார் | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: தமிழர் தலைவர் பேசுகிறார்\nதமிழுக்கு என்ன செய்தார் பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nகாந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\nகருஞ்சட்டைப் பேரணி | தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nஜாதியை வீழ்த்த இளைஞர்களே தயாராவீர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஏமாற்றும் திறனாளிகளுக்கும்தான் போராட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி.\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\nசாதி மதமற்ற தமிழியக்கம் தான் வெல்லும் – தொல்.திருமாவளவன்.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/tag/ttv-dinakaran-criticise-opinion-polls-support-for-dmk/", "date_download": "2019-02-17T06:47:04Z", "digest": "sha1:OL7ENI3UJJKLVDTOAPUZFUSSIIBRMMQJ", "length": 12215, "nlines": 128, "source_domain": "www.news4tamil.com", "title": "TTV Dinakaran Criticise Opinion Polls Support for DMK | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ�� செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nதிமுகவிற்கு ஆதரவான கருத்துக்கணிப்புகள் கருத்துத்திணிப்புகள் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சனம்\nதிமுகவிற்கு ஆதரவான கருத்துக்கணிப்புகள் கருத்துத்திணிப்புகள் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சனம் இரண்டு மாதத்திற்குள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு...\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nவன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம்...\nபாமகவின் கூட்டணி குறித்து தமிழக ஊடகங்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கூறும் ஆலோசனை\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/sangam/owmoothurai-u8.htm", "date_download": "2019-02-17T05:29:54Z", "digest": "sha1:A4CUJCVBKAVQSI5VHUXQYZ46RFXWTBLW", "length": 11892, "nlines": 122, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - தமிழர் நெஞ்சுயர - தமிழ்ப் பாடல்கள்", "raw_content": "ஔவையார் நூல்கள் - மூதுரை\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கோல் என வேண்டா - நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nதலையாலே தான்தருத லால். 1\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர். 2\nஇன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்\nநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே\nஆளில்லா மங்கைக் கழகு. 3\nஅட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும். 4\nஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nபருவத்தால் அன்றிப் பழா . 5\nஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்\nபற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்\nதளர்ந்து வளையுமோ தான். 6\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகுமாம் குணம் . 7\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று. 8\nதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் தீது. 9\nநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்��ும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10\nபண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்\nஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி\nஏற்ற கருமம் செயல். 11\nமடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்\nஉடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது\nமண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்\nஉண்ணீரும் ஆகி விடும். 12\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே\nநீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்\nபொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே\nகல்லாதான் கற்ற கவி. 14\nவேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி\nஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்\nபுல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்\nகல்லின்மேல் இட்ட கலம். 15\nஅடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்\nவாடி இருக்குமாம் கொக்கு. 16\nஅற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒட்டி உறுவார் உறவு. 17\nசீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)\nஅல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்\nபொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்\nமண்ணின் குடம் உடைந்தக் கால். 18\nஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்\nநாழி முகவாது நால்நாழி - தோழி\nநிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்\nவிதியின் பயனே பயன். 19\nஉடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா\nஉடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா\nமாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்\nஅம்மருந்து போல்வாரும் உண்டு. 20\nஇல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை\nஇல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்\nவலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்\nபுலிகிடந்த தூறாய் விடும். 21\nஎழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே\nகருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்\nகற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்\nமுற்பவத்தில் செய்த வினை. 22\nகற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்\nபொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து\nநீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே\nசீர்ஒழுகு சான்றோர் சினம். 23\nநற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்\nகற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா\nமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்\nகாக்கை உகக்கும் பிணம். 24\nநஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்\nஅஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்\nகரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்\nகரவிலா நெஞ்சத் தவர். 25\nமன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்\nமன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்\nதன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்\nசென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26\nகல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்\nஅல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய\nவாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே\nஇல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27\nசந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்\nதனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்\nமனம்சிறியர் ஆவரோ மற்று. 28\nமருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல\nஉருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை\nஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து\nபோம்போ(து) அவளோடு (ம்) போம். 29\nசாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை\nஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்\nகுறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து\nமறைக்குமாம் கண்டீர் மரம். 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/author/may17iyakkam/", "date_download": "2019-02-17T06:49:44Z", "digest": "sha1:2LQUHBDKQ3SO7YGPITBO2LRCBN3TJCOG", "length": 19818, "nlines": 207, "source_domain": "may17iyakkam.com", "title": "மே 17 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஏழு தமிழர் விடுதலை பொதுக்கூட்டம் மதுரை வாழ்வாதாரம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nகட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nஅறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை பதாகை\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டம் இந்துத்துவா ஈழ விடுதலை சென்னை\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nபெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டம் இந்துத்துவா ஈழ விடுதலை பெங்களூர்\nபெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடம் மாற்றப்பட்டுள்ளது\nஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பெங்களூர்\nஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும் அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை சென்னை\nகோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nபுதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்\nஈழ விடுதலை புதுக்கோட்டை பொதுக்கூட்டம்\nஇனப்படுகொலையாளி ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ‘தி இந்து’ பத்திரிக்கை\nஅறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nகோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nகட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்\nபாசிச பாஜக அரசே தோழர் ஆனந்த் டெல்டும்டேவை உடனடியாக விடுதலை செய்.\nஅரசு அடக்குமுறை அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17\nகதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்\nஅரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மீத்தேன் திட்டம்\nகால்டாக்சி ஓட்டுநர் ர��ஜேஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு\nஅறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\nசெய்யாறு வட்டம் தூசி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல்\nஅறிக்கைகள்​ சாதி மே 17\nஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை, சத்துணவுக் கூடங்களை மூடுவதை எதிர்க்கும் ஆசிரியர்-அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nகொளத்தூரில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டம்\nஈழ விடுதலை பரப்புரை பொதுக்கூட்டம் மொழியுரிமை\nபாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம்\nஅறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nபூதூரில் அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ததற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழர் விரோத இந்தியாவின் குட்டு அம்பலமானது\nஅறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nமாவீரர் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் கொளத்தூரிலிருந்து நேரலை\nஈழ விடுதலை சென்னை பொதுக்கூட்டம்\nமாவீரன் முத்துக்குமாரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாச���் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/09/04/indian-airlines-sector-loss-1-9-billion-this-year-capa-012533.html", "date_download": "2019-02-17T06:10:56Z", "digest": "sha1:2LVSJZADT2PTX4HXWE7QO2HAWCRN5MUE", "length": 5502, "nlines": 33, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 1.9 பில்லியன் டாலர் நட்டம் அடையும்.. சொல்கிறது சிஏபிஏ! | Indian Airlines Sector To loss $1.9 billion this year: CAPA - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஇந்திய விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 1.9 பில்லியன் டாலர் நட்டம் அடையும்.. சொல்கிறது சிஏபிஏ\nஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ்ச் உள்ளிட்ட விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடன், நட்டம் என்று சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் 2018-2019 நிதி ஆண்டு 1.9 பில்லியன் டாலர் வரை நட்டம் அடையும் என்று விமானப் போக்குவரத்துக் கன்சல்டிங் நிறுவனமான சிஏபிஏ இந்தியா தெரிவித்துள்ளது.\nவிமானப் போக்குவரத்து நிறுவனங்களின் 2019 மார்ச் மாதம் முடிவில் 460 மில்லி���ன் டாலர் வரை நட்டம் அடைந்திருக்கும் என்று சிஏபிஏ கணித்திருந்தது.\nவிமானப் போக்குவரத்து நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவில்லை என்றால் இண்டிகோ நிறுவனத்தினை விடப் பிற நிறுவனங்கள் எதுவும் லாபத்தினைப் பதிவு செய்யாது என்றும் சிஏபிஏ தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி மிகப் பெரிய அளவில் உள்ள நிலையிலும் விமான எரிபொருள் விலை அதிகம் என்பதால் நட்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.\nவிமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தும், 90 சதவீத விமானச் சீட்கள் நிரம்பி பயணம் செய்யப்படும் நிலையிலும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மிகப் பெரிய சிக்கலில் உள்ளன.\nசர்வதேச அளவில் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது. கடன், நட்டம், ஊழியர்கள் சம்பள பிரச்சனை எனச் சிக்கி தவித்து வரும் ஏர் இந்தியாவிற்கு மட்டும் 3 பில்லியன் டாலர் கூடுதல் சந்தை மூலதனம் தேவைப்படுகிறது. எப்படியாவது விற்றுவிடலாம் என்று முயன்றும் ஜூன் மாதம் அது தோல்வியில் முடிந்தது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் மாத காலாண்டில் 13.23 பில்லியன் ரூபாய் நட்டம் அடைந்ததாக அறிவித்துள்ளது. அதே நேரம் இண்டிகோ நிறுவனம் ஜூன் மாத காலாண்டில் 97 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/soundarya-rajini-gave-seed-balls-as-return-gift-in-her-wedding-reception/", "date_download": "2019-02-17T06:34:23Z", "digest": "sha1:VKWEI6A42D2255YSTZ45GBOMFVN63L75", "length": 4835, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "சௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு", "raw_content": "\nசௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு\nசௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு\nநடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌவுந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இவரின் மகன் வேத் என்பவர் இவருடன் வசித்து வருகிறார்.\nதற்போது நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் என்பவரை 2வது திருமணம் செய்யவுள்ளார்.\nஇவர்களின் திருமணம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதனையொட்டி நேற்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள�� மட்டும் கலந்து கொண்டனர்.\nஇதில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூல பைக்கு பதிலாக விதைப் பந்துக்களை ரஜினி குடும்பத்தார் பரிசளித்துள்ளனர்.\nஒருவர் எத்தனை விதைபந்துக்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.\nஒரு காகித பேக்கில் அந்த விதைபந்து போடப்பட்டு அதன் மேல் அது என்ன விதை என்பதையும் குறிப்பிடப்பிட்டு இருந்தனர்.\nஇதை நாம் நட்டு வைக்கலாம். அல்லது தூக்கி எறிந்தால் போதும் அங்கு அது மரமாக முளைக்கும்.\nரஜினியின் இந்த முயற்சியை வித்தியாசமான பரிசை பலரும் பாராட்டினர்.\nசவுந்தர்யா ரஜினி, சௌந்தர்யா விசாகன்\nSoundarya Rajini gave Seed Balls As Return gift In her wedding reception, சவுந்தர்யா ரஜினி விதை பந்து பரிசு, சௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு, சௌந்தர்யா விசாகன், நடிகர் ரஜினிகாந்த்\nநிதிநிலை அறிக்கைகள் வயிற்று வங்கிக்காக தயாரிக்கப்படனும் : வைரமுத்து\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் இணையும் யோகிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_60.html", "date_download": "2019-02-17T06:27:31Z", "digest": "sha1:MKWMFFYBR7SFXTCGCME23LVOF2CAMY2I", "length": 5078, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: புதுக்கடையில் மனித 'தலை' மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: புதுக்கடையில் மனித 'தலை' மீட்பு\nகொழும்பு: புதுக்கடையில் மனித 'தலை' மீட்பு\nகொழும்பு, புதுக்கடை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனித தலைப்பகுதியொன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபை ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ள குறித்த தலைப்பகுதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் இதுவரை அடையாளங் காணப்படவில்லையெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகடந்த மாதம் புதுக்கடையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடாத்தப்பட்டிருந்தமையும் அதன் பின்னணியில் துப்பாக்கிச் சூட்டை நடாத்திய நபர் பொதுமக்களால் பிடித்துத் தாக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்���ளுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-17/kazhugar/148363-kazhugar-questions-and-answers.html", "date_download": "2019-02-17T06:16:00Z", "digest": "sha1:K2HWIZHF4WFVMF5WM2N2YDPPI3AVUHKI", "length": 19749, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 17 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா\nஇறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி\nஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nகஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு\n“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது\n“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...\n“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க\nநிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்\nராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஆணையத்தை அமைக்கச் சொன்ன ஓ.பன்னீர்செல்வம், அதன் விசாரணைக்கு ஆஜராகாம��் பதுங்குவதேன்\nபுலி என்றால், பாயப்போகிறது என்று பதில் சொல்லிவிடலாம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஜெயலலிதா மரணம் ஓ.பன்னீர்செல்வம் மோகன்லால் நிர்மலாதேவி திருமாவளவன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா\nஇறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149220-farmers-cant-get-crop-insurance.html", "date_download": "2019-02-17T05:31:08Z", "digest": "sha1:V24T2IITFNENC5IWOHD4C7NSPSO5ATQP", "length": 20051, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``பயிர்க் காப்பீட்டுப் பணம் இன்னும் வந்து சேரவில்லை!”- கொதிக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள் | Farmers can't get crop insurance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/02/2019)\n``பயிர்க் காப்பீட்டுப் பணம் இன்னும் வந்து சேரவில்லை”- கொதிக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்\nபயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணப் பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்கப்படாமல் அரசு அதிகாரிகள் ஏமாற்றுவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வறட்சி பாதித்த மாவட்டமாகத் தமிழக அரசு அறிவித்தது. வறட்சி பாதித்த மாவட்டம் என்பதால் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால், காப்பீட்டு நிறுவனம் அதை முழுமையாக வழங்கவில்லை எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.\nஇதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, ``காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் 21,000 விவசாயிகளுக்கு மேல் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். தமிழக அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்த பின்னர் 3,000 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டு நிவாரணம் வழங்கி இருக்கிறது. குறிப்பாக 2016-ம் ஆண்டு காப்பீடு செய்தவர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தாமல் 2019-ம் ஆண்டில் விவசாயிகளிடத்தில் பேரம்பேசி கையில் பணத்தைக் கொடுத்து வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 24,000 நிவாரணம் அ���ிக்க வேண்டும்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 21,000 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் செலுத்திய ரூபாய் 45 லட்சம் காப்பீட்டுத் தொகையினை வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மத்தியக் கூட்டுறவு வங்கியில் செலுத்தவில்லை. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்காமல் தாலுகா வாரியாக ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலையும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் பட்டியலையும் கூட்டுறவு வங்கிகளில் ஒட்ட வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.\nகாஞ்சிபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு வட்ட ரயில் பாதை பயன்பெறும் 3 மாவட்ட மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இர���ந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/news.php?did=6099", "date_download": "2019-02-17T06:31:50Z", "digest": "sha1:4JRSI257W4UECHZNXCBOI622EATWPMEB", "length": 7271, "nlines": 98, "source_domain": "1tamilnews.com", "title": "செய்திகள் - Pudhiya Athiyayam", "raw_content": "திருச்சியில் ராணுவ ஆள் தேர்வு முகாம்: பச்சை குத்தியிருந்ததால் 800 பேர் நிராகரிப்பு\nபொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nசூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி\n ‘ஆர்வக்கோளாறு’ பட இயக்குநர் சந்திரன் பேட்டி\nதேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு\nTest. 3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு. சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள். சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள். பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி. பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி. சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம். துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது. மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:. இதய நோய் வராமல் இருக்கணுமா. சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம். துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது. மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:. இதய நோய் வராமல் இருக்கணுமா. மன அழுத்தம் மாயமாகும். மன அழுத்தம் மாயமாகும். மஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள். மஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nமலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதிண்டுக்கலில் நடைபெற்ற அமைச்சர் சீனிவாசன் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்\n3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\nமெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72872.html", "date_download": "2019-02-17T06:03:05Z", "digest": "sha1:XXJMFNLCZN7RUBIIPUSN5DLSGREFZZSX", "length": 5876, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "போலீஸ் வேடத்தில் இஷா கோபிகர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபோலீஸ் வேடத்தில் இஷா கோபிகர்..\nதமிழில் என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே என பல படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். இவர் இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான லூட் திரைப்படத்தில் ஏ.சி.பி. நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தற்போது இவர் கன்னடத்தில் வெளியாகும் ஒப்பம் என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.\nஇஷாவுக்கு ஜோடியாக நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக இவர் பார்வை குறைபாடுள்ள நபராக நடிக்கிறார். வில்லனாக வசிஷ்ட சிம்ஹா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகி நடிக்கவுள்ளதாகவும் அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎம்.வி.வி சத்யநாராயணா உடன் இணைந்து சம்பத் குமார் தயாரிக்க அர்ஜுன் ஜியானா இசையமைக்கிறார். ராகுல் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். நவம்பர் 23ஆம் தேதியன்று படத்தைப் பற்றிய அதிகாரபூர்வத் தகவலை வெளியிட்ட பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவரு���ன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77448.html", "date_download": "2019-02-17T05:30:47Z", "digest": "sha1:D6Q5SCZ65PHXA3L26OJ5T6CBIMBZGXBX", "length": 6528, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "படவாய்ப்புளை தடுக்கின்றனர் – ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபடவாய்ப்புளை தடுக்கின்றனர் – ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு..\nகேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.\nஇது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.\nகேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் பேசும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார்.\nமலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், அவருக்கு எதிராக செயல்படுவதாக ரம்யா நம்பீசன் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவு��்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/01/", "date_download": "2019-02-17T06:11:59Z", "digest": "sha1:PHF6LSZZWON5AGJ7PEPVTOUQXXSFSM5L", "length": 72363, "nlines": 367, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nMS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.\nஎதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100 பக்கத்துடன் வேண்டுமா தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.ஒரே நொடியில் நீங்களே உருவாக்கிவிடலாம்.MS office word-ஐ திறந்து =rand(10,50) என டைப்பி enter-ஐ தட்டுங்கள். ஒரே நொடியில் 50 வரிகளுடன் 10 பாராகிராப்புகளுடைய ஒரு பெரிய டாக்குமெண்ட் ரெடி. அந்த The quick brown fox jumps over the lazy dog வரிகள் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டுள்ளதால் எளிதாக உங்கள் \"Font\" -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இதுமாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படும் வாக்கியத்தை pangram என்பார்கள். முன்பெல்லாம் தட்டச்சு எந்திரத்தின் எல்லா அச்சுகளும் சரியாக வேலை செய்கின்றனவாவென பார்க்க இந்த வாக்கியத்தை முதலில் காகிதத்தில் அடித்து சரி பார்ப்பார்களாம்.Mr. Jock, TV quiz PhD, bags few lynx சரியாக 26 எழுத்துகள் மட்டுமே கொண்டது. எனக்கு பிடித்த pangram இதுதான்.\nஉண்மையான இன்பம் அளிக்கும் செயல்.\nஎன்னத்தான் நடக்குதுனு தெரிந்து கொள்ள FM வானொலிகளுக்கு திரும்பினாலும் சரி அல்லது செய்திகளை கேட்கலாமென்று தொலைக்காட்சி பக்கம் நுழைந்தாலும் சரி பேட்டிகளின் போது பேட்டி கொடுப்பவர் ஒரு புத்தகமாவது எழுதினவராகத்தான் இருக்கின்றார். பேட்டி தொகுப்பாளரும் இவர் இந்த புத்தகத்தை எழுதின ஆசிரியராக்கும் அவர் அந்த புத்தகத்தை எழுதின ஆத்தராக்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டு பேட்டியை தொடர்வதுண்டு. குழந்தைகள் நல மருத்துவர் என்றால் அவர் அத்துறையை சிறிது ஆய்ந்து அப்படியே ஒரு நூல் எழுதிவிடுகின்றார். ஊர் சுற்றுபவர் என்றால் அவர் அந்த அனுபவத்தை அப்படியே ஒரு நூலாக்கிவிடுகின்றார். கொஞ்சம் ஒருமாதிரி பட்டவர்களெல்லாம் பட்டென புத்தகம் எழுதிவிடுகின்றார்கள். அதனைத் தேடித் தேடிப் படிப்பவர்களும் இருப்பார்கள்தான் போலிருக்கின்றது. ஆங்கிலமெனில் ஆடியன்ஸ் அதிகம்.பிரயாணத்தின் போதெல்லாம் கைகளில் ஒரு புத்தகத்தை இடுக்கிக்கொண்டு அதை முடித்துவிடுவது பலரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்போதெல்லாம் அவ்விடத்தை ஸ்மார்ட்ஃபோன்களும், MP3 பிளயர்களும், நெட்புக்குகளும் பிடித்துவிட்டன. ஆனாலும் ஆர்வமுள்ளோர் இதுமாதிரியான புத்தகங்களை ஆடியோ வடிவிலாவது, வாங்கிப் படிக்கத்தான் செய்கின்றார்கள். தமிழிலும் audible.com-ல் ஒலிப்புத்தகங்கள் (Tamil audio MP3 books) வாங்கக்கிடைக்கின்றன.\nநம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.\nநண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஎளிய தமிழில் SQL - பாகம் 1\nஎளிய தமிழில் SQL - பாகம் 2\nஎளிய தமிழில் SQL - பாகம் 3\nஎளிய தமிழில் SQL - பாகம் 4\nஎளிய தமிழில் SQL - பாகம் 5\nஎளிய தமிழில் SQL - பாகம் 6\nஎளிய தமிழில் SQL - பாகம் 7\nஎளிய தமிழில் SQL - பாகம் 8\nஎளிய தமிழில் SQL - பாகம் 9\nஎளிய தமிழில் SQL - பாகம் 10\nஎளிய தமிழில் SQL - பாகம் 11\nஎளிய தமிழில் SQL - பாகம் 12\nதமிழில் Cascading Style Sheets கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிவராசா பகீரதன் அவர்கள் ”CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி” என்றதொரு அருமையான சிறு மென்புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள்.அதை நீங்கள் கீழ்கண்ட சுட்டிகளிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.\nதமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோ\nஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.\nநடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதெல்லாம் இப்பாடல் அடிக்கடி நினைவுக்கு வந்து\nபோய்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா போய் உருப்படியா எதாவது வேலையைப் பாரும்வோய் என சில நபர்களின் ஊகங்களை படிக்கும் போது சொல்லத்தோன்றும். அதுவே சில நாட்களில் நிஜமாகவே நடக்கும் போது ரொம்பவும் கிலேசமாகிப்போய் விடும்.இப்படித்தான் பீட்ட்ர் ஷெப் (Peter Schiff) எனும் அமெரிக்க பொருளாதார நிபுணர் இன்றைய பொருளாதார நிலைகுலைதலைப் பற்றி 2006-2007-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பாருங்கள். http://www.youtube.com/watchv=v1YhJRXqnXI மற்றவர்கள் கிண்டலாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது நெசமாகவே போய்விட்டது. இனியாவது அவர் சொல்வதை கேட்கின்றார்களா என்றால் இல்லை.\nஐகோர் பனாரின் (Igor Panarin) என்றொரு ரஷ்ய கல்வியாளரின் கணிப்பு இன்னும் பகீரென்றிருக்கின்றது. 1998-டிலிருந்தே இவர் சொல்லிவருகின்றார். சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது போல அமெரிக்க ஐக்கிய நாடுகளும் 2010-வாக்கில் நான்கு துண்டுகளாக உடைந்துபோகும் என்று. தாங்க இயலா பொருளாதார பிரச்ச்னைகளும், கலாச்சார சீரழிவுகளும், அதனைத் தொடர்ந்து உண்டாகும் உள்நாட்டு குழப்பங்களும் இதற்கான காரணமாக அமையும் என்றார். சீனர்களின் ஆதிக்கம் மிகுந்து கலிபோர்னிய பகுதிகள் “The Californian Republic”-ஆகவும் டெக்சஸ் பகுதிகள் மெக்சிக்கோ காரர்களின் வசம் போய் “\"The Texas Republic”-ஆகவும் நியூயார்க் பகுதிகள் “Atlantic America” என்ற பெயரில் ஐரோப்பிய தாக்கத்துடனும் சிக்காகோ பகுதிகள் ”The Central North American Republic” என்ற பெயரில் கனடாவிடமும் விழுந்து போகுமாம். ”அலாஸ்கா திரும்பவும் ரஷ்யாவிடமே வந்து சேர்ந்து விடும். இப்போது ஒத்திக்கு தானே கொடுத்திருக்கின்றோம்” என்கின்றார் சிரித்தவாறு.”புதிய அதிபர் என்னமோ அற்புதங்களை செய்வார் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் வசந்த காலம் வரும் போது ஒரு அற்புதங்களும் இல்லை என தெளிவாகிப்போகும்” என்றார்.\nஇதெல்லாம் அமெரிக்கர்களின் மனஉறுதியை குலைக்க KGB-ன் வாரிசான FSB செய்யும் தந்திரங்களே என்பது எதிர் தரப்பு வாதம்.\n\"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி\nஅதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.\nமுன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.\nபயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் \"ரெஸ்யூமை\" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் ���டிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)\n\"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்\nகுறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.\"\nஎன்னைப்போல எழுதப்பிடிப்போர் எழுதிக்கொண்டே இருக்கின்றோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம். அது ஒரு ஹாபி...பொழுதுபோக்கு.என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள பொழுது போக்காகிவிட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இன்றைக்கு தமிழில் இணையத்தில் வலைப்பதிவுகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பேனா பிடித்து ஒரு தமிழ் வார்த்தைகூட ஆண்டுகளாக எழுதாத விரல்கள் இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது நல்ல சகுனமே. I guess.\nஎழுத்துதவிர ஆடியோ வீடியோ திறமைகளில் சிறந்தவர்களை தூக்கிவிடவும் பல தளங்கள் உள்ளன.உதாரணத்துக்கு நல்ல இசைஞானம் உள்ளோர், குரல்வளம் உள்ளோர் அதை வீடியோவாக்கி யூடியூபில் இட்டு கவனத்தை கவரலாம். நடிப்பு திறனுள்ளோர் தமிழில் நல்ல நகைச்சுவை ஓரங்க நாடகங்களை உருவாக்கி யூடியூபில் இட்டு ஜனங்களை ஈர்க்கலாம். உங்கள் மிமிக்கிரி திறமைகளை ஏன் மூழ்கடிக்கவேண்டும். \"அசத்தபோவது யாரு\" பாணி திறமை உங்களில் இருந்தால் சன் டிவி வரை போய்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றில்லையே. ஒரு வெப்கேமராவோ அல்லது கைப்பேசி கேமராவோ வைத்து கொஞ்சம் கொஞ்சம் விளையாடினாலே சீக்கிரத்தில் வீடியோ தயாரிப்பில் வித்தகர் ஆகிவிடலாம். உலகளாவிய ஆடியன்ஸ். தூண்டில் தேடி வரும்.\nமக்கள் மனம் கவர உங்களால் வீடியோக்களை தொகுத்து வழங்க முடியுமென்றால் ஒரு ஆன்லைன்டிவியை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் அபிமான பல்வேறு யூடியூப் வீடியோக்களையும் இன்னும் பிற வீடியோக்களையும் தொகுத்து உங்களால் ஒரு ஆன்லைன் டிவியை முற்றிலும் இலவசமாக உருவாக்கமுடியும்.http://www.mogulus.com என்ற தளம் இதற்கான வசதியை உங்களுக்கு தருகின்றது.நகைச்சுவை காட்சிகள், இனிய பாடல்கள், பார்க்க பிடிக்கும் திரைப்படங்களை நீங்கள் அழகாக தொகுத்து வழங்க தொடங்கினால் சீக்கிரத்தில் அரைத்தமாவையே அரைக்கும் பல பிரபல தொலைக்காட்சிகளையும் தோற்கடித்துவிடுவீர்கள். இதோ ஒரு சிம்பிள் சாம்பிள் தமிழ் ஆன்லைன் டிவி http://www.mogulus.com/tvtamil நினைவிருக்கட்டும் பூமாலை கேசட்டுகள் தான் பின்பொருநாள் பிரபல தொலைக்காட்சியானது.\nஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது\nஇன்னும் ஒரு படி மேலே போய் உங்களை நீங்களே கூட ஒளிபரப்பு செய்துகொள்ளலாம் நேரடியாக.உங்கள் வெப்கேமை பலருக்கும் பார்க்க லைவ்வாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு விழாக்களை அயல்ஊர் வாழ் நண்பர்கள் காண இணையத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யலாம் எல்லாம் இலவசமாக.http://www.ustream.tv என்ற தளம் இதற்கான வசதியை தருகின்றது. வெப்கேமராவை எங்கள் சென்னை வீட்டு டிவி முன் வைத்துவிட்டால் சிக்காகோவில் கிடைக்கா சென்னை டிவி சேனல்களையும் சிக்காகோவிலிருந்து காணலாம். ஐபோனிலும் இவ்வீடியோக்களை காண வசதியுள்ளது கூடுதல் பிளஸ். இங்கே ஒரு டெக்கீயை பாருங்கள் 24 மணிநேரமும் லைவ் கேமராவோடு. http://www.ustream.tv/channel/chris-pirillo-live\nவெப்கேமராவில் நீங்கள் இருக்கும்போது வீடியோ திரையில் சில சித்து விளையாட்டுகளை எளியமுறையில் செய்ய கீழ்கண்ட ManyCam என்றமென்பொருள் உதவலாம். உங்கள் வெப்கேம் வீடியோ திரையில் எதிர்முனையோர் வியக்க நீங்கள் எழுத்துக்களை எழுதுதலாம். சில அனிமேசன் மாயா ஜாலங்களை செய்யலாம். நெருப்பு ,பூ, பனிபோன்றன விழும் எஃபெக்ட்களை கொண்டுவரலாம். மேலும் பின்புறங்களை இஷ்டத்துக்கும் மாற்றி முகமூடிகளை போட்டு கலாச இந்த இலவச மென்பொருள் உதவும்.\nவெகுஜன பத்திரிகை குமுதத்தில் இந்த இதழில் \"டாப் 10 பிளாக்ஸ்\" வரிசையில் நமது வலைப்பதிவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றது.பெரும்பாலும் \"போரடிக்கும்\" தொழில்நுட்பத்தகவல்களையே தாங்கிவரும் நம் வலைப்பூ அந்த வரிசையில் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமே.நண்பர்கள் பலரும் தகவலை தெரிவித்து வாழ்த்துதல் சொல்லியிருந்தார்கள்.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாயிற்று. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். குமுதம் குழுவிற்கும் நன்றி.\nமுன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்ன���றி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ கூட சிக்கலின்றி தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். எங்கிருந்தாலும் இணையம் கிடைக்குமென்றால் அது 3G. அங்கிருந்தால் மட்டுமே இணையம் கிடைக்குமென்றால் அது WiFi.\nஇப்போதைக்கு இந்த 3G வசதி கைப்பேசிகளில் மட்டுமே இருந்து வருகின்றது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் நோக்கியாவின் N வரிசைபோன்கள், ஆப்பிளின் ஐபோன்கள்,RIM-ன் பிளாக்பெர்ரிகளில் இதைக் காணலாம். ஏறக்குறைய ஒரு கணிணியின் வேலையையே முழுதாக செய்யும் இந்த ஸ்மார்ட்போன்களை நாம் கணிணியாகவே கணித்தோமானால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கணிணி தயாரிப்பாளார் இடத்துக்கு நோக்கியா வந்துவிடுவார். அதை அடுத்துதான் HP, Dell வந்து மீண்டும் நான்காம் இடத்தை ஆப்பிள் பிடிக்கும். மடிக்கணிணியை கண்டு பிடித்த டொசீபா-வே 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே கைப்பேசிகளில் இருக்கும் கேமராக்களை கணக்கில் கொண்டால் உலகில் அதிக அளவு காமெரா தயாரிப்பாளர் என்ற பெயர் நோக்கியாவிற்கே போய்விடுகின்றது.\nஇந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ\nசென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.\nஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங��கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.\nஇவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்\nசென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nஇன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.\n3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்\nதேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.\nகோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.\nபாரதம் போன்ற மக்கள் தொகை மிகுந்த தேசம் தொழில்நுட்பத்தை தங்களுக்கு லாவகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. ஒன்றாம் தேதியானால் தமிழகத்தின் ATM-களில் நீண்ட வரிசைகளாம். குடும்பத்துடன் நுழைந்த அப்பா தன் பிள்ளைகளுக்கு பணம் எடுப்பது எப்படி என காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க வெளியே வெயிலில் மண்டைகாய்ந்து விடுகின்றது என்றான் கோபால். பெரும்பாலோனோரின் சம்பளம் \"Direct deposit\" ஆகிவிடுவது இன்னொரு காரணம்.\nதமிழகத்தினர் தங்கள் மின் அட்டை ரீடிங் தகவல்களை (Reading details) கீழ்கண்ட தளத்தில் கண்டு கொள்ளலாமாம். உங்கள் TNEB மின்சார அட்டையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள Service Number தேவைப்படும்.http://www.tnebnet.org/newlt/menu2.html இப்போதைக்கு சென்னைவாசிகள் மட்டும் கீழ்கண்ட தளத்தில் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே கட்டலாம். கடனட்டை அல்லது டெபிட் அட்டை பயன்படுத்தலாம். http://www.tnebnet.org/awp/TNEB/இதுவரைக்கும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமேவென சொன்னேன்.\nநண்பர் வி.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது கருத்து செறிந்த நல்ல மின்அஞ்சல்களை எனக்கு அனுப்பிவைப்பதுண்டு. அதில் ஒன்று இதோ...\nஅது ஒரு மலைக் கோயில் கனவான் ஒருவர் தரிசனம் முடித்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.அடிவாரத்தில் பிச்சைக்காரர்கள் கூட்டம். கனவான் தானம் செய்வதற்காகப் பணப்பையைத்திறந்தார். எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகள். சில்லரை மாற்றிவந்து பிறகு தரலாம் என்று பையை மூடினார். துடுக்கான ஒரு பிச்சைக் காரன் கேட்டான்,” 100 ரூபாயாக இருந்தால் என்ன, கொடுத்தால் பங்கிட்டுக் கொள்ள மாட்டோமா” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ அடிச்சிட்டார்” என்று அலறினான். சக பிச்சைக் காரர்களும் சூழ்ந்து கொண்டு கூவினர். கனவான் நிலைகுலைந்தார். அவ்வமயம் அறங்காவலர் அங்கு வந்தார். யாசகர்கள் மூலைக்கு ஒருவராக ஓடி அமர்ந்து கொண்டனர்.\nகனவான் மனம் வருந்தி அச் சான்றோரிடம் கேட்டார்; “ ஐயா தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா\n ஏற்பவர்களுக்கும் நீதி நெறிகள் உண்டு. அதை மீறும் போது அவர்கள் மேலும் மேலும் வறுமமைத் துன்பத்துக்கு உள்ளாவார்கள். வண்டுகள் மலர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் தேனை அருந்துவது போல கொடுப்பவர் மனம் நோகாமல் யாசிக்கவேண்டும். இளம் தளிரை ஒரு புழு அரித்துத் தின்பது போல கொடுப்பவர்க்கு அச்சம் உண்டாக்கிப் பிச்சை பறிக்கக்கூடாது. அது வெறும் பாவமன்று. அகம்பாவம், பெரும்பாவம் என்றார்.\nஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவதுபோல் இரப்போர்\nஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்- தூய இளம்\nபச்சிலையைக் கீடம் அறப்பற்றி அரிப்பதுபோல்\n{கீடம்- புழு, அகம்- அகம்பாவம்}\nபெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.\nநீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் \"Windows update\" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.\nஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.\nஇவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.\nஇங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்துவது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)\nஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு\nவெளியில் வரும் போது மனிதனாக இரு.\nமந்தமான பொருளாதாரமும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் ஆலயங்களையும் கோவில்களையும் நிரப்பியிருக்கின்றன. வருகின்றவர்களெல்லாம் மனுக்களோடு வருகின்றார்கள். இறைவனின் இன்பாக்ஸ் இப்போதைக்கு ஃபுல். ஒரே ஒரு ஆறுதல் விவாகரத்துக்கு விரையும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.பின்னே இருக்கின்ற விலைவாசியில் யாருக்கு அது கட்டுபடியாகும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.\nசகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு \"நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு\" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.\nயூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.\nசிறுசுகளை பயமுறுத்தி சாப்பிடவைக்க இல்லாத பூச்சாண்டி தேவைப்பட்டான். பெருசுகளை கட்டுக்குள் வைக்க இல்லாத தெய்வம் ஒன்று தேவைப்படுகின்றது. முறுக்கிருக்கும் போது அவன் \"அவன் இல்லை\" என்று சொன்னாலும் தள்ளாடும் போது அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.\nகனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத��திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ\nஇன்னொரு ஆண்டும் தொடங்கி அது யாரோ தன்னை துரத்தும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. உள்ளே என்ன பரிசுப்பொருள் இருக்கின்றதோ என்று ஒரு பரிசுபொட்டலத்தை திறந்து பார்க்கத் துடிக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் இல்லை நாம். அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒரு திகில் படத்தை பார்க்கும் மனநிலையில் தாம் நாம் இருக்கின்றோம்\nஊருக்குப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருந்தான் கோபால். போய் ரொம்ப நாளாகிவிட்டதால் ஆர்வமாய் விசாரித்தேன். கால்மணி நேரத்துக்கொருமுறை வீட்டிலிருந்து செல்போன் வருகின்றதாம் பத்திரமாய் இருக்கின்றாயாவென்று. பொல்லூசன் ரொம்பவாகிக்கிட்டே போகுதுடாவென்று சலித்துக்கொண்டான். தூசு மாசு ஒருபக்கமென்றால் வாகன சத்த மாசு இன்னொரு பக்கம்.சாலைகளில் இளசுகள் வீசும் விழி மாசு தான் கொதிக்கும் வெயிலில் ஒரே ஆறுதல் என்றான்.\nநம் ஊரில் குடும்பத்துக்கு ஒரு கணிணி என்ற நிலை மாறி ஆளுக்கு ஒரு கணிணி என்ற நிலை வர இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தக்களறி காட்டும் கம்ப்யூட்டர் வார் கேம்கள், அப்படி என்னத்தான் இருக்கின்றதுவென பார்க்க நிறுவிய ஏடாகூட வயசுவந்தோர் கேம்கள், கணக்கு வழக்குகளையெல்லாம் வைத்திருக்கும் அக்கவுண்டிங் பயன்பாடுகள் இதுபோன்றவற்றையெல்லாம் தவறியும் குழந்தைகளோ அல்லது பிறரோ ஓட்டிவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் போட்டுவைக்க Game Protector எனும் இலவச மென்பொருள் உதவலாம். அந்த குறிப்பிட்ட கடவுசொல்லை கொடுத்தால் மட்டுமே அந்த கேமோ அல்லது புரோகிராமோ ரன் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ சிறுசுகளும் குழந்தைகளும் கேம் மட்டுமல்லாமல் பிற குறிப்பிட்ட புரோகிராம்களையும் ஓட்ட விடாமல் தடுக்க இந்த gameprotector நிச்சயம் உதவும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/amp/", "date_download": "2019-02-17T05:44:03Z", "digest": "sha1:2YAZ7SFPKXAG6W4VMNB5SNJXEDGYBFI7", "length": 2259, "nlines": 13, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரி | Chennai Today News", "raw_content": "\nகட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரி\nகட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரி\nகட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்று கொள்வது மட்டுமின்றி அனைத்து திமுகவினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று சற்றுமுன் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.\nநேற்று வரை தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால் திமுக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறி வந்த அழகிரி இன்று திடீரென பல்டி அடித்திருப்பது திமுகவினர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரிப்படுத்தியுள்ளது.\nஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை மீட்னும் கட்சியில் சேர்த்து கொண்ட ஸ்டாலின், அழகிரியை கட்சியில் இணைப்பது சந்தேகமே என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:42:48Z", "digest": "sha1:OUP42CMO3VMDOOP5OJAFVFGRVQPCUVDU", "length": 7615, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ‘ரெட் அலர்ட்’ – அரசின் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்\n‘ரெட் அலர்ட்’ – அரசின் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்\nரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை ராஹ்பவனில் ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.\n3 நாட்கள் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பால் எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆளிநரின் செயலாளர் உடன் இருந்தனர்.\nசட்டம் – ஒழுங்கு நிலை 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் வெளியாகவுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் மு���லமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleகாஸா எல்லையில் துப்பாக்கிச் சூடு – 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nNext articleமுக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க தனுஷ் இயக்கும் 2-வது படம்\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/06/blog-post_11.html", "date_download": "2019-02-17T05:28:33Z", "digest": "sha1:U3O4XORU2WWX6TCNU2H3PJ7DDI6HK55E", "length": 14819, "nlines": 212, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள் யாருக்கு ?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள் யாருக்கு \nசொல்ல பயன்படுவோர் மேலோர்.. கரும்பு போல கொல்ல பயன்படும் கீழ் ...\nகட்சி, ஜாதி, அமைப்பு, இயக்கம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பதுதான் உண்மைக்கு வழிகாட்டும் என்பது ஒரு பார்வை. இதை பற்றி நிறைய எழுது இருக்கிறேன்.\nஇயக்கத்தை, சாதியை , மதத்தை பாராட்டியோ எதிர்த்தோ பயன் இல்லை என்பது என் கருத்து.. குறிப்பாக, பிராமணர்களை எதிர்ப்பது பேஷனாக ஆகி விட்டது... இதை வெறுப்பவன் நான்...\nஆனால், வினவு தோழர்களை ஒரு வன்முறை இயக்கம் போல சித்தரிக்கும் ஒரு முயற்சி நடப்பதை பார்க்கும் போது, நடுநிலையாளர்களின் பார்வையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..\nபழைய வரலாறுகளை எல்லாம் புரட்ட விரும்பவில்லை.. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.\nபுதிய விஷயத்தை பார்ப்போமே. ..\nச���ிபத்தில் , ஒரு நர(கல்) பதிவர் , தன விஷத்தை கக்கி அனைவரையும் இழிவு படுத்தினார்.\nஅப்படிதான் செய்வோம்.,என்ன வேணும்னாலும் செய்து கொள் என சவாலும் விட்டனர் அவர் தரப்பினர். .. எதிர்த்தவர்களை நையாண்டியும செய்தனர்... இந்நிலையில், வினவு தோழர்களின் எதிர்ப்பு கிளம்பியது... அதை கேட்டதும் தான், நரகல் பதிவரின் சுருதி சற்று இறங்கியது. ..\nஅவர்கள் அணுகுமுறையை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது முக்கியம் அல்ல.. அது பயன் அளித்தது என்பது முக்கியம்...\nஇதி இரண்டு விஷயமா இருக்கிறது...\nபேருந்து டிக்கட் விலையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினால், பேருந்தை பயன் படுத்துபவர்களே கூட அதை எதிர்ப்பார்கள். பயணம் தடை படுகிறதே என்ற தற்காலிக இடைஞ்சல் அவர்களுக்கு பிடிக்காது...அவர்களுக்காகத்தான் போராட்டம் என்பது அவர்களுக்கு புரியாது.\nவிலை ஏற்றத்தால் பயன் பெறுபவர்களும் எதிர்ப்பார்கள்.. அதை புரிந்து கொள்ள முடியும்...\nசில ஜாதி வெறியர்கள், வினவு தோழர்களை அடாவடி பேர்வழிகள் சொல்வதை கூட , புரிந்து கொள்ள முடிகிறது..\nஆனால், நடு நிலை யாளர்கள் கூட இப்படி பேசுவது பரிதபகரமானது...\nவினவு தோழர்களும் , அவர்கள் இயக்கமும் நல்லதுதான் செய்கின்றன.. ..\nஅவர்கள் வழிமுறைகள் பிடிக்காமல் இருக்கலாம்... அனால் அதற்கான தேவை இல்லாமல் செய்வது, ஆதிக்க சக்திகள் கையில்தான் இருக்கிறது..\nஎனவே , நடுநிலையாளர்கள் அறிவுரை சொல்ல வேண்டியது, வினவுக்கு அல்ல.. நரகல் பதிவர் போன்ற ஆதிக்க சக்திகளுக்கு..\nஆதிக்க கும்பலின் அடாவடி பழக்கம்தான் அனைத்துக்கும் அடிப்படை...\nஉன் போராட்ட ஆயுதத்தை -உன் எதிரி\nஒருவருக்கு -எந்த மொழி பூரியுமோ-அந்த மொழியில் தான் - பேச வேண்டும் \nவினவு- அப்படி தான் பேசுகிரார்\nநக்கல் அடித்தால் -மிக நக்கல்\nஅவர்கள் இயக்கத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என காலையில் கூட நேரடியாக பார்த்தேன்.. சிலர் வேண்டுமென்றே அவர்களை இழிவு படுத்துவதை பார்க்கும்போது ஏற்பட்ட வருத்தத்தினால் தான் இந்த பதவு.. சிலர் விஷயம் புரியாமல் எதிர்ப்பது சோகம்.\nதாங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி..\nஎனக்கு தெரிந்து நம்மை போல செய்தி வாசித்து பதிவு போடுபவர்கள் அல்ல தோழர்கள் , களத்தில் இறங்கி\nமக்களுக்கான வேலைகளை செய்பவர்கள், அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பால் எழுதக்கூடியவர்கள் அல்ல .\n//ஆனால், நடு நிலை யாளர்கள் கூட இப்படி பேசுவது பரிதபகரமானது...//\nஐயா,நீங்கள் நடு நிலையாளர் ய்ஜானே\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்\nதியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...\nஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி \nராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா\nசினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா \nமனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் \nகனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு\nஉமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் \nதேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்\nபொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்\nஉன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்\nநேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார்...\nமனிதனுக்கு , குரு அவசியமா \nஇரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்\nவினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள...\nதொடர்ந்து வா. தொட்டு விடாதே\nஉன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்\nநான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்\nபிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும்,...\nசில நேரங்களில் சில பதிவர்கள்\nகன்னம் தொடும் கவிதை ஓசை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/127034", "date_download": "2019-02-17T06:00:30Z", "digest": "sha1:T76W3ZA2OCOQVFK22KHNRGCRRBD2GJHC", "length": 5457, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண��ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n14 வகையான கொடிய புற்றுநோய்களையும் அறவே செலவு இல்லாமல் குணப்படுத்தும் ஒரே ஒரு அதிசய தாவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/news-id-young-people-who-look-back-at-the-world-struggle-of-tamil-nadu-mammootty-21-01-173622.htm", "date_download": "2019-02-17T05:34:36Z", "digest": "sha1:VIWJZ44RB4STRBEK2JYPC56AEOB7ZGP3", "length": 5456, "nlines": 62, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டம் - மம்முட்டி | 2daycinema.com |", "raw_content": "\nஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டம் - மம்முட்டி\nதமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்று நடிகர் மம்முட்டி பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அல��யலையாகக் கிளம்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்து அறவழியில் போராடி வருகின்றனர். சென்னைக்கு நிகராக மதுரை, கோவையில் பல லட்சம் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தப் போராட்டம். இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மம்முட்டி இதுகுறித்து அனுப்பியுள்ள வீடியோ பதிவில்,\n\"எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையுமின்றி, ஆண் பெண் ஜாதி மதப் பாகுபாடின்றி, லட்சக்கணக்கான பேர் துளியும் வன்முறையில்லாமல் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்தப் போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் தோழர்களே...\", என்று கூறியுள்ளார்.\nகட்சியின் பெயர், சின்னம், கொடி பற்றி கமல்ஹாசன் ஆலோசனை\nதமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது வேண்டாம் - விஜய் சேதுபதி அதிரடி\nரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்\nசெக்ஸ் வேண்டும் வெயிட்டரிடம் கேட்ட பிரபல நடிகை அதிர்ச்சியில் திரையுலகம்\nஇளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்\nசிறையில் \"சுயசரிதை\" எழுதும் சசிகலா\nநடிகை ஜெயசுதாவின் கணவரின் மரணம் : தற்கொலையா\nநான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்\nஇந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்த ரஜினி\nகமல் 34 தடவை தான் - கமல் பற்றி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18539", "date_download": "2019-02-17T06:21:18Z", "digest": "sha1:4MQA3HWHHRA5XSNEFW5SR5N3LU3LQY6E", "length": 7560, "nlines": 86, "source_domain": "sltnews.com", "title": "வசூல் சாதனை..! 5 நாட்கள் 2.0 உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் இத்தனை கோடிகளா..? – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\n 5 நாட்கள் 2.0 உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் இத்தனை கோடிகளா..\n2.0 இந்திய சினிமாவில் பாகுபலிக்கு பிறகு பல சாதனைகளை படைத்து வரும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅதனால் தான் வார நாட்களான நேற்று கூட இப்படத்திற்கு வசூல் கொட்டியது, இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்திருந்தது.\nதற்போது 5வது நாளான நேற்று ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது, இதில் ஹிந்தியில் மட்டுமே ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 5 நாட்களில் 2.0 உலகம் முழுவதும் ரூ 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-movie-2-0-release-date-officially-announced/", "date_download": "2019-02-17T06:58:05Z", "digest": "sha1:55YQDCTIPKAZGV4WBB3QA6CGHMCDMROI", "length": 13042, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth movie 2.0 release date officially announced - ஷங்கர�� இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படம் முழுக்க முழுக்க 3டி கேமராக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சி பணிகள் விரைவில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.\n2016 அல்லது 2017ம் ஆண்டே இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தாலும் கிராஃபிக்ஸ் உருவாக்கம் பணிகள் நிதானமாகவே நடந்திருந்தது. படம் முழுவதுமே 3டி காட்சிகளாகவும், 3டி கேமராவில் படப்பிடிப்பு நடந்தது தான் காரணம். இந்த வேலைகள் கடினமாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த காத்திருப்பு பூர்த்தியாகும் வரையில், இயக்குநர் சங்கர் படத்தின் ரிலீஸ் தேதியை டுவீட் செய்துள்ளார். அதில், “இறுதியாகப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை முடித்துத் தருவதாக விஎஃபெக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும், இதனால் படம் நவம்பர் மாதம் 29 – ம் தேதி திரைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘எந்திரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தழுவியுள்ள நிலையில், அதன் அடுத்த பிரம்மாண்டம் நவம்பர் மாதம் வெளியும் என்ற அறிவிப்பு உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் க��்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nஓரினச்சேர்க்கை குற்றமா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும்: மத்திய அரசு கருத்து \n” செக் வைத்த நீதிமன்றம்… வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி…\nஉங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் சட்டங்களுடன் விளையாட வேண்டாம் - தலைமை நீதிபதி எச்சரிக்கை...\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nதந்தை மற்றும் மகனை கைது செய்ய சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி டிசம்பர் 18 வரை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:21:15Z", "digest": "sha1:HXTIIKVPPSNDHKQFPBIHSD6CRM3AJLLO", "length": 6823, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "கேரளம் இந்திய மாணவர் சங்கத்தில் ஒரே நாளில் உறுப்பினரான 8.5 லட்சம் மாணவர்கள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / கேரளம் இந்திய மாணவர் சங்கத்தில் ஒரே நாளில் உறுப்பினரான 8.5 லட்சம் மாணவர்கள்\nகேரளம் இந்திய மாணவர் சங்கத்தில் ஒரே நாளில் உறுப்பினரான 8.5 லட்சம் மாணவர்கள்\nதிருவனந்தபுரம், ஜூன் 9 -கேரளத்தில் இந்திய மாணவர் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. முதல் நாளன்றே 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பாலக்காடு கண்ணாடி மேல்நிலைப்பள்ளியில் இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளர் பி.பிஜு துவக்கி வைத்தார்.“சாதி, மத சக்திகளுக்கு எதிராக மனிதநேயத்தை உயர்த்திப் பிடிப்போம்” என்கிற முழக்கத்துடன் கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கைப் பணி துவங்கியது.கேரளத்தில் இந்தக் கல்வி ஆண்டில் 15லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்.\nநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nமாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\n“மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்’’ நூல் வெளியீடு\nஈரான்: மூன்று அணுசக்தி திட்டங்களை அகமதி நிஜாத் தொடங்கிவைத்தார்\nசங்கரராமன் கொலை வழக்கு: செப். 6 க்கு ஒத்திவைப்பு\n`தனியார் பள்ளி மிரட்டலுக்கு தமிழக அரசு பணியக்க���டாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/jvp/", "date_download": "2019-02-17T06:39:45Z", "digest": "sha1:XZGDHRZIXKBUWPRH6C2HTTQGHGVUQHLZ", "length": 7878, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "JVP Archives – Leading Tamil News Website", "raw_content": "\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு ஆதரவாகவே செயற்படும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்\nஅரசியலமைப்பு மீறப்படும் போது தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியது\nபருத்தித்துறையில் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு\nஇரா.சம்பந்தன் ஏன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்\nகூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் பதவியை பறிக்க சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக மகிந்த அணி சூளுரை\nஅரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு…\nஇடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்\nஎதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையென சுமந்திரன் திட்டவட்ட அறிவிப்பு\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஎங்களிடம் ஆயுதங்கள் இல்லை – நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்\nநீடிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றம் கலைப்புக்கான இடைக்கால தடை உத்தரவு\nகூட்டமைப்பு, ஐதேமுவுடன் சந்திப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மஹிந்தவுடன் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்த ஜனாதிபதி\nபிரதமர், அமைச்சரவைக்கு எதிரான ரிட் மனு வெள்ளிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற தெரிவுக் குழு: ஐ.தே.முன்னணி சார்பில் ஐந்து பேர்\nசர்வக்கட்சி சந்திப்பை புறக்கணிக்க தீர்மானம் – மக்கள் விடுதலை முன்னணி\nநாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் – விஜித ஹேரத்\n3 கூட்டமைப்பு உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவ தயாராம்- சூடு பிடிக்கும் அரசியல்களம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-17T06:18:22Z", "digest": "sha1:4NW7FAAI62G4WQTEB3Y5G7SV3BJRTOMT", "length": 8633, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சென்னை வந்துள்ளது மத்திய நிதிக்குழு: முதலமைச்சருடன் ஆலோசனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nசென்னை வந்துள்ளது மத்திய நிதிக்குழு: முதலமைச்சருடன் ஆலோசனை\nசென்னை வந்துள்ளது மத்திய நிதிக்குழு: முதலமைச்சருடன் ஆலோசனை\nமத்திய நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று சென்னை வந்துள்ள 15 ஆவது மத்திய நிதிக்குழு மற்றும் தமிழக அரசிற்கிடையிலான ஆலோசனைக் கூட்டம், இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.\nஎன்.கே.சிங் தலைமையிலான இந்த நிதி குழு உறுப்பினர்கள் தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை நேற்று சந்தித்தனர். அதனை தொடர்ந்து இன்று 2020-2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பேசப்படவுள்ளது.\nஅதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உலக வெப்பமயமாதல் கடல் அரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக நிதிகுழு தலைவர் எம்.கே.சிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nமேலும் எதிர்வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் மதுரை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு – காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி\nஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட\nஸ்ரீதேவியின் நினைவுநாள் திதி வழங்கும் நிகழ்வில் அஜித்-ஷாலினி பங்கேற்பு\nமறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் ஒருவருட நினைவு நாளையொட்டி, சென்னையில் அவரின் நினைவுநாள் திதி இன்று வ\nதமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளது – தம்பி��ுரை\nதமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை\nவிஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nஅஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடப்ப\nவங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவங்கக்கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில்\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nகொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/25th-show-of-ygee-mahendras-3-ji-stage-show/", "date_download": "2019-02-17T06:42:16Z", "digest": "sha1:DX4UXE7ESYCWZBO26FH2WXCH666HHSHG", "length": 8690, "nlines": 127, "source_domain": "cinemapokkisham.com", "title": "-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3jii -நாடகம்!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/இயல்-இசை-நாடகம்/-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3jii -நாடகம்\n-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3jii -நாடகம்\n-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3ji -நாடகம்\nகடந்த 15-8-2018 அன்று -25-வது முறையாக மேடையில் அரங்கேறிய\nஒய்.ஜி.மகேந்திரனினின்–3jii -நாடகத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த..\nமாண்புமிகு,மத்திய அமைச்சர்.திரு.பொன்.ராதாகிருஷ்ணன்..,நடிகர் ராதா ரவி,நடிகைகள் சுஹாசினி,ராதிகா ஆகியோர்கள் நாடகத்தை ரசித்துப் பார்த்துவிட்டு மேடையில் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.அவர்கள் மூலமாக நாடகாக் கலைஞர்களுக்கு கெளரவம்\nசெய்யப் பட்டது,இறுதியில்..மாண்புமிகு,மத்திய அமைச்சர்.திரு.பொன்.ராதாகிருஷ்ணன்..பேசுகையில்..முன்பை விட இன்று நமது தமிழகத்தின் நிலையானது மிக மோசமான நிலையில் உள்ளது,இந்நிலையை நாம் அனைவரும் சேர்ந்து மாற்றியாக வேண்டும்.அத்தகைய மாற்றம் நிகழ்கையில் கலைஉலகத்தின் பங்கானது அதில் மகத்தானதாக அமைய வேண்டும்.அவ்வாறு நிகழப் போவது உறுதி என்றார்.\n40-வருட கலைச்சேவை=நடிகை ராதிகாவிற்கு பாராட்டு விழா..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/11356", "date_download": "2019-02-17T05:46:20Z", "digest": "sha1:U6B3BVF7MWPYCFNQGX2WAT5EE2MLT3W6", "length": 8800, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "VPN செயலியை பயன்படுத்திய இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு ஆபத்து! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத ��டுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nVPN செயலியை பயன்படுத்திய இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு ஆபத்து\nஇலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரவுகளுக்கமைய எட்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இவ்வாறு VPN பயன்படுத்தியுள்ளனர்.\nஇவ்வாறுVPN பயன்படுத்தியமையினால் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தகவல்கள் பாதுகாப்பற்றநிலைக்குள்ளாகியுள்ளதாக அசேல தெரிவித்துள்ளார்.\nமேலும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள VPN செயலியை (App) அழித்து விடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச ��லையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/04/blog-post.html", "date_download": "2019-02-17T06:25:26Z", "digest": "sha1:K2JKNMROVEMTLDB46P3SJLDTRGTUIVJR", "length": 48496, "nlines": 211, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: கி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 22, 2007\nகி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாம் குறித்துத் திண்ணையில் எழுத வந்த குலாம் ரஸூல், அது குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதியிருந்தால் எதிர்வினை புரிவதற்கான வாய்ப்பின்றிப் போயிருக்கும் எனக்கு. குலாமுடைய வழக்கமான வளவளாக்களை வடிகட்டிவிட்டோமெனில், அவர் என்ன சொல்ல முயல்கிறார் என்று ஒருவாறு முடிவுக்கு வந்து விடலாம். அவர் சொல்ல வரும் செய்தியை வாசகர்களின் வசதிக்காகக் கீழ்க்காணுமாறு 14 பத்திகளில் சுருக்கி வகைப் படுத்திக் கொள்வோம்:\n01. இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபி முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதுக்கொள்கை.\n02. அந்தக் கொள்கை அறிமுகப் படுத்தும் ஓரிறைக் கோட்பாடு என்பது சுயத்தன்மை அற்றது. கி.மு 7-4 கால கட்டத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் வேத, உபநிடங்களிலிருந்தும் கி.மு. 500 வாக்கில் தோன்றிய பாரசீக மதமான ஜெராஷ்டிரியத்திலிருந்தும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட திருக்குறளிலிருந்தும் காப்பியடிக்கப் பட்டதுதான் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கோட்பாடு.\n03. அல்லாஹ் என்பது முஸ்லிம்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கும் சந்ததியற்ற இறைவன் அல்லன். அரபுப் பழங்குடி மக்கள் வணங்கியப் பல தெய்வங்களின் தந்தையான சந்திரக் கடவுள்தான் அது.\n04. அர்ரஹ்மான் என்பதும் முஸ்லிம்களின் இறைவனுடைய இன்னொரு பெயரன்று; மாறாக ஏமன் மக்கள் வணங்கி வந்த ஒரு சிலையின் பெயராகும்.\n05. தற்போது முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள, ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகை என்பதும் சிரியாவில் வாழ்ந்த சாபியீன்களின் நாளொன்றுக்கு எழுவேளை வணக்கம் என்பதன் சுருக்கக் காப்பிதானேயொழிய வேறில்லை.\n06. முஸ்லிகளின் தொழுகைச் செயல்முறைகள் மட்டும் நபி முகமது காட்டித் தந்ததா என்ன அதுவும் மிகப் பழமை வாய்ந்த வைதீகச் சாதிமரபுகளுக்கு ஒரு மாற்று ஏற்பாடான, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ���ாழ்ந்த வியாசரின் பதஞ்சலியின் யோக சூத்திர விரிவுரையான வியாச பாஷ்யத்தை எப்படியோ தெரிந்து கொண்டு (அல்லது ரகசியமாகப் படித்துப் பார்த்து) அதைத்தான் 'முஸ்லிம் தொழுகை' என்று நபி முகமது கற்றுக் கொடுத்தார்.\n07. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள், கஃபாவைச் சுற்றி வலம் வருவதைக் கோயிலைச் சுற்றி வலம் வருவதாகவும் ஹஜருல் அஸ்வதுக் கல்லை முத்தமிடுவதைக் கருப்புக் கல்லை வணங்குவதாகவும் முடி களைவதைக் கோயில் கடமைகளை முடித்து விட்டு மொட்டை போடுவதாகவும் 'அர்த்தப் படுத்திப் பார்க்க' சாத்தியமுள்ளதாக மானுடவியல்() ஆய்வாளர்கள்() ஒரு குழுவாக வந்து சொல்லி விட்டுப் போய்விட்டார்களாதலால் வரலாற்றுச் சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஹஜ்ஜின் செயல்பாடுகளைக் கோயில் சார்ந்தே அணுக வேண்டும்.\n08. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இபுறாகீம் நபிக்கு ஓர் ஆடு கிடைத்தது - அதுவும் ஓசியில். அதை அவர் அறுத்தார். அவருடைய அந்தச் செயல் நம்முடைய கிராமப்புற தெய்வங்களுக்காக அறுக்கப் படும் பலிகளின் அகவடிவம்தான் என்பதை இந்தக் காலத்தில் ஹஜ்ஜுக்குப் போகும் உலக முஸ்லிம்கள் - குறைந்த பட்சம் தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்குப் போகும் முஸ்லிம்கள் - மிகக் குறைந்த பட்சம் ஹஜ்ஜுக்குப் போகும் திண்ணை வாசக முஸ்லிம்கள் உணந்து, அதைக் கைவிட முன்வர வேண்டும்.\n09. உபவாசம் என்ற பெயரால் இஸ்லாமுக்கு முந்தைய யூத-கிருத்துவர்களின் நடைமுறையில் இருந்ததும், இந்து சமய விரதங்களான கார்த்திகை விரதம், அவ்வை நோன்பு போன்றவற்றின் அப்பட்ட காப்பியும்தான் முஸ்லிம்களின் ரமலான் நோன்பு.\n10. இந்தக் காலத்து முஸ்லிம்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குக் கத்னா செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு முந்தைய சமுதாயமான யூத-கிருத்துவ மக்களிடமிருந்து பெறப் பட்ட பழக்கம்தான்.\n11. இறந்தவர்களைப் புதைப்பது என்ற புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின் தொன்று தொட்ட வழக்கத்தைத்தான் இஸ்லாமிய மரபாக நபி முகமது திரித்து விட்டார்.\n12. பழந்தமிழ்ச் சமூகத்தின் வழக்கமான பரிசப் பணத்தைத்தானே 'மஹர்' என்ற பெயரால் முஸ்லிம் மணமகன், மணமகளுக்குக் கொடுக்கிறான்\n13. பெண்கள் சொத்துரிமை பெறுவதற்கு அரேபிய முற்காலச் சூழ்நிலைதான் காரணமேயன்றி, நபி முகமது எடுத்து வைத்த குர்ஆன் காரணமல்ல.\n14. இவ்வாறாக, எல்லாவற்றிலிருந்தும் காலத்திற்குத் தகுந்தவாறு நபி முகமதுவால் காப்பியடிக்கப் பட்டதுதான் குர் ஆனும் இஸ்லாமும் என்பதே 'ஆழமான செய்தி' ஆகும்.\n இனி, \"நான் எழுதாததை எழுதியதாகக் குறிப்பிட்டு வாசகர்களைக் குழப்பப் பார்க்கிறார் வஹ்ஹாபி\" என்று அடுத்த வாரம் இங்கு வந்து குலாம் புலம்பக் கூடாது என்பதற்காக, இதையும் அவருடைய திண்ணைக் கட்டுரையையும் மீண்டும் ஒருமுறை வாசகர்கள் படித்து, ஒப்பிட்டுத் தெளிந்து கொள்ள வேண்டுகிறேன்.\n\"வெறும் 14 பாயிண்டுகளை வைத்துக் கொண்டு வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக வஹ்ஹாபி முயலுகிறார்\" என்ற குற்றச்சாட்டை குலாம் வைப்பாரெனில் அதை நிரூபிப்பதும் நான் குழப்பம் செய்வதை வாசகர்களுக்கு இனங்காட்டுவதும் மிகமிக எளிது. \"வஹ்ஹாபி எழுதிய 14 பாயிண்டுகளுக்கும் எனது கட்டுரைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. அவைகளுக்கு நேர் எதிரானதுவே எனது கருத்துகள்\" என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டால் போதும்; திண்ணையும் அதன் வாசகர்களும் உண்மையை உணர்ந்து வஹ்ஹாபியைத் தோலுரித்து ஓரங்கட்டி விடுவார்கள். சொல்வாரா குலாம்\nஅவர் புலம்பினாலும் விளம்பினாலும் கட்டுடைப்பின் நிலைப்பாடு மாறப் போவதில்லை. ஏனெனில் அவை சான்றுகளின் அடைப்படையில் அமைந்தவை. எனவே, உடைப்போம்; ஒவ்வொன்றாய்:\nசிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 சுட்டி 2]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:031, 007:025 சுட்டி 2].\n\"ஏக இறைவனான அல்லாஹ்வையன்றி வேறெவரையும்/எதையும் நீங்கள் வணங்கக் கூடாது\" என்று தம் சமுதாய மக்களுக்கு எல்லா நபிகளும் எச்சரிக்கை விடுத்தது போலவே நபி நூஹ் (நோவா) அவர்களும் எச்சரித்தார் [011:025-026 சுட்டி 2]. இஸ்லாமுடைய தோற்றத்தின் காலகட்டத்தை வரையறுத்து, ஓரிறைக் கோட்பாட்டுக்கென்று கி.மு.7ஐத் தேர்ந்தெடுத்த குலாம், ஓரிறைக் கோட்பாட்டுக் காரரான நூஹ் நபியவர்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிறந்தார் என்பதை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.\n அவ்வாறு சொல்பவர்களுக்கு இழிவும் தண்டனையும் நிச்சயமாக உண்டு\" [002:116, 010:068-069, 018:004 சுட்டி 2]. சந்திரக் கடவுள், இளம்பிறை அடையாளம் போன்ற உளறல்களுக்கான ஆதாரங்களை வாசகர்கள்முன் குலாம் வைக்க வேண்டும்.\n\"அல்லாஹ்வும் அர்ரஹ்மானும் அவன் பெயரே\" [017:110 சுட்டி 2]. ஏமன் சாமியான அர்ரகுமான் கி.மு/கி.பி எந்த ஆண்டுக்காரர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\nநஜ்துப் பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்\" என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை (நாளொன்றுக்கு) ஐவேளைகள்தாம். மேற்கொண்டு தொழுவது உன் விருப்பத்தைப் பொருத்தது ...\" என்று சொன்னார்கள். இதில் \"அல்லாஹ்\", \"கடமையாக்கியுள்ள\", \"தொழுகை\" எனும் சொற்கள் அடிக்கோட்டுக்கு உரியன. சாபியீன்களுக்கு ஏழுவேளைத் தொழுகையை எந்தச் சாமி கடமையாக்கியது என்பதை குலாம் தெளிவாக்க வேண்டும்.\nஅல்லாஹ்வை வழிபடும் தொழுகையின் செயல்முறைகளை அவனுடைய‌ தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கற்றுத் தரும்போது கூறினார்கள்: வரிசையாக நின்று கொள்ளுங்கள். உங்களுள் ஒருவர் தொழுகைக்குத் தலைமை ஏற்கட்டும். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி(க் கைகட்டுவாரா)னால் நீங்களனைவரும் அவ்வாறே செய்யுங்கள். அவர் அல்ஹம்து ஓதி முடித்தால் நீங்கள் \"ஆமீன்\" என்று சொல்லுங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறிச் சிரம் தாழ்த்தும்போது நீங்களும் தாழ்த்துங்கள். அவர் எழுந்து, \"ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்\" எனச் சொன்னால் நீங்களும் எழுந்து \"அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து\" என்று சொல்லுங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி கூறித் தரையில் தலைபட வணங்கும்போது நீங்களும் அதுபோன்றே வணங்குங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி எழுந்தமர்ந்தபின் நீங்கள் எழுந்தமருங்கள் ... வியாச பாஷ்யத்தின் எத்தனையாவது பக்கத்தில் இந்த விளக்கங்கள் உள��ளன என்றும் குலாம் சொல்ல வேண்டும்.\nசரக்கு இல்லாத காரணத்தால், ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து அரைத்த மாவையே [சுட்டி 5] குலாம் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து, தெளிவான ஒரு கேள்வியையும் அவருக்காக அங்கு வைத்திருந்தேன் [சுட்டி 6]. ஓராண்டைக் கடந்து, பல மாதங்களுமாகி விட்டன; இன்னும் பதில் வரவில்லை.\nஅல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதலை முதன்முதலாகத் தொடங்கியவர்கள் என்று ஆதமுடைய இரு மகன்களை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனுடைய வேதம் சுட்டுகின்றது [005:027 சுட்டி 2]. நம்முடைய கிராமப்புற தெய்வங்களின் பலித் தொடக்கம் கி.மு. எத்தனை என்பதையும் அவை அல்லாஹ்வின் நபி ஆதமுடைய மகன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்தது என்பதையும் சான்றுகளோடு குலாம் சொல்ல வேண்டும்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பின்வந்த முஸ்லிம்களுக்கும் நோன்பை விதியாக்கியவன், அல்லாஹ் என்ற ஒரே இறைவன்தான் [002:183 சுட்டி 2]. இதில் யூத-கிருத்துவர்கள் மட்டுமின்றி அவ்வையும் வந்து கலந்து கொண்டால் அவனுக்கென்ன ஈசா (இயேசு) நபியின் தாயான மர்யம் அவர்களுக்கு, \"நான் அர்ரஹ்மானுக்காக (ஏமன் சாமிக்கல்ல) நோன்பிருக்கிறேன் என்று சொல்\" என்ற கட்டளையை அனுப்பி வைத்தவனும் அவன்தான் [019:026 சுட்டி 2]. அன்னை மர்யமுக்கும் முன்னர், கி.மு. எத்தனையில் கிருத்துவர்கள் நோன்பிருந்தார்கள் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\nகத்னா செய்வதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் நபியை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றனர். அண்ணல் இபுறாஹீம் அவர்கள் யூத-கிருத்துவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பதையும் குலாம் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும்.\nஇறந்துபோன ஒருவரைப் பூமியில் முதன் முதலாகப் புதைத்தவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற இறைவனின் வேதம் சுட்டிக் காட்டுவது அல்லாஹ்வுடைய நபியாகிய ஆதமுடைய இரு மகன்களுள் ஒருவரை [005:031 சுட்டி 2]. அவ்விருவரும் 'புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின்' காலத்திற்குப் பிறகு எ���்தனை வருடம் கழித்துப் பிறந்தனர்; எந்த கி.மு/கி.பி இல் மறைந்தனர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\n\"அவர்களுடைய (உரிமையான) மணக்கொடையை அவர்களிடம் கட்டாயம் செலுத்தி விடுங்கள்\" என்று [004:024 சுட்டி 2] சட்டம் போட்டு, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணின் உரிமையை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனின் வேதம் நிலைநாட்டி இருப்பதால்தான் இன்றளவும் அச்சட்டத்தை எவராலும் மாற்ற முடியாமலிருக்கிறது. பழந்தமிழ்ச் சமூகத்தின் பரிசப் பண 'வழக்கம்' கி.மு/கி.பி எத்தனையில் செத்துப் போனது என்பதையும் குலாம் சொல்ல வேண்டும்.\n'அரேபிய முற்கால'த்தில் பெண்களே சொத்தாகத்தான் மதிக்கப் பட்டனர் - இலவசமாகவோ மலிவாகவோ. \"தகப்பன் செத்து விட்டால், அவனுடைய மனையாள்களுள் தனக்கு விருப்பமானவள் மீது ஓர் ஆடையை எடுத்து வீசுவான் மகன்காரன். அக்கணமே அவனுடைய அனுபவத்திற்கான சொத்தாகி விடுவாள் அவள்\" என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார். இவ்வழக்கம்தான் 'அரேபிய முற்கால' வழக்கத்திலேயே கண்ணியமான வழக்கமானதாம். பெண்பிறப்பே பாவமானது என்ற நம்பிக்கை கொண்ட ஒரு சமுதாயம்தான் 'அரேபிய முற்கால' சமுதாயம் [016:058 சுட்டி 2]. அந்தச் சமுதாயம் குறித்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், பரம்பரைப் பணக்காரியும் ஊர்த்தலைவரின் மகளுமான அன்னை கதீஜாவைச் சான்று காட்டுகிறார் குலாம். \"தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே, தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - பெண்களுக்கும் பங்குண்டு\" [004:007 சுட்டி 2] என்று அறுதியிட்டுப் பெண்களின் சொத்துரிமைக்கு உறுதியளித்த 'அரேபிய கலாச்சாரச் சூழல்' கி.மு/கி.பி எந்த ஆண்டில் நிலவியது என்றும் குலாம் குறிப்பிட வேண்டும்.\nஎன்றைக்கோ நிறைவடைந்து விட்ட [005:003 சுட்டி 2] அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் எவனுமில்லை [006:115 சுட்டி 2]. மீண்டும் மீண்டும் தலையைக் கொண்டுபோய் மலையில் முட்ட வேண்டாம்.\nஇங்கு குலாமுடைய ஒரு பாயிண்டு விடுபட்டுப் போயிருக்கிறது. அது என்னவென்று வாசகர்களால் ஊகிக்க முடிகிறதா ஆ... அதுதான்' என்பதுதான். \"அயோத்தியில் இருந்த பாபர் நினைவுச் சின்னத்தைப் போல் கஃபாவும் அரபுப் பழங்குடியனரின் பண்பாட்டுச் சின்னம்தான்\" என்கிறார் குலாம் - வேற��� சொற்களில் : \"நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது\" என்று. சரி, இந்தப் பாயிண்டுக்குப் பதிலில்லையா இருக்கிறது. ஆனால் அதை நான் சொல்லப் போவதில்லை. ஏனெனில், அதே பத்தியின் ஒருவரிக்கு மேலே \"இப்ராஹீம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம்\" என்று அவரே ஸேம்ஸைடு கோல் அடித்துக் கொண்டதால் வழக்கம்போல் விளக்கம் மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\n\"திண்ணமாக ப(ம)க்காவில் உள்ளதுதான் மனிதர்களுக்கான முதலாவது இறையாலயமாகும் ...\" [003:096 சுட்டி 2].\n\"... அந்தப் புராதன இல்லத்தை வலம் சுற்றி வாருங்கள்\" [022:028 சுட்டி 2].\n\"நம்முடைய இல்லத்தின் அண்மையில் வசிக்கும்படி இபுறாஹீமுக்குப் பணித்து, எனக்கு எவரையும் இணையாக்கலாகாது என்றும் என்னுடைய இவ்வீட்டைச் சுற்றி வருகின்ற, நின்றும் குனிந்தும் தரையில் தலைவைத்தும் இங்குத் தொழுகை புரிகின்றவர்களுக்காக இதனைத் தூய்மைப் படுத்தி வைப்பீராக என்றும் கூறினோம்\" [022:026 சுட்டி 2].\nகஃபா என்பது அண்ணல் இபுறாஹீம் அவர்கள் புதிதாகக் கட்டிய ஒன்றன்று. அவர் 'புதுப்பித்துக் கட்டிய' புராதனமான, உலகின் முதல் இறையில்லமாகும்.\nஅண்ணல் இபுறாஹீம் பற்றிய, இங்குத் தேவைப் படும் குறிப்புகள்:\n என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ...\" [014:037 சுட்டி 2].\n என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக\n\"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்\" [006:074 சுட்டி 2].\n எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்\nஎன்று தம் தந்தையிடம் தர்க்கித்து,\n\"என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய் மாறிவிடு இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு\" [0019:046 சுட்டி 2]\nஎன்று, பெற்றதந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம்.\nஉலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம். \"தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்��ு சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே' என்று இபுறாஹீமிட��் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும் சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும் சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும் உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா' என்று இபுறாஹீம் கேட்டார்\" [021:052-067 சுட்டி 2].\nஇங்குக் கடைசிக் கேள்வி என்னவெனில், சிலை எதிர்ப்பாளர் அண்ணல் இபுறாஹீம் புனரமைத்த கஃபா கி.பி.யா அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா இதற்கும் குலாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.\nஇஸ்லாமைப் பற்றி, இஸ்லாமிய விழுமியங்கள் பற்றி எவ்வித ஆதாரமும் தராமல் என்ன வேண்டுமானாலும் எழுதிச் சேறடிக்கலாம் என்று மனப்பால் குடிப்பதை, இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்வது குலாமுடைய மானத்துக்கு நல்லது\nகுறிப்பு: இரண்டாம் சுட்டியில் அத்தியாய எண்ணும் வசன எண்ணுமிட்டுத் தேடினால், குர்ஆனுடைய எந்த வசனத்தையும் தமிழ் யுனிகோடில் பெற்றுக் கொள்ளலாம்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஏப்ரல் 22, 2007\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13\nகி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:29:36Z", "digest": "sha1:TLUFLPFLVT7Z6VRUXIU5KZGI64Q2QFHZ", "length": 16956, "nlines": 319, "source_domain": "www.mygreatmaster.com", "title": "வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்… | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ��� திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nவாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nதிருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nகாலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார் தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால் நாம் வாழ்வில் விழுவதே கிடையாது.\nஇறைவார்த்தை உயிரளிக்கிறது. தளர்வுற்ற எலும்புகளுக்கு உயிரளிக்கிறது. சோர்வுற்ற மனதிற்கு ஆற்றலளிக்கிறது. பலவீனமான இதயத்திற்கு இதமாக இருக்கிறது. ஆகவே இந்த இறைவார்தை நாம் துயரினால், வருத்தங்களால் நொருங்குண்டு போகாமல் இருக்க நமக்கு தெம்பாக இருக்கிறது. கவலைகளால் நாம் கலங்கி உடைந்து போகாமல், கீழே விழுந்து விடாமல் இருக்க இறைவார்த்தைகள் நம்மை தூக்கி நேராக நிறுத்துகிறது.\n1. இறைவார்த்தையின் படி வாழாமல் இருந்ததால் நான் பலமுறை விழுந்திருக்கிறேன் அல்லவா\n2. இறைவார்த்தையை என் துயர்துடைக்கவும், என்னை துப்புரவாக்கவும் பயன்படுத்திருக்கிறேனா\nஎன்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில��லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தைதயின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர் (மத் 7:21)\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nகடவுளால் எல்லாம் இயலும்.மாற்கு 10:27.\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-statue-sonia-gandhi-mk-stalin-delhi/", "date_download": "2019-02-17T06:58:53Z", "digest": "sha1:ECUCG2K55HBALVSX2GALKXLXPXWRPZEQ", "length": 17084, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Karunanidhi statue sonia gandhi mk stalin delhi - கருணாநிதி சிலை திறப்பு: சோனியாவை அழைக்க டெல்லி செல்லும் ஸ்டாலின்", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் விவாதிப்பேன் - டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்\nசென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் ஸ்டாலின், அங்கு பகல் 11.30 மணியளவில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவினை பிரம்மாண்டமாக செய்ய திமுக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.\nஇந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களுக்கும் கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருணாநிதியின் உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். தமிழகத்திற்கு சோனியா வந்து நீண்ட காலமாகிறது. இதனால், கருணாநிதி சிலை திறக்க சோனியா காந்தி வருவது அரசியல் ரீதியாக மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், இன்று (அக்.9) ��ு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் ஸ்டாலின், அங்கு பகல் 11.30 மணியளவில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது, சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து விழாவிற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்வாக 10ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றன. இதிலும், ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார்.\nஇந்த நிலையில், டெல்லி புறப்படும்முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர்களுக்கு வழங்க உள்ளதாகவும், பா.ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளதாகவும், மேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\nஹோட்டலில் உணவருந்த வந்தவர்களுடன் செல்ஃபி எடுத்த ராகுல்… கோவாவில் அம்மாவுடன் சுற்றுலா…\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n‘யாரையும் விடமாட்டோம்; ஆதாயத்திற்காக சிலர் பேசுகின்றனர்’ – மதுரையில் திமுகவை கார்னர் செய்த மோடி\nகொடநாடு கொலை விவகாரம் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nIndia vs Australia 1st Test Day 4 Score : ஆஸி., கையில் 6 விக்கெட், 1 நாள் மீதம், வெற்றிப் பெறுமா இந்தியா\nவர்மா படத்தில் துரூவ் ஜோடிய�� கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும�� மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/author/manjula/page/131/", "date_download": "2019-02-17T06:33:56Z", "digest": "sha1:Z6FQCKLJ3I2QMJ7XL5RBIM2L2JOUTZDV", "length": 4480, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "s அமுதா | - CineReporters | Page 131", "raw_content": "\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- [email protected]\nபொங்கலுக்கு சூர்யாவுடன் பார்ட்டி கொண்டாடும் வெங்கட் பிரபு\nமாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்\nஅரசியல் விமர்சனம் குறித்து கஸ்தூரியின் டுவிட்டர் கருத்து\n இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் மறைமுகமாக கூறியது\n2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தன் ரசிகர்களுக்கு சொன்ன கருத்து இதுதானாம்\nஇந்த வேடத்தில் நடனம் ஆட தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\n‘2.0’ படத்தின் போஸ்டருடன் பறந்த ஸ்கை டைவர்கள் எவ்வளவு உயரம் தெரியுமா\nசின்னத்திரை ‘பிரி’யா இப்போ வெள்ளித்திரையில் ‘பிஸி’ ஆகியுள்ளார்…\nவருமுன் காப்போம்-கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து\n‘பலூன்’ ஊதியதால் கண்ணீர் சிந்திய தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hollywood-super-hero-thriller-director-manoj/", "date_download": "2019-02-17T06:21:33Z", "digest": "sha1:ONAT4AV3BOPNILQEXORM7PWUFPDP4BYG", "length": 9614, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹாலிவுட்டை அசத்தும் மனோஜ்... - Sathiyam TV", "raw_content": "\n சென்���ை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Cinema ஹாலிவுட்டை அசத்தும் மனோஜ்…\nசமீபத்தில் வெளியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரில்லர் திரைப்படமான “GLASS” 6.5 மில்லியன் டாலர் என்ற மிக குறைவான வசூலை எட்டியிருந்தாலும், இந்த படத்தின் இயக்குனர் M. Night Shyamalanனின் படங்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் பிரபலம், திரில்லர் கதைகளே இவருக்கு மிகவும் பிடித்தமானது.\nSplit, The Sixth Sense, Signs போன்ற வெற்றி படங்களை கொடுத்ததும் இவரே. இவரின் இயற்பெயர் மனோஜ் நெல்லியாட்டு ஷ்யாமளான், புதுச்சேரின் மஹே இவரின் பிறப்பிடம்.\nதாய், தந்தையின் பணி நிமிர்தமாக சிறுவயதிலே அமெரிக்கா சென்று பென்சில்வேனியாவில் பள்ளிப்படிப்பையும், மேன்ஹாட்டனில் தனது பட்டபடிப்பையும் முடித்தார்.\nகுடும்ப தொழிலான மருத்துவத்தை படிக்குமாறு அவர் தந்தை அறிவுறுத்த, அவரோ தன் மனம் சொன்ன பாதையில் சென்று இயக்குனராக மாரி பின் தயாரிப்பாளராகவும் மாறினார்.\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர��களை கண்டித்த தயாரிப்பாளர்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/rajinikanth-movie-2-0-official-trailer-tamil/", "date_download": "2019-02-17T06:44:13Z", "digest": "sha1:BBIEPYDDWFVOR367VVA5T5VUGX4F7P2J", "length": 7976, "nlines": 126, "source_domain": "cinemapokkisham.com", "title": "ரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/செய்திகள்/ரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..\nரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..\n550 -கோடி ரூபாயில் தயாரான\nரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 550 -கோடி ரூபாயில் தயாரான படம் 2.0.இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் தியேட்டரில் 3-11-2018அன்று காலை நடைபெற்றது.\nவிக்ரம் பிரபுவின் ‘அசுர குரு’ ..\nஇயக்குநர் வசந்த் S.சாய்.க்கு 'பாலின சமத்துவ’விருது..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல��� – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/09/actor-vizhal-thalaivan-varugiran-vizhal-anthem-video-song-press-release/", "date_download": "2019-02-17T05:53:36Z", "digest": "sha1:NOBPXUCQHFGA6TWMY2EGOQFSAYQ6TT62", "length": 9653, "nlines": 157, "source_domain": "talksofcinema.com", "title": "#ActorVizhal #ThalaivanVarugiran #VizhalAnthem #VideoSong Press Release | Talks Of Cinema", "raw_content": "\nவிஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”\nவிஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “தலைவன் வருகிறான்” என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.\n“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,\nநெருப்பைப் போல தீமை எரிக்கும்\nவீரம் பாதி ஈரம் பாதி\nவெல்லும் எங்கள் விஷால் நீதி…”\nஎன்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஒளிப்பதிவு ஆனந்த், குணா, கார்த்திக். எடிட்டிங் ரமேஷ் யுவி. பி.ஆர்.ஓ. நிகில் முருகன்.\n“விஷால் ஆன்தம்” குழுவினரை விஷால் வரவழைத்து சந்தித்த விஷால் தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டார். விஷால் ஆன்தம் குழுவினரிடம் விஷால் பேசுகையில், “நல்லாருந்துச்சு. ஆனா கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. நான் திரையுலகுக்கு ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும். இனி நான் எப்போதெல்லாம் இலேசாக சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும்.\nஇசையமைப்பாளர் இஷான் அருமையான பாடலை எனக்காக உருவாக்க���யுள்ளார். அவருக்கும் இதைச்செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி”. என்றார்.\n‘ஒரு திரைப்பட பாடலுக்கே உரிய கடின உழைப்பை இந்த பாடலுக்கு வழங்கிய பாடல் குழுவினரையே இந்த பாராட்டு சேரும்’ என்றார் இயக்குநர் க.ராஜீவ் காந்தி.\nசந்திப்பின் போது விஷால் பிலிம் பேக்டரி நிர்வாக இயக்குநர் முருகராஜ் மற்றும் விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇசை – இஷான் தேவ்\nபாடல் – முருகன் மந்திரம்\nபடத்தொகுப்பு – ரமேஷ் யுவி\nபி ஆர் ஓ – நிகில்முருகன்\nஇயக்கம் – க.ராஜீவ் காந்தி.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vivid.cse.psu.edu/index.php?/category/37&lang=ta_IN", "date_download": "2019-02-17T05:16:47Z", "digest": "sha1:XH2QZCXLA5YCQQ7L6UBSMTETZMP7G6VG", "length": 4949, "nlines": 123, "source_domain": "vivid.cse.psu.edu", "title": "Regular Textures Sorted by the 17 Wallpaper Groups / P4 | PSU Near-Regular Texture Database", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/01/blog-post_8780.html", "date_download": "2019-02-17T06:30:47Z", "digest": "sha1:OMMLNX5BXMTOVWBJJCDYYY723XIDOLRE", "length": 20967, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இந்தியாவை பழிவாங்குவோம்! ஹபீஸ் சயித் முழக்கம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாங்கள் எப்போதும் பாகிஸ்தானை பாதுகாப்பதில் ‌உறுதியாக இருக்கின்றோம் என்றும், அங்கு தான் வாழ விரும்புகிறோம் என்றும், காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த மாபெரும் பேரணியில் ஜமாஉத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.\nமுல்தானில் நடந்த பேரணியில் 40 க்கும் மேற்பட்ட மத மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர் . இந்த பேரணியில் மும்பை வழக்கில் தொடர்புடைய ஜாமத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்த பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது:\nஇந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல படியாக நடக்கும்.\nசுதந்திர காஷ்மீரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை மறு ஆய்வு செய்ய வேண்வும். இந்நாட்டினர் இஸ்லாம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றார். பாகிஸ்தான் மக்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுதத்தோமானால் அமெரிக்காவின் சதியை உடைத்து எறிய முடியும் என்றார்.\nஇந்த பேரணியில் முன்னாள் ஐ.எஸ்.ஐ., ஹமீத் ஹூல், முக்கிய பிரமுகரான ஷேக்ரசீத் அகம்மது, ஜியா உல் ஹக் மகன் இஜாஸ் உல் ஹக் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்���ர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_525.html", "date_download": "2019-02-17T05:47:36Z", "digest": "sha1:OH7KHNEMEKC2EH2ZIBGMNOY5S6X5ZMLA", "length": 41332, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புல்மோட்டையில் பௌத்த பிக்கு அடாவடி - முஸ்லிம்களின�� காணிகளை பிடிப்பதில் குறி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுல்மோட்டையில் பௌத்த பிக்கு அடாவடி - முஸ்லிம்களின் காணிகளை பிடிப்பதில் குறி\nபுல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மீண்டும் மக்கள் போகமுடியாத நிலை இதற்கிடையில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவினால் கடந்த மாதம் குறித்த பகுதிக்குள் பௌத்த சமய பாடசாலை அமைப்பதற்காக கொழும்பு வன பரிபாலன அதிகாரிகளால் வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான என கூறி குறித்த அனுமதி பத்திர காணிக்குள் 80 பேஜ் காணியை வழங்கிய கடித்ததோடு கடந்த சில நாட்களுக்கு முன் டோசர் இயந்திரமூலம் காணிகளை துப்பரவு செய்ய முட்பட்ட வேளை காணி சொந்த காரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது\nநேற்று 28.09.2018 மீண்டும் இயந்திரத்தை கொண்டு துப்பரவு செய்யப்பட்ட வேளை காணி சொந்தக்காரர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பள்ளி தலைவர்கள் பிரதேச வாசிகள் குறித்த பகுதிக்கு சென்ற வேலை இரு சாராருக்குமிடையில் பதற்றம் ஏற்பட்டு காணி சொந்தக்காரர்கள் கொட்டகை அமைத்து இரவு தங்கியிருந்த வேலை காலை 3.30 மணியளவில் பௌத்த மதகுருவும் சில பெரும்பான்மையினரும் குறித்த பகுதிக்கு சென்ற வேலை முறுகல் ஏற்பட்டது.\nபின்னர் பொலிஸார் குவிக்கப்பட்டு கலக்கம் அடக்கும் பொலிஸார் மேலதிகமாக திருகோணமலையில் இருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்\nபின்னர் குறித்த பகுதிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தவிசாளர் முன்னாள் உதவி தவிசாளர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பொலிஸ் மா அதிபர்,குச்சவெளி பிரதேச செயலாளர்,பொலிஸ் உயர் அத்தியட்சகர் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் குறித்த பகுதியில் கலந்துரையாடியதை அடுத்து இரு சாராரும் வெளியேற்றப்பட்டு அரசாங்க அதிபரால் தடை செய்யப்பட்டு பொலிஸ் மாவட்ட பொறுப்பதிகாரிக்கு அப்பகுதிக்குள் முழுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க பணித்துள்ளார் அதனை இது விடயமாக ஜனாதிபதியின் தொழிநுட்ப பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் இது விடயமாக நியாயமான தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்\nமக்கள் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் மா அதிபர் இடத்தில் தொடர்ந்தும் குறித்த பிக்குவினால் கிராமத்தில் பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்\nஅனுமதிபத்திரம் என்பது காணி உறுதி அல்ல.\nஅந்த காலத்தில் காடுகளை வெட்டி விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி பத்திரம் வழங்கியிருந்தார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயம் செய்யமுடியாவிட்டால், அந்த அனுமதிபத்திர காலம் முடிவு பெற்றுவிடும். இதை சட்டபடி உரிமைகோர முடியாது.\nபின்னர் இன்னொரு தேவைக்காக அரசாங்கம் இன்னொருக்கு இந்த காணியை கொடுக்க முடியும்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளர��் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_602.html", "date_download": "2019-02-17T05:47:48Z", "digest": "sha1:MG33QQHRSNPCJW6W7U2SPI7FKBTATQR7", "length": 38375, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச வேண்டாம் - பைஸர் முஸ்தபா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச வேண்டாம் - பைஸர் முஸ்தபா\nகிரிக்கெட் விளையாட்டின் வெற்றி, தோல்வி இரண்டினதும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபோட்டி தோல்வியடையும் போது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முடிந்தளவு திட்டுங்கள். ஆனால், அணியின் அப்பாவி வீரர்களை யாரும் ஏச வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.\nதேசிய கிரிக்கெட் அணியின் பின்னடைவு குறித்து மாத்தறை மாவட்ட எம்.பி. காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையில் விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.\nஎந்தவொரு விளையாட்டினதும் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்வது மனிதத் தன்மையாகும். எமது கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானிடமும் பங்களாதேசிடமும் தோல்வியடைந்தமைக்காக இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூற முடியாது. எமது கிரிக்கெட் வீரர்களின் திறமையை இரண்டு போட்டிகளை வைத்து மட்டிட வேண்டாம்.\nசமூக வலைத்தளங்களில் தலைகால் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களுக்கு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் மனோநிலை பாதிப்படைகின்றது. அரசியல் என்பது வேறு, கிரிக்கெட் என்பது வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த அரசியல்வாதிகளால் தான் இலங்கை அணிக்கு இந்த நிலமை. திட்ட கூடாது, அடி போடவேண்டும்\nஇலங்கையர்கள் வெல்ல வேண்டியது பண்பாட்டிலேயே, விளையாட்டைவிட\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை த��ருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇ��ங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/content-policy", "date_download": "2019-02-17T06:25:05Z", "digest": "sha1:HL2E5AN4ABT4R36LLXFIN2SVB4WDGQ6Z", "length": 29768, "nlines": 96, "source_domain": "www.teachersofindia.org", "title": "படைப்புகளைப் பற்றிய விதி முறைகள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » படைப்புகளைப் பற்றிய விதி முறைகள்\nபடைப்புகளைப் பற்றிய விதி முறைகள்\nபடைப்புகளைப் பற்றிய விதி முறைகள் - டீச்சர் போர்டல்\nதாய் மொழியில் படைப்புகளை அனுப்புதல் - ஆசிரியர்களுக்கான விதிமுறைகள்\nஇந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் தொலை நோக்குடன் உந்தப்பட்டு செயல்படுவது தான் டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா என்ற மின் இணைய தளமாகும். www.teachersofindia.org நாடுமுழுதும் பரவியுள்ள ஆசிரியர் சமூதாயத்தை ஒருங்கிணைக்கும் முகமாக, இந்த மின் இணைய தளம் ஆசிரியர்களை பயனாளர்களாகவும், வள நூல் படைப்பாளிகளாகவும், பகிர்வாளர்களாகவும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் அனைத்துப் பகுதி அரசாங்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான் இந்த மின் இணைய தளத்தின் முக்கிய இலக்காகும். அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தை விட அவர்களது தாய் மொழியில் அனுபவம் அதிகம் பெற்றவர்களாக இருக்கக் கூடுமாகையால், படைப்புகளை இந்திய பன் மொழிகளில் டீச்சர்ஸ் ஆஃப் இந்தியாவின் இணைய தளத்தில் வெளியிடுவதை அதன் மையக் கொள்கை- நோக்கம் ஆகியவைகளாகக் கொண்டுள்ளது. ஆங்கில மொழியுடன், தற்போது நான்கு இந்திய மொழிகளில் படைப்புகள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன. படிப்படியாக மற்ற இந்திய மொழிகளிலும் படைப்புகளை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம்.\nஆசிரியர்களான பயனாளர்களால் உருவாக்கப்படும் படைப்புகள் முக்கிய கொள்கை:\nஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்திக்கவும், படைப்புகளை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பயன்படும் ஒரு மேடையாக இந்த டீச்சர்ஸ் போர்டல் - www.teachersofindia.org இருக்கிறது.\nஆசிரியர் சமூகங்கள் - வளமான பாட நூலகள் என்பவைகள் தான் இந்த ஆசிரியர் போர்டலின் இரண்டு முக்கியமான பகுதிகளாகும்.\nஆசிரியர் சமூகங்கள் என்ற இந்தப்பகுதி ஆசிரியர்கள் தங்களுக்குள் சுதந்திரமாக கலந்துரையாடும் வெளிப்படையான மேடையாகும். இதில் உள்ள படைப்புகள் அனைத்தும் பயனாளர்கள், கூட்டாளி நிறுவனங்கள், எங்களது பாட வல்லுனர்கள் ஆகியவர்களால் உருவாக்கப் பட்டவைகளாகும். இந்தப் பகுதிகள் குறைந்த அளவில் - அதாவது சொல்லப்பட்டுள்ள கருத்து, மொழி ஆகியவைகள் சரியானபடி கையாளப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்கும் அளவில் - மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் எழும் கருத்துக்களைப் பற்றி தரமாக கலந்துரையாடுவதை இந்த டீச்சர்ஸ் போர்டல் ஊக்குவிக்கிறது. ஆகையால், ஒரு அனுபவமிக்க முதிர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களில் ஆசிரியர்கள் ஈடுபட அழைக்கிறோம். அந்த நேரத்தில், ஒருவருகொருவர் திட்டுதல், ஆபாச வார்த்தைகளை உபயோகித்தல், நிந்தனைப் பேச்சு ஆகியவைகளை தவிர்ப்பது மிக அவசியம். ஆனால், ஹாஸ்யம் கலந்துரையாடலில் வரவேற்கப்படுகிறது . ;-).\nவகுப்பறை வள நூல்கள் அனைத்தும் தீவிரமான தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. அதன் தரம், தேவை, தகுதி ஆகியவைகள் இதன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எங்களது ஆசிரியர்கள்- பாட நூல் வல்லுனர்கள், மொழி வல்லுனர்கள், இணைய தள மின் வலை சக மதிபீட்டாளர்கள் (எங்கள் மதிப்பீட்டு வழிகாட்டு முறைகளை இதில் காணவும்) ஆகியவர்களின் துணையுடன் இந்தப் பணியினைச் செம்மையாகச் செய்கிறாரகள்.\nபடைப்புகளில் பெரும்பாலானவைகள் இந்தியாவின் பல பாகங்களில் உள்ள பல மொழிகள் பேசும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட இருக்கின்றன என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களது போர்டலின் படைப்புகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியின் உண்மையான அடிப்படைத் தேவை, அதன் பண்பு, கல்வியின் தேவைகள் ஆகியவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணமாகும். அப்படிப் பட்ட படைப்புகள் எங்களது போர்டல் வழி மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது தூது அஞ்சல் (courier) மூலமாகவோ எங்களது போர்டல் குழுவினருக்கு அனுப்பி வைக்கலாம். ( படைப்புகளை அனுப்புவதற்கான வழிகாட்டுதலை இதில் பார்க்கவும்)\nஎங்களது இன்னொரு பெரிய முக்கிய பொறுப்பு மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தரமான படைப்புகளை தேர்வு செய்வதாகும். இந்தியா முழுதும் பரவி செயல்படும் பல நிறுவன்ங்கள் பல மொழிகளில் சிறப்பான படைப்புகளை உருவாக்கினாலும், அவைகளைப் பரவலாகப் பயன்படும் முறையில் செய்ய போதுமான அடிப்படை வசதிகள் அவர்களிடம் இல்லை. அப்படிப்பட்ட நிறுவனங்கள் எங்களுடன் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகளாகச் சேர்ந்து செயல் படலாம். ( எங்களது படைப்புக் கூட்டாளிகள் என்ற இக் குறிப்பைப் பார்க்கவும். எவ்வாறு எங்களுடன் கூட்டுச் சேர்ந்து படைப்புக் கூட்டாளியாகப் பணிபுரியலாம் என்பதற்கு, இதைப் படிக்கவும். )\nதரமானமான வள நூல் படைப்புகள் பலவகையான குழுக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்தப் படைப்புகளை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து, இந்தப் போர்டலில் வெளியிடுகிறோம்.\nஎங்களது குழுவின் பாட நூல வல்லுனர்களும் சில வளமான படைப்புகளை உருவாக்குகிறார்கள்.\nபோர்டலில் பிரசுரமாகும் படைப்புகளின் தன்மைகள்:\nஎங்களது டீச்சர்ஸ் போர்டலின் - www.teachersofindia.org - வளமான படைப்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.\nவகுப்பறை வளமான பாடப் படைப்புகள்: இந்தப் படைப்புகளை ஆசிரியர்கள் வகுப்பில் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்தலாம். இதில் கட்டுரை, ஆடியோ, மின்வலை நூல், பவர் பாயிண்ட் விளக்கப் பாடங்கள், வீடியோ என்ற கண்ணொளி, செய்முறைத் தாள், பாட விளக்கமுறை, பாடப் பயிற்சி, படம் ஆகியவைகள் அடங்கும்.\nஆசிரியர் முன்னேற வளமான பாடப் படைப்புகள்: இந்தப் படைப்புகள் ஆசிரியர்கள் தங்கள் பணியில் சிறக்க உதவும். இதில் கட்டுரை, ஆடியோ, மின்வலை நூல்கள், பவர் பாயிண்ட் விளளக்கப் பாடங்கள், வீடியோ படம் ஆகியவைகளுடன் பேட்டிகள், கலந்துரையாடல்கள், திரைப்படங்கள் ஆகியவைகள் இடம் பெறும். இந்தப் படைப்புகளில் கல்வி, கல்வியில் உளவியல், தேசிய மற்றும் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் வெற்றிகரமான பயிற்சிகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவைகளில் தற்போதைய நிலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.\nபடைப்புகள் எந்த அளவுக்கு இலவசமாக இருக்கிறது என்பதைப் பற்றி - பதிப்புரிமை (Copy Right) கொள்கை:\nடீச்சர்ஸ் போர்டல் - www.teachersofindia.org கல்விக்காக இந்தியாவின் எல்லா மொழிகள் மற்றும் அனைத்து பாகங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் எந்தவித கட்டணமும் இன்றி அதன் வளமான பாடப்படைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது. ஆகையால், பொது சிருஷ்டிகளுக்கான உரிமம் (Creative Commons Licenses) என்ற மிகவும் தாராளமாக, பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிசெய்யவதற்காக குறைந்த அளவாகக் கட்டுப்படுத்தும் இந்த உரிமம் - (License) எங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்த போர்டலில் உள்ள ஒவ்வொரு படைப்புகளும் கீழே உள்ள ஏதாவது ஒரு சின்னம் தாங்கி வெளிவரும். இந்த சின்னங்களின் அர்த்தங்களை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதாவது ஒவ்வொரு படைப்புகளையும் எந்த அளவு சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்பதை பிறகு நீங்கள் புரிந்து கொண்டுவிடுவீர்கள்.\nமேலே உள்ள லைசன்ஸ் சின்னம் பயனாளர்களான உங்களுக்குக் கொடுக்கும் உரிமைகள்: நகல் எடுத்தல், வினியோகித்தல், இணைத்தல், மாற்றுதல், மேம்படுத்தல். ஆனால் இவைகளை எந்தவித லாப நோக்கமின்றிச் செய்வதற்குத் தான் அனுமதி உண்டு. அந்தப் படைப்புகளில் மூலப் படைப்புகளைக் குறிப்பிடுவதுடன், அந்தப் படைப்புகள் மூலப் படைப்பின் வகையான லைசன்ஸ் கீழே வெளியிடப்படவேண்டும்.\nமேலே உள்ள லைசன்ஸ் சின்னம் பயனாளர்களுக்கு அளிக்கும் உரிமைகள்: படைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல் ஆகிய இரண்டைத்தான் இது அனுமதிக்கிறது. பயன்படுத்தும் போது, மூலப் படைப்பைத் தெரிவிக்க வேண்டும். அதில் நீங்கள் எந்தவிதமான மாற்றங்களையோ அல்லது லாபம் ஈட்டும் வழியிலேயோ பயன்படுத்த இந்த லைசன்ஸ் இடம் அளிக்காது.\nகிரியேடிவ் காமன்ஸ் லைசன்ஸ் (Creative Commons License) பற்றி மேலும் விவரம் தெரிய, இங்கே சொடுக்கவும் click here\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பானவை என்ற இந்தச் சின்னம் காப்பி ரைட் சட்டத்தின் கீழ் வருகிறது. பயனாளர்கள் நகல் எடுப்பதோ, வினியோகிப்பதோ, படைப்புகளில் எந்தவித மாற்றமோ செய்வதாக இருப்பின், அந்த படைப்பின் காப்பி ரைட் உரிமையைப் பெற்றவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும்.\nஸ்டேண்டார்ட் யு-ட்யூப் லைசன்ஸ் - (Standard YouTube License)\nயு-ட்யூப் லைசன்ஸ் - ஆல் ரைட் ரிசர்வ்டு என்ற உரிமம் போன்றது மேலும் தெரிய, இங்கே சொடுக்கவும்\nமுன்பே பிரசுரமான கட்டுரைகளை மீண்டும் பிரசுரித்தல்:\nபிரசுர உரிமை பெற்றவர்களின் அனுமதி பெற்று, முன்பே பிரசுரிக்கப்பட்டவைகளை மீண்டும் மறுபதிப்பாக நமது போர்டலிலும் வெளியிடலாம். கட்டுரையின் இறுதியில், ஆசிரியர் குறிப்பில் முன்பு பிரசுரமான தகவலின் விவரங்களான - பிரசுர இதழ் - இதழின் எண் ஆகியவைகள் வெளியிடப்படவேண்டும். முன்பே பிரசுரமான கட்டுரைகளை அனுப்பும் போது, முதல் காப்பிரைட் பெற்றவரின் அனுமதிக் கடிதத்தையும் உடன் இணைத்து, போர்டல் குழுவுக்கு அனுப்பவேண்டும்.\nஎங்களது டீச்சர்ஸ் போர்டலில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை மீண்டும் அவைகளின் படைப்பாளிகள் மறு பிரசுரம் செய்வதற்கு பூரண அனுமதி உண்டு. அப்படி வெளியிடும் போது, அந்தக் கட்டுரை முதன் முதலில் டீச்சர்ஸ் போர்டலில் வெளியிடப்பட்டது என்பதை அவர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.\nபடைப்பாளிகளின் நேர்மை (உரிமம் மற்றும் படைப்புகளை திருடுதல்):\nபடைப்புகளை பாதுகாக்கும் உரிமைகளை - (Intellectual Property Rights) - டீச்சார்ஸ் போர்டல் மதிப்பதுடன், அதைத் தீவிரமாகக் கடைப்பிடுத்தும், எங்களது படைப்பாளிகளையும் அதைக் கடைப்பிடிக்கும் படியும் அறிவுறுத்துகிறோம். எங்களுக்கு ஒரு படைப்பை அனுப்பும் போது, அதன் படைப்பாளி அந்தப் படைப்பு தனது சொந்த கற்பனை என்றும் - இல்லாவிடில் அதன் மூலத்தை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் - அது எந்தப் படைப்பிலிருந்தும் திருடப்பட்டதில்லை என்றும் உறுதி அளிக்க வேண்டும்.\nபோர்டலுக்கு அனுப்பிய வள நூல்கள் எல்லாம் போர்டலின் நிரந்தரமான படைப்புகளாகக் கருதப்படும். அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு போர்டலிருந்து அதை திரும்பப் பெறும் உரிமையையோ அல்லது அதை போர்டலிருந்து அழிக்கும் உரிமையையோ கிடையாது. ஆனால், சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர் அந்த படைப்பை போர்டலிருந்து எடுக்க விரும்பினால், அவர்கள் போர்டல் ஆசிரியரு���்கு எழுதலாம்.\nபடைப்புகளைப் பற்றிய திறந்த மனப்பான்மையை நாங்கள் கொண்டிருக்கும் நிலையிலும், போர்டலின் முக்கியமான வாசகர்களுக்கு எந்த ஒரு படைப்பின் வாசகங்கள் ரசனைக் குறைவாகவோ அல்லது பெறுத்த மற்றமாக இருப்பதாகவோ பட்டாலும், அதை வெளியிடுவது- வெளியிடாமல் இருப்பது என்ற உரிமையை ஆசிரியர் குழுமம் தான் தீர்மானிக்கும். அத்துடன், எந்தக் காரணத்தைத் தெரிவிக்காமலும், படைப்பாளர்களுக்குத் தெரியப்படுத்தாமலும், போர்டல் தளத்திலிருந்து எந்த வாசகத்தையும் அல்லது படைப்பையும் நீக்கும் உரிமையை டீச்சர்ஸ் போர்டல் கொண்டுள்ளது.\nபொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு:\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆசான்கள் ஆகியவர்களுக்குப் பயன்படும் படைப்புகளையும், தகவல்களையும் அளிக்கும் ஒரு தளமாக விளங்குகிறது. அத்துடன் இந்த தளம் அவர்களுக்குப் பயன்படும் கல்வி சம்பந்தமான பல வலைத் தளங்களின் மின் தொடர்புகளையும் அளித்து உதவுகிறது. பயனாளர்கள் மற்றும் மின் வலையினர் ஆகியவர்கள் அவைகளில் வெளிப்படுத்திய கருத்துக்களை நாங்களும் கொண்டிருக்கிறோம் என்பதை இவைகள் குறிப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அவைகளில் வெளிப்படுத்திய தகவல்களை நாங்கள் சரிபார்ப்பதற்கு எங்களிடம் எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால், இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள், விமரிசனங்கள், முடிவுகள் ஆகியவைகளால் எழும் எந்தவிதமான நேரிடையான அல்லது மறைமுகமான எந்த இழப்புக்கும் அல்லது சேதத்திற்கும் எந்த விதத்திலும் டீச்சர்ஸ் அஃப் இந்தியா பொறுப்பகாது.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=264&pgno=11", "date_download": "2019-02-17T06:23:06Z", "digest": "sha1:QUQTOZ37HXOPFQW5AWU37YAOATCT5QVB", "length": 4113, "nlines": 111, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(6 images) வணக்கம் சென்னை\n(1 images) விக்ரம் வேதா\n(1 images) விஸ்வரூபம் II\n(5 images) வெண்நிலா வீடு\n(3 images) வேல்முருகன் போர்வெல்ஸ்\n(4 images) வேலையில்லா பட்டதாரி 2\n(1 images) ஷாலா கடூஸ்\nநடிகை : வரலெட்சுமி\t, 686\nஇயக்குனர் : சுந்தர் பாலு\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/going-to-space/4235886.html", "date_download": "2019-02-17T06:01:08Z", "digest": "sha1:G6HPYHXBWIVJVPQMOWPXLHQ7WCQPHRWD", "length": 4059, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடும் பிரிட்டிஷ் செல்வந்தர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிண்வெளிக்குச் செல்லத் திட்டமிடும் பிரிட்டிஷ் செல்வந்தர்\nVirgin குழுமத்தின் தலைவரும் பிரிட்டிஷ் செல்வந்தருமான ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடுகிறார்.\nதமக்குச் சொந்தமான Virgin Galactic விண்கலத்தில் செல்ல அவர் திட்டமிடுகிறார்.\nஅந்தப் பயணம் அடுத்த சில மாதங்களுக்குள் இடம்பெறலாம் என அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் Apollo-eleven விண்கலம், நிலவில் தரையிறங்கிய ஐம்பதாம் ஆண்டுநிறைவை அனுசரிக்கும் வகையில், அந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகத் திரு. பிரான்சன் குறிப்பிட்டார்.\nசில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் குறுகிய விண்வெளிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று Virgin Galactic. மற்றொன்று Blue Origin.\nமற்றொரு நிறுவனமான Space-X, ஜப்பானியச் செல்வந்தர் ஒருவரை 2023ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு அனுப்பத் திட்டமிடுகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/paris-airbnb/4236880.html", "date_download": "2019-02-17T06:07:33Z", "digest": "sha1:4IA46EI23J6LIFPOPQ7BDRVKN2K5QO6R", "length": 4045, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சட்டவிரோத விளம்பரங்களுக்காக 14 மில்லியன் டாலரை Airbnb நிறுவனத்திடமிருந்து கோரும் பாரிஸ் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசட்டவிரோத விளம்பரங்களுக்காக 14 மில்லியன் டாலரை Airbnb நிறுவனத்திடமிருந்து கோரும் பாரிஸ்\nசட்டவிரோத விளம்பரங்களை Airbnb என்னும் அமெரிக்க வாடகை இணையத்தளம் வெளியிட்டதால் பாரிஸ் நகரம் வழக்கு தொடுத்துள்ளது.\nஆயிரம் சட்டவிரோத விளம்பரங்களை அது வெளியிட்டது. அதற்காக 14 மில்லியன் டாலரை அந்நிறுவனத்திடமிருந்து பாரிஸ் கோரியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டுச் சட்டத்தின்படி, பாரிஸ் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வசிப்பிடங்களை ஓராண்டு காலத்தில் 120 நாள்கள் வரை வாடகைக்கு விடலாம்.\nவிளம்பரங்களில் பதிவு எண் இடம்பெற்றிருப்பது அவசியம். உரிய கால அவகாசத்திற்கு வாடகை வழங்கப்படுவதை அது உறுதிசெய்யும்.\nஅதனை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு சட்டவிரோத விளம்பரத்திற்கும் 12,500 யூரோ அபராதம் விதிக்கப்படும்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/03/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2019-02-17T06:19:04Z", "digest": "sha1:FTW354SMPMECKZLR3E7DYWIQY7T4H6P3", "length": 6809, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தமிழகம் / இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்\nஇரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்\nவிருதுநகர், மார்ச். 27 :\nஉரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nசிவகாசியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு, கல்மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் ���ென்று கொண்டிருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.\nஅப்போது வண்டியில் ரூ.90ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, பறக்கும்படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருதுநகரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்\nகும்பகோணம் அருகே விவசாயி தற்கொலை\nமதுரையில் கோவிலாக மாறும் பூங்கா… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்\nமாற்றுத்திறனாளிகள் அகில இந்திய மாநாடு செப்-5ல் 50 மையங்களில் ரத்ததானம்\nஉதடு பிளவு, அண்ண சீரமைப்புக்காக 11,000 இலவச அறுவைசிகிச்சைகள்\nகுமரி: படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் உயிரிழப்பு\nநிதி நிலை அறிக்கை மீது 5 நாட்கள் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/samantha-talk-about-irumbu-thirai/29730/", "date_download": "2019-02-17T05:25:20Z", "digest": "sha1:6CK46FEU4JGNCXJN76QTLW7XYVZN2JTK", "length": 7714, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "செல்போனை தொடவே எனக்கு பயமாக இருந்தது –சமந்தா சொல்வது ஏன்? | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் செல்போனை தொடவே எனக்கு பயமாக இருந்தது –சமந்தா சொல்வது ஏன்\nசெல்போனை தொடவே எனக்கு பயமாக இருந்தது –சமந்தா சொல்வது ஏன்\nவிஷால்,அர்ஜூன்,சமந்தா நடிப்பில் வருகிற 11ம் தேதி வெளியாகிறது இரும்பு திரை.இப்படம் குறித்து நடிகை சமந்தா கூறுகையில், இப்படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.\nஎனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.\nஇன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.\nவிஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73133.html", "date_download": "2019-02-17T06:31:12Z", "digest": "sha1:7TP3DGRFAAORZ5RPBAPALBTVEUBYPYMC", "length": 5566, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆணாதிக்கம் கொண்ட திரை உலகம் – ரகுல் ப்ரீத்தி சிங்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆணாதிக்கம் கொண்ட திரை உலகம் – ரகுல் ப்ரீத்தி சிங்..\nதமிழில் கால் ஊன்ற வாய்ப்பு தேடியவர் ரகுல் பிரீத்திசிங். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால், பல புதிய வாய்ப்புகள் இவரை தேடி வந்துள்ளன. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nஇந்த நிலையில் ரகுல் பிரீத்திசிங் அளித்துள்ள பேட்டி….\n“திரை உலகில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் இல்லை. தமிழில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருக்���ிறார். அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் இல்லை.\nஹீரோக்களுக்கும் ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் வெற்றிகளை குவிக்கும் நாயகி நயன்தாராவுக்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக ரூ.3 கோடி தான் சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது.\nதிரை உலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள்”.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2018-12-05", "date_download": "2019-02-17T05:59:43Z", "digest": "sha1:AQVNPLUGVFXTDRHHOSF2FRNXTNA2FBV5", "length": 4043, "nlines": 120, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nஅஜித்தின் விஸ்வாசம் பட டீஸர் எப்போது ரிலீஸ் தெரியுமா\nதென்னிந்தியாவில் விஜய் தான் No 1, ரஜினி, அஜித் லிஸ்டிலேயே இல்லை\nஒரு கால் வந்தா ஓகே ஐ அம் வெயிட்டிங் - முருகதாஸ் எதிர்பார்ப்பு\nமக்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான் - சீமான் ஆவேச பேச்சு\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nமறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்- அடங்க மறு Sneak Peak\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/manjaivasanthan-speech/", "date_download": "2019-02-17T05:23:20Z", "digest": "sha1:7D63FTYFN64JYR4MKKDSFESEEWPX6BZG", "length": 3599, "nlines": 53, "source_domain": "periyar.tv", "title": "மஞ்சை வசந்தன் உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: மஞ்சை வசந்தன் உரை\nபார்ப்பனரின் வயிற்றெரிச்சல்தான் வேதங்கள் – எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nஇந்தியாவின் எதிர்காலமும் நாடாளுமன்றத் தேர்தலும்” பகுதி – 2\n”இந்தியாவின் எதிர்காலமும் நாடாளுமன்றத் தேர்தலும்” பகுதி – 2 | எழுத்தாளர் மஞ்சை வசந்தன்\n”இந்தியாவின் எதிர்காலமும் நாடாளுமன்றத் தேர்தலும்” எழுத்தாளர் – மஞ்சை வசந்தன்\n”இந்தியாவின் எதிர்காலமும் நாடாளுமன்றத் தேர்தலும்” – எழுத்தாளர் – மஞ்சை வசந்தன்\nதமிழர் இசை – எழுத்தாளர் மஞ்சை வசந்தன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/08/veera-thiruvizha-movie-images/", "date_download": "2019-02-17T06:38:04Z", "digest": "sha1:VRKVMSTYC7IN2JWFXU6SE64ZFFNVUCON", "length": 7439, "nlines": 152, "source_domain": "talksofcinema.com", "title": "Veera ThiruVizha Movie Images | Talks Of Cinema", "raw_content": "\nஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா\nஇறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக c.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்\nசத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை – E.S.ராம் இவர் கோழிகூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.\nதயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்முரளிதரன் (எ ) வைரமணி\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\nஇப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான�� ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப் பட்ட முதல் படம்.\nமுழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது..\nகாரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல் ,நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20724", "date_download": "2019-02-17T06:02:49Z", "digest": "sha1:E3HZU62TWYROFU6WX4XYAIOEMAHJFCPX", "length": 9792, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் : ரவி கருணாநாயக்க அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் : ரவி கருணாநாயக்க அழைப்பு\nரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் : ரவி கருணாநாயக்க அழைப்பு\nரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் ���2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து அவரது அழைப்பை ஏற்று ரஜினியும் இலங்கை வருவதாக இருந்தது.\nஆனால் தமிழக அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். மேலும் தான் ஒரு நடிகன். எனது முடிவுகளை, பயணங்களை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், இந்தியா சென்றுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்ட ரவி, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார். இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது. ரஜினி ஆசைப்பட்டால் இலங்கை வரலாம் என்று கூறியிருக்கிறார்.\nரஜினிகாந்த் இலங்கை ரஜினி அமைச்சர் ரவி கருணாநாயக்க\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியாகும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வௌியிட்ட ஆர்யா\nகாதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு திருமண வாழ்த்துக்கூறி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.\nஅறிமுக இயக்குநர் கதிர் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார்.\n2019-02-13 14:48:47 சசிகுமாருக்கு ஜோடியாகும் நிக்கி\nமக்கள் செல்வனுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘லாபம்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-02-02 17:05:45 மக்கள் செல்வனுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30525", "date_download": "2019-02-17T05:59:17Z", "digest": "sha1:DVZLYWFDS72JA2YMCC37F7SDA75GRPF2", "length": 10119, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “ | Virakesari.lk", "raw_content": "\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\n“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.\nஅவ்விரு தலைவர்களாலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் ப���ாது தெரிவித்து வந்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ வெற்றி\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n2019-02-17 10:48:12 மாலை 6 மணி. தனியார் கல்வி நிறுவனங்கள். நடத்த தடை .சாவகச்சேரி நகர சபை\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 09:37:34 வவுனியா கொள்ளை குடும்பம்\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\n2019-02-17 09:28:42 தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nசர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட.மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\n2019-02-17 09:00:21 விக்னேஸ்வரன் போர்க்குற்றம் சர்வதேசம்\nமத்திய மாகாண முதலமைச்சின் செயலாளராக ராஜரட்ன\nமத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-02-17 08:50:53 மத்திய மாகாணம் ராஜரட்ன ஆளுநர்\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\nசிலிண்டர் வெடித்ததில், ���ாடசாலை மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4067", "date_download": "2019-02-17T06:00:59Z", "digest": "sha1:E34PUAMKNVRQW7Q5JAWVOFVHRHETNK3N", "length": 9413, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 05-11-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nComputer and Laptop Repair வீடுக ளுக்கு வந்து திருத்திக் கொடுக்க ப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/– மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறிவி டப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்தி கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Kumar – 077 2906492.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்க ளுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)\nTV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மி டம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), A/C, Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாக திருத்திக்கொடுக்கப்படும். (St. Jude Electronics)/ ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா) இல. 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel: 011 2388247/ 072 2199334.\nA/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரைவாகவும் துல்லியமாகவும் திருத்திக் கொடு க்கப்படும். எங்களிடம் குறுகிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No. 77G, Manning Place, Wellawatte. 077 3355088/071 7236741/ 011 2360559.\nComputer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக்கொ டுக்கப்படும். (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறவி டப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே. Kumar – 077 2906492.\nஉங்கள் எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தர வாதத்தோடு திருத்தித் தரப்படும். Screen Printing செய்து தரப்படும். A.R.ஆனந்த். 072 9508248.\nAmal Electrical & Construction வீட்டு வயரிங், மின்சார உபகரணங்கள், பெயின்ட், பிளமிங், மேசன், Welding வேலைகள் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும். (கொழும்பு) M.Amalan. 077 8408260.\nAny Brand of Automatic, Manual, Topload Washing Machine, Water Motor, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை. 077 7472201. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி. Sasi 077 9220271.\nFridge, A/C, (Air Conditioner) Washing Machine Service, Repair வீடுகளுக்கு வந்து செய்து கொடுக்கப்படும். குறுகிய நாட்கள் பாவித்த (A/C), Brand new A/C களும் உத்தரவாதத்துடன் விற்ப னைக்குண்டு. சிவா – 0771048449, Sri – 0775433049, 2734799.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-02-17T05:54:14Z", "digest": "sha1:LWZ4NZT7XVYHT77ULJ4VMTYTOJ2B2VAX", "length": 9538, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "விதையை காய வைப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிதையை காய வைப்பது எப்படி\nவிதையை காய வைப்பதின் அவசியம் குறித்து வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.\nவிதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும்.\nஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும்.\nவிதையை காயவைப்பது விதையினை உயிருடனும் நல்ல வீரியமுடனும் சேமிக்க முக்கிய காரணமாகும். இல்லையெனில் சீக்கிரமே பூஞ்சானங்களாலும், வெப்பத்தினாலும் மற்றும் அதிக நுண்ணுயிர் தாக்குதலாலும் கெடுகிறது.\nவிதைகளை இரண்டு முறையில் நாம் காயவைக்கலாம். ஒன்றாவது சூரிய ஒளியில் நல்ல சிமிண்ட் தளத்தில் காயவைப்பது, இரண்டாவது இயந்திரங்கள் மூலம் சுடுகாற்றை விதை கலங்களில் அனுப்பி காயவைப்பது.\nவித���யை அறுவடை முடிந்த உடன் காயவைத்து பாதுகாப்பான ஈரப்பதத்திற்கு கொண்டுவந்து சேமிக்க வேண்டும்.\nஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து காயவைக்கம் போது அறுவடை சூட்டுடன் மூடையிட்டதால் விதைகள் கெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும்.\nநிறம் மங்கி இருக்கும், முளைப்புத்திறன் குறைந்திருக்கும். பொதுவாக விவசாயிகள் சூரிய ஒளியில்தான் விதைகளை காயவைக்கிறார்கள்.\nவிதைகளை காயவைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும்.\nஒன்றாவது ஈரமான அழுக்கான மண்களத்தில் போடக்கூடாது.\nஇரண்டாவது களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர் ஒரே ரகத்தைதான் ஒரு நேரத்தில் கையாள வேண்டும்.\nமூன்றாவது உச்சி வெயிலில் விதைகளைகாய போடகூடாது. அந்த நேரத்தில் விதைகளை குவித்து தார்பாய் போட்டு மூடிவைக்க வேண்டும்.உச்சி வெயிலில் உள்ள புற ஊதா கதிர்கள் முளைப்புதிறனை பாதிக்கும்.\nநான்காவது விதைகளை அதிகமாக காயவைக்கக் கூடாது.விதை மணிகளில் வெடிப்பு ஏற்பட்டு கருசிதைவு ஆகி முளைப்புதிறன் பாதிக்கும்.\nஇதனை கருத்தில்கொண்டு விதைப்பயிர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விதைகளை காயவைப்பதில் தனி அக்கறை காட்ட வேண்டும் என தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி மற்றும் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி\nபாரம்பரிய காய்கறி விதை திருவிழா\nநமக்கு நாமே விதைகளைப் பாதுகாப்போம்\nபஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி\nகார்த்திகைப் பட்ட எள் சாகுபடி →\n← முள் இல்லா மூங்கில் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/my-rom-story/4238538.html", "date_download": "2019-02-17T05:23:47Z", "digest": "sha1:TDEXNE6Q46QABA3S4ICEDINIALX3TXW6", "length": 4921, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அன்பர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ‘MyROMStory’திட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅன்பர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ‘MyROMStory’திட்டம்\nஅதை முன்னிட்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், சிங்கப்பூர் நினைவுத் திட்டமும், திருமணப் பதிவகத்துடன் இணைந்து ‘MyROMStory’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன.\nசிங்கப்பூரர்கள் தங்களது திருமணப் பதிவுநாள் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வதே அதன் நோக்கம்.\nசிங்கப்பூர் நினைவுத் திட்டத்தின் இணையப்பக்கத்தில்: (http://www.singaporememory.sg/campaigns/myromstory) மக்கள் தங்களின் கல்யாணப் படங்களைப் பதிவேற்றலாம்.\nஅவர்களின் திருமண நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.\nஇது, சிங்கப்பூரர்கள் தங்களது திருமணப் பயணத்தை நினைவுகூர்வதற்கு வழிவகுக்கிறது.\nமேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, திருமணப் பதிவகம் மற்ற சில நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.\nஇன்று திருமணப் பதிவகத்திற்குச் செல்பவர்கள், அங்கே பொருத்தப்பட்டிருக்கும் பூக்கள் நிறைந்த சுவரின் பின்னணியில் படம் எடுத்துக்கொள்ளலாம்.\nஅங்கே தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் கண்காட்சியையும் அவர்கள் கண்டு மகிழலாம்.\nகாதல்ரசம் ததும்பும் பாடல்களும் அங்கே இசைக்கப்படுகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2019-02-17T06:14:24Z", "digest": "sha1:4KI3BAWSTYMSEFXMYH7D4IGBAHOZYZWT", "length": 15845, "nlines": 169, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 எஸ்யுவி கார்கள் - ஜூன் 2016", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை ���ிபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nவிற்பனையில் டாப் 10 எஸ்யுவி கார்கள் – ஜூன் 2016\nமிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்துவரும் இந்தியாவின் எஸ்யூவி ரக கார் சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா , ஹூண்டாய் க்ரெட்டா போன்றவை முன்னிலை வகிக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் 5 எஸ்யு��ி கார்கள் டாப் 10 எஸ்யுவி கார்கள் ஜூன் 2016 மாத விற்பனை பட்டியலில் உள்ளது.\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய மினி எஸ்யுவி கேயுவி100 3453 கார்கள் டெலிவரி ஆகி வரிசையில் 5வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் மஹிந்திரா பொலிரோ 4வது , ஸ்கார்ப்பியோ 6வது இடம் , மஹிந்திரா எகஸ்யுவி500 8வது இடத்திலும் பட்டியலின் கடைசி இடத்தினை மஹிந்திரா டியூவி300 பெற்றுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா முதல் வருட கொண்டாட்டத்தில் சமீபத்தில் சிறப்பு எடிசனை வெளியிட்டுள்ளது.அடுத்த சில வாரங்களில் டீலர்களிடம் க்ரெட்டா ஆனிவர்சரி சிறப்பு எடிசன் கிடைக்கும். 7700 க்ரெட்டா கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடத்தினை பெற்றுள்ளது.\nமிகுந்த சாவிலினை காம்பேக்ட் ரக எஸ்யுவி கார்களுக்கு ஏற்படுத்தி வரும் இந்தியாவின் முன்னனி தயாரிப்பாளரின் விட்டாரா பிரெஸ்ஸா 6673 கார்களை விற்பனை செய்துள்ளது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட் சீரான விற்பனையை தொடர்ச்சியாக பதிவு செய்து பட்டியலில் மூன்றாவது இடம்பெற்றுள்ளது.\nகாம்பேக்ட் ரக பிரிவில் புதிய வரவான ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி 3064 கார்களை விற்பனை செய்து 7வது இடத்திலும் பிரசத்தி பெற்ற ரெனோ டஸ்ட்டர் 9வது இடத்திலும் உள்ளது.\nவிற்பனையில் டாப் 10 எஸ்யுவி கார்கள் – ஜூன் 2016\nவ.எண் கார் மாடல் விபரம் ஜூன் -2016\n1 ஹூண்டாய் க்ரெட்டா 7,700\n2 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா 6,673\n3 ஃபோர்டு ஈகோஸ்போர்ட் 4,609\n4 மஹிந்திரா பொலிரோ 3,649\n5 மஹிந்திரா கேயூவி100 3,543\n6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 3,366\n7 ஹோண்டா பிஆர்-வி 3,064\n8 மஹிந்திரா எக்ஸ்யூவி500 2,288\n9 ரெனோ டஸ்ட்டர் 1,945\n10 மஹிந்திரா டியூவி300 1,722\nவிற்பனையில் டாப் 10 கார்கள் - ஜூன் 2016\n3 லட்சம் பேர் உயிரை பலி வாங்கியதா மாருதி 800 கார் - அதிர்ச்சி ரிபோர்ட்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜ��...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\n3 லட்சம் பேர் உயிரை பலி வாங்கியதா மாருதி 800 கார் - அதிர்ச்சி ரிபோர்ட்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148987-leopard-captured-in-house.html", "date_download": "2019-02-17T05:28:19Z", "digest": "sha1:RIRQHGNCQ45WKLNBE4OLXDPF3GDSFI3J", "length": 18511, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "8 மணிநேரம் போராட்டம்! - வீட்டில் புகுந்த சிறுத்தை சிக்கியது; நிம்மதியில் பொதுமக்கள் | Leopard captured in house", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (06/02/2019)\n - வீட்டில் புகுந்த சிறுத்தை சிக்கியது; நிம்மதியில் பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம், பாட்டவயல் பகுதியில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.\nகூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் நேற்று மதியம் ஒரு மணிக்கு தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி க��வைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.\nபகல் நேரங்களில் வீட்டின் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், 8.30 மணி அளவில் கூண்டு வைத்து சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுத்தை சிக்கியதால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். சிறு காயங்களுடன் இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிதிர்காடு வன அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.\nநிஜமாகக் காதலித்தாரா; இல்ல, மோடியின் விஸ்வாசத்தால் இப்படிச் செய்தாரா- காதலனின் செயலால் குமுறிய இளம்பெண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217190-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:22:18Z", "digest": "sha1:HZZW3AT6NS33NILZYCMBZWPREYUMBNGR", "length": 11332, "nlines": 133, "source_domain": "yarl.com", "title": "சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\nBy நவீனன், September 1, 2018 in விளையாட்டுத் திடல்\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\nசானியா மிர்சா : கோப்புப்படம்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறைதவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்பாகச் செயல்பட்டு பட்டங்களை வென்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.\nசானியாமிர்சா அவரின் கணவர் சோயிப் மாலிக்\nகடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து சானியா மிர்சா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி வங்கதேச வீரர் ஒருவர் நடந்ததாகக் கூறி அவரின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.\nஅந்தப் புகாரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை கிரிக்கெட் கமிட்டி ஆப் தாகா மெட்ரோபோலிஸ்(சிசிடிஎம்) அமைப்பின் தலைவரிடம் சோயிப் மாலிக் வழங்கியுள்ளார் என்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிடம் வம்பு செய்த வங்கதேச வீரர் குறித்து இத்தனை நாட்களாக எந்த விவரமும் வெளிவராத நிலையில் இப்போது வந்துள்ளது.\nவங்கதேச கிரிக்கெட் வீரர் சபிர் ரஹ்மான்\nவங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக் குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.\nஅதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது ஹோட்டலுக்கு அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண் ஒருவரை அழைத்துவந்த புகாரில் சபிர் ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது.\nஇதற்கிடையே சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றதாக அவரின் கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம் உண்மையானதாக இருந்தால், சபீர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசபிர் ரஹ்மான் இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,054 ரன்களும், 41 டி20 போட்டிகளிலும் விளையாடி 906 ரன்களும் சேர்த்துள்ளார்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:36:49Z", "digest": "sha1:JOHP2BPTQ4MOEVHCN6W6GLT6EBCI6OGW", "length": 11363, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அ.தி.மு.க அரசு மீண்டும் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளது.\nஏற்கனவே, எழுவரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் ஒன்றை வலியுறுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.\nஆனால், அதற்கு இன்னும் உரிய பதிலை ஆளுநர் வழங்காதமையால், தமிழக அரசு சாபில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கலாம் எனவும் அவ்விடயம் தொடர்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.\nகுறித்த தீர்ப்பு வெளியானதும் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை உ���னடியாக கூடி, 7 பேரையும் விடுதலை செய்யும் பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது.\nஆனால் ஆளுநர், இதுவரையில் எந்தவித முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் குறித்த எழுவரையும் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு கடிதம் எழுதுவது பற்றி ஆலோசித்து வருகிறது.\nதமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nஅதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படவுள்ளது. தீபாவளிக்குப் பின்னர் இக்கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுமென கூறப்படுகிறது.\nராஜீவ் கொலையாளிகள் எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\nஇந்தியா – பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமை\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nபுல்வாமா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து பயங்கரவ\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி (3ஆம் இணைப்பு)\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜம்மு – காஷ்மீர் லே பகுதியில் ல\nஜம்மு- காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் தூதுவரை சந்தித்தார் விஜய் கோகலே\nஜம்மு – காஷ்மீர் தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா��ிஸ்தான் தூதுவர் சோகைல\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-01-18", "date_download": "2019-02-17T05:46:45Z", "digest": "sha1:UGKIY4DCYWA7OS2M6WPKQYOGEJOMQPAN", "length": 8617, "nlines": 214, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்...\nவேறு இனத்தவர்களால் அத்துமீறி காணி அபகரிப்பு .. கதறியழுது காணியை கைப்பற்ற ஓடி தமிழ் மக்கள்\nவேறு இனத்தவர்களால் அத்துமீறி காணி அபகரிப்பு .. கதறியழுது காணியை கைப்பற்ற ஓடி தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு 250,000 ரூபா கடன் உதவி..\nஇரணைமடு வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது – கிளிநொச்சி மாவட்ட செயலக அணி\nமயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியதாக கூறியமை கண்துடைப்பு\nதமிழ் மக்களின் போராட்டத்தினை பேரினவாதிகளின் போராட்டத்துடன் இணைத்து பேசவேண்டாம்\nகிழக்கு முதலமைச்சரின் அரசியல் தலையீடா: இடை நடுவில் ஓய்ந்துபோன கட்டிட வேலை\nலண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை...\nஜல்லிகட்டு போட்டிக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஉச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்க வேண்டுமா\nஇரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் சென்னை மெரினாவில் மக்களின் மனநிலை\nGSP பிளஸ் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது : ராஜித\nஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்....பட்டையை கிளப்பும் மீம்ஸ்கள்\nதமிழகத்தில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம் அன்றிலிருந்து இன்று வரை...நேரடி பதிவுகள்\nமட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வு ப���ற்போடப்பட்டுள்ளது - எழுச்சியுடன் 28ஆம் திகதி நடைபெறும்\nதீயாய் பரவும் ஜல்லிக்கட்டு போராட்டம் - இளைஞர்களுக்கு குவியும் ஆதரவு\nயாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...\nநிதி மோசடி பிரிவுக்கு முன்னால் பொலிஸார் குவிப்பு..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்த பிரபலங்கள்\nஜல்லிக்கட்டுக்கு தடை நீங்க கடும் போராட்டத்தில் இளைஞர்கள்\nவிஜய்யின் பைரவா படம் ரூ. 100 கோடியை உண்மையில் வசூல் செய்ததா\nபைபர் தொழிற்சாலையொன்றில் பாரிய தீப்பரவல்\nசிவனுக்கு ஏன் இடப வாகனம்\nவவுனியா பொஹஸவாவே பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசூர்யாவின் S3 படத்தில் இடம்பெறும் Universal Cop பாடல்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வெளிமாவட்டங்களுக்கான சேவை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2019-02-17T06:23:47Z", "digest": "sha1:7UWQZELNRDWXMI22BLQJNDGI4SBOX756", "length": 17835, "nlines": 162, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: முகமதியம்/முகமதியன்", "raw_content": "\nசனி, பிப்ரவரி 09, 2008\nஇன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று வருகின்றது. நிற்க. முகமதியம்/முகமதியன் விவகாரத்தில் கடைசிச் சாட்சியான காந்திஜியும் கைவிட்டு விட்டச் சூழ்நிலையில், ஆங்கிலேயனிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார் மலர் மன்னன். நம் நாட்டின் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் 'Mohammedan Law' என்ற பெயரில் இருக்கிறதாம். அதனால், \"முஸ்லிம்கள் எனப்படுவோருக்குச் சட்டப்படியான பெயர் முகமதியர்தாம்\" என்று மலர் மன்னன் நிறுவ முயற்சி செய்திருக்கிறார். செய்த முயற்சியை முழுமையாகச் செய்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். ஒரு காலத்தில், அதாவது நாட்டு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கான உரிமைச் சட்டங்கள் 'Anglo-Mohammedan Law' என்ற முழுப் பெயருக்குள் அடங்கி இருந்தன:\nபின்னர், 'Anglo' என்ற சொல் அகற்றப் பட்டு அது 'Mohammedan Law' என்ற பெயரில் சுருங்கியது. அதற்குப் பின்னர் 'Muslim Personal Law' என்றே தற்போது அது அறியப் படுகின்றது. 'Mohammedan' என்பது இந்திய முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயன் வைத்த பெயர் என்ற ஒரு காரணமே போதும், அதை மாற்றியே ��க வேண்டும் என்பதற்கு. அவன் யார் எங்களுக்குப் பெயர் வைக்க. இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சட்ட அமைப்பின் பெயர் All India Muslim Personal Law Board (AIMPLB) but not 'Mohammedan Law Board'. இன்னும் இங்குஆங்கிலேய ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் மலர் மன்னனின் வரலாற்று அறிவைப் பற்றி நான் ஏதும் சொல்லிவிடக் கூடாது. \"ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்\" கனவில் என்னை சவூதிக்கு அனுப்பி வைக்க முயன்ற மலர் மன்னனுக்கு அங்கு நான் எவ்வாறு அறியப் படுவேன் என்பதை விசாரித்து, அவருடைய கூற்றைத் தவறென நிறுவி இருந்தேன். ஒன்று, தாம் கூறியதே சரியானது என்பதைச் சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நான் விசாரித்தறிந்த தகவல் பொய்யானது என்றாவது சொல்ல வேண்டும். இங்கும் இரண்டில் ஒன்றுதான். இவ்விரண்டையும் விடுத்து இசைக் கலைஞர்கள் சிலரின் பெயரைப் பட்டியலிட்டிருப்பதை எதில் சேர்ப்பது. இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சட்ட அமைப்பின் பெயர் All India Muslim Personal Law Board (AIMPLB) but not 'Mohammedan Law Board'. இன்னும் இங்குஆங்கிலேய ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் மலர் மன்னனின் வரலாற்று அறிவைப் பற்றி நான் ஏதும் சொல்லிவிடக் கூடாது. \"ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்\" கனவில் என்னை சவூதிக்கு அனுப்பி வைக்க முயன்ற மலர் மன்னனுக்கு அங்கு நான் எவ்வாறு அறியப் படுவேன் என்பதை விசாரித்து, அவருடைய கூற்றைத் தவறென நிறுவி இருந்தேன். ஒன்று, தாம் கூறியதே சரியானது என்பதைச் சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நான் விசாரித்தறிந்த தகவல் பொய்யானது என்றாவது சொல்ல வேண்டும். இங்கும் இரண்டில் ஒன்றுதான். இவ்விரண்டையும் விடுத்து இசைக் கலைஞர்கள் சிலரின் பெயரைப் பட்டியலிட்டிருப்பதை எதில் சேர்ப்பது எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது.\nஆதியந்தம் கடந்த உமையாள் தன் பாதம் அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம் தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றி செய்து ...\nபாடிய (தாயுமானவரின் தத்துப் பிள்ளையான) குணங்குடியை முழுமையான இந்துவாகவே மலர் மன்னன் வரித்துக் கொள்ளலாம்; எதிர்ப் பேச்சே இல்லை. இறுதியாக, மலர் மன்னன் கேட்டிருந்த ஃபத்வா விஷயத்துக்கு வரலாம். வன்முறையும் பயங்கரவாதமும் மதங்களற்றவை. அவற்றை யார் செய்தாலும் குற்றமே. \"அநியாயமாக ஒரு மனிதனைக் கொல்பவன் உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்\" என்று எங்கள் இறைமறை கூறுகிறது:\n\"திண்ணமாக, ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் -அல் குர்ஆன் [005:032].\n(\"முகமதியக் கடவுளான அல்லாஹ், யூதர்களான இஸ்ரவேலர்களுக்கு விதிப்பதெப்படி\" என்று மலர் மன்னன் சிந்திக்காமலா போவார்\" என்று மலர் மன்னன் சிந்திக்காமலா போவார்) இனி, திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமியின் கருத்து:\nஇஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் 'என்கௌண்ட'ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.\nசெயல் நடக்கும் இடத்தைப் (context)பொறுத்து வரையறைகள், இலக்கணங்கள், அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான். நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை.\nஇஸ்லாமிய ஃபத்வா என்பது என்ன என்பதை, 'பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்' என்ற எனது திண்ணைக் கட்டுரையில் விளக்கி இருந்தேன்; நேரமிருப்பின் பார்வையிடலாம். நன்றி\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, பிப்ரவரி 09, 2008\nவகைகள்: எதிர்வினை, காந்திஜி, திண்ணை, முகமதியம், முகமதியர், முஸ்லிம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nகதை சொல்லும் வேளை ... 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/crimson-chakra.html", "date_download": "2019-02-17T05:57:01Z", "digest": "sha1:TJB6W54JPWI3E636QPG4NDG2J6G7XNRI", "length": 18803, "nlines": 298, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை – Crimson Chakra", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nஇந்த ரெஸ்டாரண்டைப் பற்றி என் நண்பர் ஒருவர் சொன்னார். முக்கியமாய் இங்கிருக்கும் வாட்டர் டேபிளைப் பற்றி சொன்னவுடன் உடனே அங்கே போய் சாப்பிட வேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியது.\nஅடையாறு கிளப் ரோட்டின் உள்ளே சென்றால் மிக அமைதியான ஒரு அட்மாஸ்பியரில், பழைய பங்களா ஒன்றை எடுத்து வடிவமைத்திருக்கிறார்கள். உள்ளே அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆம்பியன்ஸே நல்ல மனநிலையை கொடுக்கக்கூடியதாய் இருந்தது. ஏஸி ஹாலைத் தாண்டி ஒரு சின்ன நீர்வீழ்ச்சிப் போல ஒரு செட்டப் செய்திருக்கிறார்கள். தண்ணீர் விழும் இடத்தில் பெரிய தொட்டி போலிருக்க, அதில் ரெண்டு டேபிளை போட்டிருக்கிறார்கள். நாம் போய் உட்கார்ந்தால் நம் கால்களை நினைத்தபடி அருவியின் அடிவாரத்தில் அமர்ந்து சாப்பிடும் உணர்வு தரும் எக்ஸைட்மெண்ட் அட்டகாசமாய் இருக்கும். சரி நாம் சாப்பாட்டுக்கு வருவோம்.\nஇந்தியன், காண்டினெண்டல், என்று கலந்தடித்த மல்ட்டி குசைன் உணவு வகைகள். இவர்களின் ரைஸ் வகைகள் அனைத்துமே கிரில் பேஸ்ட்களை வைத்து தயார் செய்கிறார்கள். என் மகனின் பிறந்தநாளுக்காக சென்றதால் முதலில் ஸ்வீட்டாக, கேரட் அல்வா, ஸ்டாட்டருக்கு பேபி கார்ன் ஃப்ரை, பட்டர் நான், பன்னீர் பட்டர் மசாலா, அப்புறம் உருளை மசாலா கிரேவி, வெஜ் ரைஸ் ( கடைசி ரெண்டு அயிட்டம் பெயரும் சரியாய் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை) என்று ஆர்டர் செய்தோம். கேரட் அல்வா தித்திப்பே இல்லாமல் வெறும் கோவாவாக இருந்தது. ஓவனில் வைத்து சுடச் செய்து தருவதால் ஒருவிதமான வாடை இருக்கிறது. மற்றபடி அவர்கள் கொடுத்த ரைஸ், மற்றும் பட்டர் நான் எல்லாம் அட்டகாசம். வாயில் வைத்தாலே கரைகிற அளவிற்கு படு சுவையாய் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது உருளை மசாலா.\nசின்ன உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, அதை பொறித்து, பின்பு வெங்காயம், தக்காளி பேஸ்டை போட்டு அதனுடன் அவர்களுடய ரெஸிப்பியையும் சேர்த்து தருகிறார்கள். நானுடன் சேர்த்து ஒரு கிழங்கை மசாலாவோடு எடுத்துக் கொண்டு வாயில் போட்டால்… அட..அட…அட.. வேறென்ன டிவைன் தான்.சாப்பிட்டு முடித்தவுடன் வரும் பில்லைப் பார்த்து மட்டும் நீங்கள் பயப்படாமல் இருந்தால் நிச்சயம், இவர்களின் சுவைக்காக்வும், ஆம்பியன்ஸுக்காகவும் கொடுத்த காசு ஜீரணிக்கும். மூன்று அடல்ட் ரெண்டு சைல்டுக்கான பில் சுமார் 2500\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nகேபிள் ஜி... அந்த பில் அமொண்டு ..விடுங்க.. பிறந்தநாள் தானே\nvidhya அந்த அல்வா போட்டோ உங்களுடயது.:))\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபுது புது உணவகங்களை அறிமுகம் செய்கின்றிர்கள் நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் தளத்தில் நான் எனது பிளாக் லிங்க் போடுவதால் உங்கள் வாசகர்கள் சிலர் எனக்கும் வருகின்றனர் . இது உங்களுக்கு பிடிக்க வில்லை எனில் இனி போடா வில்லை .. நன்றி\nஉங்கள மாதிரி சாப்பாட்டு பிரியருக்கான பதிவு இது ..\nஇந்த உணவகம் சன் டிவியில் வரும் செஃப் ஜேக்கப் அவர்களால் நடத்தப்படுவதல்லவா இந்த நபர் தென்னிந்திய உணவு வகைகளில் சிறப்பான நிபுணத்துவம் பெற்றவர். மெனு கார்டில் அவரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.\nஇந்த உணவகத்தில் நண்பர்களோடு இணைந்து buffet சாப்பிட்டோம். ஒன்றுமே விளங்கவில்லை. கொடுத்த காசு வீண். வாடிக்கையாளர் கவனிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.\n ஒம்மோட சாப���பாட்டுக் கடைய விரும்பிப் படிக்க ஆரமிச்சிருக்கன். ச.தே. கதைகளைப் படிச்ச பிறகு மனசு கற்பனை பண்ணிக்குமே அப்படி - மனசு நெம்பக் கற்பனை பண்ணிக்குது\nஎல்லாம் நோட் பண்ணியாச்சு. இன்னும் சென்னை சாப்பாட்டுக்கடைகள் எழுதுங்க.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-4/", "date_download": "2019-02-17T06:06:42Z", "digest": "sha1:K4OYEJGOHZKJSA2WKHPGKGBQT46BQ7MB", "length": 7159, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஅனைத்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுதொடர்பில் யாழின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் அதிகாரி இலங்கை விஜயம்\nNext articleதேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/gugan-movie-audio-songs-making-video/", "date_download": "2019-02-17T05:23:16Z", "digest": "sha1:NBUMACR5BHDILY3CN2FSSCEFL76W33DJ", "length": 5115, "nlines": 73, "source_domain": "www.heronewsonline.com", "title": "Gugan Movie Audio Songs Making Video – heronewsonline.com", "raw_content": "\n← ரஜினி பற்றி கமெண்ட்: இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்பு\n“என் திரையுலக பயணம் கடுமையானது; ஆனால் சுவாரஸ்யமானது” – விஜய் ஆண்டனி\nசொத்து குவிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்\n”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி போல் ஆகி விட்டார்கள்” – ‘மாயன்’ இயக்குனர்\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன்: அலட்டிக்காத ஹீரோ..\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nஅருண் விஜய்யின் ‘தடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\n“அடுத்தடுத்து நிகழும் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் படம் ‘ரீல்”\n“சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத் தக்கது\n“சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் விஜய் சேதுபதி”: திருமுருகன் காந்தி பாராட்டு\n‘96’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\n“சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன்” – விஜய் சேதுபதி\nமோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nரஜினி பற்றி கமெண்ட்: இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்பு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடித்துவரும் எமி ஜாக்சன் அவரோடு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_24.html", "date_download": "2019-02-17T05:44:34Z", "digest": "sha1:T24IKXG4JB4ZLEHX2A7ZZT5THLCJ6MI6", "length": 46652, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹரீஸ் அவர்களின், செயல்பாட்டை பாராட்டுகின்றோம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹரீஸ் அவர்களின், செயல்பாட்டை பாராட்டுகின்றோம்..\nஇன்று திங்கள்கிழமை 01.10.2018 கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிக்கு சென்ற பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சனி அபேசிங்க அவர்களிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.\nஅண்மையில் \"தூசன விரோதி பலகாய\" என்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார என்பவர் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஊடகங்களின் மூலம் தெரிவித்து வருகின்றார். அதிலே முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள துசேர பீரிஸ் என்னும் டயஸ்போரா அமைப்பைச் சேர்ந்த நபர் தனக்கு பணம் அனுப்பியதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அதேநேரம், அதற்கான ஆதாரமாக வங்கி பற்றுச்சீட்டு மற்றும் காசோலைப் பிரதிகளையும் காண்பித்துள்ளார்.\nஇந்த விடயமானது மிகவும் பாரதூரமானது என்றும், இதனைக் கவணத்தில் எடுத்து விசாரித்து அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார் என்ற விடயமறிந்து மிகவும் சந்தோசமடைகின்றோம்.\nகிந்தோட்டை, அம்பாரை, திகன பகுதிகளில் நடந்த வன்முறைகளுக்குப் பின்னால் இப்படியான அமைப்புக்கள் செயல்பட்டன என்பதோடு வடகிழக்கிலே முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்குவதற்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளை கொலைசெய்து அதன் மூலம் இனக் கலவரத்தை தூண்டுவதற்கும் சதிதிட்டம் தீட்டப்பட்டதாகவும் பகிரங்கமாகவே நாமல் குமார கூறியுள்ளார்.\n(இந்த நிலையில் சென்ற அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அளுத்கமை போன்ற இடங்களில் நடந்த இனவன்முறைகளுக்கு பின்னாலும் இப்படியான டயஸ்போராக்களின் செயல்பாடுகள்தான் இருந்ததாக கூறப்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.)\nஇப்படிப்பட்டவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் முஸ்லிம் சமூகத்தை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது. இந்த விடயங்களின் பாரதூரத்தை அறிந்து கொள்ளமுடியாத முஸ்லிம்கள், அவர்களின் வலையிலே இலேசாக மாட்டிக்கொள்கின்றார்கள். இந்த விடயம்தான் அளுத்கமை கலவரத்திலும் நடந்தது எனலாம்.\nஇப்போது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் நாமல் குமார அண்மையில் ஜனாதிபதி மைத்ரி, முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ போன்றோரையும் படுகொலை செய்யப் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடயமானது இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்த விடயங்களுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று, எந்தப் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது முஸ்லிங்களின் தலைவர்களோ வேண்டுகோள் வைக்காத நிலையில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இதற்கான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்ததை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது.\n(இந்த நடவடிக்கைகளும் சென்ற காலங்களைப்போல் கொதித்து ஆறிய நீரைப்போன்ற செயல்பாடாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் இவர்களின் கடமையுமாகும்.)\nஇதற்கு ஆதாரமாகத்தான் அண்மையில் கிழக்கிலே முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர்களில் உள்ள சில டயஸ்போராவின் ஏஜெண்டுகள் முயற்சித்து வருவதையும் நாம் அறிவோம், அதற்கு தமிழ் ஊடகங்களும் பகிரங்கமாகவே துணைபோவதையும் நாம் அறிந்துவருகின்றோம். இன்பராசாவின் ஆயுதக் குற்றச்சாட்டும், அம்பாரை வலத்தாப்பிட்டி என்ற ஊரில் முஸ்லிம்கள் தமிழர்களை வழுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும், காத்தான்குடி மக்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும், இப்படி இன்னும் பல போலிக் குற்றச்சாட்டுக்களும் பின்னாலில் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னாலும் ஒரு பாரிய சதி யொன்று அரங்கேற்றப்பட இருந்ததா என்றும் சந்தேகப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் இதன் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்ள முற்படாமல் எடுத்தேன் கவுத்தேன் என்ற பாணியில் தமிழ் பத்திரிகைகள் சிலதும், தமிழ் இணையதளங்கள் சிலதும் பகிரங்கமான தலையங்கங்களை தீட்டி செய்திகளை வெளியிட்டதன்\nநோக்கம், இதனூடாக பாரியதொரு இனக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதாகவே இருந்துள்ளது எனலாம். இதற்கு பின்னால் நாமல் குமார சொல்லுவதுபோல் டயஸ்போராக்களின் கைகள்தான் உள்ளது என்பதும் ஊர்ஜீதமாகின்றது. இந்த நிலையில் இந்த விடயங்களின் பாரதூரத்தை கவணத்தில் எடுத்து முஸ்லிம் தலைவர்கள் செயல்படுகின்றார்களா என்றால் அதற்கு இல்லையென்றே பதில் கூறவேண்டியுள்ளது.\nஇந்த நிலையில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின் இந்த செயல்பாட்டை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது என்பதனால், இந்த விடயத்தில் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.\nபிழையான செயல்பாடுகளை விமர்சிக்கும் அதேநேரம் நல்ல செயல்பாட்டுகளையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகவும் கொள்ளவேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nதமிழ் பயங்கரவாதிகளிடம் மிகப்பெரிய திட்டங்கள் இருப்பதால் கிழக்கில் இன வன்முறையை தூண்டும் பயங்கரவாதி வியாழேந்திரனை கைது செய்தால் பல திட்டங்கள் வெளிவரும்\nயார் இந்த டயஸ்போரா எனும் பேர்வளி, ஹறீஸின் சித்தப்பா போல\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\n��ந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/ttenglish/step4-u8.htm", "date_download": "2019-02-17T05:55:09Z", "digest": "sha1:6ZHKSVV2DO7V7OJ762MYMPGF7CC7VXCA", "length": 833, "nlines": 16, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை தமிழ் கற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறது", "raw_content": "\n, பச, மச, நச, வச, தச, லச,\n, மய, வய, தய, லய, சய, நய, கய,\n, பட, மட, வட, தட, கட, நட,\n, சர, பர, வர, தர, கர, நர,\n, மண, கண, பண, வண, சண, ரண,\n, பன, மன, வன, மன, கன,\n, சப, மப, தப, நப, வப, பவ,\n, சம, பம, நம, வம, தம, லம, சம,\n, சவ, பவ, நவ, நல, தவ, மவ, ரவ,\n, சல, பல., மல, நல, வல, தல,\n, சத, மத, பத, வத, ரத,\n, பற, கற, மற, வற, நற,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/sathasivam.html", "date_download": "2019-02-17T06:09:11Z", "digest": "sha1:TYKTGAREU7PX4GWRKZ6QYUQ3UOVACAQP", "length": 34712, "nlines": 110, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்\nசம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்குக் ��ருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன். வெறும் வெத்துப் பேச்சுகளையும், பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்துச் செயற்பட்டேன். தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.\nஎனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பைச் சொல்லி மக்கள் முன்சென்று வாக்குக் கேட்க மனச்சாட்சி எனக்கு இடம்கொடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நான் எவ்வாறு கூட்டமைப்போடு இணைய விரும்புவேன். ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு மீண்டும் இணைய முற்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇது முற்றிலும் மகா பொய்யான செய்தியாகும். சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. ஊடக தர்மத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் இருபக்க நியாயத்தை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் Reviewed by Vanni Express News on 11/17/2018 11:35:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்��ருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\nதாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nதிருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ - தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/12/4.html", "date_download": "2019-02-17T06:06:30Z", "digest": "sha1:UDX4WRZQY7BNRPGJXXTGHLGMBE6XBT3F", "length": 33759, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்க��் ஆர்ப்பாட்டம்\n1000 ரூபா சம்பள உயர்வு கோரி கடந்த பல மாதகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் 04.12.2018 இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nதோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இவர்கள் தொடர் போராட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.\n04.12.2018 இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் 04.12.2018 இன்று மலையகத்தில் பல பகுதிகளில் தோட்ட தொழிற்சாலைககு முன்னால் கூடிய தொழிலாளர்கள் தெரிவித்தனர்\nபோராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன், டயர்களை கொளுத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில்,\n1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வீதி வீதியாக இறங்கி போராடவேண்டிய உள்ளதாகவும், இதனை பேசித்தீர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் தங்களிடம் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தங்களை போராடுவதற்கு வீதியில் இறக்குவதாகவும் அவ்வாறு போராட வேண்டுமென்றால் எதற்காக இவர்களுக்கு சந்தா பணம் செலுத்த வேண்டும் என்றும் மலையகத்திலிருந்து சென்று பாராளுமன்றம் சென்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் இதுவரை தங்களுக்கு உரிய நடவடிக்கை பெற்று கொடுக்காது தங்களது பதவிகளை மாத்திரம் காப்பாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதாவும் இவர்கள் குற்றம் சுமத்தினர்.\n1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 12/04/2018 04:28:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர���களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\nதாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nதிருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ - தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Spain_location_map.svg", "date_download": "2019-02-17T06:04:49Z", "digest": "sha1:733B6OQXYHTOBT2I6GNAHUOGILQMK2IM", "length": 12018, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Spain location map.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 699 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 280 × 240 படப்புள்ளிகள் | 559 × 480 படப்புள்ளிகள் | 895 × 768 படப்புள்ளிகள் | 1,193 × 1,024 படப்புள்ளிகள் | 1,184 × 1,016 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 1,184 × 1,016 பிக்சல்கள், கோப்பு அளவு: 536 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 21 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஅல்காலா டி எனேரசு பெருங்கோவில்\nஇந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)\nஇன்பான்டே டான் லூயிஸ் அரண்மனை\nதூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா\nபேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை\nமகதலேனா மரியாள் தேவாலயம் (டோரேலகூனா)\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-improve-gps-signal-on-your-android-smartphones-010579.html", "date_download": "2019-02-17T05:45:11Z", "digest": "sha1:4DQEKYIUATZINMM2UG6HP6XVADU57ND4", "length": 14441, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Improve GPS Signal On Your Android Smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல்களில் ஜிபிஎஸ் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி.\nமொபைல்களில் ஜிபிஎஸ் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு ��ும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nநவீன ஸ்மார்ட்போன்களில் இன்டர்னல் ஜிபிஎஸ் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இதனால் சரியான நேவிகேஷன் ஆப்ஸ், லொகேஷன் சர்வீசஸ் மற்றும் கடினமான லொகேஷன் இன்டராக்ஷன் போன்றவைகளை பெற முடிகின்றது. இருந்தாலும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிர்யான ஜிபிஎஸ் சென்சார்கள் இருப்பதில்லை. அம்சங்களிலும், திறன்களிலும் மற்றும் துல்லியம் போன்றவைகளில் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும்.\nஇதனால் சில போன்களில் ஜிபிஎஸ் செயல்பாடு நன்றாக இருப்பதில்லை. இது வன்பொருள் பிரச்சனையின் காரணமாக நிகழ்கின்றது. போனின் ROM மற்றும் செட்டிங்கின் பயன்பாட்டால் ஜிபிஎஸ் இன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது. இப்பொழுது ஜிபிஎஸ் செயல்பாட்டை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை பற்றி காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜிபிஎஸ் பயன்பாட்டை சிறந்த முறையில் பெற உங்கள் டிவைஸின் செட்டிங்கில் உயர் துல்லிய முறை இயக்கப்பட வேண்டும். ஆனால் இதனால் பேட்டரி அதிகம் செலவாகும் என்பதை மறுக்க முடியாது. இதை இயக்க, முதலில் செட்டிங் செல்லவும், பின்பு லொகேஷன் சென்று லொகேஷன் சர்வீசஸ் செல்லவும். பின்பு லொகேஷன் சோர்சஸ் கேட்டகரியின் கீழ் மோடை அழுத்தி High Accuracy என்பதை செட் செய்யவும். பேட்டரி அதிகம் செலவானாலும் இப்படி செய்வதால் முடிந்த அளவுக்கு சிக்னல் பெற முடியும்.\nஉங்கள் திசைகாட்டியை அளவீடு செய்யுங்கள். உங்கள் டிவைசின் மூலம் நேவிகேஷன் ஆப்ஸை பயன்படுத்தி சரியான தகவல் கிடைக்கவில்லையென்றால் பிரச்சனைக்கு காரணம் ஜிபிஎஸ் இன் அளவீடுதான். இதை சரி செய்ய திசைகாட்டியை கேலிபரேச் (calibrate) செய்தல் வேண்டும். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து GPS Essentials appஐ டவுன்லோட் செய்யவும். இதன்மூலம் பல கையில் அடங்கும் அம்சங்களுடன் ஒரு திசைகாட்டியையும் பெற முடியும். இப்பொழுது ஆப்ஸை திறந்து டிவைஸில் அளாவுதிருத்தம் செய்யவும்.\nGPS Essentials appsஐ கொண்டு ஜிபிஎஸ் சிக்னல் கிடைக்காததுக்கு காரணம் வன்பொருளின் பிரச்சனையா அல்லது மென்பொருளின் பிரச்சனையா என்று கண்டு பிடிக்க முடியும்.\nசில நேரத்தில் உங்கள் டிவைஸ் குறிப்பிட்ட சில ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் மீது அவை குறிப்பிட்ட ரேன்ஞ்குள் இல்லாவிட்டாலும் ஸ்தம்பித்து நிற்கக்கூடும். இதை சரி செய்ய GPS Status & Toolbox ஆப்ஸ்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் தரவுகளை சுத்தம் செய்து புது செயற்கைக்கோள்களை ஆரம்பித்து கொள்ளலாம்.\nகட்டிடங்கள் பெரியதாக இருப்பதால் அவை சிக்னலை தடுப்பதுடன் பிரதிபலிக்கவும் செய்யும். இதனால் தரவுகள் துல்லியமாக கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபப்ஜி கேம் மூலம் திருமணம் செய்யும் பப்ஜி காதல் ஜோடி. உண்மையான சிக்கன் டின்னர் இதான்.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-maruti-dzire-vs-hyundai-xcent-vs-honda-amaze-vs-tata-tigor-vs-ford-aspire-vs-vw-ameo-specs-comparison/", "date_download": "2019-02-17T05:24:58Z", "digest": "sha1:LRJ6XVSG33I5DLS6ANKVJCG6MWJPXVBB", "length": 15936, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி டிசையர் Vs போட்டியாளர்கள் - ஒப்பீடு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் ���ாரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nமாருதி டிசையர் Vs போட்டியாளர்கள் – ஒப்பீடு\nஇந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் மாடலில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முன்னணி மாடல்களுடன் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார��� ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\nமாருதி டிசையர் Vs எக்ஸென்ட் Vs அமேஸ் Vs ஆஸ்பயர் Vs அமியோ Vs டிகோர்\nமுன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி டிசையருக்கு சவாலாக ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், வோக்ஸ்வேகன் அமியோ மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்கள் மிக முக்கியமானதாகும். சமீபத்தில் வெளிவந்த டிகோர் மற்றும் புதிய எக்ஸென்ட் போன்ற கார்கள் மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.\nபுதிய டிசையர் கார் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் மிக நேர்த்தியான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. இதன் போட்டியாக விளங்கும் மற்ற காம்பேக்ட் ரக செடான் கார்களுமே சமீபத்திலே சந்தைக்கு புதிய மாற்றங்கள் மற்றும் அடிப்படை வசதியை பெற்றதாக வந்துள்ளது.\nபெட்ரோல் எஞ்சின் ஆப்டினில் கிடைக்கின்ற மாடல்களில் அதிகபட்ச மைலேஜ் வெளிப்படுத்துகின்ற மாடலாக மாருதி டிசையர் பெட்ரோல் விளங்குகின்து. முந்தைய என்ஜினில் மாற்றங்கள் இல்லையென்றாலும் மைலேஜ் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் அதிக மைலேஜ் வெளிப்படுத்தும் கார் என்ற பெருமையை டிசையர் டீசல் ரக மாடல் பெற்று விளங்குகின்றது. டீசல் எஞ்சின் ஒப்பீட்டை காணலாம்.\nடிசையர் விலை ஒப்பீடு பார்வை\nமாருதி டிசையர் ரூ. 5.45 – ரூ. 8.41 லட்சம்\nரூ. 6.45-ரூ. 9.41 லட்சம்\nஹூண்டாய் எக்ஸென்ட் ரூ. 5.42- ரூ. 7.55 லட்சம் ரூ. 6.32-ரூ. 8.45 லட்சம்\nடாடா டிகோர் ரூ. 4.7 – ரூ. 6.19 லட்சம் ரூ. 5.60- ரூ. 7.09 லட்சம்\nஹோண்டா அமேஸ் ரூ.5.53 -ரூ. 8.43 லட்சம் ரூ. 6.66-ரூ. 8.44 லட்சம்\nஃபோர்டு ஆஸ்பயர் ரூ. 5.45-ரூ. 8.29 லட்சம் ரூ.6.55 -ரூ. 7.99 லட்சம்\nஃபோக்ஸ்வேகன் அமியோ ரூ. 5.53- ரூ. 7.38 லட்சம் ரூ. 6.93- ரூ. 9.88 லட்சம்\nபுதிய மாருதி டிசையர் கார் மைலேஜ் விபரம்..\nபரவசத்தில் ஆழ்த்தும் ராயல் என்ஃபீல்டு சுவாரஸ்யங்கள்..\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க...\nபரவசத்தில் ஆழ்த்தும் ராயல் என்ஃபீல்டு சுவாரஸ்யங்கள்..\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/uncategorized/page/2/?filter_by=random_posts", "date_download": "2019-02-17T06:30:44Z", "digest": "sha1:XQC5HXSXF4TCOVSLQ5GFEMTKR4ZEJDJQ", "length": 4209, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "Uncategorized | - CineReporters | Page 2", "raw_content": "\nசத்தியமாக ‘தளபதி 63’ படத்தில் நடிக்கிறேன்\n அருண்ராஜாவை வெகுவாக புகழ்ந்த பிரபல இயக்குனர்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nபாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்\nமாரி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் \n2.0க்கு உண்மையிலே 600 கோடி செலவாச்சா\nமீண்டும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள்: சென்னையில் பரபரப்பு\nகஜா புயல் நிவாரணம்:டிடிவி தினகரனின் பங்கு எவ்வளவு\nநிபுணன் படம் எப்படி இருக்கிறது\nஒசூரில் நடந்த கொடூர ஆணவக்கொலை: அதிரவைக்கும் பின்னணி\nபோலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை : உத்திர பிரதேசத்தில் பரபரப்பு\nவிஜய் சார் கூட கண்டிப்பா நடிப்பேன்னு நம்பிக்க இருக்கு : பிரபல நடிகை\nவெளியே வந்தார் நிலானி – லலித்குமார் பற்றி பரபரப்புத் தகவல்\nசன்னிலியோன் உடலை அளவெடுத்தது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/karenjit-kaur-the-untold-story-of-sunny-leone-official-trailer-premieres-16th-july-on-zee5/31518/amp/", "date_download": "2019-02-17T05:24:28Z", "digest": "sha1:EJKWVJCRAVSK666R3OKUABMNXIV7LF5X", "length": 1998, "nlines": 29, "source_domain": "www.cinereporters.com", "title": "கரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..! – – CineReporters", "raw_content": "Home செய்திகள் கரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nகனடாவில் கரன்ஜித் கவுர் ஆக பிறந்து சன்னி லியோன் ஆக மாறியது எப்படி கரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் விப் சீரீஸின் டிரெய்லர்.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/14103543/1176423/srirangam-ranganathar-temple-jyeshta-abhishekam.vpf", "date_download": "2019-02-17T06:44:56Z", "digest": "sha1:XAO7T7J3PRB7XL7ULJGMMBSBRHHSF6M5", "length": 18823, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம் || srirangam ranganathar temple jyeshta abhishekam", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்ட காட்சி.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதியும், ஸ்ரீரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 6-ந் தேதியும் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கொள்ளி��ம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் அடங்கிய வெள்ளி குடத்தை யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nபின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகளை செப்பனிட்டு, தூய்மை செய்து திருவாபரணங்கள் மெருகூட்டப்பட்டன.\nபின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. மாலையில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.\nஇதேபோல் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nபின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவற்றில் சிறு பழுதுகளை செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா - சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி\nகேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/9115-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:39:55Z", "digest": "sha1:XQUMRPU5TPOSU44OPUDUVWAW3RLF6E67", "length": 98110, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "மகம் - கருத்துக்களம்", "raw_content": "\nமகம் replied to விவசாயி விக்'s topic in யாழ் த��ரைகடலோடி\nஇந்தச் செய்திகள் உண்மையாயின் இலங்கையுடனான உறவுபற்றிய தெளிவான கொள்கைகளை மோடி அரசு இன்னும் வகுக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.மாநிலமுதல்வராக மட்டுமே இருந்தவர், மத்தியிலுள்ள ஆட்சிபற்றிய முன்னனுபவம் எதுவும் இல்லாதவர் எனப் பார்க்கும்போது அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.100நாள், அப்படியென்று சிறிது பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குக் காரணம், தற்போது தீவிரமான எரியும் பிரச்சினையாக இருக்கின்ற இஸ்ரேல் - காசா பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முதலில் மறுத்துவிட்டார் சுஷ்மா சுவராஜ். இருபகுதியினரும் வேண்டும், பக்கச்சார்பின்றி நடக்கவேண்டும் என அப்போது கூறப்பட்டது. ஆனால் பின்பு ஐ நா மனித உரிமைப்பேரவையில் இஸ்ரேலைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது.அப்படியொரு கொள்கைத் தடுமாற்றம் இங்கும் மோடி அரசிடம் தெளிவான கொள்கை இல்லையென்றே கொள்ளவேண்டியுள்ளது. எனினும் இந்த மாற்றத்திற்கு 'பிரிக்ஸ்' நாடுகள் - - பிரேசில்,ரஷ்யா,சீனா,தென்னாபிரிக்கா -- கொடுத்த அழுத்தமே காரணம் எனக்கூறப்படுகிறது. இவர்களின் உச்சிமகாநாடு அண்மையில்தான் பிரேசிலில் நடைபெற்றது. இப்படியாகப் பூகோள-அரசியல்-பொருளாதார அழுத்தங்கள்,காரணங்கள் பல இருக்கின்றன. ஒரு மேலதிகத்தகவல்:மோடி பிரதமராவதை விரும்பாதவர் சுஷ்மா சுவராஜ். இவர் அத்வானி போன்று விரும்பாது பின்பு ஏற்றுக்கொண்டவர்.முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். எனவேதான் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டவர். இதனால் நிலைமைகள் தெளிவாக நாம் சிறிதுகாலம் பொறுத்திருக்கவேண்டும். PM Meets Putin, Favours Broadening of Strategic Partnership\nமகம் replied to மகம்'s topic in பொங்கு தமிழ்\nசெல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் தெரிந்தது இவ்வளவுதான்.'தற்கொலையா' என்பது தெரியாது.தமிழகவரலாற்று அறிஞர்கள்தான் விளக்கம் தரவேண்டும்.\nமகம் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nஇலங்கை தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கை தொடர்பான விசேட க���ந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருன் ஜெயிட்லி ஆகியோருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் போது அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தம்மிடம் முன்வைத்தக் கருத்துக்களை சுஸ்மா சுவராஜ் பிரதமருடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் இலங்கை ஊடாக பாகிஸ்தானிய தீவிரவாதிகளும், புலனாய்வுத் தரப்பினரும் இந்தியாவுக்குள் ஊடுறுவ மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டில் காணப்படுகின்ற எதிர்ப்புகள் உள்ளிட்ட அழுத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களுக்கான முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/32794/57//d,article_full.aspx\nமகம் replied to மகம்'s topic in பொங்கு தமிழ்\nராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு- மத்திய, மாநில அரசுகள் விழா நடத்த கோரிக்கை Published: Monday, July 28, 2014, 14:18 [iST] சென்னை: அலைகடல் மீது பல கலம் செலுத்தி கங்கை வென்று கடாரம் கைப்பற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டை மத்திய, மாநில அரசுகள் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தில் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசராக பொறுப்பேற்றவர் ராஜேந்திர சோழன். பின்னர் 1014 ஆம் ஆண்டு அரசராக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முடி சூடி கொண்டார் ராஜேந்திர சோழன். அம்மாமன்னன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு இது. இந்த ஆயிரமாவது ஆண்டு விழாவை ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்து பொதுமக்கள் சிறப்போடு கொண்டாடினர். இந்த விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடவில்லை. மாநில அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இது அப்பகுதி மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது. ராஜேந்திர சோழன் மிகப் பெரிய கடற்படையை வைத்திருந்தார். இதனாலேயே இந்திய கடற்படையில் ஒரு கப்பலுக்கு பெயரும் கூட ராஜேந்திரா என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்னாளில் அது சாணக்யா என்றானது. ராஜராஜனையும் ராஜேந்திரனையும் பொதுமக்கள் கொண்டாடினாலும் பொதுவாக அரசுகளும் கட்சிகளும் 'அபசகுனமாக' பார்ப்பதுதான் தொடர் கதையாகி வருகிறது. சோழர்கள் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்றால் பதவி பறிபோய்விடும் என்பதுதான் அரசியல் தலைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனாலேயே ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை பற்றி அரசுகளும் அரசியல் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. சரி அரசியல்வாதிகள்தான் அப்படி எனில் இலக்கிய கர்த்தாக்கள் ஓரிருவரைத் தவிர பெரும்பாலானோர் இந்த விழாவை கொண்டாட முன்வரவில்லை.. திரைத்துறையினரும் கூட இப்படி பெருமிதத்தை உச்சிமோந்து கொண்டாட தயாராக இல்லை.. தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழனை தமிழர்களே கொண்டாட தயாரில்லை என்கிற போது அரசுகள் எப்படி கவனம் செலுத்தும் Published: Monday, July 28, 2014, 14:18 [iST] சென்னை: அலைகடல் மீது பல கலம் செலுத்தி கங்கை வென்று கடாரம் கைப்பற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டை மத்திய, மாநில அரசுகள் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தில் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசராக பொறுப்பேற்றவர் ராஜேந்திர சோழன். பின்னர் 1014 ஆம் ஆண்டு அரசராக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முடி சூடி கொண்டார் ராஜேந்திர சோழன். அம்மாமன்னன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு இது. இந்த ஆயிரமாவது ஆண்டு விழாவை ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்து பொதுமக்கள் சிறப்போடு கொண்டாடினர். இந்த விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடவில்லை. மாநில அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இது அப்பகுதி மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது. ராஜேந்திர சோழன் மிகப் பெரிய கடற்படையை வைத்திருந்தார். இதனாலேயே இந்திய கடற்படையில் ஒரு கப்பலுக்கு பெயரும் கூட ராஜேந்திரா என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்னாளில் அது சாணக்யா என்றானது. ராஜராஜனையும் ராஜேந்திரனையும் பொதுமக்கள் கொண்டாடினாலும் பொதுவாக அ���சுகளும் கட்சிகளும் 'அபசகுனமாக' பார்ப்பதுதான் தொடர் கதையாகி வருகிறது. சோழர்கள் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்றால் பதவி பறிபோய்விடும் என்பதுதான் அரசியல் தலைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனாலேயே ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை பற்றி அரசுகளும் அரசியல் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. சரி அரசியல்வாதிகள்தான் அப்படி எனில் இலக்கிய கர்த்தாக்கள் ஓரிருவரைத் தவிர பெரும்பாலானோர் இந்த விழாவை கொண்டாட முன்வரவில்லை.. திரைத்துறையினரும் கூட இப்படி பெருமிதத்தை உச்சிமோந்து கொண்டாட தயாராக இல்லை.. தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழனை தமிழர்களே கொண்டாட தயாரில்லை என்கிற போது அரசுகள் எப்படி கவனம் செலுத்தும் என்கின்றனர் கங்கைகொண்டசோழபுரத்துவாசிகள். ஒரு வரலாற்று பெருமிதத்தை வருங்கால தமிழகத்துக்கு உணர்த்த தவறிவிட்டதே தமிழ்ச் சமூகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை எப்போதுதான் நம் அரசுகள் கொண்டாடுமோ என்கின்றனர் கங்கைகொண்டசோழபுரத்துவாசிகள். ஒரு வரலாற்று பெருமிதத்தை வருங்கால தமிழகத்துக்கு உணர்த்த தவறிவிட்டதே தமிழ்ச் சமூகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை எப்போதுதான் நம் அரசுகள் கொண்டாடுமோ\nமகம் posted a topic in பொங்கு தமிழ்\nஇராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விளங்குவதால் தான். சோழர்கள் தமிழ்த் தேசத்திற்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர தமிழ் ஆர்வலர்களும் கங்கை கொண்ட சோழபுரத்து ம��்களுமே இந்த விழாவில் பெருமளவில் கலந்து கொண்டனர். சிங்களவன் தமிழீழ தேசத்தை 1.5 லட்சம் பேர்கள் கொண்ட ராணுவத்தை வைத்தே சிதைத்தான் கைப்பற்றினான். ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா ஒரு இலட்சம் ராணுவ வீரர்களை கொண்டு பல சமஸ்தானங்களை மிரட்டி இந்தியாவோடு இணைத்தது. இராசேந்திர சோழன் 9 இலட்சம் போர் வீரர்களை கொண்ட வலிமையான படையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இருப்பினும் இராசேந்திரன் மேற்கு நோக்கி போகாமல் கிழக்கு நோக்கி படை எடுத்தான். அதன் விளைவு இன்று தமிழர்கள் அந்நியர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று சோழர்கள் இந்திய நிலப்பரப்பை முழுவதும் கைப்பற்றி இருந்தால் இன்று இந்தியாவின் அரசியலை தமிழர்கள் தான் தீர்மானித்து இருப்பார்கள். வரலாற்றில் அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் போனது நமக்கு வருத்தமே இவ்வளவு பெரிய நாவாய் படை, காலாற்படை, குதிரை படை, யானை படை வைத்திருந்த கடைசி தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் தான் . அவனுக்கு வரலாற்றை மாற்றும் வலிமை இருந்தது. பஞ்சாயத்து முறை , தேர்தல் முறை , வியக்க வைக்கும் நீர் பாசனம் , கட்டட கலை , சிற்பக் கலைகள் என பலவற்றையும் வழங்கியது சோழர்கள் தான். இவ்வளவு பெருமைமிக்க சோழர்களை தமிழ்ப் பகைவர்கள் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். பல தவறான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவர்களின் பேச்சைக் கேட்டு தமிழர்களும் இராசேந்திர சோழனுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவனது ஆயிரமாவது விழாவை சிறப்பாக கொண்டாட முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வரலாற்றில் இருந்தே தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். நாம் பெருமை மிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் உணரவேண்டும். இழந்த நிலப்பகுதிகளையும், மொழி வளத்தையும், தமிழர் இறையாண்மையையும் நாம் மீட்க வேண்டுமெனில் சோழர்களை நாம் நினைவு கூர்வது அவசியமாகும். இப்போதுள்ள சர்வதேச அரசியலில் தமிழர்கள் பகடைக் காய்களாக மாறாமல், காய்களை நகர்த்தும் சக்திகளாக உருமாறுவோம். அதற்கான வேலைகளை தமிழர்கள் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். இராச்குமார் பழனிசாமி // முகநூல் வழியாக /27 யூலை 2014 / ---------------------------------------------------------------------------------------------------------------- ராஜேந்திர சோழன் 1000 // தமிழ்மகன் http://bit.ly/1lBIfzf மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா இவ்வளவு பெரிய நாவாய் படை, காலாற்படை, குதிரை படை, யானை படை வைத்திருந்த கடைசி தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் தான் . அவனுக்கு வரலாற்றை மாற்றும் வலிமை இருந்தது. பஞ்சாயத்து முறை , தேர்தல் முறை , வியக்க வைக்கும் நீர் பாசனம் , கட்டட கலை , சிற்பக் கலைகள் என பலவற்றையும் வழங்கியது சோழர்கள் தான். இவ்வளவு பெருமைமிக்க சோழர்களை தமிழ்ப் பகைவர்கள் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். பல தவறான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவர்களின் பேச்சைக் கேட்டு தமிழர்களும் இராசேந்திர சோழனுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவனது ஆயிரமாவது விழாவை சிறப்பாக கொண்டாட முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வரலாற்றில் இருந்தே தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். நாம் பெருமை மிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் உணரவேண்டும். இழந்த நிலப்பகுதிகளையும், மொழி வளத்தையும், தமிழர் இறையாண்மையையும் நாம் மீட்க வேண்டுமெனில் சோழர்களை நாம் நினைவு கூர்வது அவசியமாகும். இப்போதுள்ள சர்வதேச அரசியலில் தமிழர்கள் பகடைக் காய்களாக மாறாமல், காய்களை நகர்த்தும் சக்திகளாக உருமாறுவோம். அதற்கான வேலைகளை தமிழர்கள் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். இராச்குமார் பழனிசாமி // முகநூல் வழியாக /27 யூலை 2014 / ---------------------------------------------------------------------------------------------------------------- ராஜேந்திர சோழன் 1000 // தமிழ்மகன் http://bit.ly/1lBIfzf மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... \"ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டா���ிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும் வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... \"ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்'' ''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது'' ''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது'' '' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான். சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது. கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும். அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன'' '' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான். சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது. கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் ��வனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும். அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன'' ''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது'' ''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது'' ''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது'' ''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏற��னாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது'' ''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது'' ''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது'' ''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக��காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்'' ''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்'' ''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே'' ''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே'' ''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை'' ''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை'' ''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை'' ''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை'' ''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன'' ''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா’ என்று அலறத் தோன்றுகிறது’ என்று அலறத் தோன்றுகிறது\nவிசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்\nவிசுகு அண்ணாவின் மகனுக்கும் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துகள்\nபிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.\nமகம் posted a topic in பொங்கு தமிழ்\nபிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைக��், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா. யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர். எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு... மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. \"சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர் மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. \"சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர் பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் ச��ய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது. எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. \"சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணம���, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. \"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது. விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு. இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், \"தென்திசை மேரு பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது. எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. \"சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சி���ிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. \"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது. விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்��ையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு. இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், \"தென்திசை மேரு' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் // முகநூல் வழியா���‌ முகநூல் வழியாக‌\n - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)\nமகம் replied to விவசாயி விக்'s topic in மெய்யெனப் படுவது\nமிக அருமையான பதிவு.ஆன்மீக அனுபவத்தின் ஆவணப்படுத்தலாகவும், எமது விடுதலைப்போராட்டவாழ்வு நிகழ்வுகள்,அனுபவங்களின் ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது.மிகுந்த பயனுள்ள செயற்பாடு.\nமகம் posted a topic in யாழ் திரைகடலோடி\nமகம் posted a topic in மெய்யெனப் படுவது\nஅமைதியை அடைவதற்கான அழைப்பு \"அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது.\" ------ பிரேம் ராவத்[Prem Rawat ] நாம் எல்லோரும் நமது வாழ்க்கையில் ஓர் அமைதியை, ஆனந்தத்தை, மகிழ்ச்சியை, நிறைவைத் தேடிக்கொண்டிருக்கிறோம். பிரேம் ராவத் [மகராஜி ] அவர்கள் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பொருள் உங்கள் உள்ளேயே இருக்கிறது என்று சொல்வதுடன் நின்றுவிடாது உள்ளே சென்று அந்தப்பொருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறையையும் காட்டித் தருகிறார். அந்த வழிமுறையை அவர் \" ஞானஅறிவு [ Knowledge ] \" என்று அழைக்கிறார். பல நாடுகளுக்கும் சென்று பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த ஞானஅறிவை வழங்கிய பிரேம் ராவத் இப்போது ரொறன்ரோ வரவுள்ளார். அவர் 2014 யூலை 13ந்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7மணிக்கு, Sony Centre for the Performing Arts -- 1 Front St. East [at Yonge] இல் உரையாற்றுகிறார். அவரின் ஆங்கிலஉரை உடன் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமானது. ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது பெயர் விபரங்களை மின்னஞ்சல்வழியாக முன்கூட்டியே பதிவுசெய்தல் வேண்டும். அதற்கு கீழே தரப்படும் உரிய இணைப்பைச் சொடுக்கி அதிலுள்ள அறிவுறுத்தல்களின்படி அழைப��பை[invitation]க் கோரவும். உங்கள் வரவை உறுதிசெய்தபின்பு மின்னஞ்சல்மூலம் உங்களுக்கான நுழைவு அனுமதி அனுப்பிவைக்கப்படும். ரொறன்ரோ நிகழ்ச்சி முன்பதிவு http://www.wopg.org/en/confirmed/8021-toronto-2014 ---------------------------------------------------------------------- மூச்சின் இயல்பும் மகிமையும் http://www.yarl.com/forum3/index.php\nமாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்:\nமகம் replied to மகம்'s topic in துயர் பகிர்வோம்\nதமிழர் தேசியத்தால் 'அப்பா\" என பேரன்புடன் அழைக்கப்பட்ட மாமனிதர் இராஐரட்னம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம், கல்வி ,உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக இனப்பற்றுடன் உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம். சிறப்புகள் மிகுந்த இந்த 'மாமனிதருக்கு' எமது வீரவணக்கங்கள். தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறோம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்:\nமகம் posted a topic in துயர் பகிர்வோம்\nமாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் அவர் செயற்பாடு என்றும் அமைந்ததில்லை. மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தன்னைப்போல் சிந்திப்பவர்களுடன் மனம் திறந்து ஆழமாகப் பேசுவார். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இன்றைய இளையவர்கள் பலரும் இன்றையநிலை�� காலம் சார்ந்து சிந்திக்கத்தவறுபவற்றையே சிந்திக்கும் வல்லமை பெற்ற காலத்தையும் வென்றவர். இவரது ஆ���்றலையும் ஆழுமையையும் தீர்க்கதரிசனத்தையும் இனம் கண்டு கொண்ட தமிழீழத் தேசியத்தலைமை இவர் மீது ஆழமான அன்பையும் பற்றுறுதியையும் நீண்ட தொடர்பாடலையும் கொண்டிருந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. அதேபோன்று தமிழ் தாயின் தவப்புதல்வனான இவர் தமிழர் தேசம் பேரழிவை சந்தித்த போதெல்லாம் எவ்வித விளம்பரமுமின்றி தனி மனிதனாக மட்டுமன்றி குடும்பமாக தமிழர் தேசத்தை தாங்கி நின்ற வரலாறு யாரும் அறியாத உச்சம். இலங்கைத் தமிழ்ச் சங்கம் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் தலைவர் மட்டுமின்றி 2003ஆம் ஆண்டு இவருக்கு அச்சங்கம் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்தமையையும் இங்கு நினைவில் கொள்ளலாம். இந்தியா என்பது வெறுத் தமிழகம் அல்ல அதையும் கடந்து வெல்லப்பட வேண்டியது என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த பாரதீக ஐனதா ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர். அது குறித்த பார்வை வெற்றியை நோக்கிய உபாயங்கள்�� அதை வென்றெடுப்பதற்கான கடினமான உழைப்பு அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு புரட்சித் தமிழனே மாமனிதர் இராஐரட்னம் அவர்கள். தமிழர் வரலாறு தமிழர் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தன்மை குறித்து புத்தகம் கட்டுரைகள் விளக்கக்குறிப்பேடுகள் என பலவற்றை எழுதி தமிழர் அமைப்புக்களின் பெயரில் தானே அச்சிட்டு வெளியிட்டார். இவரது துணைவியாரின் ஆழமான தமிழினப்பற்றே இவர் தனது இனப்பணியை முழுமையாகச் செய்வதற்கும் இவரது பிள்ளைகளும் இனப்பற்றுடன் இயங்குவதற்கும் பாரிய பின்புலமான அமைந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும்�� தனது இனத்தின் மேல் கொண்ட உச்சமான பற்றுறுதி காரணமான தமிழர் தாயகத்தில் பல பாடசாலைகளில் கணனிக்கூட அமைப்பு மற்றும் வைத்தியசாலைகளின் மேம்பாடு தொழில்துறை வளர்ச்சி என பல திட்டங்களை தனது மக்களுக்காக தானாகவே செய்து கொடுத்தார். இனம் உரிமை சார்ந்த பயணத்தினால் இவரது குடும்பம் பல்வேறு உச்சசவால்களையும் சரிவுகளையும் சந்தித்தாலும் அது குறித்த எவ்வித வருத்தத்தையும் இவரோ இவரது குடும்பமோ என்றும் வெளியிட்டதில்லை. மாறாக முன்னரை விடப் பலமடங்கு என்றும் தொண்டாற்றுபவர்களாகவே திகழ்திருக்கின்றார்கள். தமிழர் தேசியத்தால் 'அப்பா\" என பேரன்புடன் அழைக்கப்பட்ட ��ாமனிதர் இராஐரட்னம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம் கல்வி உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக இனப்பற்றுடன் உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம். இவரது இழப்பால் துயருறும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் துயரில் ஈழத்தமிழினமும் முழுமையான இணைந்து கொள்கிறது. மாமனிதர்கள் மரணத்தை வென்றவர்கள். என்றும் எம் மனங்களில் வாழ்வார்கள். Mamanithar J.M. Rajaratnam, a graduate of University of Ceylon, was the winner of a five year open Government Scholarship for studies in Accounting in the UK. He was the CEO and Chairman Board of Directors of Singer Company's operations in Ceylon, was transferred to the US head office and appointed Vice President of Finance and Accounting of the International Group of the Corporation. Mamanithar J.M. Rajaratnam has been included in the Marquis Who's Who in America. After his retirement, he works as a Consultant to the World Bank, Member of the Roster of Experts on matters related to transnational corporations of the United Nations and a Member of the US Executive Volunteer Service Corps. Mamanithar J.M. Rajaratnam lobbied governments and international bodies for the Eelam Tamil cause, has published \"Tamils of Sri Lanka - The quest for human dignity\" issued by the Tamil Information Center of UK. He has spoken at various conventions in the USA, Canada, the UK and India on the Tamil Eelam cause. http://www.seithy.com/breifNews.php\nமணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்\nமகம் posted a topic in வேரும் விழுதும்\nகோவை: மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான \"மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். மணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்- சத்யராஜ் புகழாரம் இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது: பெரியார், மார்க்ஸ் ஆகியோர் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள். அவர்களது சிந்தனை வழியில் வாழ்ந்து மறைந்தவர் இயக்குநர் மணிவண்ணன். தனிமனித லட்சியங்களைத் தவிர்த்து சமுதாய மாற்றத்திற்கான லட்சியங்களுடன் வாழ்ந்த அவர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை, வசனகர்த்தா, நகைச்சுவையாளர் என பன்முக சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். இயக்குநர் மணிவண்ணன் வாழ்ந்த வரை அவர் கவிஞர் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. திரைப்பட நடிகராக என்னை உருவாக்கியதில் இயக்குநர் மணிவண்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. ஒருவர் சமுதாயத்தில் க���ண்டுள்ள சிந்தனையை குடும்பத்தில் செயல்படுத்துவது கடினமானது. ஆனால் குடும்ப வாழ்க்கையிலும் அதனைச் செயல்படுத்தியவர் மணிவண்ணன்,\"என்றார். எழுத்தாளர் பாமரன் பேசுகையில், \"இயக்குநர் மணிவண்ணன் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மதிக்கக் கூடியவராகத் திகழ்ந்தவர். தனது கொள்கையில் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாதவராக அவர் இருந்தார்,\" என்றார். Read more at: http://tamil.oneindia.in/movies/news/manivannan-was-multi-faceted-creator-sathyaraj-203674.html\nதலைவரும் தமிழரும் என் குடும்பமும்............\nமகம் replied to விசுகு's topic in பொங்கு தமிழ்\n\"எமக்காக தன்னை அர்ப்பணித்த எல்லா வல்லமையும் இருந்தும் அதைப்பாவியாது தர்மம் வெல்லும் என வலியுறுத்துவதற்காக கைகட்டி நின்ற அவர் உயிருடன் தப்பியிருக்கணும் அவர் உயிருடன் வாழணும் என்று எல்லோரும் விரும்புகிறார் ஆசைப்படுகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை விருப்பம் ஆசை.\" இந்த 'நம்பிக்கை, விருப்பம், ஆசை' என்பவற்றை நாம் அதன் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.அதற்கான வழிமுறை நமக்குத்தெரிந்திருந்தும் நாம் அதை உரிய ஈடுபாட்டுடன் செய்வதாக இல்லை. அந்த வழிபாட்டை, வழிமுறையை நாம் மேற்கொண்டால்,நாம் அதன் மயமானால், அதுவே ஆனால், நாம் விரைவாக வென்றுவிடுவோம்.\nதாயகக் கனவுகளுடன் ....... மே 2014\nமகம் replied to மகம்'s topic in மாவீரர் நினைவு\nதாயகக் கனவுகளுடன் ....... [31] \"காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரித்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\" \"பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.\" \"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திக���் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.\" \"இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\" --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------- மு டி வ டை ந் த து -----------------------------------------------------------------------------\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77476.html", "date_download": "2019-02-17T06:29:26Z", "digest": "sha1:23Y2LGLB73XZ5F2ZTDQETHLCLD24ETMV", "length": 5499, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்..\nசன்னி லியோன் ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.\nதமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார்.\nதற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை கண்ணசைவு புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/keattathum-kotuppavanea-tamil-drama-dedicate-to-makkal-thilagam-m-g-r/", "date_download": "2019-02-17T06:32:09Z", "digest": "sha1:SP5PGQOWR4CE6ZP2J2OYWM4RHJPF7NWY", "length": 13189, "nlines": 133, "source_domain": "cinemapokkisham.com", "title": "‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/இயல்-இசை-நாடகம்/‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\n‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\nநாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல\nபுரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமம் சென்டினரி அகாடமி”யின் சார்பாக மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் கலையரங்கில் , கேட்டதும் கொடுப்பவனே” என்ற நாடகத்தை “கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்” ஆதரவில் கடந்த 4 -9 -2018 – அன்று நடத்தி நூற்றாண்டு நாயகர் எம். ஜி.ஆர். அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.\nஇந்த நாடகத்தின் கதைவசனம் 16 வயதினிலே திரைப்படப்\nபுகழ் வசனகர்த்தா மறைந்த கலைமணி அவர்களால் எழுதப்பட்டது. அதற்கு இப்போது புதிய பரிணாமம் கொடுத்து நாடாகமாக்கம், இயக்கம், தயாரிப்பு என எல்லாவற்றையும் ‘கலைமாமணி’ பி.ஆர். துரை ஏற்று நடத்தியதை பார்க்கும்போது பிரம்மிப்பாகத்தான் இருந்தது.\nநாடகத்தில் கதாநாயகன் செய்த தர்மமே கடைசியில் அவனை காப்பாற்றுகிறது என்பதுதான் கதையின் சாராம்சம்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்ய தகுதியான நாடகம் தான்.\nசின்னத்திரை..வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பூவிலங்கு மோகன் அவர்கள்தான் ‘கேட்டதும் கொடுப்பவனே’-நாடகத்தின் கதையின் நாயகன்..இவருடன் ‘கலைமாமணி’, ஏ. பி.என். தசரதன், வந்தனா பாப்பாத்தி, உஷாநந்தினி, எம்.ஏ. பிரகாஷ், என்.எஸ். சுரேஷ், வெங்கட்ராமன், பக்திசரன், ரமணி, ரஞ்சித், பிரபாகர், ஸ்ரீ ராகவ், எழில் நம்பி, Tutor கணேசன் ஆகியோருடன் ‘கலைமாமணி ‘பி.ஆர். துரை ஆகியோர் நடித்திருந்தார்கள்.\nஇந்நாடகத்தில் பூவிலங்கு மோகன் தன் மனசாட்சியுடன் பேசும் காட்சியும், வந்தனா பாப்பாத்தி மனைவி மீனாட்சியாக வந்து மாங்கல்ய பிச்சை கேட்கும் காட்சியும் மெய் சிலிர்க்க வைத்தது. ஒரு பெரியவர் வேடத்தில் வந்த “கலைமாமணி” ஏ. பி. என். தசரதன் பலகாட்சிகளில் வந்து பேசாமலே இருந்தாலும் கடைசி காட்சியில் அவர் கண்கலங்கப்\nபேசியது அபாரம்.. நகைச்சுவை காட்சிகளும் அனைத்து தரப்பினரும் ரசித்து, சிரிக்கும்படி இருந்தது. எல்லாவற்றிற்கும் சிகரமாக நிறைவு காட்சியில் பூவிலங்கு மோகனின் நடிப்பும் அவரது நண்பர் பாலகிருஷ்ணனாக நடித்த சேவா ஸ்டேஜ் துரையின் உணர்ச்சிகரமான நடிப்பும் கண்களை குலமாக்கியது. இந்த நாடகத்தின் அரங்கேற்றம் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக அமைந்தது அனைவரையும் வியக்கவைத்தது. ரசிகர்கள் வியப்போடும், பெரும் மகிழ்ச்சியோடும் நாடகத்தை கடைசிவரை இருந்து பார்த்துக்கொண்டு இருந்ததை பார்த்தபோது நாடகக்கலை நலியவில்லை அது புத்துணர்வு பெற்று திகழ்கிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டியது.\nஅற்புதமான இந்த நாடகத்திற்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலங்களிலும்…வெளிநாடுகளிலும்…நாடகங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் தமிழர்கள் ,தமிழ் நாடக சபாக்கள் கண்டிப்பாக\nஆதரவு தந்து வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.\nஅஜித்திற்குப் பெருமை சேர்த்த MIT மாணவர்கள்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\n��ுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-02-17T05:48:43Z", "digest": "sha1:JYN626QO42L6WIPTOQATWFPI4NRYF3UU", "length": 17482, "nlines": 74, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: தருணங்கள் திரும்பாதென்று...?!", "raw_content": "\nமூன்று நாட்களுக்கு முன்தான் நான் ஏழாம் வகுப்பு முடித்தேன்..நம்புவீர்களா..நம்பித்தான் ஆகவேண்டும் .இழந்த அல்லது இறந்தகாலமாகிவிட்ட தருணங்கள் திரும்பக்கிடைத்தால் அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.அத்தகையதுதான் நான் மேற்ச்சொன்னதும்.இம்முறை தீபாவளி விடுமுறை நாட்கள் சற்றே அழகியதாய் அமைந்தது பல அழகிய தருணங்களுடனும் ,அழகிய உறவுகளுடனுமாய்.அதிலொன்று, தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நன்றாக பெய்துகொண்டிருந்தது .நான் அப்பா மற்றும் என்னுடன் தீபாவளிக்காக என் வீட்டிற்கு வந்திருந்த தோழி என மூவரும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ,உன்னி மேனன் ,சுஜாதா என மூவரும் பங்கேற்றிருந்தனர் .விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சிக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாய் அறுபட்டது போல் இருக்கையில் அன்று அந்நிகழ்ச்சியை வீட்டில் அமர்ந்து பார்த்ததில் ஏதோ ஒரு மகழ்ச்சி,அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ரசிப்பது. நான் சென்று அமர்கையில் \"ஆஹா ஆஹா ஆஹா\" என்று எஸ்.பி.பி ,சாருகேசியில் பாடத்துவங்க இருவருக்கும் ம���கப்பிடித்த பாடல் என்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவின் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்துவிட நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,அப்பாடல் ஒளிபரப்பாகும்பொழுதெல்லாம் நாங்கள் இருவரும் ஒருசேர சொல்லும் வரிகள் \"ரஜினி இதுல அழகு இல்ல..நம்பித்தான் ஆகவேண்டும் .இழந்த அல்லது இறந்தகாலமாகிவிட்ட தருணங்கள் திரும்பக்கிடைத்தால் அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.அத்தகையதுதான் நான் மேற்ச்சொன்னதும்.இம்முறை தீபாவளி விடுமுறை நாட்கள் சற்றே அழகியதாய் அமைந்தது பல அழகிய தருணங்களுடனும் ,அழகிய உறவுகளுடனுமாய்.அதிலொன்று, தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நன்றாக பெய்துகொண்டிருந்தது .நான் அப்பா மற்றும் என்னுடன் தீபாவளிக்காக என் வீட்டிற்கு வந்திருந்த தோழி என மூவரும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ,உன்னி மேனன் ,சுஜாதா என மூவரும் பங்கேற்றிருந்தனர் .விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சிக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாய் அறுபட்டது போல் இருக்கையில் அன்று அந்நிகழ்ச்சியை வீட்டில் அமர்ந்து பார்த்ததில் ஏதோ ஒரு மகழ்ச்சி,அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ரசிப்பது. நான் சென்று அமர்கையில் \"ஆஹா ஆஹா ஆஹா\" என்று எஸ்.பி.பி ,சாருகேசியில் பாடத்துவங்க இருவருக்கும் மிகப்பிடித்த பாடல் என்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவின் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்துவிட நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,அப்பாடல் ஒளிபரப்பாகும்பொழுதெல்லாம் நாங்கள் இருவரும் ஒருசேர சொல்லும் வரிகள் \"ரஜினி இதுல அழகு இல்ல,என்ன ஸ்டைல் அந்த ஸ்டைல்கெல்லாம் இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்,என்ன ஸ்டைல் அந்த ஸ்டைல்கெல்லாம் இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்\"..அடுத்து அது எஸ்.பி.பி பற்றிய விவாதம் ,சங்கராபரணம் என்று கொண்டுபோய்விடும் ஆனால் அடுத்தடுத்து நல்ல பாடல்களை எஸ்.பி.பி மேடையில் பாடிக்கொண்டிருந்ததால் நாங்கள் எந்த விவாதமும் செய்யாது பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்.அடுத்து \"சுமதி என் சுந்தரி\" படத்திலிருந்து \"பொட்டு வைத்த முகமோ\" பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். பி.வசந்தாவின் அந்த ஹம்மிங் பகுதி வர எங்கள் வீட்டு வசந்தாவும் ஜோதியில் வந்து ஐக்கியமானார். அந்த ஹம்மிங் பகுதியை எஸ்.பி.பி யுடன் பாடிய பெண்ணை வைத்து பரிசோதிக்காமல் பியானோவை அதற்கு உபயோகப்படுத்திக்கொண்டனர்.நான் அதனுடன் சேர்ந்து \"லலலா\" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தேன் அடுத்தது \"ரோஜாவை தாலாட்டும் தென்றல்\" பந்துவராளியில் அழகாக துவங்கிட ஷைலஜாவிற்கு பதிலாக சுஜாதா அங்கு பாடிக்கொண்டிருந்தார், எஸ்.பி.பி யின் ஜிம்மிக்ஸிற்காகவே அந்த நிகழ்ச்சியை இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டும் போல் உள்ளது,அப்பாடலை கேட்டுக்கொண்டே நானும் தந்தையும் ஸ்ரீதர் படங்களை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்.ஸ்ரீதரின் ஒரு சில படங்கள் நன்றாக ஒடாவிடினும் அப்படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட ஒன்றாக கொடுத்திருப்பார் என பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது இடைவேளையில் அடுத்து என்ன பாடல் பாடப்போகிறார் என்று ஒளிபரப்பப்பட்டது. திடீரென்று தொலைக்காட்சியில் \"நந்தா நீ என் நிலா..\" என்று எஸ்.பி.பி குரல் ஒலிக்க அதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா,உடனடியாக \"ஆஹா\" என்று கூறிக்கொண்டே தொலைகாட்சி பக்கம் திரும்பிவிட்டார்.அவரை தொடர்ந்து நானும் தொலைகாட்சி பக்கம் திரும்பினேன்.வெளியில் பெய்து கொண்டிருந்த மழையானது ஒளிபரப்பிற்கு இடையூறாய் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு முழு பாடலையும் நன்றாக கேட்கமுடிந்தது.நீண்ட நாளைக்கு பிறகு எஸ்.பி.பி மேடையில் அப்பாடலை பாடி கேட்க முடிந்தது ஒரு ஆனந்தம்.ஆனால் அதே போன்று முன்பு ஒருமுறை நிகழ்ந்தது என் நினைவிற்கு வந்தது. ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு மதியபொழுதில் அப்பா என்னுடன் என்னை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் நானும் வேறு பள்ளியில் சேரவேண்டுமே,நண்பர்களை பிரியவேண்டுமே என்று சோகத்தில் இருந்த சமயம்,அப்பொழுதெல்லாம் ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இல் மதிய வேலையில் பழைய படங்களை ஒளிபரப்புவது வழக்கம்,அவ்வாறாக \"நந்தா என் நிலா\" படம் ஓடிக்கொண்டிருந்தது.நானும் தந்தையுடன் பேசிக்கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்படத்தையும் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கவும் நேர்ந்தது,��ன் தந்தை அந்த சேனலை வைக்கவும் அந்த பாடல் ஒளிபரப்பப்படவும் சரியாக இருந்தது,அதற்கு முன் அப்பாடலை நான் கேட்டிருந்ததும் இல்லை,அன்று அப்பாடலை கேட்டதும் இன்று இதோ இப்பொழுது கூறியது போல் \"ஆஹா\" என்றார். அப்பா அன்று கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது \"இந்த பாட்டுலலாம் எஸ்.பி.பி வாய்ஸ் அப்படியே இழையும் கண்ண மூடிட்டு கேட்டா டிவைன்\" என்றார்.பள்ளி மாற்றம் பற்றிய பேச்சிலிருந்து விடுத்து வேறு எதிலாவது மனதை செலுத்த நானும் அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், \"ஆகமம் தந்த சீதை..\" வரியை அவர் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிய விதம் அவருக்கு நினைவில் இருக்கிறதோ\"..அடுத்து அது எஸ்.பி.பி பற்றிய விவாதம் ,சங்கராபரணம் என்று கொண்டுபோய்விடும் ஆனால் அடுத்தடுத்து நல்ல பாடல்களை எஸ்.பி.பி மேடையில் பாடிக்கொண்டிருந்ததால் நாங்கள் எந்த விவாதமும் செய்யாது பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்.அடுத்து \"சுமதி என் சுந்தரி\" படத்திலிருந்து \"பொட்டு வைத்த முகமோ\" பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். பி.வசந்தாவின் அந்த ஹம்மிங் பகுதி வர எங்கள் வீட்டு வசந்தாவும் ஜோதியில் வந்து ஐக்கியமானார். அந்த ஹம்மிங் பகுதியை எஸ்.பி.பி யுடன் பாடிய பெண்ணை வைத்து பரிசோதிக்காமல் பியானோவை அதற்கு உபயோகப்படுத்திக்கொண்டனர்.நான் அதனுடன் சேர்ந்து \"லலலா\" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தேன் அடுத்தது \"ரோஜாவை தாலாட்டும் தென்றல்\" பந்துவராளியில் அழகாக துவங்கிட ஷைலஜாவிற்கு பதிலாக சுஜாதா அங்கு பாடிக்கொண்டிருந்தார், எஸ்.பி.பி யின் ஜிம்மிக்ஸிற்காகவே அந்த நிகழ்ச்சியை இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டும் போல் உள்ளது,அப்பாடலை கேட்டுக்கொண்டே நானும் தந்தையும் ஸ்ரீதர் படங்களை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்.ஸ்ரீதரின் ஒரு சில படங்கள் நன்றாக ஒடாவிடினும் அப்படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட ஒன்றாக கொடுத்திருப்பார் என பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது இடைவேளையில் அடுத்து என்ன பாடல் பாடப்போகிறார் என்று ஒளிபரப்பப்பட்டது. திடீரென்று தொலைக்காட்சியில் \"நந்தா நீ என் நிலா..\" என்று எஸ்.பி.பி குரல் ஒலிக்க அதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா,உடனடியாக \"ஆஹா\" என்று கூறிக்கொண்டே தொலைகாட்சி பக்கம் திரும்பிவிட்டார்.அவரை தொடர்ந்து நானும் தொலைகாட்சி பக்கம் திரும்பினேன்.வெளியில் பெய்து கொண்டிருந்த மழையானது ஒளிபரப்பிற்கு இடையூறாய் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு முழு பாடலையும் நன்றாக கேட்கமுடிந்தது.நீண்ட நாளைக்கு பிறகு எஸ்.பி.பி மேடையில் அப்பாடலை பாடி கேட்க முடிந்தது ஒரு ஆனந்தம்.ஆனால் அதே போன்று முன்பு ஒருமுறை நிகழ்ந்தது என் நினைவிற்கு வந்தது. ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு மதியபொழுதில் அப்பா என்னுடன் என்னை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் நானும் வேறு பள்ளியில் சேரவேண்டுமே,நண்பர்களை பிரியவேண்டுமே என்று சோகத்தில் இருந்த சமயம்,அப்பொழுதெல்லாம் ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இல் மதிய வேலையில் பழைய படங்களை ஒளிபரப்புவது வழக்கம்,அவ்வாறாக \"நந்தா என் நிலா\" படம் ஓடிக்கொண்டிருந்தது.நானும் தந்தையுடன் பேசிக்கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்படத்தையும் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கவும் நேர்ந்தது,என் தந்தை அந்த சேனலை வைக்கவும் அந்த பாடல் ஒளிபரப்பப்படவும் சரியாக இருந்தது,அதற்கு முன் அப்பாடலை நான் கேட்டிருந்ததும் இல்லை,அன்று அப்பாடலை கேட்டதும் இன்று இதோ இப்பொழுது கூறியது போல் \"ஆஹா\" என்றார். அப்பா அன்று கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது \"இந்த பாட்டுலலாம் எஸ்.பி.பி வாய்ஸ் அப்படியே இழையும் கண்ண மூடிட்டு கேட்டா டிவைன்\" என்றார்.பள்ளி மாற்றம் பற்றிய பேச்சிலிருந்து விடுத்து வேறு எதிலாவது மனதை செலுத்த நானும் அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், \"ஆகமம் தந்த சீதை..\" வரியை அவர் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிய விதம் அவருக்கு நினைவில் இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது, அப்பொழுதெல்லாம் ராகங்கள் பற்றியும் அவ்வளவாக நான் அறிந்திருந்ததில்லை (இப்போழுதும்தான் ;-) ) ஆனால் அந்த பாடல் துவங்கிய விதம் மற்றபாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்ததாலோ,என்னவோ.அப்பாடலை முதலில் கேட்டதிலேயே ஒரு விதமாக பிடித்திருந்தது அதனால் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எனக்கு தெரிந்து அதற்கு பிறகு அவர்கள் அதனை எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை.நான் அது எம்.எஸ்.வி-யின் இசையாக இருக்கலாம் என்று ஊகித்தேன் ஆனால் தாத்தாவின் எம்.எஸ்.வி ஒலிநாடாக்களிலும் பழைய பாடல்கள் ஒலிநாடக்களிலும��� அப்பாடல் இருந்ததில்லை,பிறகு புதிய பள்ளி,புதிய சூழல் என அனைத்திற்கும் நடுவில் அப்பாடல் பற்றி யோசிக்க நேரமற்றுபோனது அதனால் அப்பாடலை தேடிப்பிடிக்கும் எண்ணம் அந்நிலையில் தற்காலிகமாக கைவிடப்பட்டது ஆனால் என்னிடம் மடிகணினி வந்த பின் முதன்முதலில் தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களின் பட்டியலில் அப்பாடல் இருந்தது என்பது ஆச்சரியப்பட தேவையற்ற ஒன்று.தரவிறக்கம் செய்தபின்தான் அதன் இசையமைப்பாளர் வேறெவர் என்று தெரிந்துகொண்டேன்.அப்பாடலை மீண்டும் அன்று வீட்டில் அதே இடத்தில் நான் அமர்ந்தபடியும்,அருகில் தந்தை அன்று போல் இன்றும் அதே ஆஹா என கூறிக்கொண்டு அமர்ந்தபடி என இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடல் அதிலிருந்து மிஸ்டர்.பாரத்திற்கு மாற,எஸ்.பி.பி யும், உன்னிமேனனும் பாடத்துவங்கினர்,\"யாரவன் சொன்னது.அப்பாடலை முதலில் கேட்டதிலேயே ஒரு விதமாக பிடித்திருந்தது அதனால் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எனக்கு தெரிந்து அதற்கு பிறகு அவர்கள் அதனை எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை.நான் அது எம்.எஸ்.வி-யின் இசையாக இருக்கலாம் என்று ஊகித்தேன் ஆனால் தாத்தாவின் எம்.எஸ்.வி ஒலிநாடாக்களிலும் பழைய பாடல்கள் ஒலிநாடக்களிலும் அப்பாடல் இருந்ததில்லை,பிறகு புதிய பள்ளி,புதிய சூழல் என அனைத்திற்கும் நடுவில் அப்பாடல் பற்றி யோசிக்க நேரமற்றுபோனது அதனால் அப்பாடலை தேடிப்பிடிக்கும் எண்ணம் அந்நிலையில் தற்காலிகமாக கைவிடப்பட்டது ஆனால் என்னிடம் மடிகணினி வந்த பின் முதன்முதலில் தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களின் பட்டியலில் அப்பாடல் இருந்தது என்பது ஆச்சரியப்பட தேவையற்ற ஒன்று.தரவிறக்கம் செய்தபின்தான் அதன் இசையமைப்பாளர் வேறெவர் என்று தெரிந்துகொண்டேன்.அப்பாடலை மீண்டும் அன்று வீட்டில் அதே இடத்தில் நான் அமர்ந்தபடியும்,அருகில் தந்தை அன்று போல் இன்றும் அதே ஆஹா என கூறிக்கொண்டு அமர்ந்தபடி என இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடல் அதிலிருந்து மிஸ்டர்.பாரத்திற்கு மாற,எஸ்.பி.பி யும், உன்னிமேனனும் பாடத்துவங்கினர்,\"யாரவன் சொன்னது தருணங்கள் மீண்டும் திரும்பாது\" என்று எண்ணி புன்னகைத்தபடி வெளியில் பெய்து கொண்டிருந்த மழையை ரசிக்கசென்றுவிட்டேன்.\n தந்தை தாய், உடன்பிறப்பு.. ...\nநினைவுகள்.. ஏராளம்.. இங்கு சேமிக்க, மனமதில் சேம...\nஇதோ என் கரத்தில்.. வெண்காகிதங்கள், காத்திருக்கிறது...\nகவிவரி என்றாய்.. ஆம் அறிந்ததே, சொல்வனத்தில் இடசொ...\nமெய் நானென.. உயிர் நீயானாய்.. உன்னால் உயிர்மைத்த...\nவான் தோன்றும் நிலவதில் அன்பு முகம் தெரியுமாம்.. ப...\nமகவு புசிக்கும் பாலில், தாயவள் காணா நிறைவை .. கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2760-2010-01-29-05-16-23", "date_download": "2019-02-17T06:28:07Z", "digest": "sha1:XLKOMJCXI2LWHVDPIWJ7EIZAB5IHA4OG", "length": 8581, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "சர்தார்ஜியின் பிறந்த ஊர்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஅதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது\nஅதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..\nசர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14566", "date_download": "2019-02-17T06:58:23Z", "digest": "sha1:VSVMZ5ZUUMYLYGJXIGDKJV6XLSF5AHGV", "length": 10047, "nlines": 35, "source_domain": "makkalmurasu.com", "title": "பல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home பல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்\nபல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்\nகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், “மெகா ஸ்டார்” மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் “பேரன்பு” படக்குழுவினருக்கு கூகை திரைப்பட ��யக்கம் சார்பில் “பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்” பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிக்கையாளர் அ.குமரேசன், சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இயக்குநர் ராம் பேசுகையில்,\nபேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதனை ஒரு “மெயின்ஸ்ட்ரீம்” சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துத் தான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி இருக்கிறது. பேரன்பு திரைப்படத்தை கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. கற்றது தமிழ், தங்க மீன்கள் , தரமணி ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில் 1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் “ஹவுஸ் ஃபுல்” போர்டு வைத்திருக்கிறார்கள். அதே போல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.\nஇந்த சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் “பேரன்பு” திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். கற்றது தமிழ் இப்போது வரை மக்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல ���ேரன்பு திரைப்படமும் மக்களை சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதே பார்த்தால், என் தயாரிப்பாளர் மகிழ்வார்.\nஆனால் எப்போது பார்த்தாலும் நான் மகிழ்வேன். என் படத்தை எப்போதாவது, எப்படியாவது நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும், உங்களுக்கு வேறு வழியில்லை. என் கயமைகள் மறந்து என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடக் கூடிய ரசிகர்களும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் பேரன்பு திரைப்படத்தை பார்த்து விடுவார்கள். நீங்கள் படம் குறித்து கூறும் விமர்சனங்களை உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இங்கு வந்தது உங்களுடைய பாராட்டுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை, படம் குறித்த தகவல் பத்து பேருக்கு கூடுதலாக சென்று சேரும், அவர்கள் திரையரங்கிற்கு வந்து பேரன்பு பார்த்துவிட்டு பேசுவார்கள் என்பதற்காக மட்டும் தான். நிகழ்வினை ஏற்பாடு செய்த கூகை திரைப்பட இயக்கத்தினருக்கு நன்றி” என்றார்.\nFiled in: சினிமா செய்திகள்\nதிருமணத்துக்கு ஓகே சொன்னாரா திரிஷா\nஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\nஇசைக்கலைஞராக விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/12/2_10.html", "date_download": "2019-02-17T05:21:31Z", "digest": "sha1:UFQS54GTG5YCHF5CH7I5ZY6KALKGUHMP", "length": 34411, "nlines": 429, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம்-2", "raw_content": "\nபழைய தியேட்டரை புதுசாக்கி, பளபளவென மாற்றியாகிவிட்டது. புது படம் போட்டால் தானே ஒரு கவுரதையாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரே.. செகண்ட் ரிலீஸ் செண்டர் என்று பெயர் பெற்று, கடைசியாய் பிட்டு படம் போடும் நிலைக்கு வந்திருக்கும் போது நாங்கள் பொறுப்பெடுத்துள்ளதால், அதை எப்படியாவது அந்த இழிப் பெயரிலிருந்து வெளி கொணர்ந்தே ஆக வேண்டும் என்ற சூளுரையை எங்களுக்குள் இட்டுத்தான் தியேட்டரை எடுக்கும் ஆட்டத்தில் இறங்கினோம்.\nஅது மட்டுமில்லாமல், பக்கத்தில் இருந்த காசி, உதயம், போன்ற தியேட்டர்களுக்கு போட்டியாக ஒரு செண்டரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஆழ இருந்ததால் புதுப் படம் தான் போட்டாக வேண்டும் ���ன்று ஒரு பெரிய படத்துக்கு முயற்சி செய்தோம். ஆனால் ரிசல்ட் பூஜ்யம்தான். எங்களின் ஆலோசகர், காட்பாதர் தான் எங்கள் தியேட்டரின் கன்பர்மேஷன் செய்யும் பணியில் அமர்த்தியிருந்தோம்.\nஒரு தியேட்டரை திறம்பட நிர்வகிக்க, முக்கிய ஆட்களில் இந்த கன்பர்மேஷன் செய்யும் ஆளும் ஒருவர். அவர் தான் நம் தியேட்டருக்கும், விநியோகஸ்தர்களுக்குமான பாலம்.\n அது வேறொன்றுமில்லை இந்த வாரம் முதல் இத்தனை நாட்களுக்கு இந்த தியேட்டரில் படத்தை வெளியிடும் என்று ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துபவர். இவர் எதற்கு தியேட்டர் மேனேஜர் போதாதா என்று கேட்பவர்களுக்கு போதாது என்பது தான் என் பதில். ஒரு தியேட்டர் மேனேஜருக்கு தியேட்டரில் இருக்கும் பஞ்சாயத்துகளே பெரிதாக இருக்கும். அதிலும் புதியதாய் பொறுப்பேற்றிருக்கும் தியேட்டரில் பிரச்சனைகள் நிறைய.\nஆனால் தியேட்டர் கன்பர்மேஷன் செய்பவர்களுக்கு அதுதான் தொழில். தினமும் சென்னை, செங்கல்பட்டு சினிமா மார்க்கெட்டான மீரான் சாகிப் தெருவுக்கு போய், விநியோகஸ்தர்களிடம் கலந்து, யார், யார் எந்த எந்த படங்களை வாங்குகிறார்கள். அவர்களுடய நெட்வொர்க் தியேட்டர்கள் எது எது அந்த படம் பெரிய படமாய் இருக்கும் பட்சத்தில் எந்த முறையில் அக்ரிமெண்ட் போட்டால் நம் தியேட்டருக்கு கிடைக்கும். (அக்ரிமெண்ட் போடும் முறைகளை பற்றி தெரிய வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் சினிமா வியாபாரம் புத்தகத்தை படிக்க வேண்டும்.. விளம்பரம்) எப்படி பேசினால் அவர்கள் நெட்வொர்க் தியேட்டருக்கு பதிலாய் நம் தியேட்டரில் படம் போட ஏற்பாடு செய்ய முடியும். (அக்ரிமெண்ட் போடும் முறைகளை பற்றி தெரிய வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் சினிமா வியாபாரம் புத்தகத்தை படிக்க வேண்டும்.. விளம்பரம்) எப்படி பேசினால் அவர்கள் நெட்வொர்க் தியேட்டருக்கு பதிலாய் நம் தியேட்டரில் படம் போட ஏற்பாடு செய்ய முடியும் எந்த முறையில் விநியோகஸ்தர் ஷேர் கொடுப்பது.. கிராஸிலா எந்த முறையில் விநியோகஸ்தர் ஷேர் கொடுப்பது.. கிராஸிலா அல்லது நெட்டிலா என்பதை போன்ற பல விஷயங்களை யோசித்து முடிவெடுப்பது இவர்களது வேலை. இதற்காக இவருக்கு தியேட்டர் உரிமையாளர்கள் படத்திற்கு எவ்வளவு ரூபாய்க்கு அட்வான்ஸ், எம்.ஜி, ஹயர், ப்ளெயின் என்று அக்ரிமெண்ட் போடுகிறார்களோ..அத்தனை ரூபாய்க்கு ஒரு சதவிகிதம் தியேட்டர் உரிமையாளர்களிடமும், இன்னொரு சதவிகிதம் விநியோகஸ்தரிடமும் வாங்கிக் கொள்வார்கள். ஒரு சில பெரிய படங்களை தியேட்டருக்கு புக் செய்து கொடுப்பதில் பெரிய அளவு பணம் புழங்கும் பெரிய பட்ஜெட் படங்களினால் ஆயிரக்கணக்கில் கமிஷன் வாங்கும் தியேட்டர் கன்பர்மேஷன் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மாச சம்பளத்திற்கு வேலை பார்க்கும் கன்பர்மேஷன் ஆட்களும் இருக்கிறார்கள். ஒரு சில கன்பர்மேஷன் ஆட்கள் இரண்டு, மூன்று தியேட்டர்களுக்கு கன்பர்மேஷன் செய்வதும் உண்டு.\nநம்ம தியேட்டர் கன்பர்மேஷனாக வாத்தியாரை பிக்ஸ் செய்து, மார்கெட்டுக்கு அனுப்பி புது படங்களுக்கான வியாபாரத்தை பேச சொல்லி அனுப்பியதும் போன சில மணி நேரங்களிலேயே போன் செய்து உடனே மீரான் சாகிப் தெருவுக்கு வாங்க.. உங்களை வச்சிட்டு தான் சில விஷயம் பேசணும் என்று என் நண்பரை அழைத்தார். நானும் அவரும் உடனடியாய் கிளம்பினோம். தமிழ்நாட்டின் முக்கிய சினிமா மார்கெட்டான மீரான் சாகிப் தெருவுக்கு. பேர் தான் பெத்த பேரே தவிர மிக குறுகலான ஒரு சந்தில் நெருங்க, நெருங்க கட்டப்பட்ட மினிஸ்கேல் அலுவலகங்கள் அடங்கிய தெருதான் மீரான் சாகிப் தெரு. சென்னை நகரின் முக்கிய இடமான மவுண்ட் ரோடு என்றழைக்கப்படும் அண்ணா சாலையில் காசினோ தியேட்டர் பக்கத்தில் இருக்கிறது. இந்த தக்குணூட்டு தெருவில் தான் தமிழ் சினிமாவின் முக்கிய வியாபாரங்கள் நடைபெறுகிறாதா என்று யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கும்.\nஒரு காலத்தில் முழு தெருவுமே சினிமா விநியோகஸ்தர்களாய் இருந்த இடம் தற்போது முன்னும் பின்னும் சின்ன சின்ன லாட்ஜுகள். எலக்ட்ரானிக் கடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான முக்கிய விநியோக கம்பெனிய அனைவரும் ஒரு சின்ன அறையாவது வாடகைக்கு எடுத்து இன்னமும் ஆபீஸ் நடத்திக் கொண்டுதானிருக்கிறார்கள்.\nஒரு பெரிய படத்தை செங்கல்பட்டு மாவட்ட உரிமை வாங்கியிருந்த ஒரு விநியோகஸ்தர் அலுவலகத்திற்குத் தான் வாத்தியார் வரச் சொல்லியிருந்தார். வாசலிலேயே காத்திருந்தார். என்ன வாத்தியார் என்ன அர்ஜெண்டா வர சொன்னீங்க.. ஏதாவது அட்வான்ஸ் தரணுமா என்று ஆவலுடன் நண்பர் கேட்க, “அட.. நீங்க வேற.. நான் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். உதயம் போடுறதுனால நிச்சயம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நானும் எம்.ஜி வேணுமின்னாலும் தர்றேன்னு சொல்லி பார்த்துட்டேன். இல்லே.. நாங்க எல்லா படங்களையும் அந்த தியேட்ட்ர்ல தான் போடுவோம். மாத்த விரும்பல.ன்னு சொல்றாங்க.. நான் தான் உங்களை கூப்பிடுறேன். ஒரு முறை பேசிப் பாருங்க.. தியேட்டரை நிறுத்தணுமின்னு ரொம்ப ஆர்வமா இருக்காங்கன்னு வர வழைச்சேன்.. எதுக்கு நீங்க கொஞ்சம் கெத்தா பேசி கன்வின்ஸ் பண்ணி பாருங்க. நிச்சயம் இந்த படத்தை போட்டா ஓப்பனிங் நிச்சயம். படமும் நிக்கும். நம்ம தியேட்டரும் நிக்கும்” என்றார். அவர் பேச்சில் நிஜமாகவே ஏதாவது செய்து முதல் படமாய் அந்த படத்தையே போட்டு விட முடியாதா என்று ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.\nநான்,என் நண்பர், வாத்தியார் மூவரும் ஆபீஸுனுள் போய் உட்கார்ந்தோம். ஆரவாரமாய் வரவேற்று.. காபி, டீ யெல்லாம் கொடுத்துவிட்டு.. இல்லீங்க நாங்க சிட்டி பார்டர்ல இருக்கிற தியேட்டர்ல போடுறதில்ல. இல்லாட்டி கூட கொடுத்திருப்போம். உதயமிருக்குதில்ல அதான். என்றார். பெரிய விநியோகஸ்தர்.. சென்னை செங்கல்பட்டு ஏரியவில் பெரிய படங்களையெல்லாம் வாங்கி வெளியிடுபவர். ரெகுலராக படங்களை விநியோகம் செய்பவர். இவரிடம் ஒரு நல்ல தொடர்பு கிடைத்தால் நிச்சயம் தொடர்ந்து வெற்றிப் படங்களாய் போட்டு தியேட்டரை நிறுத்திவிட முடியும்.\n”சார்.. வேணுமின்னா கிராஸுல ஷேர் போட்டுக்குவோம்.. எம்.ஜி. கூட சொல்லுங்க பார்த்து பண்ணிக்கலாம்” என்று தயங்கி, சொன்னேன்.\nஅவர் உறுதியாய் மறுத்துவிட்டார். நிச்சயம் பார்டர் தியேட்டரில் நாங்க படம் போட மாட்டோம். கடைசி ஒரு வருஷமா பிட்டு படம் வேற போட்டு தியேட்டர் பேரு கெட்டு போச்சு.. அந்த தியேட்டர்ல படம் ரிலீஸ் பண்ணா ஹீரொ, தயாரிப்பாளர் ஒரு மாதிரி பார்ப்பாங்க.. பேரு கெட்டுருங்க.. வேற ஏதாவது படம் போட்டு ஓட்டுங்க. கொஞ்சம் இமேஜ் மாறட்டும் பாத்து அடுத்த படம் பண்ணலாம்.. சினிமா எங்க போயிர போவுது.. என்று நிர்தாட்சண்யமாய் சொல்லிவிட வேறு வழியில்லாமல் கை குலுக்கி வந்துவிட்டோம். என்ன செய்வது தியேட்டர் திறக்கும் நாள் வேறு குறித்தாகிவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் வந்து சொன்ன விஷயம் சந்தோஷம் கொடுத்தது.\nLabels: சினிமா வியாபாரம் பாகம் -2\nஒரு நண்பர் வந்து சொன்ன விஷயம் சந்தோஷம் கொடுத்தது..///\nமுயற்சி உடையார�� இகழ்ச்சி அடையார் - கலக்கறீங்க முடிஞ்சா நம்ம கடப்பக்கமா வாங்க\nஇப்பதான் சூடு பிடிக்க ஆரம்பிக்குது ...\nயாருப்பா அது நம்பர் போட்டு விளையாடுறது ஹிஹிஹி...\n“என்ன செய்வது தியேட்டர் திறக்கும் நாள் வேறு குறித்தாகிவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் வந்து சொன்ன விஷயம் சந்தோஷம் கொடுத்தது.”\nவெறும் 50 ரூபாய் டிக்கெட் எடுத்து படம் பார்த்து அது நோட்டை இது நோட்டை அப்படின்னு சொல்லிறோம்\nஇருக்கும் எத்தனையோ பேரோட உழைப்பை பார்க்க தவறிவிடுகிறோம். ஒரு தியேட்டர் நடத்துறதே இவ்வளவு கஷ்டம்னா\nஒரு படம் எடுக்க என்ன பாடுபடவேண்டும். டாப் கியரில் போங்க தலைவா \nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nசந்தோசமான சேதிய சீக்கிரம் சொல்லுங்க......\nஅப்புறம் என்ன ஆச்சு . சீக்கிரம் சொல்லுங்க\n' கன்பர்மேஷன் ' புதிய கேள்விப்படாத விஷயம்..உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணுதான்னே பிடிக்கலை..வண்டி ஸ்பீடு எடுக்கும்போது சஸ்பென்ஸ் வச்சு தவிக்க விடுறீங்களே\nஒரு செகண்ட் ஹேன்ட் தியேட்டர எடுத்து நடத்துறதுல இவ்வளவு மேட்டர் இருக்கா என்னா அந்த சந்தோசம் தெரிஞ்சிக்க ஆவல இருக்கோம் .\nநீங்க கலக்குங்க ஜி.2011 உங்களோடதுதான்(நம்மோடது).\nபிரபு . எம் said...\nரொம்ப லைவ்வா இருக்கு இந்த எபிசோட்...\nபடு சுவாரஸ்யம்... யெஸ் டாப் கியர் போட்டுத் தூக்கிட்டீங்க....\nஅடுத்த பாகம் எப்போ பாஸ்.... என்ன சந்தோஷமான செய்தி அது\nவாவ்..ஒரு ஹிட்டான புத்தகத்தின் அடுத்த பாகத்தை வலையில் வாசிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது... முதல் பாகத்தை விடவும்.. இதில் கொஞ்சம் சுவாரஸ்யமும் கன்டன்ட் ஆழமும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன்...\n// யாருப்பா அது நம்பர் போட்டு விளையாடுறது //\nஇது அந்த மாதிரி இடம்னு நினைச்சுட்டார் போல...\nநாங்களெல்லாம் முதல் நாள் ஷோவுக்கு க்யூவில் நிற்பதோடு அந்த தியட்டரை மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு தியட்டருக்குப் பின்னால் இத்தனை ஆழமான கதை உள்ளதா \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇப்பதான் சூடு பிடிக்க ஆரம்பிக்குது ... ///\nகாரமா சாப்டாதீங்கன்னு சொன்னா கேக்கணும்\nகாலையில நான் ட்ரைனிங் எடுக்க சொல்லியிருக்கேன்.:))\nஎல்லாம் உங்க சோட்டு பயபுள்ளதான்..:))\nநிச்சயம் எல்லா வேலைகளூக்கு பின்னும் ஒரு உழைப்பு இருக்கு ஜி..\nஇம்மாதிரி நிறைய டெர்ம்ஸ் இருக்கு\nஇதையும் புக்கா போடுவோம் வாங்கி பட���ச்சித்தான் ஆகணும்\nபுத்தகத்தை பற்றிய உங்கள் கருத்தைபதிவாகவோ, அல்லது மின்னஞ்சலாகவோ அனுப்புங்க\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagiya-tamil-magal/121046", "date_download": "2019-02-17T06:46:38Z", "digest": "sha1:YNHZ2C7X5VLVU4O6SIQZ6ZN2A2EE5ONB", "length": 5017, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagiya Tamil Magal - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் ஆட்கள் இல்லாத வீட்டில் நடந்த சம்பவம்\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்��ி\nதமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற தீவிரவாதிக்கு பயிற்சி கொடுத்த சூத்திரதாரி இவன் தான்: முதல்முறையாக வெளியான புகைப்படம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஉடல் எடையை குறைக்க நடிகை வித்யு ராமன் என்ன செய்கிறார் பாருங்கள்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவரசியமான தகவல்..\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஇறந்த CRPF வீரர்களை பற்றிய ட்விட்டால் சர்ச்சையில் சிக்கிய பாடகி சின்மயி\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/chinnathambi/121047", "date_download": "2019-02-17T05:46:08Z", "digest": "sha1:BSDKNDFDA7JWTBDD65SVCG2UK7WLD6ZN", "length": 5110, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Chinnathambi - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை வ���ட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும் 2 நாட்களில் அதிசயம் நடக்கும்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om086-u8.htm", "date_download": "2019-02-17T05:57:47Z", "digest": "sha1:XBITRQIQF2K65WVENMZWDG3AVWKCQIG2", "length": 2408, "nlines": 3, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தமிழன் குரல் : ஆசிரியர் ம.பொ.சிவஞானம். இது 1955 சூலை மாதம் வெளிவந்த முதலாமாண்டின் 12 ஆவது இதழ். சென்னையிலிருந்து வெளிவந்தது. முதலாமாண்டிற்குப் பிறகு ம.பொ.சி நடத்தி வந்த செங்கோல் வார இதழைப் போல வார இதழாக வெளியிடவிருப்பதாக இதழில் அறிவித்துள்ளது. கவிதை, கட்டுரை, துணுக்கு என செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டுள்ளது.\nஇதழில் வெளியான குறிப்பு இது :- உண்மையான சுதந்திரம். ஏழ்மைத் தனம் இருக்கும் வரையில், பொருளாதார சுதந்திரம் இல்லாத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது பகற்கனவேயாகும். பட்டினியால் வாடும் ஒருவனை சுதந்திர புருஷன் என்று கூறுவ��ு அவனைப் பரிகசிப்பது போலாகும். பொருளாதார சுதந்திரப் போராட்டம் இன்று உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு தேசத்தில்தான் ஜனங்கள் போரிட்டு இந்தப் பொருளாதார சுதந்திரத்தை அநுபவித்து வருகிறார்கள் என்று சொல்ல முடியும். அந்த தேசம் சோவியத் யூனியன் எனப்படும் - உலக சரித்திரத்தில் பண்டித நேரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/tiger-died-in-zoo/4236602.html", "date_download": "2019-02-17T05:52:36Z", "digest": "sha1:CO4EUXMNEGUUTZXZXYGLTDY67B7QPEWO", "length": 3838, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆண் புலியுடன் ஏற்பட்ட மோதலில் மாண்ட பெண் புலி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆண் புலியுடன் ஏற்பட்ட மோதலில் மாண்ட பெண் புலி\nலண்டன் விலங்குத் தோட்டத்தில் இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமத்திரா புலி மாண்டுவிட்டது.\n7 வயது ஆண் புலி அசிம் (Asim) தாக்கியதில், 10 வயது மெலாட்டி (Melati)காமடைந்து மாண்டது.\nடென்மார்கிலிருந்து லண்டன் விலங்குத் தோட்டத்துக்கு அசிம் 10 நாள்களுக்கு முன்னர் கொண்டுசெல்லப்பட்டது.\nஅங்கு நீண்ட காலமாகவே வசித்து வந்தது மெலாட்டி என்ற பெண் புலி.\nஇரு புலிகளும் ஒரே கூண்டில் வைக்கப்பட்டன.\nஅசிமும் மெலாட்டியும் குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று நினைத்த விலங்குத் தோட்ட அதிகாரிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.\nஇரு புலிகளும் மோதிக்கொண்டதில் அழிவை எதிர்நோக்கிவரும் சுமத்திரா புலி ரகத்தை சேர்ந்த மெலாட்டி பலியானது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-02-17T06:48:51Z", "digest": "sha1:YWBD34GYX5WSSHNDSPKJ7ZKU4RSBBSFD", "length": 11482, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "டெங்கு தொடர்பில் ஜனாதிபதியுடன் மருத்துவர் சங்கம்", "raw_content": "\nமுகப்பு News Local News டெங்கு தொடர்பில் ஜனாதிபதியுடன் மருத்துவர் ச���்கம் நேரடியாக கலந்துரையாட ஆர்வம்\nடெங்கு தொடர்பில் ஜனாதிபதியுடன் மருத்துவர் சங்கம் நேரடியாக கலந்துரையாட ஆர்வம்\nடெங்குநோய் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்திருக்கிறது.\nஇதற்கான தினமொன்றை ஒதுக்கித்தருமாறு அச்சங்கத்தின் தலைவரான டாக்டர் அநுருத்த பாதெனியவும் செயலாளரான டாக்டர் ஹரித அளுத்கேயும் கையொப்பமிட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.\nநாட்டின் சகல பகுதிகளிலும் உக்கிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தங்கள் சங்கத்துக்கும் உள்ளது எனவும் இந்தப் பணிக்கான சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போதைய நிலையை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் ஆராய்தல், டெங்கு ஒழிப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், கிராமிய மட்டங்களில் டெங்கு ஒழிப்புக் குழுக்களை ஸ்தாபித்தல், டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு தனியார் துறையில் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல் போன்றவை உட்பட பல்வேறு ஆலோசனைகள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்- கிறேஸ் நவரட்ணராஜா\nஇரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெ���ியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2018/09/09043055/Yeddyurappa-returned-to-Bangalore-from-New-Delhi.vpf", "date_download": "2019-02-17T06:26:17Z", "digest": "sha1:4H7DUPZ6IRLCCK7JWK2EI4BPRDTSM5XC", "length": 11350, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yeddyurappa returned to Bangalore from New Delhi || டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா + \"||\" + Yeddyurappa returned to Bangalore from New Delhi\nடெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் இருந்து எடியூரப்பா திடீரென்று பெங்களூருவுக்கு திரும்பி வந்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:30 AM\nபா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், டெல்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நேற்று காலையில் அவர் திடீரென்று பெங்களூருவுக்கு திரும்பி வந்து விட்டார்.\nசெயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா பெங்களூருவுக்கு வந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் மடாதிபதியை சந்திக்க வந்ததாகவும், அவரை சந்தித்து விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதற்கிடையில், எடியூரப்பா டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பி வந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி குமாரசாமி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருப்பதாக கூறினார்.\nஇதுபற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ‘‘சில காரணங்களுக்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க பெங்களூருவுக்கு வந்திருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மையாகட்டும் என்றார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/08/17004923/World-football-rankings-Frances-team-improved-to-number.vpf", "date_download": "2019-02-17T06:34:05Z", "digest": "sha1:AG2KAKK2OT6XMCNZVXOUWAUOKN5QTFJD", "length": 7253, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக கால்பந்து தரவரிசை: பிரான்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்||World football rankings: France's team improved to number one -DailyThanthi", "raw_content": "\nஉலக கால்பந்து தரவரிசை: பிரான���ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nகால்பந்து அணிகளின் தரவரிசையில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 முறை சாம்பியனான ஜெர்மனி 15-வது இடத்துக்கு பின்தங்கியது.\nரஷியாவில் கடந்த மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.\nஇந்த போட்டிக்கு பிறகு முதல்முறையாக கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டது. முன்பு, குறிப்பிட்ட காலத்தில் வெற்றி-தோல்விகளின் சராசரி புள்ளி கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது நேரடியாக வெற்றி தோல்விக்குரிய புள்ளிகள் சேர்க்கப்படும் அல்லது கழிக்கப்படும். இந்த புதிய முறைப்படி வெளியான தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றதன் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளது.\nஅதே சமயம் இதுவரை ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்த 2014-ம் ஆண்டு சாம்பியனான ஜெர்மனி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் ஜெர்மனி அணி லீக் சுற்றை தாண்டவில்லை. 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியதன் விளைவு தரவரிசையிலும் எதிரொலித்து இருக்கிறது.\nஇந்த உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்த பெல்ஜியம் அணி ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பெற்றுள்ளது. முதல்முறையாக இறுதி சுற்றை எட்டி அனைவரையும் வியக்க வைத்த குரோஷியா 20-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதே போல் அரைஇறுதியை எட்டிய மற்றொரு அணியான இங்கிலாந்து 6 இடங்கள் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், உருகுவே 9 இடங்கள் எகிறி 5-வது இடத்தையும் பெற்றுள்ளன. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. பிரேசில் அணி ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், அர்ஜென்டினா 6 இடங்களை இழந்து 11-வது இடமும் வகிக்கின்றன. இதே போல் போர்ச்சுகல் 7-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்), ஸ்பெயின் 9-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), சுவீடன் 13-வது இடத்திலும் (11 இடம் உயர்வு) உள்ளன.\nமுதல்முறையாக உலக கோப்பை போட்டியை நடத்திய ரஷியா அச்சமயம் தரவரிசையில் 70-வது இடத்தில் இருந்தது. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் கால்இறுதி வரை மு��்னேறிய ரஷியா இப்போது தரவரிசையில் 49-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. இந்திய அணி ஒரு இடம் அதிகரித்து 96-வது இடம் வகிக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/7.html", "date_download": "2019-02-17T06:30:56Z", "digest": "sha1:A2VQICZQTBG3VR4DJTYVJI5CNJVX6UG3", "length": 5346, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரோஹிங்யா கொலைகள்: 7 இராணுவத்தினருக்கு சிறை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரோஹிங்யா கொலைகள்: 7 இராணுவத்தினருக்கு சிறை\nரோஹிங்யா கொலைகள்: 7 இராணுவத்தினருக்கு சிறை\nதிட்டமிட்ட வகையில் ரோஹிங்ய முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து வரும் மியன்மார் பாரிய சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் கடந்த வருடம் இடம்பெற்ற மனிதப் பேரழிவு தொடர்பில் ஏழு இராணுவத்தினருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nஇன்டின் கிராமத்தில் 10 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமது அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ள மியன்மார் இராணுவம் இத்தண்டனையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது.\nநான்கு உயரதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ நீதிமன்றமே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்ப��டு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/20170127/1022323/Tamil-Nadu-is-the-best-state-in-IndiaEdappadi-Palanisamy.vpf", "date_download": "2019-02-17T06:06:24Z", "digest": "sha1:UQMLX7ULV2RLO7DZBOTLTP7S7TLE752J", "length": 7954, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி\nஇந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், ஆட்சி கவிழம் என்று எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் ஆதரவோடு முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற���று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/149676-andhra-government-announce-free-smart-phone-to-shg-members.html", "date_download": "2019-02-17T06:01:53Z", "digest": "sha1:RNHO6KNPMNZ25CDUEFZNKIM7T3M726VX", "length": 20194, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "சுய உதவிக்குழு பெண்களுக்கு ஸ்மார்ட் போன்! - ஆந்திர அரசு அடுத்த அதிரடி | Andhra Government announce free smart phone to SHG members", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/02/2019)\nசுய உதவிக்குழு பெண்களுக்கு ஸ்மார்ட் போன் - ஆந்திர அரசு அடுத்த அதிரடி\nசுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போனும், மூன்று வருடங்களுக்கு கட்டணமில்லாமல் அழைப்பு வசதியுடன் இன்டர்நெட் வசதியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆந்திர அரசு.\nமத்திய அரசு, விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்குவதாக அறிவிப்புக்கு அடுத்து, மாநில அரசுகள் அடுத்தடுத்து வாக்காளர்களைக் கவர புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல குத்தகைதாரர்களுக்கும் 10,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது ஆந்திர அரசு. இந்த அறிவிப்புக்கு அடுத்து, நேற்று, சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஆந்திர வேளாண் துறை அமைச்சர் சோமி ரெட்டி, ``வேளாண் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, வேளாண் நிலங்களைக் குத்தகை எடுத்து விவசாயம் செய்துவருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக, பயிர் சான்றிதழ் மற்றும் வேளாண்மை பெயரில் கடன் பெற்றுள்ள விவரங்களையும் வழங்கினால் போதுமானது. கரிஃப் மற்றும் ரபி பருவம் என இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு முதல் தவணையாக ரூ.2000 ரூபாய் வழங்கும்போது, மாநில அரசு ரூ. 3,000 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக ரூ.5,000 வழங்கும். 2,000 என்பது சிறிய தொகை. 5,000 ரூபாய் என்பது பெரிய தொகை. இந்தத் தொகை கிடைக்கும்போது விவசாயிகள் பெரிய அளவில் மகிழ்ச்சியடைவார்கள்\" என்கிறார் ஆந்திர வேளாண்மைத்துறை அமைச்சர் சோமிரெட்டி.\nசெய்தி விளம்பரத்துறை அமைச்சர் காலவா ஶ்ரீனிவாசுலு, ``சுய உதவிக்குழுவில் பெண்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வழங்க ஆந்திர அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மொபைல் போனுடன் மூன்று வருடங்களுக்குக் கட்டணமில்லாத அழைப்பும் இன்டர்நெட்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 94 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்காக 7,175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டில் தேர்தல் அறிக்கையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லாத கைப்பேசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு கஜானாவில் 5,200 கோடி ரூபாய் காலி... அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணிக்கு ஜாலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரச�� ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148309-admk-ready-to-forget-the-alliance-with-bjp.html", "date_download": "2019-02-17T06:50:00Z", "digest": "sha1:NN4K3Z3ZLPRT3SECTCGMJZHQD3Q4CNOG", "length": 29901, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "“எடப்பாடியின் சிரிப்பும்... மோடியின் இறுக்கமும்!” - பஞ்சாயத்தில் இறங்கிய பி.ஜே.பி | ADMK ready to forget the alliance with BJP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:18 (29/01/2019)\n“எடப்பாடியின் சிரிப்பும்... மோடியின் இறுக்கமும்” - பஞ்சாயத்தில் இறங்கிய பி.ஜே.பி\nபி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பதைவிடத் தனித்து களம் இறங்கி கௌரவமான வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணமே இப்போது கட்சிக்குள் மேலோங்கிவிட்டது.\nஅ.தி.மு.க. - பி.ஜே.பி. இடையே கூட்டணி இருக்குமா... இருக்காதா என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைக்காத நிலையில், பிரதமர் மோடி வருகைக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்ள பி.ஜே.பி. எதிர்ப்பு தலைவர்களைச் சரிக்கட்டும் வேலையில் டெல்லி பி.ஜே.பி. தலைமை இறங்கியுள்ளது.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்ள வந்த மோடியை விம��ன நிலையத்தில் சந்தித்துப் பேசினார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு, கூட்டணி விஷயத்தில் ஒரு முடிவு வந்துவிடும் என்று சொல்லிவந்த தமிழக பி.ஜே.பி-யினர், இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தச் சந்திப்பில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற வருத்தம் இப்போது பி.ஜே.பி-யினரிடம் தெரிகிறது.\n2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அ.தி.மு.க எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், பி.ஜே.பி-யினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல், ஆட்சியை நடத்தும் எடப்பாடியும், டெல்லி சொல்வதுவே சித்தம் என்ற போக்கில் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. பி.ஜே.பி தரப்புக்குப் பணிந்துபோவதை கட்சியின் அடிமட்டத் தொண்டன்கூட விரும்பவில்லை என்கிற விஷயம் அ.தி.மு.க-வின் தலைவர்களுக்குப் புரியாமல் இருந்தது. புரியாமல் இருந்தார்களா அல்லது புரிந்துகொண்டே காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்களா என்று நிர்வாகிகள் தவித்து வந்தனர். இதற்கான விடையை, மறைமுகமாக மோடியிடம் உணர்த்தியுள்ளார் எடப்பாடி.\nஅ.தி.மு.க-வின் அதிகாரமிக்க தலைவராகத் தன்னை நிலைநாட்டிக்கொள்ள இதைவிட ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்கிற மனநிலை மதுரைக்கு வரும் முன்பே எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், விமான நிலையத்தில் மோடியை வரவேற்றவர் பணிவைக் காட்டியபோதும், பதற்றம் அடையவில்லை. நிகழ்ச்சியிலும் அ.தி.மு.க வேறு, பி.ஜே.பி வேறு என்கிற கருத்தை பி.ஜே.பி-யினர் உணரும்வகையிலேயே எடப்பாடியின் நடவடிக்கை இருந்தது. அதன்பிறகு, மோடியை வழியனுப்ப விமான நிலையத்துக்கு அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்றனர்.\n10 நிமிடங்கள் மதுரை விமான நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. `கோ பேக் மோடி' என்ற எதிர்ப்பினால் ஏற்கெனவே மோடிக்கு வருத்தம் இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அதைப் பயன்படுத்தும் தந்திரம் மோடிக்கு எளிதானது. அந்த வாய்ப்பு மத��ரை விமான நிலையத்தில் வந்தது. தமிழக அரசு குறித்து சில விஷயங்களை எடப்பாடி தரப்பு மோடியின் காதுக்குக் கொண்டுசென்றனர். மோடியின் பேச்சு, கூட்டணி விஷயத்துக்குச் சென்றுள்ளது. தனது டிரேட் மார்க் சிரிப்புடனேயே மோடியிடம், ``கூட்டணி விஷயத்தில் எங்கள் கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சிக்குள் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்தும் பலமாக எதிரொலிக்கிறது. அவர்களையும் சரி செய்ய வேண்டும். கூட்டணி இல்லை என்றாலும் தேர்தலுக்குப் பிறகு எங்கள் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாக உண்டு” என்று பட்டும்படாமல் எடப்பாடி சொல்லியுள்ளார். பணிவும், பவ்யமும் அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட பாடம். அதைக் காட்டியே தன்னிடம் கூட்டணி இல்லை என்பதைச் சூசகமாகச் சொல்லவருகிறார் எடப்பாடி என்பதை உணர்ந்த மோடியின் முகம் இறுகியுள்ளது. ``சரி முடிவுபண்ணிச் சொல்லுங்கள்” என்கிற ரீதியில் கருத்துச் சொல்லிவிட்டு விறுவிறு என விமானத்துக்குச் சென்றுவிட்டார், மோடி. ஆனால், எடப்பாடி சொன்ன தகவல், டெல்லி பி.ஜே.பி. மேலிடத்துக்குத் தெரிந்துள்ளது.\nகூட்டணி விஷயத்தில் யாரிடமும் நேரடியாக மோடி பேசியதில்லை. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு சேனல்கள் வழியாகவே இந்தப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அந்த வகையில், அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய தரப்புக்கு இந்தத் தகவல் தெரிந்துள்ளது. அ.தி.மு.க-வில் யாரெல்லாம் பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள் என்று விசாரித்துள்ளார்கள். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ. செம்மலை, கட்சியிலிருந்து நீக்கபட்ட கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் பட்டியல் அவர்கள் கைக்குக் கிடைத்துள்ளது.\nதம்பிதுரையைச் சரிக்கட்டும் வேலையில் ஏற்கெனவே பி.ஜே.பி -தரப்பில் இறங்கிவிட்டார்கள். பிறரிடம் டெல்லியிலிருந்தே பேச ஆரம்பித்துள்ளார்கள். ``பி.ஜே.பி-யைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் என்ன சிக்கல்” என்று சில பாய்ன்ட்ஸ்களைக் கேட்டுவருகிறார்கள். அவர்களிடம், பி.ஜே.பி கூட்டணிக்கு வந்தால் என்ன நன்மை என்பதையும் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வேலைகள் ஆரம்பித்துவிடும், அதற்குள் நமக்குள் கூட்டணி பேரத்தை முடித்து தேர்தல் வேலையை ஆரம்பித்துவிடவேண்டும்” என்று அப்போது நாசுக்காகச் சொல்லியுள்ளார்கள். எடப்பாடியின் அரசியல் இந்த முறை ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ``எடப்பாடியின் சிரிப்பு இத்தனை நாள்கள் மோடியை மகிழ்வித்துவந்தது. அதே சிரிப்பு, இப்போது மோடியை உஷ்ணப்படுத்திவிட்டது” என்ற கமென்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஅ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், ``பத்து நாள்களுக்கு முன்புவரை பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்பதை உறுதியாக நம்பினோம். ஆனால், கட்சிக்குள்ளும் பொதுவெளியிலும் இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு இருப்பதை உணர்ந்துகொண்டோம். குறிப்பாக, வட இந்திய செய்தி சேனல்கள்கூட இந்தக் கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறாது என்று தெரிவித்தது. பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பதைவிட தனித்து களம் இறங்கி கௌரவமான வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணமே இப்போது கட்சிக்குள் மேலோங்கிவிட்டது” என்றார்.\n``அ.தி.மு.க ஒன்றும் அடிமைக் கட்சி இல்லை” என்பதை எடப்பாடி தனது பாணியில் உணர்த்தியுள்ளார் என்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.\n\" - பெற்றோருக்கு மோடி சொன்ன அட்வைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n��ோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35868-2018-09-25-04-52-05", "date_download": "2019-02-17T05:54:25Z", "digest": "sha1:OIDODZ5SCX3DA2O4A74DGO525E3WAIK5", "length": 15069, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "வேண்டுகோள்", "raw_content": "\nகோவை முழுதும் ‘மோடி’ எதிர்ப்பலைகள்\nகருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்\nசாதி ஒழித்த தமிழ்த் தேசியம்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nமார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்\nதமிழ்நாட்டின் தேசிய விழா “இராவண லீலா”\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2018\nதஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக ‘திராவிடன்’ பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆnக்ஷபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு மனித சமூகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிட���் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதம் கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம் மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம். யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடங்கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மையிருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும் பேசவும் அனுமதி கிடைக்காவிட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுகள்தான் யோக்கியர்களுக்கு அழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வதென்பது கலவரம் செய்பவர்களையும் அவர்களது கொள்கைகளையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு பேசுபவர்களுக்கு யோக்கியதையை உண்டாக்கிவிடுகிறது.\nநாம் போன இடங்களிலும் இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சௌகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடங் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொது ஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும் தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதியில்லாமல் மற்றோரை ஏமாற்றுவதனால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் நமது கட்சியைப் பொறுத்த வரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய் பேச இடந்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 10.04.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2019-02-17T06:21:06Z", "digest": "sha1:C4CWAPLREGM6NSW23YHZBLXJIMOODICN", "length": 15890, "nlines": 178, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இன்னும் கொஞ்சம் ... நட்புடன்!", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 26, 2009\nஇன்னும் கொஞ்சம் ... நட்புடன்\nவெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, \"023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்\" என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி\n\"குர்ஆன் என்ன எங்கும் கிடைக்காத ஒன்றா யாருக்கு தைரியமிருக்கு என்று தொடை தட்டுவதற்கு முன் '23:6' என்று இண்டெர்நெட்டில் ஒரு தட்டுத் தட்டியிருந்தா கிடைத்திருக்குமே\" என்று திண்ணை வாசகனான என் நண்பன் என்னைக் கேட்டான்.\n பிழையை ஒப்புக் கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அது வெ.சாவிடம் இருக்கிறது. அதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்\" என்று நண்பனின் வாயை அடைத்து விட்டாலும் அடிமைச் சந்தையை இஸ்லாம் ஆரம்பித்து வைத்ததைப்போல் //ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்// வெ.சா எழுதியிருப்பதைப் படித்ததில் என் நண்பனுக்கு நான் கூறியதில் எனக்கே ஐயம் ஏற்பட்டு விட்டது.\n//முகம்மது நபி, ஸ·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ·பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து \"உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்\" என்று சொல்கிறார். (புடவைக் கடையில் \"இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ\" ங்கற மாதிரி)//என்று வெ.சா. குறிப்பிடுவதில், யூதமதத் தலைவனின் மகளைத் திருமண உறவில் இணைப்பதை, இரு சாராரிடையே இணக்கம் வளரும் வாய்ப்பாக எம் தலைவர் முஹம்மது (ஸல்) கருதியது மறைக்கப் பட்டிருப்பதோடு வேறு உள்நோக்கமான திசைதிருப்பலும் நடந்திருக்கிறது.\nகைபர் போர் முடிந்தவுடன், \"பெண் கைதிகள் எல்லாரையும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்துங்கள்; எனக்குப் பிடித்த புடவையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்\" என்று வெ.சா. குறிப்பிடுவதைப்போல் ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அந்த அரசாணைக்கு மறுப்பேதும் இருந்திருக்குமா அப்படி ஏதும் நடக்கவில்லையே கைபர் போரின் போது அண்ணலாரின் வயது 60. அன்னை ஸஃபிய்யா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். கைபர் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் எம் தலைவரின் ஆட்சியின் கீழ் மதீனாவில் வசித்து வந்தவர். நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஸஃபிய்யா கூறுகிறார்:\nநமது பேசுபொருளான 'வலக்கரம்' குறித்து வெ.சா. எழுதியிருப்பதற்கான 'இன்னும் கொஞ்சம்' மட்டுமே மேற்காண்பவை. இவை தவிர, குர்ஆனைப் பற்றி அவர் எழுதியிருப்பதிலிருந்து அதுகுறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதை அவரே பெருந்தன்மை மாறாமல் ஒப்புக் கொள்கிறார்.\nமற்றபடி, உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி ஆகியவற்றுக்கும் நமது பேசுபொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று எண்ணுகிறேன்.\n\"வலக்கரம் உரிமையுடைய என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை, பொறுப்பிலுள்ள என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம்\" என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டதை மறுப்பதற்காக வேண்டி, \"வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்\" [சுட்டி-2] எனக் கேட்டு மலர் மன்னன் சென்ற வாரம் திண்ணையில் எழுதி இருக்கிறார்.\nஎன் மனைவியின் உரிமையாளன் நான். அவருக்குத் தேவைப்படும் அத்தனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இந்த எளிய கருவைப் புரிய முடியாமல் மலர் மன்னன் என்னென்னவோ எழுதி நிரப்பி இருப்பதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது\nமுயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற நம் முன்னோரின் வாக்கு உண்மைதான். அதற்காக முழங்காலைச் சுற்றி மூக்கைத் தொட முயல்வது அறிவுடமையா எனத் தெரியவில்லை.\nஎனது வலக்கர விளக்கம் சிரிப்பை வரவழைத்தாக நரேன் என்பவர் [சுட்டி-3] குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்படித்தான், தெளிந்த தமிழ் என்று நம்பிக் கொண்டு 'குழந்தைப் பிறப்பை'ப் பற்றித் திண்ணையில் முன்னர் நான் எழுதியபோது, புரியாத மொழியில் நான் ஏதோ எழுதியிருந்ததாகவும் அது தன்னை வாய்விட்டுச் சிரிக்க ���ைத்ததாகவும் ஒருவர் எதிர்வினை செய்தார்.\n\" என்று அடுத்த வாரம் கேட்டு வைத்தேன்.\nஅதற்குப் பிறகு அவர் சிரித்ததாகத் தெரியவில்லை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, ஜூன் 26, 2009\nவகைகள்: திண்ணை, வலக்கரம், விளக்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇன்னும் கொஞ்சம் ... நட்புடன்\nசெத்தும் கிழித்த கமலா சுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2019-02-17T05:54:36Z", "digest": "sha1:UQD4VLZHG3U7TWD7DLB2OWFWN7CZCGLP", "length": 7405, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்\nசம்பா பருவத்தில் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக விளைச்சல் பெறலாம் என மோகனூர் வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.\nநாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, விதை நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.\nஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.\nஅசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும்.\nஅதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து நெல் பயிருக்கு வழங்குகிறது.\nஇதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும்.\nவிரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ள உயிர் உரங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்...\nநெற்பயிரில் செந்தாளை நோய் பாதுகாப்பு...\nPosted in நெல் சாகுபடி, விதை\nதிருந்திய நெல் சாகுபடி முறைகள் →\n← பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C/", "date_download": "2019-02-17T05:18:09Z", "digest": "sha1:6HAVKTNXM3X2JWU6JWHCOA3BD5HTXTU7", "length": 10054, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "'சமுத்திரக்கனி 'யை அலைய விட்ட ஜெய் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip சமுத்திரகனியை அலைய விட்ட ஜெய்\nசமுத்திரகனியை அலைய விட்ட ஜெய்\n‘சமுத்திரக்கனி’யின் இயக்கத்தில் 2009ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நாடோடிகள்.\nஇந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் வசூலிலும் சாதித்தது.\nஇந்த நிலையில் நாடோடிகள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார்.\nநாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளதுடன், இந்த திரைப்படத்தின் இரண்டாம் கதாநாயகனாக ஜெய்யை நடிக்கவைப்பதாக தகவல் வெளியாகியது.\nஇருப்பினும் ஜெய் கதை கேட்பதில் ஆர்வம் காட்டாமையினால் நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மாட்டார் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.\nவிரைவில் திரைக்கு வரவுள்ள சமுத்திரகனியின் நாடோடிகள் 2\nஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nசௌந்தர்யாவின் கணவர் விசாகனின் முதல் மனைவியை பார்த்திருக்கிங்களா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09035819/During-the-landslideEmergency-assistance2-thousand.vpf", "date_download": "2019-02-17T06:37:00Z", "digest": "sha1:QRU3OKZ7ICJUBT7CKZDBOYO4MJVKGFA6", "length": 16439, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "During the landslide Emergency assistance 2 thousand 529 recovery in Nilgiri || நிலச்சரிவின் போது அவசரகால உதவிகள் புரிய நீலகிரியில் 2 ஆயிரத்து 529 மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநிலச்சரிவின் போது அவசரகால உதவிகள் புரிய நீலகிரியில் 2 ஆயிரத்து 529 மீட்பு\nநிலச்சரிவின் போது அவசரகால உதவிகள் புரிய நீலகிரியில் 2 ஆயிரத்து 529 மீட்பு பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 03:58 AM\nஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், ஆர்.டி.ஓ.க்கள் சுரேஷ், முருகையன், பத்ரிநாத், தாசில்தார்கள் தினேஷ், ராம்குமார் (கட்டுப்பாட்டு அறை), தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்திற்கு பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நில���யில், முன்னேற்பாடாக மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகளுக்கும் 35 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 24 மணி நேரமும் அப்பகுதிகள் கண்காணிக்கப்படும். மழை பாதிப்பு ஏற்படும் போது, 456 பள்ளி மற்றும் பாதுகாப்பு நிவாரண மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கும்.\nபொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் குளம், குட்டை மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் போதிய அளவு அத்தியாவசிய உணவு பொருட்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான மருத்துவ உபகரணங்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் அவசரகால உதவிகள், முதலுதவிகள் செய்வதற்கு 2 ஆயிரத்து 529 மீட்பு பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளளர்.\nபலத்த மழை, இயற்கை இடர்பாடுகளின் போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் இயற்கை இன்னல் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற தொலைபேசி எண்ணில் இலவசமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதேபோன்று ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் 0423–2445577, குன்னூர் ஆர்.டி.ஓ. 0423–2206002, கூடலூர் ஆர்.டி.ஓ. 04262–261295, ஊட்டி தாசில்தார் 0423–2442433, குன்னூர் தாசில்தார் 0423–2206102, கோத்தகிரி தாசில்தார் 04266–271718, குந்தா தாசில்தார் 0423–2508123, கூடலூர் தாசில்தார் 04262–261252, பந்தலூர் தாசில்தார் 04262–220734 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு இடர்பாடுகள் குறித்து தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அங்கன்வாடியில் பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nஅங்கன்வாடி பணியாளர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n2. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nவறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.\n3. குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டு உள்ளார்.\n4. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும்பணி கலெக்டர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\n5. ஆண், பெண் பேதமின்றி குழந்தைகளின் படிப்பில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு\nஆண், பெண் பேதமின்றி குழந்தைகளின் படிப்பில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11024133/Near-Rasipuram-The-school-van-downCleanor-sacrifice.vpf", "date_download": "2019-02-17T06:31:15Z", "digest": "sha1:MZNKWT7MQTNNXFO6XSZ2VN4M463UMNNQ", "length": 15761, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Rasipuram The school van down Cleanor sacrifice 3 students and students were injured || ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து கிளினர் பலி மாணவ, மாணவிகள் 3 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து கிளினர் பலி மாணவ, மாணவிகள் 3 பேர் காயம்\nராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் கிளினர் பலியானார். மாணவ, மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:15 AM\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலையில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நரசிம்மன்புதூர் போன்ற பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.\nவேனில் 12 மாணவர்கள், 10 மாணவிகள் என 22 பேர் இருந்தனர். வேனை சேந்தமங்கலம் ஓட்டன்குளத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார்.\nராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (28) என்பவர் கிளினர் ஆக இருந்தார். அவர்கள் சென்ற வேன் ராசிபுரம்-பேளுக்குறிச்சி சாலையில் வெள்ளக்கணவாய் என்ற இடத்தில் உள்ள வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலறினார்கள். விபத்து நடந்த இடத்தில் வேனின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் மாணவ, மாணவிகள் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் சிதறிக் கிடந்தன.\nஇந்த விபத்தில் கிளினர் சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nவேனில் பயணம் செய்த பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி துத்திக்குளத்தைச் சேர்ந்த ஹேமரஞ்சினி (12), 11-ம் வகுப்பு மாணவி காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஹர்சினி (15), மாணவன் மகரிஷி (4) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். மாணவன் மகரிஷி பேளுக்குறிச்சி அருகேயுள்ள நரசிம்மன்புதூரைச் சேர்ந்தவன். மற்றவர்கள் காயம் இன்றி தப்பித்தனர்.\nவிபத்து பற்றி கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து மாணவ, மாணவிகளை மீட்டனர். காயம் இன்றி தப்பித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாகத்தினர், மாற்று பஸ்சில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு வந்து விட்டனர். இதுபற்றி ��ேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வேனின் கிளினர் சதீஸ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் பார்வையிட்டார்.\n1. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு\nதமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மனிதநேய வாரவிழா நடத்தப்பட்டது.\n2. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,413 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.\n3. மாவட்டம் முழுவதும் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்\nமாவட்டம் முழுவதும் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மாணவ, மாணவிகளுக்கு வழக்கம் போல் பாடம் நடத்தினர்.\n4. அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு, மாணவ, மாணவிகள் மறியல்\nமணப்பாறையில் அரசு பஸ்களில் ஏற்ற மறுத்ததால் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.\n5. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரன���ன் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77375.html", "date_download": "2019-02-17T05:58:54Z", "digest": "sha1:3YANVFG3UOH7YIGUGRTHBZXFAF5TM7FE", "length": 7338, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "‘காலா’வை துரத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘காலா’வை துரத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’..\nதமிழ் சினிமாவில் 2018ல் ஜனவரி முதல் வெளியான திரைப்படங்களில் கடைக்குட்டி சிங்கம் பாக்ஸ் ஆபீஸில் அனைத்துப் படங்களையும் கடந்து வசூலில் முதல் இடத்தை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஸ்கெட்ச் (விக்ரம்), தானா சேர்ந்த கூட்டம் ( சூர்யா), குலேபகாவலி (பிரபுதேவா) மற்றும் அதன் பின் ரிலீஸ் ஆன இரும்புத் திரை (விஷால்), காலா (ரஜினி) போன்ற நட்சத்திர முக்கியத்துவம் மிக்க படங்கள் 20 கோடியை வசூலில் கடும் போராட்டத்திற்குப் பின் கடந்து வந்த படங்களாகும்.\nபண்டிகைக் காலம், போட்டிக்குப் படங்கள் இன்றி தனித்து வந்த இந்த படங்களுக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம், பிரம்மாண்டமான விளம்பரங்கள் கூடுதல் அம்சங்களாக இருந்தன.\nகார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு இது போன்ற எந்த அம்சங்களும் கிடைக்கப்பெறவில்லை.\nஜூலை 13 அன்று தமிழ்ப் படம் – 2 உடன் களம் கண்ட கடைக்குட்டி சிங்கம் வசூல் தொடக்கம் முதல் ஏறுமுகமாகவே இருந்ததது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பங்கள் கொண்டாட்டத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருந்ததால் படம் பார்க்க வருபவர்கள் கூட்டம் குறைவின்றி தொடர்ந்தது. இந்த வாரம் ஜுங்கா, மோகினி என இரண்டு நட்சத்திர முக்கியத்துவம் மிக்க படங்கள் ரிலீஸ் ஆனாலும் கடைக்குட்டி சிங்கம் கல்லாவிற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்கிறது தியேட்டர் வட்டாரம்.\nநேற்று வரை இப்படம் தமிழ��த்தில் 40 கோடி வரை மொத்த வசூல் ஆகியுள்ளது என்கிறது விநியோக வட்டாரங்கள்.\nதமிழகத்தில் படம் ஓடி முடிகிறபோது தயாரிப்பாளருக்கு தியேட்டர் வாடகை, GST வரி கழித்து 25 கோடி வருமானம் கிடைக்கும். இது தமிழகத்தில் காலா பட வருமானத்திற்கு இணையானது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teatrash.ru/mumbai-grils-xxx-13086.html", "date_download": "2019-02-17T06:43:19Z", "digest": "sha1:TBXAXM5H7PV4NVEGHKP5UQM7GSL66LLE", "length": 4814, "nlines": 23, "source_domain": "teatrash.ru", "title": "Mumbai grils xxx, Free video chat with girls unmonitored and no signup", "raw_content": "\nMower Parts has a full line of parts including carburetors, tires, batteries, belts, blades, starters, trimmer string, PTO clutches, and much more. They are located in the former location of Pro Green Plus.அவள் திரும்பி பார்த்து என்ன என்று கேட்டாள், நான் இல்லை என்று தலையை அசைத்தேன். முதலில் இல்லை என்று மறுத்தவள் பின் சரி ஒரே ஒரு கிஸ் மட்டும் என்று OK சொல்லி பக்கம் வந்தாள். அவள் முலையை பிடித்து அழுத்தி அவள் கழுத்தில் கடித்தேன். அவளை கட்டி பிடித்தபடி சுடிதார் டாப்பின் பின்புற ஜிப்பை அவிழ்த்தேன். பின் அவள் டாப்பினை கழட்டினேன்.அவள் என் சுண்ணியை பிடித்து வெளியே எடுத்தாள். பின் அவளை பெட்டில் படுக்க வைத்து அவள் பேண்ட் மற்றும் ஜட்டியை கழட்டினேன். நான் அவள் தோழில் சாய்ந்தபடியே நடந்து பாத்ரூமில் சென்று அவள் குளோசட்டில் இருந்தபடி என் சுண்ணியை ஆட்ட நான் ம்ம்ம்…. அப்போது சுண்ணி அவள் முகம் மற்றும் முலைகளில் கஞ்சியை பாய்ச்சியது.பின் கட்டிபிடித்தபடி அங்கேயே நின்று குழித்தோம்.ஆனால் அவள் இல்லை ஏதோ உண்டு சொல் என்று கட்டாயப் படுத்த நான் தைரியத்துடன் “நின்றே லிப்ஸ்ன டேஸ்ட் செய்தோட்டே” என்று கேட்டேன். நான் பெரு விரலால் அவள் லிப்சை தடவி மெதுவாக லிப்சில் கடித்து உறிஞ்சினேன். பின் டாப்ப��� சற்று விலக்கி முலையை பிடிக்க அவள் wait wait என்று சொல்லி அவளது பிராவினை அண்கூக் செய்தாள். சுண்ணியின் மேல் தோலை இழுத்து அவள் பெருவிரலால் சுண்ணியின் நுனியை அழுத்தினாள். அவள் கால்களை விரித்து புண்டையை தடவி பின் புண்டைக்குள் நாக்கை வைத்தேன். அப்போது நான் அவளிடம் நீ இதற்கு முன் ஓத்ததுண்டா என கேட்டேன்.\nஇதை பார்த்த எனக்கு முதல் முறை அவள் மீது காம ஆசை வந்தது. அவள் என் கையை பிடித்து இழுத்து அவள் மேல் படுக்க வைத்து கட்டி பிடித்து என் உதட்டை கடித்தாள். 5 நிமிடம் கழிந்து சுண்ணியில் தண்ணி வருவது போல் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_166530/20181010203131.html", "date_download": "2019-02-17T06:38:51Z", "digest": "sha1:EP5CGHA57UENEYR3UVNWR7BKQ6R3OEB6", "length": 9148, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "இரவோடு இரவாக பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்", "raw_content": "இரவோடு இரவாக பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇரவோடு இரவாக பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்\n10 வருடங்களாக அரசு கண்டுகொள்ளாத வல்லநாடு அகரம் பாலத்தினை இரவோடு இரவாக பொதுமக்களே சீரமைத்தனர்.\nவல்லநாடு அருகே உள்ள அகரம் கிராம் மிகவும் சிறப்பு பெற்றது. இங்கு 10 அவதாரத்தினை தனது பக்தைக்கு பகவான் காட்டி அருளினார். எனவே இந்த தீர்த்தக்கட்டத்தினை தசவாதர தீரத்தகட்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு புஷ்கர திருவிழாவை முன்னிட்டு மககள் நீராட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கிடையில் இவ்வூருக்கு வரும் சாலையில் மருதூர் கீழககாலில் பாலம் ஒன்று 10 வருடத்துக்கு முன்பு உடைந்து விழுந்தது. இந்த பாலம் போககுவரத்துக்கு லாயகற்று கிடத்து. சம்பந்தப்பட்டவர்கள் இந்த பாலத்தினை கட்ட எந்த நடவடிக்கையும் எடுத்தது போல தெரியவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அகரம் பொதுமக்கள் இணைந்து சாது சிதம்பர சுவாமிகளின் அறககட்டனை சார்பாக இந்த பாலத்தினை சீரமைத்தனர். இரவு 10 மணி அளவில் ஊர்மக்கள் கூடி அவர்களே கம்பி அமைத்து கான்கீரிட் அமைத்தனர்.\nஇதுகுறித்து இவ்வூரை சேர்ந்த ஜெகநாதன் கூறும்போது, நாங்கள் பல முறை மனு செய்தும் அரசு நடவடிக்கை இல்லை. ஆனால் மகா புஷ்கரத்தினை முன்னிட்டு ஏரளமான பகதர்கள் இந்த வழியாக வந்து செல்வார்கள். அவர்களுக்காக நா���்கள் பொதுமக்கள் கூடி நடவடிக்கை எடுத்தோம். தற்போது இந்த வழியாக ஆட்டோ உள்பட கனரக வாகனங்கள் செல்ல முடியும். ஆனால் கைபிடிச்சுவர் இல்லாத காரணத்தினால் மெதுவாக வாகனங்கள் சென்று வரவேண்டும் என அவர் கூறினார்.மகாபுஷ்கர திருவிழாவை முன்னிட்டு அரசு கண்டுகொள்ளாத பாலத்தினை பொதுமக்கள் சீரமைத்தை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.\nஅரசாங்கம் முன்னின்று செய்ய வேண்டிய காரியத்தை ....நடத்தவேண்டிய புஸ்கர விழாவை மக்களே நடத்துகிறார்கள்...... வாழ்க எம்மக்கள் ....அனைவரையும் தாமிரபரணி அன்னை ஆசிர்வதிக்கட்டும்....\nஅருமை மக்களே... மிக்க பெருமை கொள்கிறேன்...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_511.html", "date_download": "2019-02-17T05:47:16Z", "digest": "sha1:FZPRUNAP64LQR22C7GKO4EUKOUQ3RC4M", "length": 51472, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\nதூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்ட��க்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலும் சரி தனிப்பட்ட வாகனத்திலை என்றாலும் சரி. இந்த இரண்டு நேரத்திலைதான் நெருக்கடி இல்லாமல் போகலாம்.\nமட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் போறதெண்டால், இரவிலை போனால்தான் சரி. நல்ல நல்ல படங்கள் போடுவாங்கள்; பாட்டுகள் போடுவாங்கள் சில நேரத்திலை இந்தக் கண்டக்டர் தம்பிமார் குழப்படி செய்வாங்கள்; அவங்களுக்குச் சில நேரம் பேசத்தெரியாது என்கிறார் நண்பர். அஃதென்றால் உண்மைதான். அதிலையும் பதிவு செய்து போறவங்கள்மேல சில நேரம் கண்டக்டர் தம்பிமார் எரிஞ்சு விழுவாங்கள், ஏனோ தெரியாது\nஒரு நாள் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வாறதுக்காக ஸ்டாண்டிலை நிண்டுகொண்டிருந்தன். அந்த இடத்திலை ஒரு சொகுசு வாகனம் (ஜீப்) நிண்டுகொண்டிருந்தது. அதிலை இருந்த ஓர் அண்ணன், பஸ் சொந்தக்காரர் என்று நினைக்கிறன், கண்டக்டருக்கும் சாரதிக்கும் குடு குடு என்று குடுத்துக்ெகாண்டிருக்கிறார்.\n\"டேய், பஸ்ஸைக்ெகாண்டு வந்து ஒஃபிஸிலை நிற்பாட்டு; ஓடாட்டிப் பரவாயில்லை. என்ன விளையாடுறீங்களா பஸ்ஸுக்கு ஆளில்லை, சீற் இல்லையெண்டால், கொணாந்து அங்கை போடு பஸ்ஸுக்கு ஆளில்லை, சீற் இல்லையெண்டால், கொணாந்து அங்கை போடு\nஅந்தச் சத்தத்துடன் சத்தமாய் ஆரோ என்ரை பேரையும் சொல்றாங்கள்... அண்ணைதான்.\n\"என்ன இங்க நிற்கிறியள், எங்கடை பஸ்ஸிலை போகமாட்டியளே\n\"இல்லை அண்ணை, நான் ஏற்கனவே புக் பண்ணிற்றன்\"\n\"இல்லையெண்டால் சொல்லுங்கோ...டேய் கொழும்பிற்குச் சீற் இருக்கா\n\"இல்லை அண்ணை, வவுனியாவிலை இருந்து வேணுமெண்டால்...\"\n\"இல்லை, வேண்டாம். நான் இதிலையே போறன், சீற் இருக்கு\"\n\"ச்சரி... இனி... எனக்குச் சொல்லுங்கோ...சரிதானே\nசரியென்று நான் சொல்ல, அண்ணன் சிட்டாய்ப் பறந்துவிட்டார் வாகனத்தில். பிறகு அவ்விடத்திலை விசயத்தை நான் அறிஞ்சிட்டன்.\nபஸ் புக் பண்ணுற இடத்திலை கொழும்புக்குப் போறதுக்காக ஆரும் வந்தால், கொஞ்ச பேருக்குத்தான் சீற் குடுக்கிறாங்கள். சீற்றை வைச்சுக்ெகாண்டே, முடிஞ்சுட்டுது என்று சொல்லுறது. பிறகு, பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோனை, அங்க வைச்சு சீற் குடுத்துக் காசு எடுக்கிறது. உது பஸ் சொந்தக்காரருக்குத் தெரியாமல் நடக்கிற வேலை. ஒரு வகையிலை பெருந்துரோகம். அதைக் கண்டுபிடிச்சுட்டு வந்துதான் அண்ணன் குதிச்சிருக்��ிறார். அண்ணன் ஆத்திரப்படுறதிலை நியாயம் இருக்குத்தானே என்று சொல்லுறது. பிறகு, பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோனை, அங்க வைச்சு சீற் குடுத்துக் காசு எடுக்கிறது. உது பஸ் சொந்தக்காரருக்குத் தெரியாமல் நடக்கிற வேலை. ஒரு வகையிலை பெருந்துரோகம். அதைக் கண்டுபிடிச்சுட்டு வந்துதான் அண்ணன் குதிச்சிருக்கிறார். அண்ணன் ஆத்திரப்படுறதிலை நியாயம் இருக்குத்தானே இந்த நைற் பஸ்களிலை இப்பிடித்தானாம் விசயம் நடக்குது. இந்தக்காலத்திலை ஆரையும் நம்ப ஏலாமத்தான் கிடக்கு. மட்டக்களப்பிலை நான் பார்த்தன், பஸ் ஓனரே நின்றுதான் ஆட்களை ஏற்றுவார். அவர்ட்ட ஒஃபீஸ் ஸ்டாண்டிலையே இருக்கிறபடியால் அது சாத்தியமாகிறது. யாழ்ப்பாணத்திலை அண்ணன் எங்கேயோ பஸ் எங்கேயோதானே கிடக்கு இந்த நைற் பஸ்களிலை இப்பிடித்தானாம் விசயம் நடக்குது. இந்தக்காலத்திலை ஆரையும் நம்ப ஏலாமத்தான் கிடக்கு. மட்டக்களப்பிலை நான் பார்த்தன், பஸ் ஓனரே நின்றுதான் ஆட்களை ஏற்றுவார். அவர்ட்ட ஒஃபீஸ் ஸ்டாண்டிலையே இருக்கிறபடியால் அது சாத்தியமாகிறது. யாழ்ப்பாணத்திலை அண்ணன் எங்கேயோ பஸ் எங்கேயோதானே கிடக்கு பிறகு எப்பிடி நோட்டம் விடுறது. என்ன இருந்தாலும் பஸ் கண்டக்டர் தம்பிமார் கொஞ்சமாச்சும் நேர்மையாக நடந்தால் நல்லம்.\nநான் சொல்ல வந்த விசயம் இது இல்லை எண்டாலும், சொல்லுப்பட்டிற்று. நைற் பஸ்ஸை ஓட்டுற அண்ணாமாரும் கண்டக்டர் தம்பிமாரும் எதையாச்சும் செய்யட்டும். அந்தக் கதையை விடுங்களன்.\nநான் சொல்ல வாறது பஸ்ஸிலை போற ஆட்களைப்பற்றி...மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இரவிலை பஸ்ஸிலை போறதெண்டால், நண்பருக்குச் சந்தோசமாய் இருக்குமாம். ஆருக்குத்தான் சந்தோசமாய் இருக்காது. சக மொழி பேசுற சனம், அதேமாதிரி ஓட்டுநர், நடத்துநர், தமிழ்ப்படங்கள், பாட்டுகள் ஏன் சந்தோசம் இருக்காது. சரியா சென்னையிலை போகிறமாதிரி ஒரு ஃபீலிங்கு\nஅந்த ஃபீலிங்கோட ஒரு நைற் பயணம் போகலாம் என்று நினைச்சுக் கடந்த வாரம் ஹற்றனுக்குப் போனேன். ஏன் கேட்குறீங்க நைற் பயணம் எண்டால், அதுதான் நைற் பயணம். நான் பதிவு செய்தது 20ஆம் நம்பர் ஜன்னல் பக்கம். ஜன்னல் பக்கம் என்பது காதலிக்குச் சமமானது. அவள் அருகில் இருக்கிறாளோ இல்லையோ, ஜன்னல் பக்கம் கிடைத்தால், அவள் அருகில் இருக்கின்றமாதிரிதான். அதுதான் \"பேருந்தில் நீ எனக��கு ஜன்னலோரம்\" என்று கவிஞர் எழுதியிருக்கிறார். பின்னிரவு ஒரு மணிக்கு பஸ் புறப்படவிருக்கிறது. நான் என் இருக்ைகக்கு வந்தால், (இயன்றளவு ஆசனம் என்ற சொல்லைத் தவிர்க்க முயற்சித்து வருகிறேன்) ஒருவர் என் காதலியைக் கட்டிப்பிடித்துக்ெகாண்டிருக்கிறார்.\n\"ஓக்க மகே சீற் எக்க\"\n\"நே மேக்க தாஹட்ட (18)\"\n தாஹட்ட மெத்தன... ஓக்க விஸ்ஸ (20)\" நான் பதிவு செய்துகொண்டு வந்ததாகச் சொன்னேன். அந்த இளைஞர் தொடர்ந்து மல்லுக்கு நிற்காமல், எனக்கு அந்த இருக்ைகயை மரியாதையாகத் தந்துவிட்டு நகர்ந்துவிட்டான். பின்னர்தான் பார்த்தேன், தமிழ் மூஞ்சு எல்லாமே அப்பிடித்தான். ஒருசிலரைத் தவிர. சிங்களப் பயணிகளைப் பார்க்க எனக்குப் பாவமாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு ஓர் ஆதிக்கமாகத் தெரிகிறது எனக்கு. இதே நிலை வேறு இடத்தில் என்றால், மற்றமாதிரி யோசித்துப்பாருங்கள். உள்ளே போங்கள் ஐயா என்றால், முறைப்பதும், விழிப்பதும், முறுக்குவதுமாய் இருக்கிறார்கள். அவர்கள் (சிங்களவர்கள்) வாயைக் கொடுத்து ஏன் வம்பை வாங்குவான் என்று மௌனமாகப் போகிறார்கள். இது எனக்கு ஓவராகத்தான் படுகிறது. நாம் அடங்க வேண்டிய இடத்தில் அடங்க வேண்டும். அடக்க வேண்டிய இடத்தில் அடக்க வேண்டும். இரவில் எல்லோரும் நிம்மதியாய் பயணிப்பதற்கே விரும்புவார்கள். அவர்களிடம்போய் நாம் 'தண்ணி'யையும் அடித்துக்ெகாண்டு மல்லுக்கட்டுவதா எல்லாமே அப்பிடித்தான். ஒருசிலரைத் தவிர. சிங்களப் பயணிகளைப் பார்க்க எனக்குப் பாவமாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு ஓர் ஆதிக்கமாகத் தெரிகிறது எனக்கு. இதே நிலை வேறு இடத்தில் என்றால், மற்றமாதிரி யோசித்துப்பாருங்கள். உள்ளே போங்கள் ஐயா என்றால், முறைப்பதும், விழிப்பதும், முறுக்குவதுமாய் இருக்கிறார்கள். அவர்கள் (சிங்களவர்கள்) வாயைக் கொடுத்து ஏன் வம்பை வாங்குவான் என்று மௌனமாகப் போகிறார்கள். இது எனக்கு ஓவராகத்தான் படுகிறது. நாம் அடங்க வேண்டிய இடத்தில் அடங்க வேண்டும். அடக்க வேண்டிய இடத்தில் அடக்க வேண்டும். இரவில் எல்லோரும் நிம்மதியாய் பயணிப்பதற்கே விரும்புவார்கள். அவர்களிடம்போய் நாம் 'தண்ணி'யையும் அடித்துக்ெகாண்டு மல்லுக்கட்டுவதா பஸ் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், பின்வரிசை இருக்ைகப் பகுதியில் அடிதடி...தடார் படார் என்கிறது.\nபஸ் நிதானமாய�� தன் பயணத்தைத் தொடங்குகிறது. கொட்டகலையில் இறங்கவேண்டிய ஒருவருக்கு மட்டும் நிதானம் இல்லை என்பது அவர் முறுக்குவதில் தெரிகிறது. அந்தச் சிங்கள நபருடன் முகத்துடன் முகம் கொண்டு போய் முறைத்து முறுக்கிறார். என்னை எங்கே பின்னுக்குத் தள்ளுகிறாய் தொலைத்துப்போடுவேன்.. என்று ஆட்காட்டி விரலை அவனின் மூக்குக்கு நேரே கொண்டுபோய் நீட்டி விழிகளைப் பிதுக்குகிறார். இது எனக்கு அவமானமாய் இருக்கிறது. குடிகாரப் பையா, நீ குடித்து வெறித்துத் தொலை தொலைத்துப்போடுவேன்.. என்று ஆட்காட்டி விரலை அவனின் மூக்குக்கு நேரே கொண்டுபோய் நீட்டி விழிகளைப் பிதுக்குகிறார். இது எனக்கு அவமானமாய் இருக்கிறது. குடிகாரப் பையா, நீ குடித்து வெறித்துத் தொலை அதற்காக உன்னால், எல்லாப் பயணிகளும்(தமிழர்களும்) வெட்கிக் கூனிக்குறுக வேண்டுமா அதற்காக உன்னால், எல்லாப் பயணிகளும்(தமிழர்களும்) வெட்கிக் கூனிக்குறுக வேண்டுமா இத்தனைக்கும் பதிவுசெய்துகொண்டவர்களுக்கு மேலதிகமாக அதேயளவானோர் நின்றுகொண்டு வருகிறார்கள்\nநானும் கீழே இறங்கினேன். அங்கே அந்த இரண்டுபேரும் கடுமையாக வாக்குவாதப் படுகிறார்கள்.\n\"உன்னைத் தொலைத்துப்போடுவேன்; எலும்புகளை முறிப்பேன்; உன்னைத் தூக்கிக்ெகாண்டுபோய் எலும்பை முறிப்பேன். தமிழன் தமிழன்மாதிரி இரடா நாயே\n\"அந்தக் கொட்டகலை வீரன், நாலாய் வளைகிறார், நான் உங்களையொன்றும் சொல்லலையே...\" அவரின் வீரம், அங்கே அம்மணமாகிறது\nஎனக்கு அந்தச் சிங்களப் பொடியன் காறி முகத்தில் உமிழ்ந்ததைப்போல் இருந்தது. சண்டித்தனம் காட்டினால், கடைசி வரைக்கும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், வாலைச் சுருட்டிக்ெகாண்டு இருக்க வேண்டும் பஸ் புறப்பட்டுவிட்டது இருவரையும் காணவில்லை. நாளைக்குக் காலையில் தெஹியோவிற்ற பகுதி ஆற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாகச் செய்தி வருமோ என்று நினைப்பு வருகிறது. அந்தளவிற்குத்தான் கீழே கடையில் கதை நடந்தது.\n இறங்கும்போது பார்த்தால், பின்னிருக்ைகயில் கொட்டகலை வீரம் சுருண்டு கிடக்கிறது. இதனால், இரவில் பயணிக்கும் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்ெகாள்வது என்னவென்றால், இரவு பயணத்தில் தண்ணியடிக்காதீர்கள். அடித்தால், மரியாதையாய் பயணியுங்கள். அப்போதுதான் உங்கள் மானமும் உடன் பயணிப்போரின் மானமும் காக்கப்படும���\nபேஸ்புக்கைவிட, யாழ் முஸ்லிமின் தராதரம் எப்போது கீழிறங்கி விட்டது.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங��கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவ���்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/ahli-parlimen-labuan-meninggalkan-umno-untuk-warisan/", "date_download": "2019-02-17T06:18:28Z", "digest": "sha1:6GFZJPFK6VKR76SYPAHHVV25OG7CBPN4", "length": 8318, "nlines": 246, "source_domain": "www.thisaigaltv.com", "title": "லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவது உறுதி - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவது உறுதி\nலாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவது உறுதி\nலாபுவான் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் ஒஸ்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி பார்டி தாம் வாரிசான் தலைமையிலான சாபா அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.\nபல்வேறு கோணங்களில் சிந்தித்தப் பிறகும் பல்வேறு தரப்பினர்களின் கருத்துகளைச் செவிமடுத்த பிறகும், லாபுவான் மற்றும் லாபுவான் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்க் கொண்டு தாம் வாரிசானில் நுழைய முடிவுச் செய்ததாக ரோஸ்மான் அறிவித்தார்.\nPrevious articleகுட்டையிருந்து சடலம் மீட்பு\nNext articleகலைஞர் நினைவகத்திற்கு மலேசியத் தமிழர் தன்மான இயக்கமும் மலேசியத் திராவிடர் கழகமும் மரியாதை\nநம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்\nமகாதிர்: செமிஞ்சே-இல் பாஸ் அம்னோவை ஆதரிக்காது\nசெமினி: நான்கு முனை போட்டி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு – பாபி சிம்ஹாவை எச்சரித்த போலீஸார்\nசபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் – கேரள மந்திரி\nமேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: காவிரி விவகாரத்தில் கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமகாதீர் சென்ற விமானத்தில் நாசவேலையா – விசாரணை செய்ய சாஹிட் உத்தரவு\nகூட்டரசு பிரதேச நீர் விநியோக வாரியம் அமைச்சரவை பரிசீலணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:10:18Z", "digest": "sha1:OISZ2RMJSVA2T6YYUXYFLPEFICIUGTZK", "length": 6126, "nlines": 53, "source_domain": "www.velichamtv.org", "title": "விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nIn: அண்மைச் செய்திகள், இந்தியா, முக்கியச் செய்திகள்\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்.\nஇந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (ஹைசிஸ்) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் 380 கிலோ எடை கொண்டதாகும்.\nஇந்தச் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட்டில் அனுப்பியுள்ளது.\nஇதில் ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஸ்பெயின், ஃபின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து நாடைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 504 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளன.\nPrevious Post: போர்வைகள் கொள்முதலில் ஆளுங்கட்சியினர் கொள்ளை\nNext Post: ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறப்பு மரியாதை\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை �� 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-launches-smart-battery-case-iphone-6s-010528.html", "date_download": "2019-02-17T05:24:05Z", "digest": "sha1:2OHHNF3JNI5B3467ZJHM7NWYWT62YYNC", "length": 11216, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple Launches Smart Battery Case for iPhone 6s - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேட்டரி பிரச்சனை ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளியானது..\nபேட்டரி பிரச்சனை ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளியானது..\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஐபோன் ப்ரியர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைக்கும் விதமாக அந்நிறுவனம் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வகைகளை ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 கருவிகளுக்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்கேஸ்கள் ஐபோன் பேட்டரிகளை சுமார் 25 மணி நேரம் வரை நீட்டிக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசார்கோல் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் கேஸ் மைக்ரோஃபைபர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஐபோன் பேட்டரி குறியீடு மற்றும் ஸ்மார்ட் பேட்டரி குறியீடுகளை ஐபோனின் நோட்டிபிகேஷனில் பார்க்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகருவியை சார்ஜ் செய்யும் போது ஐபோனின் பேட்டரி மற்றும் கூடுதல் பேட்டரி அளவுகளை ஐபோன் லாக் ஸ்கிரீனில் பார்க்க முடியும். இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தும் போது 25 மணி நேரம் கூடுதல் பேட்டரியும், இண்டர்நெட் பயன்படுத்தும் போது சுமார் 18 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இந்த கருவி ரூ.6,600க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஸ்மார்ட் கேஸ் மாடல்கள் ஐபோனின் முந்தைய மாடல்களுக்கும் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nபப்ஜி கேம் மூலம் திருமணம் செய்யும் பப்ஜி காதல் ஜோடி. உண்மையான சிக்கன் டின்னர் இதான்.\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/06053325/It-is-absolutely-wrong-to-say-that-we-have-threatened.vpf", "date_download": "2019-02-17T06:35:54Z", "digest": "sha1:TJIAFBGLFKCQ5Z53LE33LNT5KUI7OFI2", "length": 15993, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is absolutely wrong to say that we have threatened to kill a chaotic girl: Tamilisai Soundararajan || கோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு : தமிழிசை சவுந்தரராஜன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு : தமிழிசை சவுந்தரராஜன் + \"||\" + It is absolutely wrong to say that we have threatened to kill a chaotic girl: Tamilisai Soundararajan\nகோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு : தமிழிசை சவுந்தரராஜன்\nவிமானத்தில் கோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:33 AM\nதமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதூத்துக்குடி சென்ற விமானத்தில் சத்தமிட்ட மாணவியிடம் ஏன் இப்படி சத்தமிட்டாய். இது தவறல்லவா பொது இடமல்லவா என்று கேட்ட போது அந்தப் பெண் மறுபடியும் மறுபடியும் எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது அப்படித்தான் நடந்து கொள்வேன் என்றார். இதை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளே வந்து என்னிடம் நான் புகாரை எழுதிக் கொண்டிருந்த போது சொன்னார்கள்.\nஅவரது தந்தை, நான் தாய் ஸ்தானத்தில் இருந்து சொல்லியிருக்கலாம் என்கிறார். சொந்த தாய் பக்கத்தில் இருக்கும் போதே அடங்காமல் பொது இடத்தில் சத்தமிடும் பெண்ணை கண்டிக்காமல் இவர் மற்றவருக்கு அறிவுரை சொல்வதுதான் வேடிக்கை. அந்தப்பெண் மறுபடியும், மறுபடியும் அடங்காமல் பேசியதும், பேசிய சில சொற்கள் சில அமைப்புகளால் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளும் சொற்களாகவும் இருந்ததால் எனக்கு சந்தேகம் வந்து, அந்தப் பெண்ணின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததால் தான் நான் புகார் அளிக்க உள்ளே செல்ல வேண்டும் என நினைத்தேன்.\nஆனால் அந்த பெண் வரம்பு மீறி பேசியது ஒளிப்பதிவு செய்யப்படாததாலும், ஒளிபரப்பப்படாததாலும் வேண்டுமென்றே என்னை மட்டும் குறிவைத்து தவறாக சித்தரித்து படம் வெளியிடப்படுவதாலும் உண்மை முற்றிலும் மறைக்கப்படுகிறது. கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு.\nஅந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அனைவரிடமும் நான் முன்வைக்கும் கேள்விகள் இதுதான். விமானத்திற்குள் கோஷமிடலாமா நான் பொறுமையாக கேட்டபோது எதிர்குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அமைதியாக அணுக முடியுமா நான் பொறுமையாக கேட்டபோது எதிர்குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அமைதியாக அணுக முடியுமா, 10.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்து 10.22 க்கு டாக்டர் தமிழிசை என்னுடன்தான் வருகிறார், நான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி பாஸிச ஆட்சி ஒழிக என கோஷம் போடப் போகிறேன் என்று விமானத்திலிருந்தே ட்விட் செய்திருக்கிறார். இதை அனைவரும் ஆதரிக்கிறீர்களா, 10.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்து 10.22 க்கு டாக்டர் தமிழிசை என்னுடன்தான் வருகிறார், நான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி பாஸிச ஆட்சி ஒழிக என கோஷம் போடப் போகிறேன் என்று விமானத்திலிருந்தே ட்விட் செய்திருக்கிறார். இதை அனைவரும் ஆதரிக்கிறீர்களா. முறையற்ற செயலை செய்யப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு முறைகேடாக நடந்து கொண்டது சரியா, இன்றைக்கு அந்தப் பெண் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தது அத்தனையும் ஏன் நீக்கப்பட்டிருக்கிறது. தன் அடையாளத்தை மறைப்பதற்காகத்தானே. காவல்துறைக்கு கொடுத்த புகாரில் அந்த பெண்ணின் தந்த��� சாதியின் பெயரை குறிப்பிட்டிருப்பது சரியா. முறையற்ற செயலை செய்யப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு முறைகேடாக நடந்து கொண்டது சரியா, இன்றைக்கு அந்தப் பெண் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தது அத்தனையும் ஏன் நீக்கப்பட்டிருக்கிறது. தன் அடையாளத்தை மறைப்பதற்காகத்தானே. காவல்துறைக்கு கொடுத்த புகாரில் அந்த பெண்ணின் தந்தை சாதியின் பெயரை குறிப்பிட்டிருப்பது சரியா\nநான் ஒரு பெண் தலைவர் என்பதால் என்னை சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் என்ற மன நிலையுடனும் பலர் நடந்து கொள்வதும், அதை அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரிப்பதும் சரியானது அல்ல. என்னைப்பற்றிய கடுமையான விமர்சனங்களைக்கூட எதிர் கொள்ளும் எனக்கு பொறுமை வேண்டும் என்று ஆலோசனை சொல்வது வேடிக்கை.\nஇதனால் நான் கவலைப்படவில்லை. பொது வாழ்வில் தூய்மையான எண்ணத்துடனும் கடுமையான உழைப்பாலுமே மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற சிந்தனையுடனே நான் பயணிக்கிறேன். எத்தனை தடை கற்கள் காலில் குத்திக் கிழித்தாலும் மக்களுக்கான என் பயணம் தொடரும்.\n1. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலி உருக்கமான தகவல்கள்\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\n3. அதிமுக - பாஜக கூட்டணி ��றுதியானது அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n4. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n5. திருப்பூர்: காட்டு யானை சின்னதம்பியை பிடித்தது வனத்துறை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/06053746/Sophia-affair-did-not-stopThe-police-summoned-the.vpf", "date_download": "2019-02-17T06:33:45Z", "digest": "sha1:DZH7VOK6ODBMZRRFNUFYZQPSMCNUYZ6C", "length": 10175, "nlines": 54, "source_domain": "www.dailythanthi.com", "title": "மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை : பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக தந்தைக்கு போலீஸ் சம்மன்||Sophia affair did not stop: The police summoned the father to the police with the passport -DailyThanthi", "raw_content": "\nமாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை : பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக தந்தைக்கு போலீஸ் சம்மன்\nமாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை. சோபியாவின் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக அவரது தந்தைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.\nசெப்டம்பர் 06, 05:37 AM\nமாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nதமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 3-ந் தேதிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் தூத்துக்குடியை சேர்ந்தவரும், கனடாவில் ஆராய்ச்சி மாணவியாகவும் உள்ள லூயிஸ் சோபியாவும் பயணம் செய்தார்.\nதமிழிசையை பார்த்ததும் மாணவி சோபியா பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇது தொடர்பான புகாரின்பேரில், சோபியா மீது புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சோபியா கைதாகி, ஜாமீனில் விடுதலை ஆன பின்னரும் விவகாரம் ஓயவில்லை.\nசோபியாவின் பாஸ்போர்ட்டுடன் 7-ந் தேதி புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது தந்தைக்கு அந்த போலீஸ் நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சோபியாவுக்கு எதிராகவும், அவரை கடுமையாக விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.\nஇது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் மண்டல செயலாளர் வ���்கீல் குபேந்திரன், மயிலாடுதுறை போலீசில் கொடுத்துள்ள மனுவில், “இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும்” என கூறி உள்ளார்.\nஇதற்கு இடையே தூத்துக்குடி விவகாரத்தில் மாணவி சோபியா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் மோடி. கண்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவை 7-ந் தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மாஜிஸ்திரேட்டு செல்லப்பாண்டியன் உத்தரவிட்டார்.\nஇதே போன்று தமிழிசை சவுந்தரராஜன் மீது தேசிய ஆதி திராவிடர் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வபெருந்தகை, டெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள புகார் கடிதத்தில், “தமிழிசை சவுந்தரராஜன் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.\nமாணவி சோபியா கனடாவில் மாண்டிரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருவதால், அவர் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றி, முடக்க முயற்சிப்பதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து இருப்பதும், அவர் கனடாவில் கல்வியை தொடரத் தடையாக அமையும். பெரும் அநீதிக்கு வழிவகுக்கும். தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்” என கூறி உள்ளார்.\nஓட்டப்பிடாரத்தில் நடந்த வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “மாணவி சோபியாவிற்கு மிரட்டல் வருவதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். யாருக்கும் யாரும் மிரட்டல் விட முடியாது. அப்படி மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது” என்று கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொ���ர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/21010157/1022368/Chennai-Private-hotel-Attacked-Robbery-Cell-phones.vpf", "date_download": "2019-02-17T05:56:16Z", "digest": "sha1:MLQW7QUVAXEJ2W6QWFOCZ543HIE3ZV2Q", "length": 8409, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் - திருட்டை நேரில் பார்த்தவர் மீதும் தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் - திருட்டை நேரில் பார்த்தவர் மீதும் தாக்குதல்\nசெல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ஹாராஜ் கான் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்ததும் ஓட்டல் வாசலில் நண்பர்கள் அயூப் கான், வாரிஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்களை தாக்கி 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். இதேபோல் திருட்டை நேரில் பார்த்த அழகுவேல் என்பவரையும் தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nவிஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nபெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு\nதீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nஉயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/09/actor-vishal-speech-in-thupparivaalan-movie-press-release/", "date_download": "2019-02-17T06:18:27Z", "digest": "sha1:6SJTBMDABVY3SPVXF5LSNY4YFFHAJAPW", "length": 13588, "nlines": 141, "source_domain": "talksofcinema.com", "title": "Actor Vishal Speech In Thupparivaalan Movie Press Release | Talks Of Cinema", "raw_content": "\nநான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து கொள்வேன்… திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள் – “துப்பறிவாளன்”- விஷால்\n“துப்பறிவாளன்” இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது…வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் நடித்த துப்பறியும் படங்கள் , தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இது இருக்கும். என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படம் துப்பறிவாளன் தான். இந்த படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை. இப்போது மக்கள் பாடல்களே இல்லாமல் வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் விருந்தாக இருக்கும். என்னுடைய சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் துப்பறிவாளன் தான். இதில் பிரசன்னா , வினய் , பாக்கியராஜ் , ஆண்ட்ரியா உள்ளிட்ட ஐந்து பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆக்சன் காட்சிகள் தான் துப்பறிவாளன் திரைப்படத்தின் U.S.P…\nஇப்படத்துக்காக மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி மாட்டி நடித்துள்ளேன். மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த சண்டை காட்சியில் நடிக்க வியட்நமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். ஸ்டன்ட் கலைஞர்கள் ஏழு பேரோடு ஒரேடியாக அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. சண்டை காட்சிக்கு கோரியோ தினேஷ் மாஸ்டர்… ஆனால் சண்டை காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து அதை வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான். இப்படிபட்ட ஒரு படத்தில் செகண்ட் ஹாப்பில் பாடல் ஒன்றை வைத்திருந்தால் ரசிகர்கள் என்னை தான் திட்டியிருப்பார்கள்… B & C சென்டர் ரசிகர்களை மனதில் வைத்து விஷால் இப்படி செய்துவிட்டார் என்று. படத்தில் ஒரே ஒரு தீம் சாங் மட்டும் உள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் பிக்-பாகெட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில் தான் கண்டுபிடிப்பீர்கள். அவர் இதுவரை பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் ரோலை செய்துள்ளார். வினய் தான் படத்தில் மெயின் வில்லன்… படத்தில் 6.2 ஹீரோ – 6.2 வில்லன்… அவன் இவன் வந்ததால் தான் எனக்கு பாண்டிய நாடு என்ற ஒரு படம் வ��்தது. பாண்டிய நாடு படம் வந்ததால் தான் இயக்குநர் திரு எனக்கு நான் சிகப்பு மனிதன் என்ற கதையை எடுத்துக்கொண்டு வந்தார். துப்பறிவாளன் வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து இரும்புத்திரை , சண்டைகோழி -2 , டெம்பர் ரீமேக் என்று விதயாசமான படங்களை வரவுள்ளது. நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்… அவர் அடுத்து இயக்கும் படம் VFF க்கு தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார். துப்பறிவாளனில் கடைசி 20 நிமிடம் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். நம்ம ஊரிலேயே நல்ல லொகேஷன்கள் உள்ளது. கடைசி இருபது நிமிடங்கள் அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல் இருக்கும்.\nஇனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வது போல் , பாட்டி தூக்கிக்கொண்டு போவது போல் காட்சிகளில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது… நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாத்தித்து இருப்பேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படம் தள்ளிப்போனது எனக்கு லாஸ் தான். நான் நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாத்திருப்பேன். ஆனால் திரையுலகம் தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம் என்றார் விஷால்.\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/02/blog-post_47.html", "date_download": "2019-02-17T06:55:49Z", "digest": "sha1:HRK5XI6ENC7VGWV4UQRVM3JXJWQGJM6Y", "length": 14601, "nlines": 102, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: வீரத்தில் மன்னன் நீ - ரஜினி", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nவீரத்தில் மன்னன் நீ - ரஜினி\nரஜினி அரசியல்வாதிகளை எதிர்த்து, ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு பேசியது கிடையாது, அவர் ஒரு கோழை என்று சில தற்குறிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இது எனக்கு தெரிந்த வரை மட்டுமே நான் எதையாவது பதிவு செய்யாமல் விட்டு இருந்தால் நண்பர்கள் கமண்ட் செய்யலாம்.\n1) இ��ற்குமேல் கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால், என்னுடைய ரசிகர்களை அங்கு கூட்டி வந்து போராட்டம் செய்வேன் - 1992 காவிரி பிரச்சனையின் போது\n2) தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது ( செல்வி.ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, அதிமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு - 1995 மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வெடித்தபோது )\n3) திரைப்பட நகருக்கு உங்களுடைய பெயர் வைத்தது மிக பெரிய தவறு. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இருக்க வேண்டும்( 1995 ஆம் ஆண்டு , சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில், செல்வி.ஜெயலலிதாவை மேடையில் இருக்கும் பொழுது கூறியது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அது எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என்று மாற்றப்பட்டது.\n4) மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது\n5) டாக்டர்.ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் - 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது.\n6) \"விஜயகாந்த் கலக்கி இருக்கீங்க . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்\" ( 2006 - சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் கூறியது. பல நடிகர்கள் விஜயகாந்தை போய் பார்த்து வாழ்த்து தெரிவித்தது, அவர் 2011 இல் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது)\n7) கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். (அழகிரி, ஸ்டாலின் இடையே நடக்கும் பனிப்போரை, அவர்கள் ஒத்துமொத்த குடும்பத்தையும் வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டு அழகிரி அவர்கள் மகன் திருமணத்தின்போது கூறியது)\n8) 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், அஜித் குமார் பேசிய சில தைரியமான கருத்துகளுக்கு தலைவர் அவர்கள் முதல்வர் அருகிலேயே எழுந்து கை தட்டினார் . அது மட்டும் இல்லாமல் அஜித்தின் பேச்சிற்கு ஆதரவு கூறினார். அதே நிகழ்ச்சியில் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிராக பேசினார். அதுமட்டுமல்லாமல், \"அரசு ஒதுக்கிய இந்த நிலம் ஏழை தொழிலளர்களுக்கு போய் சேர வேண்டும் . இதை யாரும் ஏமாற்ற கூட��து. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்\". என்று அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை முதல்வர் கலைஞரை வைத்துக் கொண்டு தைரியமாக பேசினார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியோ அஜித் பேசியதை மட்டும் இல்லாமல் , ரஜினி மேற்கொண்டு கூறிய வார்த்தைகளையும் எடிட் செய்து ஒளிபரப்பியது .\n9) 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள் ஆம்பளைங்களா நீங்க... ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...’ என்று கேள்வி கேட்டதாக தெரிய வில்லை )\n10) வெளிய மக்கள் மழை வெள்ளத்தினால் அவஸ்தை படுறாங்க இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க ( 2010 ஆம் ஆண்டு இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் அப்பொழுதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு )\n11) பொன்னர் ஷங்கர் இசைவெளியீட்டு விழாவில் முதல் நாள் கலைஞருடன் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் 2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டார் ரஜினி . ( அவர் யாரிடம் வேண்டுமானால் நெருக்கமாக இருப்பார். ஆனால் அதற்காக அவர்களுக்குதான் அவர் ஆதரவு தருவார் என்று நீங்கள் நினைப்பதில் அர்த்தமில்லை).\n12) 2013 ஆம் ஆண்டு, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா அவர்களை வைத்துக்கொண்டு கலைஞரை புகழ்ந்தார். அவர் பேசியது , \" இந்த நேரத்துல நலிந்த கலைஞர்களுக்கு இடஒதுக்கீடு செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n13) 2008 ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆதரித்து பேசும் பொழுது, கர்நாடாகாவில் பிரச்னையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டும் என்று கூறினார்( பிறகு இதற்கு வருத்தம் தெரிவித்தார்). கர்நாடகாவில் இருந்து மும்பை சென்ற ஒருவர், அநாகரிகமாக பேசுவதாக கண்டித்தார். ( அப்பொழுது மும்பையின் கவர்னராக இருந்த S.M. கிருஷ்ணாவை குறிப்பிடுகிறார்)\nஇதற்கு முன்பு இந்திய அளவில், சினிமா துறையில் உள்ள ஒருவர், இப்படி முதலமைச்சர்களுக்கு எதிராகவும், அ��சியல் வாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் என்று உங்களால் கூற முடியுமா அதுதான் ரஜினி. ஆதலால், அவர் இதற்கு முன்பு யாரையும் எதிர்த்து பேசியது இல்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, உங்களது பொழைப்பை பார்த்தால் நன்றாக இருக்கும்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nரஜினியின் முதல் அரசியல் மாநாடு - எப்படி நடக்க வேண்...\nலதா ரஜினிகாந்த் மீது 8.5 கோடி கடன் பாக்கி கேட்டு உ...\nவீரத்தில் மன்னன் நீ - ரஜினி\nபச்சைத் தமிழனைக் கண்டு பிடிப்பது எப்படி - செய்முறை...\nரஜினி கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டாரா\nகாலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி - \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/11/blog-post_12.html", "date_download": "2019-02-17T06:01:35Z", "digest": "sha1:CXXOIVTWUIZL3M5JSAAJEXPBW4B7LWCQ", "length": 3628, "nlines": 14, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : தமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் !", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nதமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் \nமது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- பால் பாக்கெட் பாலாஜி--இது காரணப் பெயர். லியோனியின் வீடியோ பாருங்கள்; நேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்; வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....\nநேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்;ம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....\nஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:\nபால் பாக்கெட் பாலாஜி என்ற அறிஞரின் அறிவுரைய��� மேலும் படிக்க ....கீழே க்ளிக் செய்து படிக்கவும்.\nLabels: அல்லக்கை பாலாஜி, அனுபவம், சமூகம், சமையல், சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/news-id-shashikala-vs-ops-cm-who-seats-09-02-173654.htm", "date_download": "2019-02-17T05:29:55Z", "digest": "sha1:NX3HCXP2HFQRKI2EWYMRFZTGIZIJE7SM", "length": 8204, "nlines": 65, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "ஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு? | 2daycinema.com |", "raw_content": "\nஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன்\nஆட்சி அமைக்க முடியும். அந்த 117 எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. என்னதான் அதிமுக எம்எல்ஏக்களை பாதுகாப்பாக சிறை வைத்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தில்லாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.\nஅதிமுகவிற்கு மொத்தம் 136 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பேரவைத் தலைவரை கழித்து விட்டால் மொத்தம் 134 உறுப்பினர்கள்தான். திமுக 89, காங்கிரஸ் 8,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1,நியமன உறுப்பினர் 1,என சட்டசபையில் எம்எல்ஏக்கள் உள்ளனர்.\nஓ.பன்னீர் செல்வத்திற்கு இப்போது வரை 5 எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 எம்எல்ஏக்கள் வரை ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் தற்போது சசிகலா தங்களது கஸ்டடியில் 130 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. இவர்கள் அனைவருமே சசிகலாவை ஆதரிப்பார்களா\nசசிகலாவிற்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே முதல்வராக தொடருவேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை 20 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தால் கூட சசிகலாவிற்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114ஆக குறைந்து விடும். அதே நேரத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் ஆதரவு கடிதத்தையும் வாங்கி வைத்துள்ளாராம் சசிகலா.\nதமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு படையெடுப்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறத���. இதுவரை 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு எம்பியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். மேலும் பலர் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசியமாக பலர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.\nஇன்று தமிழகம் வரும் ஆளுநர் முன்பாக தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை நிறுத்தி ஆட்சியமைக்க உரிமை கோருவார் சசிகலா. எனவே அனைவரின் கண்களும் ராஜ்பவனை நோக்கியே உள்ளன. சசிகலா பெரும்பான்மையை நிருபிப்பாரா அல்லது 1988ல் சட்டசபையில் நடந்தது போல அதிமுக வரலாறு மீண்டும் திரும்புமா அல்லது 1988ல் சட்டசபையில் நடந்தது போல அதிமுக வரலாறு மீண்டும் திரும்புமா\nதினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது - அமைச்சர் ஜெயக்குமார்\nதேச துரோக வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் - தினகரன் சவால்\nபரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை\nராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் வெறும் மெழுகு சிலை\nவேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது ஆர் கே நகரை அசத்திய தினகரன்\nநோகாமல் நோன்பு கும்பிட நினைக்கும் தீபா...\nநிர்மலா பெரியசாமி - பா.வளர்மதி இடையே மோதல்\nசிறையில் கதறி அழுத சசிகலா\nஜெ மரணத்திற்கு அந்த நபர் தான் காரணம் அப்பல்லோ பகிர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-06-2018/", "date_download": "2019-02-17T06:30:04Z", "digest": "sha1:HD2ZN3EPUPWPHBE6UVHBJMDHRQOEFMGJ", "length": 12505, "nlines": 138, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.06.208\nஜூன் 14 கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.\n1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.\n1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.\n1807 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.\n1821 – வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட��டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.\n1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.\n1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.\n1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.\n1931 – பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.\n1940 – போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.\n1941 – அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.\n1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.\n1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.\n1967 – சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.\n1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.\n1982 – போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.\n1985 – TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.\n1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.\n2002 – கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.\n2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n2007 – காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.\n1899 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)\n1928 – அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)\n1929 – சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)\n1969 – ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை\n1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர��� (பி. 1902)\n2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்\nபோக்லாந்துத் தீவுகள் – விடுதலை நாள்\nஐக்கிய அமெரிக்கா – கொடி நாள்\nஆப்கானிஸ்தான் – அன்னையர் நாள்\nஉலக இரத்த வழங்கல் நாள்\nNext articleவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல – சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1044", "date_download": "2019-02-17T06:43:05Z", "digest": "sha1:KFXQW5RCGTOWV63U6733USYHECAMRJXQ", "length": 88215, "nlines": 769, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா\nஅன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர் அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம் ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம் ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம் ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம் ஏன் அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.\nஇப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக)” ��ன்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)\nஅல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும் வீட்டில் எதிர்ப்பு ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.\nஇந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)\nஇந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்\nஇந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)\nநீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.\nபின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.\nகுழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)\nஇவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள் இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.\nஅதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.\nதன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)\nஇன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை ௲ அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.\n) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)\nநபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.\n“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)\nஇப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.\nஅவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)\nஇணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.\nஇதற்கு நம்மவர்கள் கூறும��� சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு ௲ நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.\nதமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர் நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர் நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர் அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான்.\nஅவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)\nமக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.\nஇதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.\nஅப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.\nஆதாரம் : திர்மிதி ௲ 3452, 3328, முஸ்னத் அபூயஃலா ௲ 4848\nதன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே) உமக்கு எப்படித் தெரியும்) உமக்கு எப்படித் தெரியும் அல்லது அவர் அறிவுரை பெறலாம். ���ந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1-ரி10)\nநபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.\nஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.\nஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.\nஇதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.\nஅதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.\nமார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.\nஅவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)\nஇந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM ச���ல முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வர��க peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங���க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om082-u8.htm", "date_download": "2019-02-17T06:13:31Z", "digest": "sha1:OVNNWMKHCFIJWLX5PDZEIAYACETHNBZU", "length": 2166, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "மேழிச்செல்வம் இதழ். 1954 இல் விவசாயச் செய்திகளைச் சொல்வதற்காக பதிவு பெற்ற இதழாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட இதழ். 1954 டிசம்பரில் வெளிவந்த இந்த இதழ் 11ஆவது ஆண்டின் இறுதி இதழ். தீவனப்புல்லும் பசுவின் நலனும், கால்நடை அபிவிர��த்தி, பசுமாடுகளுக்கு வேண்டிய தினசரி உணவுகள், பசுநலம் பேணும்விழா- சென்னை, செயற்கை முறையில் கால்நடை அபிவிருத்தி, பசு பாதுகாப்பு, கிராமக் கால்நடை அபிவிருத்தி நிலையங்கள், கால்நடை சினை பசு பராமரிப்பு, 1953-54 ஆம் ஆண்டுப் பயிர் விளைச்சல் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பட்டியல், கோழிப்பண்ணை, புரோஸாபிஸ் ஜூலிப்புளோரா, அம்பாசமுத்திரம் கூட்டுறவு இயக்கம் பொன்விழாக் கொண்டாட்டம், விவசாயச் செய்தியும் குறிப்பும், உழவன் மகள் (நாடகம்)- இவை இந்த இதழின் படைப்பாக்கங்கள். அரசு சார்பாக இதழ் வெளிவந்துள்ளதால் இந்த இதழ் தொடர்ந்து வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/eu-singapore-trade/4238250.html", "date_download": "2019-02-17T06:32:12Z", "digest": "sha1:TKH7ZBNPDIWW7UWWTHQR2HYDERU3UW63", "length": 4170, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம்\nஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த உடன்பாட்டின் வாயிலாகக் கல்வி, போக்குவரத்து, விமானச் சேவைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பைப் பெறலாம் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.\nஇணக்கத்திற்குப் பின், சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் அதை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:12:31Z", "digest": "sha1:36KEH4XRUV46S2PA7ANKYP6ZLDZKZZK2", "length": 5531, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தர மேலாண்மை‎ (9 பக்.)\n► தரக் கட்டுப்பாடு‎ (3 பக்.)\n► தரமுறைகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2010, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/100.html", "date_download": "2019-02-17T05:25:01Z", "digest": "sha1:FNTTA3M5MPGZ53VVNXTNJAFWF2QBVRCF", "length": 5451, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "100 நாள் திட்டத்தில் 'எல்லோருக்கும்' பங்குள்ளது: ஹரின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 100 நாள் திட்டத்தில் 'எல்லோருக்கும்' பங்குள்ளது: ஹரின்\n100 நாள் திட்டத்தில் 'எல்லோருக்கும்' பங்குள்ளது: ஹரின்\nமைத்ரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்னர் உருவாக்கப்பட்ட 100 நாள் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மைத்ரியின் வெற்றிக்காக பாடுபட்ட சிவில் அமைப்புகள் முதல் பலருக்கு பங்கிருக்கிறது என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னான்டோ.\nஎனினும், குறித்த திட்டம் முட்டாள்தனமானது எனவும் அதனை யாரு உருவாக்கினாரோ தெரியவில்லையெனவும் மைத்ரி அண்மையில் விசனம் வெளியிட்டிருந்தார்.\nஎனினும், 100 நாள் திட்டத்தின் மூலம் பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆனாலும் உள்ளடக்கப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் ஹரின் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/25_78.html", "date_download": "2019-02-17T06:13:32Z", "digest": "sha1:VZR4PNJTULB4VGEBVV6GRB5HN5XTY6IR", "length": 6139, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஐயப்பன் புனித யாத்திரை பஜனையும் ஜோதி பூஜை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஐயப்பன் புனித யாத்திரை பஜனையும் ஜோதி பூஜை\nவெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஐயப்பன் புனித யாத்திரை பஜனையும் ஜோதி பூஜை\nவெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஐயப்பன் புனித யாத்திரை குழுவினரின் 26ஆவது ஆண்டு ஆனந்தமிகு பஜனையும் ஜோதி பூஜையும் இடம்பெற்றது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்���ளை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/27_5.html", "date_download": "2019-02-17T05:22:07Z", "digest": "sha1:Y34XJLBWTU5QWOGC5HXENGDHHC7XMIDU", "length": 6411, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "தேராவில் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / தேராவில் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்\nதேராவில் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்\nமாவீரர் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவதோடு மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பணிக்குழு அழைப்பு விடுக்கிறது\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.murasu.news/", "date_download": "2019-02-17T06:20:21Z", "digest": "sha1:EVMVRAHXX2RSBYWDMQJMDXMMIBRGGCUZ", "length": 6008, "nlines": 100, "source_domain": "education.murasu.news", "title": "Murasu Education", "raw_content": "\nவடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம்\nவடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ...\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை தமிழன்\nநியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம் நட...\nCeramic Technology துறையின் சிறப்புகள்\nதொன்மையான தொழில்நுட்பங்களில் ஒன்றான செராமிக் தொழில்நுட்பம் உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. செராமிக் என்பது களிமண், சிர்...\nபல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்..\nபல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பேரா...\nஅவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை பிரஜை\nஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்றே கல்வி கற்கின்றான், வைத்தியராக வேண்டும் என்று படித்திருப்பார்கள் மற்றவர்களுக்கு உதவ...\nவவுனியா விபுலானந்த பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குருதிக்கொடை முகாம்\nவவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரிபுதிதாக தெரிவு செய்யபட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களி��ால் 05.11.2016 காலை பாடசாலை ம...\nவவுனியாவில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதி...\nமுரசு செய்திகள் - Murasu.News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-02-17T05:39:48Z", "digest": "sha1:DJJUDTUH7SCIPO74OQ3Y244X4CS45EGR", "length": 2670, "nlines": 45, "source_domain": "periyar.tv", "title": "வைகோ உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழா – திரு. வைகோ\nகுருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/01/blog-post_31.html?showComment=1548941780444", "date_download": "2019-02-17T05:30:36Z", "digest": "sha1:TMNPDPJ7PBAIMMAJJTAFT5RTYGXFAKSF", "length": 6972, "nlines": 99, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜூனியர் விகடன் - கட்டுரை ~ நிசப்தம்", "raw_content": "\nஜூனியர் விகடன் - கட்டுரை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (03 பிப்ரவரி 2019) பிரசுரமாகியிருக்கிறது.\n(நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் கொண்ட படம் இது)\nவிகடன் முழுக்க முழுக்க அர்பன் நக்சல்களும் பாவாடைகளும் திமுக/திருமாவளவன் அனுதாபிகள் நிறைந்த ஒரு குருப். அப்படிப்பட்ட பத்திரிகை ஜாக்டோ ஜியோ திருடர்களுக்கு ஆதரவாக எழுதாமல் நடுநிலையாக எழுதும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்\nதனக்கு சாதகமான செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது .பின்னூட்டங்களை படிக்கும்பொழுது வெவ்வேறு அனுபவம் உள்ளவர்களின் கருத்து ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராகவே உள்ளது.\nநிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் கொண்ட படம் இது)\nதலைமுடியுள்ள படமாக ரொம்ப நேரம் தேடி எடுத்து இருப்பாங்க போல இருக்கு\nஜூனியர் விகடனில் இந்தக் கட்டுரைக்கு அடுத்த இரண்டு பக்கங்கள் போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட இரண்டு பக்கக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. எதையுமே தெரிந்து கொள்ளாமல் முத்திரை குத்திவிட வேண்டியதுதானே\n// எதையுமே தெரிந்து கொள்ளாமல் முத்திரை குத்திவிட வேண்டியதுதானே//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om170-u8.htm", "date_download": "2019-02-17T05:31:07Z", "digest": "sha1:XN6724GERIHAPK4Z2O27DUYMPGCS7OTK", "length": 1378, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "கசடதபற : 1975 இல் வெளியான 36, 37 ஆவது இதழ் இது. சென்னையிலிருந்து ந.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருந்து வெளியிடப்பட்ட நவீன இலக்கிய இதழ். லினோகட் என்கிற அலுமினியத் தகட்டை வெட்டி உருவம் எழுதி அச்சாக்குகிற முறையின் வழி அனைத்து இதழ்களிலும் அட்டைப்படத்தினை அச்சாக்கியுள்ளது. குறிப்பிட்ட வடிவமாக வெளிவராமல் ஒவ்வொரு இதழும் வேறு வேறு வடிவில் வெளிவந்துள்ளது.கவிதை, கவிதை விமர்சனம், கட்டுரை, அக்கம் பக்கம் என நவீன இலக்கிய சோதனை இதழாக வெளிவந்து நெஞ்சில் நிலைத்திருப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:10:36Z", "digest": "sha1:Q42ROCLPFTIUIX6KO5WOQF46BX5ATQDW", "length": 7519, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் டிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் டிக்சன் (ஐரிஷ் அரசியல்வாதி) (1850-1941), 1880-1885 ல் டங்கானோன் லிபரல் எம்.பி.\nஜேம்ஸ் டிக்சன் (ஸ்காட்டிஷ் அரசியல்வாதி) (1715-1771), லானார்ர்க் பர்ஸின் பாராளுமன்ற உறுப்பினர் 1768-1771\nஜேம்ஸ் டிக்சன் (ஆஸ்திரேலிய அரசியல்வாதி) (1813-1863),\nநியூ சவுத் வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ஹில் டிக்சன் (1863-1938)\n, வடக்கு அயர்லாந்து அரசியல்வாதி ஜேம்ஸ் மெக்கால் டிக்சன் (1854-1937),\nநியூசிலாந்து அரசியல்வாதி ஜேம்ஸ் ராபர்ட் டிக்சன் (1832-1901),\nஆஸ்திரேலிய அரசியல்வாதி மற்றும் குயின்ஸ்லாந்தின் 13 வது பிரிமியர் ஜேம்ஸ் சாமுவல் டிக்சன் (1870-1939),\nநியூசிலாந்து அரசியல்வாதி ஜிம் டிக்சன் (அரசியல்வாதி) (பிறப்பு 1964), ஆங்கில அரசியல்வாதி\nஜேம்ஸ் டிக்சன் (தாவரவியல்) (1738-1822), ஸ்காட்லாந்தின் தாவரவியலாளர்\nஜேம்ஸ் டிக்சன் (வணிகர்) (1784-1855), சுவீடன் வணிகர் மற்றும் கொட்டன்பர்க், சுவீடன்,\nஜேம்ஸ் பெல் டிக்சன் (1923-1944), அமெரிக்க இராணுவ விமானப் படையில் விமான ஒட்டுனுராக இருந்தாா்.\nஜேம்ஸ் ஜி. டிக்சன் (1891-1962), அமெரிக்க புஞ்சையியல் அறிஞா்\nஜேம்ஸ் ஜேம்சன் டிக்சன் (1815-1885), ஸ்காட்டிஷ் ஸ்வீடிஷ் தொழிலதிபரும் மற்றும் கொடையாளா்\nஜேம்ஸ் ராபர்ட்சன் டிக்சன் (1810-1873), ஸ்வீடிஷ் கப்பல் மற்றும் தொழிலதிபர்\nஜிம் டிக்சன் (பேஸ்பால்) (1938 ஆம் ஆண்டு பிறந்தார்), ஹூஸ்டன் கோல்ட் 45 வயதில், சின்சினாட்டி ரெட்ஸ், மற்றும் கன்சாஸ் நகா்\nஜிம் டிக்சன் (தயாரிப்பாளர்) (1931-2011), அமெரிக்கன் தயாரிப்பாளர்\nகன்னியாகுமாி மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-stop-phone-alarm-clock-from-your-voice-010594.html", "date_download": "2019-02-17T06:37:34Z", "digest": "sha1:P3HK5IWLR4CUCVPCYJBSSDZTT3NKFX3W", "length": 12327, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Stop Phone Alarm Clock from your Voice - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைலில் குரல் மூலம் அலாரத்தை நிறுத்துவது எப்படி.\nமொபைலில் குரல் மூலம் அலாரத்தை நிறுத்துவது எப்படி.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇதுவரை இந்த தொழில்நுட்ப உலகில் நீங்கள் எப்படி அறிவுபூர்வமாக செயல்படுவது என்று பல வழிகளை நாங்கள் கூறி உள்ளோம். இன்றும் ஆண்ட்ராட்போனை பயன்படுத்தும் தந்திர முறையை கூறவுள்ளோம். எப்படி உங்கள் குரலை வைத்தே ஆண்ட்ராய்டின் ringing alarmஐ நிறுத்துவது என்பதுதான் அது.\nகாலையில் நீங்கள் எழும் பொழுது உங்கள் தூக்கத்தை கெடுக்கும் இந்த அலாரமை நிறுத்த அதன் ஆப்ஸை தேடவேண்டுமென்றால் எவ்வளவு எரிச்சலாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சில சுலபமான வழிகளை பயன்படுத்தி உங்கள் குரலால் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் இந்த அலாரமை நிறுத்தி விட முடியும்.\nசில ஆண்ட்ராய்ட் செயலிகளை பயன்படுத்தி உங்கள் குரலால் அலாரத்தை நிறுத்தலாம். உங்கள் குரலைக்கொண்டு ஆண்ட்ராய்டின் அடிக்கும் அலாரமை நிறுத்தும் வழிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் Wake Voice Trial alarm clock என்ற ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் (install) செய்யவும்.\nஇன்ஸ்டால் செய்த பின் செயலியை உங்கள் ஆண்ட்ராய்டில் லான்ச் செய்யவும். இப்பொழுது உங்கள் அலாரமை செட் செய்யுங்கள்.\nஇப்பொழுது speech synthesis மற்றும் voice recognition ஆப்ஷன்களை டிக் செய்யவும். இதில் speech recognition என்பது குரலை நிறுத்துவதற்கு கொடுக்கப்படும் கட்டளை. மேலும் speech synthesis என்பது உங்கள் ஆண்ட்ராய்ட் alarm அடிக்கும் போது வானிலை பற்றிய தகவலை டிஸ்ப்ளே செய்வதற்கு.\nடெஸ்ட் (Test) மீது கிலிக் செய்து ஆப்ஸின் செயல்பாட்டை சரி பார்க்கவ��ம். இப்பொழுது நீங்கள் google listernerஐ பார்ப்பீர்கள் அதில் stop என்று கூறுங்கள்.\nஇப்பொழுது அலாரம் நின்றுவிடும். அவ்வளவுதான் உங்கள் குரலால் கட்டுப்படுத்தப்படும் அலாரம் (Voice control alarm) தயார்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:58:54Z", "digest": "sha1:VNPXE55Y3TD72TVJLKB7MANIAN5DWO42", "length": 15348, "nlines": 156, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிஷன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஇகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ்யுவி காரில் பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிசன் ரூ. 9.62 லட்சம் விலையில் பிளாக் டைட்னானியம் வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிங்நேச்சர் பதிப்பில் ரூ.37,894 மதிப்பில் கூடுதல் வசதிகள் மற்றும் துனைகருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.\nகருப்பு வண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள சிக்னேச்சர் பதிப்பில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , கருப்பு வண்ண கிரில் , 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல் , மேற்கூறையில் கருப்பு வண்ண கேரியர் , சிறப்பு பதிப்பு கிராபிக்ஸ் , போன்றவற்றுடன் இன்டிரியரில் கருப்பு நிற வண்ணத்திலான இருக்கைகளில் சிவப்பு நிற ஸ்டிச்சிங் , கருப்பு வண்ண மிரர் கவர் என பலவற்றை பெற்றுள்ளது. ஃபோர்டு சிங்க் 2.0 ஆப்லிங் , மல்டிபிள் காற்றுப்பை , ஏபிஎஸ், இபிடி , மழையை உணர்ந்து செயல்படும் தானியங்கி வைப்பர் என பல வசதிகளை பெற்றுள்ளது.\nஎன���ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஸ்பெஷல் எடிசன் மாடல் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பிளாக் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிக்னேச்சர் எடிசன் மாடல் ரூ.9,26,194 ஆகும் (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)\nமஹிந்திரா e2o பிளஸ் மின்சார கார் டீசர் வெளியானது\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க...\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10203837/It-is-up-to-the-Indian-govt-to-decide-on-it-Rajiv.vpf", "date_download": "2019-02-17T06:35:59Z", "digest": "sha1:R2HBKQZUT2W2UB2LZPISRUVLJD7XXDCY", "length": 9950, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is up to the Indian govt to decide on it Rajiv Gandhi assassination case Mahinda Rajapaksa || ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - ராஜபக்சே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - ராஜபக்சே\nராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். #MahindaRajapaksa\nபதிவு: செப்டம்பர் 10, 2018 20:38 PM\nசுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநாங்கள் அவர்களை தண்டித்தோம். 'ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' எனக் கூறினார்.\nவிராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில், இந்தியா - இலங்கை உறவு குறித்து பேசவுள்ள ராஜபக்சே, பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பி���தேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n3. காஷ்மீரில் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதல்: ராணுவ அதிகாரி பலி; வீரர் காயம்\n4. சிறுமி பாலியல் துன்புறுத்தல்: கேரள பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\n5. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை: பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/k-veeramani-speech/?order_post=latest", "date_download": "2019-02-17T05:26:47Z", "digest": "sha1:OQVZORF2NTUH6INVML2D6LZW5KZ2H7H7", "length": 4378, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "ஆசிரியர் உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதமிழுக்கு என்ன செய்தார் பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nகாந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\nகருஞ்சட்டைப் பேரணி | தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nஜாதியை வீழ்த்த இளைஞர்களே தயாராவீர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஏமாற்றும் திறனாளிகளுக்கும்தான் போராட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-186-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-02-17T05:23:21Z", "digest": "sha1:A5YKCVH3FVN6M45MXGIIDW6AXT3ERUKT", "length": 3083, "nlines": 79, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே! | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.\nதிருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே\nதிருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதிருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்\nதிருக்குறள் கதைகள்: 182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்\nதிருக்குறள் கதைகள்: 199. பேச்சுக் கச்சேரி\nதிருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nதிருக்குறள் கதைகள்: 200. நேரம் நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_548.html", "date_download": "2019-02-17T05:49:01Z", "digest": "sha1:YFK33BHJVTXE4ULAJJ6A2WXIXUC62MH6", "length": 54048, "nlines": 207, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட, முஸ்லிம் வரலாறு - ஆதாரங்களும் கண்டுபிடிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட, முஸ்லிம் வரலாறு - ஆதாரங்களும் கண்டுபிடிப்பு\nஇலங்கை மக்களின் வரலாறு, அதன் தொன்மை என்பன கால எல்லை கடந்தது, மட்டுமல்ல அது மனித இனத் தோற்றத்துடன் தொடர்புபடுகின்றது, என்ற ஆய்வு ரீதியான நிரூபணங்கள் இன்று தொல்லியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவதுடன் , அதற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன,\"\nஇது இலங்கையில் முஸ்லிம் பூர்வீகக் கருத்துக்களை நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்துகின்றது, அது தொடர்பான ஒரு பதிவே இதுவாகும்\nஇலங்கையின் பலாங்கொடை மாவட்டத்தில் உள்ள குருவிட்ட பிரதேசத்தில் பட்ட தொம்ப குகை உள்ளது, மலை அடிவாரத்தில் இருந்து கிட்டத்தட்ட 2 km ஏறிச் செல்லும் போது, அருவி���ளும், காடுகளும், இடை இடையே, இறப்பல், தேயிலை மரங்களையும் கடந்து செல்லும் போது, குறித்த Basin வடிவிலான மலை உச்சியை அடைய முடியும்,இதில் 3 பெரிய குகைகள் உள்ளன,..\nகுறித்த குகையில் Homosapiyans, கால மனிதர்கள் வாழ்ந்தற்கான , அல்லது அக்காலத்திற்குரிய எச்சஙகளும், எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, இதன் காலம் இலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றிற்கு முற்பட்ட(Pre Historic)காலமாகும்,இது தொடர்பான விபரங்கள் \"பலாங்கொடை மினிஷ்சு\" என சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது...\nஇங்கு , கடற் பொருட்கள், சுறாவின் பல், முத்துக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன, இவை,அக்கால, மனிதர்கள் பயன்படுத்தியவையாகவோ, கொண்டு வந்தவையாகவோ இருக்க முடியும் என பி.ஏபி. தெரணியகல, மற்றும் சிறான் தெரணியகல ,பேராசிரியர், ராஜ் சோம தேவ, ஆய்வுகள் குறிப்பிடுகின்றன,\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், வாவா ஆதம் மலையும், முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி யுடன் தொடர்புபடும், தப்தர் ஜீலானி எனப்படும், \"கூரகலயும், \" குறித்த மாவட்டத்திலும், அதனை அண்மித்த மாவட்டஙகளிலேயே அமைந்துள்ளன,\nஇதில் ஆதம் மலையின் வரலாறு, உலகின் முதல்மனிதனுடன் தொடர்பு பட்டது,\nஆனாலும், ஆதம் மலை(சிறிபாத) பௌத்தர்களின் புனிதமான இடமாக்கப்பட்டுள்ளதால், அதில் ஆய்வுகளுக்கு, இடமளிக்கப்படவில்லை, இடம் பெற்றிருப்பின் இன்னும்பல விடயங்கள் வெளிவந்திருக்கும்,\nஇலங்கை முஸ்லிம்கள் தமது சமய நம்பிக்கையை வெறும் வழிபாட்டு கண் நோக்கிலேயே பார்க்கின்றனர். அதனால் இவ்வாறான இருப்போடு தொடர்பு பட்ட இடங்களை, அதன் ஆழமறியாமல் சமய நம்பிக்கைக் கண்களால் மட்டும் நோக்கி இலகுவாக நிராகரிக்கின்றனர், மாறாக, இவை இலங்கை வரலாற்றுடன் மட்டுமல்ல, உலக வரலாற்றுடனும் தொடர்புபட்டவை என்பதற்கான ஆதாரங்களை தொல்லியலாளர்கள் இன்று முன்வைக்கின்றனர்.\nஎனவேதான் சியாறங்களும், புராதன இடங்களும் குறிப்பாக தப்தர் ஜெய்லானி போன்ற உலக வரலாற்றுடன் தொடர்புபட்ட இடங்களில் எமது, நடமாட்டத்தையும், செயற்பாடுகளையும் அதிகரிப்பதன்மூலமே, இவ்வரலாறுகளுடன் இலங்கை முஸ்லிம் வரலாறும், தொன்மையும் தொடர்புபட்டது என்பதை இலகுவாக நிரூபிக்க முடியும்,\nவரலாற்றிற்கு முந்திய முஸ்லிம் வரலாறு...\nஇலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றுக்கு முற்பட்டது, முஸ்லிம் வரலாறு, என்பதை நிரூபிக்க சிறந்த ஆதாரங்களாக இருப்பது, வாவா ஆதம் மலையும், தப்தர் ஜெய்லானியும், அங்குள்ள வரலாற்று எச்சங்களாக இன்றுள்ள சியாறங்களும்,அறபு கல் வெட்டுக்களும், ,மற்றும், மக்கள் வாய்வழியாகச் சொல்லுகின்ற, நம்புகின்ற, வழக்காறுகளும், வரலாற்று விடயங்களுமே ஆகும்,\nஇலங்கையில் சிங்கள பௌத்த இனவாத வரலாற்றைப் பேசுவோர், இலங்கையின் வரலாற்றை தனி சிங்கள, பௌத்த வரலாறாக , மட்டுமே பார்க்கின்றனர், மட்டுமல்ல புத்தருக்கு முந்திய வரலாற்றையும், தமக்கான ஆதாரங்களால் மூடி மறைக்க முற்படுகின்றனர்\nபுத்தர் இலங்கையில் பிறந்த்தாகவும், இராவணனின் பரம்பரை எனவும் இன்று, சிலரால். கூறப்படுகின்றது,\n#கட்டாயம் , சிந்திக்கவும் செய்யவும் வேண்டியது,...\n...ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தம் சொந்த வரலாற்றை தமது அறியாமையினால் தாமே நிராகரிக்கின்றனர். இனியாவது, ...வரலாற்று இடங்களையும், மக்கள் கூறும் வாய்வழிக்கதைகளையும், நம்பிக்கைகளையும், வெறும் சமயவாதக் கருத்துக்களால் நிராகரிக்காமலும், இயக்க வேறுபாடுகளால், இருப்புக்களை அழிக்காமலும் ,அவற்றைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்..\nஇலங்கையில் முஸ்லிம் வரலாற்றை வாய்வழியாக,மட்டுமல்ல ,ஆய்வுகள் ரீதியாகவும் நிருபிக்க முடியும், அதற்கு எமது அவசரத்தேவை, வரலாறு, \" தொல்லியல் அறிவுள்ள (Archeological) புலமையாளர்களும், அதற்காக பாடுபடக்கூடிய ஆர்வமுள்ள இளைஞர்படையுமே ஆகும், ...இதனை,சமூகத் தலைவர்களும், உலமாக்களும், அறிஞர்களும் அதிக கவனத்தில் கொள்ள வேண்டும்,\nஇனியாவது, இவை பற்றிச் சிந்தித்து, எம் எதிர்கால சந்த்தியின் இருப்புக்காக, இன்றுள்ள எம் எஞ்சியுள்ள வரலாற்று இடங்களையாவது, அழிக்காது காப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇலங்கையில் முஸ்லிம்கள் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் காலம் முதலே வாழ்ந்து வருகிறார்கள் என்ற சுதேச உணர்வு ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஊன்றப்பட வேண்டும்.\nசிரேஷ்ட விரிவுரையாளர் சகோதரர் முபைஸல் அபூபக்கர் அவர்களின் இவை போன்ற பெறுமதியான தகவல்கள் திரட்டப்பட்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி இதனை நிரூபிக்க வேண்டும்.\nஎவ்வாறாயினும், இந்தத் தேசம் என்ன இந்த உலகத்தையே இறைவனை இறைவனாக வழிபடும் இறுதி தனியொரு முஸ்லிம் இருக்கும் வரையுமேதான் இறைவன் இயக்கிக் கொண்டிருப்பான் என்பதே இஸ்லாத���தின் போதனை.\nதவிர, தற்கால இன விரோத சக்திகளுக்குப் பதில் அளித்து முஸ்லிம்களும் ஏனையோரும் தன்மானத்தோடு வாழ இவ்வித ஆய்வுகள் சிறப்பாகத் துணை புரியும்.\nஅதேநேரம், 90 அடிகள் கொண்ட முதல் மனிதனது உயரத்தின் பின் மனிதனது உயரம் குறைந்து கொண்டே வருகின்றது என்ற நபிமொழிக்கு ஒப்ப, அதன் பின் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நீண்ட சியாரங்கள் - அடக்கஸ்தலங்கள் மூலம் இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் அச்சம் உள்ளதால் அவற்றை தரை மட்டத்திலேயே வைத்துப் பாதுகாத்து வருவதே மேலாகும்.\nஎனவே, இவற்றை மனதில் இருத்தி முஸ்லிம்கள் தம் பெறுமதியையும், கடமைகளையும், உரிமைகளையும் அறிந்துணர்ந்து அவ்வாறு நடந்து கொண்டு, அல்லாஹ்வுக்கு அன்றி வேறு எவருக்கும் எதற்கும் அஞ்சாது வாழ தம்மைப் பழகிக்கொள்ள வேண்டும்.\nஇது நல்ல முயட்சி .முஸ்லிம்களில் இருந்து தொல்பொருள் ஆய்வுக்காக ஒரு குழு நியமிக்க படவேண்டும் .இதட்கான பயிட்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் .முஸ்லீம் தனவந்தர்கள் இதட்கான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் .\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர��களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/income-tax-2019-us-80-ddb-40.html", "date_download": "2019-02-17T06:38:43Z", "digest": "sha1:L4VKEJJN6ZFIHTDHZK5RCLO6PJIHSNQ5", "length": 5924, "nlines": 145, "source_domain": "www.kalvinews.com", "title": "INCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம். ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » INCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம்.\nINCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-02-17T05:45:26Z", "digest": "sha1:2G7N5XBS4FXJA3FGXSOTXD4MQ4HPZV2X", "length": 8103, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "கட்டுரை Archives - Thisaigaltv", "raw_content": "\nபிஎஸ்எம் : ஐசெர்ட்டை மறந்துவிட்டு, தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கையாளுங்கள்\nகண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்…\nசிறுநீர்ப் பையில் உள்ள கற்களை கரைக்கும் வெங்காயம்…\nஅந்த 61 ஆண்டுகளில் எங்கே இருக்கிறோம்\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள் கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களே மிக முக்கியம்.\nமஇகா வின் அடுத்தக்கட்ட தலைமைத்துவம் மஇகாவின் சொத்துகளை விற்றுவிடுமா\nஉணவங்களுக்கு ஆப்பு வைக்கவா குலசேகரன் மந்திரியானாரு\nமகாதீர் திருந்தினால் நல்லது, திருந்தாவிட்டால் பேராபத்து\nஅடுத்தக்கட்ட அமைச்சரவையில் மகாதீர் தெறிக்க விடப் போவதென்ன\nசட்டத்தின் முன் டத்தோஸ்ரீ நஜிப்பை நிறுத்தலாம்\n‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி\nகுழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்த இந்தியர் ஆஸ்திரேலியாவில் கைது\nரவுப் தங்கச் சுரங்கம் உடல் நலனுக்கு ஆபத்து- அறிவியியல்பூர்வமான ஆதாரம் இல்லை: சேவியர் கூறுகிறார்\nமலேசியர்கள் என் தந்தை நாட்டிருக்கு செய்த நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும்\nஉணவை வீணாக்காதீர்கள்: மும்பை மாரத்தானில் பங்கேற்ற ‘டப்பாவாலாக்கள்’\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=96&pgno=4", "date_download": "2019-02-17T05:44:10Z", "digest": "sha1:D4JVXQYDYU5CRUS4W2PE2742HXVMUHVO", "length": 4152, "nlines": 111, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(1 images) ஓடி ஓடி உழைக்கணும்\n(1 images) ஓம் சாந்தி ஓம்\n(6 images) கடவுள் இருக்கான் குமாரு\n(7 images) களவாடிய பொழுதுகள்\n(1 images) கவலை வேண்டாம்\n(2 images) காக்கா முட்டை\n(6 images) காதல் அகதீ\n(7 images) காதல் பாதை\n(10 images) காதல் பிசாசே\n(4 images) காதலை தவிர வேறொன்றும் இல்லை\n(1 images) காற்று வெளியிடை\nநடிகை : வரலெட்சுமி\t, 686\nஇயக்குனர் : சுந்தர் பாலு\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tourist-arrivals-and-spending-in-singapore/4238024.html", "date_download": "2019-02-17T05:23:51Z", "digest": "sha1:QH6VLLCVON37X7JJXPEICHGH2TLQYGMT", "length": 4605, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் 18.5 மில்லியனாக உயர்வு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் 18.5 மில்லியனாக உயர்வு\nசிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும், அவர்கள் இங்கு செலவு செய்யும் தொகையும் சென்ற வருடம் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக அதிகரித்தன.\nசிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் முன்னோடி மதிப்பீட்டில் அது தெரியவந்தது.\nவெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 6.2 விழுக்காடு அதிகரித்து 18.5 மில்லியனாகப் பதிவானது.\nமுன்னுரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அது கணிசமாக அதிகம்.\nசீனா, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து வந்த அதிகமான பயணிகளின் எண்ணிக்கை அதற்கு உதவியது.\nசுற்றுப் பயணிகள் சென்ற ஆண்டு சிங்கப்பூரில் 27 பில்லியன் வெள்ளிக்கும் மேல் செலவு செய்துள்ளனர். முன்னைய ஆண்டை விட அது ஒரு விழுக்காடு அதிகம்.\nஇந்த ஆண்டு 19 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவர் என்று பயணக் கழகம் முன்னுரைத்துள்ளது. அவர்கள் சுமார் 28 பில்லியன் வெள்ளியை இங்கு செலவிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/prayer-for-smooth-delivery-of-child-in-tamil/", "date_download": "2019-02-17T05:35:08Z", "digest": "sha1:7XLAENTBNR4TE3AC3UDRQJEC3FKTXKE5", "length": 12174, "nlines": 195, "source_domain": "templesinindiainfo.com", "title": "Prayer for Smooth Delivery of Child in Tamil – Temples In India Information", "raw_content": "\nநமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க\nகாவிரிக்கரை திருச்சிரபுரத்தில் பிரசவ வேதனையில் தாயை\nஎதிர���பார்த்துக் காத்திருக்கிறார் பெண்ணொருவர். காவிரியில் வெள்ளப்\nபெருக்கேற்பட்டு தாயார் அக்கரையிலேயே தங்கநேர்ந்துவிட, இறைவனே\nதாய்வடிவில் வந்து பிரசவம் பார்த்தருளியதாய்த் தலபுராணம் சொல்லும்\nஅத்தலம் தந்த மற்றொரு மகான் தாயுமான சுவாமிகள். காலம் 1707 –\n1783. எங்கோ திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி அம்மனின் ஆடையில்\nகற்பூரம் தவறி விழுந்து தீப்பிடிக்க, அதனைத் திருச்சியில் தாம்\nபணியாற்றி வந்த இடத்திலிருந்தே கண்டணைத்த\nஅவரின் அற்புதமான பாடலொன்றுடன், இத்தலத்தில் ஞானசம்பந்தப் பெருமான்\nஉனை அலால் மற்றுஒரு துணைகாணேன்;\nகுன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே. || 1 ||\nகைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்\nசெம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி\nபைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. || 2 ||\nஎந்தம்மடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே. || 3 ||\nதுறைமல்குசாரற் சுனைமல்கு நிலத் திடைவைகிச்\nசிறைமல்கு வண்டும் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்\nபிறைமல்குசென்னி யுடையவன் எங்கள் பெருமானே. || 4 ||\nகொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்\nதலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்\nநிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே. 5\nவெய்யதண் சாரல் விரிநிறவேங்கைத் தண்போது\nசெய்யபொன் சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்\nதையலொர்பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்\nஐயமுங்கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே. || 6 ||\nவேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்\nதீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. || 7 ||\nமலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன்தன்\nசொலவல வேதம் சொலவலகீதம் சொல்லுங்கால்\nசிலவலபோலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே. || 8 ||\nகரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த\nசிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்\nஇரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே. || 9 ||\nநாணாது உடைநீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை\nஊணாப் பகலுண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்\nபேணாது உறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்\nசேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. || 10 ||\nகானல் சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்\nவானசம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே. || 11 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/durai-murugan-meets-csk-captain-dhoni/", "date_download": "2019-02-17T06:59:01Z", "digest": "sha1:7O2QLA2EUC6IQAFFJCPKCJIU6QZMWIYW", "length": 14329, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா? - durai murugan meets csk captain dhoni.", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nதோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா\nகேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nசென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nகடந்த 27 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2018 லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 2 ஆண்டு தடைக்கு பின்பு ஐபிஎல்லில் நுழைந்த சென்னை அணி அட்டாகசமாக ஆடி வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.\nஇந்த நிலையில், நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அனி, சென்னைக்கு வந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் கலந்துக் கொண்டார். விசாரித்து பார்த்ததில் துரைமுருகனும் தோனி ஃபேன் தானாம். அரசியல், போராட்டங்கள் என இடைவிடாமல் எல்லாவற்றிலும் கலந்துக் கொண்டாலும் கிரிக்கெட் போட்டிகளையும் மிஸ் பண்ணமாட்டாராம். தோனியை சந்தித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, ஆட்டோகிராஃப் போட்ட மஞ்சள் நிற டீ ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார்.\nபுன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட துரைமுருகன், தனியாக தோனியுடன் ஃபோட்டோ ஒன்றையும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nகருணாநிதி மறைவு குறித்து கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜூ – துரைமுருகன்\nதிமுக-வின் 2வது தலைவர் பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்… புகைப்படத் தொகுப்பு\nதிரைப்பயணத்தில் கேப்டனுடன் அன்றே கைகோர்த்த ஸ்டாலின்\nமு.க. ஸ்டாலின் அரசியல் பய���ம்: திமுக தொண்டன் முதல் கட்சியின் தலைவர் வரை\nமு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: ‘புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்’ – மு.க.ஸ்டாலின்\nஅப்போ விட்டுக் கொடுத்தார்… இப்போ தட்டிப் பறிக்கிறார்: துரைமுருகன் ‘பொருளாளர்’ ஆகும் கதை\nஅரசு கஜானாவை தூர் வாரும் இரட்டையர்கள்… ரூ.5000 கோடிக்கு பதிலளிக்கும் கட்டாயம் வந்தே தீரும்: துரைமுருகன்\nவீடியோ: முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி: தன் மெழுகு சிலையை பார்த்து புன்னகை சிந்திய அற்புத தருணங்கள்\nஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி வருகை\nமோடியை கிண்டல் செய்வதில் கேரள இளைஞர்கள் ஆர்வம்.. பெட்ரோல் பங்கில் #FitnessChallenge\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:28:05Z", "digest": "sha1:FRJV3EAONAQQJKHJLRGUCMNXSLVXB4OA", "length": 13943, "nlines": 156, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுஸூகி ஜிக்ஸெர் ரியர் டிஸ்க் பிரேக் ஏப்ரல் 15 முதல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃப���ர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nசுஸூகி ஜிக்ஸெர் ரியர் டிஸ்க் பிரேக் ஏப்ரல் 15 முதல்\nபிரசத்தி பெற்ற சுஸூகி ஜிக்ஸெர் பைக்கில் பின்புற டயரில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வந்தது. வரும் ஏப்ரல் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற ம��ட்டார்சைக்கிளாக வலம் வரும் ஜிக்ஸெர் 150 பைக்கில் 13.94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 155சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 14 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஎவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் பின்புற டயரில் டிஸ்க் பிரேக் மட்டுமே பெற்றுள்ளது. கூடுதலாக கருப்பு – பச்சை வண்ண கலவையில் புதிய வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் மாடலில் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக சுஸூகி ஜிக்ஸெர் SF விற்பனையில் உள்ளது. வருகின்ற 15ந் தேதி அதிகார்வப்பூர்வமாக சுசூகி ஜிக்ஸெர் ரியர் டிஸ்க் பிரேக் விற்பனைக்கு வரவுள்ளது.\nமேலும் படிங்க ; சுசூகி ஜிக்ஸெர் 250 வருகையா \nயமஹா புதிய பைக் நாளை அறிமுகம்\nஹோண்டா பிஆர் வி எஸ்யூவி மே 5 முதல்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஹோண்டா பிஆர் வி எஸ்யூவி மே 5 முதல்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளிய��னது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/40139-those-who-are-looking-for-good-jobs-in-the-life-must-go-to-this-temple.html", "date_download": "2019-02-17T07:00:25Z", "digest": "sha1:D34EZQ5DHTLOPPD6IYFRL5J65NKRZFNZ", "length": 15383, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வாழ்க்கையில் நல்ல வேலை அமைய வேண்டுமா?-நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இது தான் | Those who are looking for good jobs in the life must go to this temple", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nவாழ்க்கையில் நல்ல வேலை அமைய வேண்டுமா-நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இது தான்\nசென்னை மயிலாப்பூரில் உள்ள சித்திரக் குளத்தைத் தல தீர்த்தமாகக் கொண்டது ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில். மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது ஆலயம். புராணப் பெருமையுடன் ஆழ்வார் மேன்மைகளையும் அதிகம் கொண்ட திருத்தலம் இது.\nவாழ்க்கையில் நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள்,சரும வியாதிகளினால் சிரமப்படுபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில் இது.\nகிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரம். ஏழு கலசங்கள். உள்ளே நுழைந்ததும் ஆதிகேசவ பெருமாளைப் பார்த்த வண்ணம் தும்பிக்கை ஆழ்வார், நாகராஜன் சந்நிதிகள். இடப் பக்கம் ஆலய அலுவலகம், மடைப்பள்ளி. சற்றுத் தொலைவில் பலிபீடம், கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. மூன்று படிகள் ஏறினால் ஒரு மண்டபம். வலப் பக்கம் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் சந்நிதிகள். மொத்தம் முப்பத்துமூவரின் திருமேனிகள் இங்கு காணக் கிடைப்பது பெரும் பாக்கியம்\nமூலவர் ஆதிகேசவ பெருமாள் தவிர, மகா மண்டபத்தில் ஸ்ரீராமபிரான், பேயாழ்வார் சந்நிதிகள். துவாரபாலகர்கள் ஜயன்- விஜயன் காவல் காக்க... மூலவர் ஆதிகேசவ பெருமாளின் நின்ற திருக்கோலம் அற்புதம். கிழக்கே திருமுக மண்டலம். நான்கு கரங்கள். சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தம் தாங்கிய கரங்கள். உற்சவர் விக்கிரகங்கள். ஆதிகேசவ பெருமாளுக்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். திருத்தேர் புறப்பாடு உட்பட தினசரி விழாக்கள் இந்த உற்சவ காலத்தில் களை கட்டும். ஆழ்வார்கள்- ஆச்சார்யர்கள் முப்பத்துமூவரும் பன்னிரண்டு சப்பரங்களில் தரிசனம் தருவர். மயிலை கபாலீஸ்வரர் கோயில் அறுபத்துமூவர் புறப்பாட்டை இது நினைவுபடுத்தும்.\nஅடுத்து, சீதாதேவி- ஸ்ரீராமபிரான், லட்சுமணருடன் சேவை சாதிக்கும் சந்நிதி. இடப் பக்கம் பரதனும் வலப் பக்கம் சத்ருக்கனனும் காட்சி தருகின்றனர். வெளியே வந்து பிராகார வலம் வருவோம். ஊஞ்சல் மண்டபம். அடுத்து, திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இவர், பேயாழ்வாரின் சிஷ்யர். மற்ற, ஆழ்வார்கள் தனி சந்நிதியில் காட்சி தர... இவர் பேயாழ்வாருக்கு எதிரே இருப்பது சிறப்பு. அடுத்து, வெள்ளித் தேர்.\nதனிச் சந்நிதியில் தாயார். திருநாமம்- மயூரவல்லி தாயார். வீற்றிருக்கும் திருக்கோலம். கிழக்கே திரு முக மண்டலம். கருட புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில் மயூரவல்லி தாயாரின் அவதாரம் விளக்கப்பட்டிருக்கிறது. கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு மகரிஷி, திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று விரும்பி பிராட்டியைப் பிரார்த்தித்தார்.\nமகரிஷியின் பிரார்த்தனைக்கு உடன்பட்ட மாலவனும், தாயாரை பிருகுவின் மகளாக அவதரிக்குமாறு ஆணையிட்டார். உத்திர நட்சத்திரம் கூடிய ஒரு சுப தினத்தில் புஷ்கரணியில் ஆம்பல் புஷ்பத்தில் ஆவிர்பவித்தார் தாயார். குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார் பிருகு மகரிஷி. மயிலாபுரியில் அவதரித்ததால், இவர் மயூரவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.\nகருணையே வடிவான மயூரவல்லித் தாயார், தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்குகிறாள்\nவாழ்க்கையில் நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மயூரவல்லி தாயாரை வணங்கிட நிச்சயம் வேலை கிடைக்கும். சரும வியாதிகளினால் சிரமப்படுவோருக்கு நிவாரண தலமாகவும் விளங்குகிறது இந்த திருக்கோயில் .\nமேலும் வெள்ளிக்கிழமைகளில் மாலை தாயாருக்கு நடக்கும் வில்வார்ச்சனை காணக் கண் கோடி வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் தாயாருக்கு நடைபெறும் வில்வார்ச்சனையில் கலந்துக் கொள்வது விசேஷம் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.\nநாமும் இயன்ற போதெல்லாம் , வில்வார்ச்சனையில் கல��்துக் கொண்டு மயூரவல்லித் தாயாரின் அருளைப் பெறுவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட விழாவில் கண்கலங்கிய ஜெயம் ரவி\nதேசிய சாதனையை முறியடித்த இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை\nஅமெரிக்க பொருட்களுக்கு பன்மடங்கு இறக்குமதி வரி: கனடா பதிலடி\nதமிழகத்தை நிலைகுலைய வைக்கும் சீமானின் பகீர் வியூகம் - அரசு என்ன செய்யப்போகிறது\nசென்னை மயிலாப்பூர் கோவில் சிலைக்கடத்தல்: கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nசென்னை: மயிலாப்பூரில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nபிரார்த்தனை எதுவாக இருந்தாலும் நீங்கள் செல்லவேண்டிய கோவில் இது தான்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/17083613/1021937/CBI-new-director-Will-be-Decide-on-Jan-24.vpf", "date_download": "2019-02-17T06:32:08Z", "digest": "sha1:YF2BENUBNJVYBPNKDGRCAAWYWXCKQXA2", "length": 9252, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சி.பி.ஐ. புதிய இயக்குநர் யார்? : ஜன.24ல் முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசி.பி.ஐ. புதிய இயக்குநர் யார்\nபுதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி ��வரது இல்லத்தில் நடைபெற உள்ளது.\nபுதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக, 1982 முதல் 85 ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலை உள்துறை அமைச்சகம், பணியாளர் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இதிலிருந்து ஒருவர் சி.பி.ஐ. இயக்குநராக தேர்வு செய்யப்படுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபெண்கள் கழிவறைக்குள் பர்தா அணிந்து நுழைந்த ஆண் - பொதுமக்கள் தர்மஅடி\nகோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக கழிவறை உள்ளது.\nகிரண் பேடி உடன் விவாதம் நடத்த தயார் - முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nகொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.\nசித்த மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - கேரள ஆளுனர் சதாசிவம் பாராட்டு\nசித்த மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என கேரள மாநில ஆளுனர் சதாசிவம் தெரிவித்துள்ளார்\nஜிம்னாஸ்டிக் போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த சிற���வர்கள் நடனம்\nசேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறுவர்கள் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇறைவனிடம் கோரிக்கை மனு அளித்த சிவனடியார்கள்\nகோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள் இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/mgr-in-anbeavaa-kamalin-aboorva-sakothararkal/", "date_download": "2019-02-17T06:52:45Z", "digest": "sha1:2NAJY6UBRL5UJXMBYQ3NCN3IXGJ4MPEN", "length": 7181, "nlines": 126, "source_domain": "cinemapokkisham.com", "title": "மக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’.!!. – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/செய்திகள்/Video News/மக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’.\nVideo Newsஎம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோமுன்னோட்டங்கள்\nமக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’.\nமக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’….\nமக்கள் திலகத்தின் “அன்பேவா” படத்தில் இடம் பெற்ற “நான்..பார்த்ததிலே..அவள் ஒருத்தியைத்தான்…நல்ல அழகியென்பேன்…”என்ற பாடலை தான் பயன்படுத்தியதை இளையராஜா\nஎனக்கு தேவை மூணு தல - == விக்ரம்..\n`சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் 2..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15558", "date_download": "2019-02-17T06:27:42Z", "digest": "sha1:BLVTNPWFV4T3UX65V375ZLC3BXEQJTS6", "length": 13808, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "கமலுடன் கூட்டணி இல்லை – ரஜினி தெரிவிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nகமலுடன் கூட்டணி இல்லை – ரஜினி தெரிவிப்பு\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 19, 2018 இலக்கியன்\nநடிகர் ரஜினியை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் கமல், நேற்று திடீரென சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ”கமலுடன் கூட்டணி இல்லை; சினிமா போல, அரசியலிலும், இருவரது பாணியும் வெவ்வேறாகவே இருக்கும்,” என, ரஜினி உறுதிப்படுத்தினார்.\nஇருவரது சந்திப்பின் போது, திராவிட கட்சிகளை ஓரங்கட்டுவது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதமிழ் திரையுலகில், இரு வேறு உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள், ரஜினி, கமல். தற்போது, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தமிழக அரசியல் களத்தில் பயணிக்கவும், இருவரும் ஆயத்தமாகி உள்ளனர். பெப்., 21ல், கமல், தன் அரசியல் கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். அ���்று முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பிகிறார்.\nஇந்நிலையில் நேற்று காலை, தன் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளித்த கமல், மதியம், போயஸ் கார்டனில் உள்ள, நடிகர் ரஜினியின் இல்லத்திற்கு சென்றார். இருவரும், 30 நிமிடங்கள் பேசினர். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇருவரின் சந்திப்புக்கு பின், கமல் கூறுகையில், ”எங்கள் இருவருக்கும், 40 ஆண்டு கால நட்பு உள்ளது. என் அரசியல் பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க, ரஜினிக்கு அழைப்பு விடுத்தேன். பங்கேற்பது அவரது விருப்பம்; வற்புறுத்த முடியாது,” என்றார்.\nசந்திப்பு குறித்து, ரஜினி கூறுகையில்:\nமக்களுக்கு நல்லது செய்யவே, கமல் அரசியலில் இறங்கியுள்ளார்; பணம், புகழுக்காக வரவில்லை. அவரது அரசியல் பயணத்திற்கு, என் வாழ்த்துக்கள்; ஆண்டவன் ஆசிர்வாதம், அவருக்கு கிடைக்க வேண்டும். இந்த சந்திப்பு, நட்பு ரீதியானது மட்டுமே. சினிமாவில், எங்கள் இருவரது பாணியும் வெவ்வேறாக இருந்தது. அதேபோல, அரசியலிலும் எங்கள் பாணி, வேறுவேறு விதமாக இருக்கும் என அவர் கூறினார்.\nஇதற்கிடையில், ரஜினி, கமல் சந்திப்பின் போது, திராவிட கட்சிகளை ஓரங்கட்டுவது குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, ரஜினி ஆதரவாளர்கள் கூறியதாவது:\nகமல் தொடங்கும் கட்சி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளது. இதுகுறித்த, தன் விருப்பத்தை, ரஜினிடம் தெரிவித்தார். அதற்கு ரஜினி, வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றும், தமிழக அரசியலில், புதிய மாற்றத்தை உருவாக்குவது குறித்தும், இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலில், கமல் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை பொறுத்தும், சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், சட்டசபை தேர்தலில், ரஜினியும், கமலும் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்து உள்ளனர். அதுவரை, தங்கள் பாணியில், தனியாகவே செயல்பட முடிவுசெய்து உள்ளனர் என அவர்கள் கூறினர்.\nமேலும், ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு, மகளுடன் சென்று, நேற்று சாமி தரிசனம் செய்த நடிகை, கவுதமி கூறுகையில், ”ரஜினி, கமல் இருவரும், இன்னும் அரசியல் கட்சி மற்றும் கொள்கை குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை. அவற்றை அறிவித்தால் தான், ஆதரவு குறித்து கூற முடியும். இப்போதைக்கு, இருவருக்கும் ஆதரவு கிடையாது,” என்றார்.\n40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா… எச்சரிக்கும் தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்\nபுழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு\nவேரோடு பிடுங்கப்படும் அரசமரம் மக்கள் சந்தேகம்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20301?to_id=20301&from_id=20831", "date_download": "2019-02-17T06:08:39Z", "digest": "sha1:RIQURJ2ZTTIWZZCNPHNTBJKBS43GMZLE", "length": 11057, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "சர்வதேச விசாரணையை கோரும் விக்னேஸ்வரன் – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையி��் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nசர்வதேச விசாரணையை கோரும் விக்னேஸ்வரன்\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 17, 2018 இலக்கியன்\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nவாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார்.\n ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.\nஇது தான் ஜனாதிபதியின் வாதம். ‘எமது படையினர்’ இவ்வாறான மனோநிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக்கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் புரியும் காலத்தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதேனும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.\nஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அரசியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதியரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும் போது அல்லது ‘எமது படையினர்’ பற்றி எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்ப���ர்க்க முடியாது.\nஅவர்களின் பின்னணி அதற்கு இடங் கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியமே” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை\nசிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு – ஜனவரி 31 இல்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,\nவாக்கு வங்கிக்கு பாதகமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படாது: சுரேஸ்\nஇளம் தாய் மரணம் – கணவன் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6887/", "date_download": "2019-02-17T06:06:27Z", "digest": "sha1:TZ3YXHEIFXBXJHPBZLUP5VBRBX4XKKIZ", "length": 10629, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படலாம்? – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஅவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெய��்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படலாம்\nபசுபிக் தீவுகளில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் பரிசீலனை மையங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் போன்ற தகவல்களை வெளியிடவில்லை.\nபப்புவா நியு கினியா மற்றும் நவ்ரு தீவுகளில் உள்ள முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர். எனினும் தற்போது ; அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதனை ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nTagsஅமெரிக்காவில் தடுப்பு மையங்களில் நவ்ரு தீவுகளில் பசுபிக் தீவுகளில் பப்புவா நியு கினியா புலம்பெயர்ந்தோர் மனித உரிமை ஆர்வலர்களும் மீள் குடியேற்றப்படவுள்ளதாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nடிசம்பர் 30-க்குப் பின்னர் தனது திட்டம் தவறு என நிரூபணமானால் எந்த ஒரு தண்டனையையும் ஏற்கத் தயார் – மோடி\nகொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்ட 70 நீதவான்கள் இடமாற்றம்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nக��டி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71687/", "date_download": "2019-02-17T05:16:57Z", "digest": "sha1:VWP56GKICUF7KJVN6CJ7PX72RG5DGYH3", "length": 14043, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் :\nபுனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்க���் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக மேற்படி நட்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nகுறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.\nயுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.\nஅந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இலகுவான ஏற்பாடுகள் ட இயக்க உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா டி. எம். சுவாமிநாதனிடம் பாதிக்கப்பட் மருத்துவச் சான்றிதழ் யுத்தத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெ���ிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார்\n“கோத்தாபய ராஜபக்ஷவின் படையினரே என் சகோதரரை கடத்தினர்”…\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81336/?replytocom=4466", "date_download": "2019-02-17T05:14:33Z", "digest": "sha1:SG5AMTTGI3DW6HLGKC3E2KCRGYFQ6OBH", "length": 38273, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போ��், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே? – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே\nவாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018\nஎன்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார்.\n உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா\nபதில் – உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் ‘உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள் எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் ‘உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள் வெளிப்படுத்தினால் அடிப்போம், கொல்லுவோம், நாட்டை விட்டுத் துரத்துவோம்.’ என்பதே. சிங்கள மக்களின் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவந்த போது எம்மைப் பயப்படுத்திப் பேசாது வைக்கப் பார்த்தார்கள். காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் (Beira Lake) அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம்.\nஇவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது ‘தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேச விடக்கூடாத���. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்துவிடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம், வெள்ளைவானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒருகையில் மனித உரிமை சாசனம் மறுகையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர்தானும் கொல்லப்படவில்லை. “Zero Casualties” (பூஜ்ய அப்பாவி மரணங்கள்) என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள்;, வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்’ என்றவாறுதான் கூறிவந்துள்ளனர்.\nநாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்து விட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அங்கிருந்து உள்ளூர்வாசிகளுக்குப் பணம் தந்து உதவுகின்றோம். அல்லது உள்ளூரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒரு முகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொரு முகம் காட்டுகின்றோம். ‘நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்’ என்ற தொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். ‘நாங்கள் ‘தா’ ‘தா’ என்று கேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்’ என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.\nஇதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் ‘பாருங்கள் நாம் சொல்வது போல் கேட்டு நடக்கின்றார்கள்’ என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித் தவறி எமது அபிலாiஷகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தீயவர் ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டுதலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உண்மை நிலை அறியாமல் அவர்கள் ��ிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.\nஇதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை, மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறி வந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.\nஉயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனை பேர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள். ஆகவே உரிய நேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூட தானாகவே பிரிந்து செல்லும். அதற்காக சொல்ல வேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்ற சொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு சாவது மேலா அல்லது சொகுசு வார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும்போது நாம் உயிர்ப்பலியாவது மேலா துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள். ஆகவே உரிய நேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூட தானாகவே பிரிந்து செல்லும். அதற்காக சொல்ல வேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்ற சொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது ���வறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு சாவது மேலா அல்லது சொகுசு வார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும்போது நாம் உயிர்ப்பலியாவது மேலா எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்திகூட கொல்லப்பட வேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.\nபாதுகாப்பைக் கோரிப் பெறுமாறு கேட்டுள்ளீர்கள். தற்போதும் எனக்குச் சட்டப்படி பாதுகாப்பு தரப்பட்டே வருகின்றது. தேவையெனில் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம்.\nஆனால் உங்கள் கேள்வியை மையமாக வைத்து இன்னுஞ் சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.\nமுள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சில சிங்கள மக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்\n1. முன்னைய இராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்த அரசாங்கம் எம்மை முன்போல் கட்டி வைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக் கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசா மடந்தையர் ஆக்கி வைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்து விடக்கூடாது. ஆகவே கொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும், வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.\n2. இன்றைய நிலை வேறு முன்னர் இருந்த நிலை வேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்ப��்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. புநநெஎய இதுவரையில் கொடுத்த காலக்கேடு விரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்று நினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.\n3. இராணுவம் ஒரு புறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறி வருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்று எவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவது போல் ‘போணிக்கா’ (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருட பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளை நினைவு படுத்தினால்த்தான் கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரிய நெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராது என்று கூறி வருகின்றேன்.\n4. நான் ‘அடிப்படை’ என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறி வருகின்றேன். வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இதுகாறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்தி வந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சமஷ;டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.\n5. சிங்கள மக்கள் மத்தியில் பல பிழையான செய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்த வேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒரு நாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒரு நாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.\nஉண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்கள மொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலே தான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித் திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும். அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும். எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டு மிராண்டிகள் போல் நடந்து கொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்ப வேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்க வைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளது.\nTagsஇராணுவம் கொடூரமானவர்கள் சிங்கள மக்கள் சீ.வீ.விக்னேஸ்வரன் தீயவர் தீவிரவாதிகள் தேசிய அரசியல் கட்சிகள் பிரபாகரன் பிரிவினைவாதிகள் மௌசூர் மௌலானா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nசினிமா • பிரதான செய்திகள்\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\n//எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப் பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்ததார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் எனத் தெரியவந்தது.//\n முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்து முடிந்த சில நாட்களில் எம்மவர் ஒருவர், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க விக்னேஸ்வரனுக்கு என்ன தகுதி இருக்கின்றது, என்று இணைய ஊடகப் பரப்பில் கேள்வி கேட்டிருந்தார். அவர் அறிவை எண்ணி வருந்துவதா அன்றிக் கண்டிப்பதா, என்று தெரியவில்லை முள்ளிவாய்க்கால் மண்ணில் போரிட்டிருந்தாலோ அன்றி மக்களோடு மக்களாக துன்பங்களை அனுபவித்தாலோ, தகுதி வந்துவிடுமெனக் கருத முடியாது.\nமுதலில், திரு. மாவை. சேனாதிராஜாவோ அல்லது திரு. சுமந்திரனோ வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால், குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றிருக்குமா, என்பதே பெரிய கேள்வியாகும் அரசுக்கு கூஜா தூக்கும் இவர்கள், ஆட்சியாளர்கள் மனம் கோணக்கூடாது, என்பதற்காக, ‘ அரசு அனுமதி தரவில்லை, என்று கூறிக் கவலை தெரிவித்துத் தமது கடமைகளை முடித்திருப்பார்கள்\n//முள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும், அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும், ஏன் சில சிங்கள மக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்//, என்று கேள்வி கேட்குமளவுக்கு,\nஎமக்கிருக்கும் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் பற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் துணிவுடன் கூறும் திரு. விக்கேஸ்வரனுக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் தகுதி, தராதரம் எல்லாம் நிரம்பவே உண்டு, என்று துணிந்து கூறலாம்\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் மறுப்பு ( வீடியோ இணைப்பு)\nமன்னாரில் மனித எலும்புகளை தேடி இரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு ஆரம்பம் :\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ் February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரி��ம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:15:02Z", "digest": "sha1:T6XMJUKMWAL6ZLH6QJNVY6JTUXOETYPH", "length": 7688, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த சமரசிங்க – GTN", "raw_content": "\nTag - மஹிந்த சமரசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது – ஒரே பார்வையில் MY3 + MRன் முடிவுகள்…\nமுன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சரும் ஐக்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென்பதனை சபாநாயகர் எற்றுக்கொண்டுள்ளார் :\nநாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு, ஜனாதிபதி யாரிடமும்...\nதனக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது – மஹிந்த சமரசிங்க\nதனக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது என அமைச்சர் மஹிந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எஸ்.பி பெற்றுக்கொள்ள எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க:\nஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் மீது ஜனாதிபதிக்கு பூரண நம்பிக்கை உண்டு – மஹிந்த சமரசிங்க\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘��ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-41-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-17T05:18:24Z", "digest": "sha1:IQADGRCIJOH7AP4EZH5QDMLZSTZIO6GX", "length": 2342, "nlines": 72, "source_domain": "tamilus.com", "title": " மெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க! | Tamilus", "raw_content": "\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\nhttp://msv-music.blogspot.in - கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான்.\n1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 42 முதலிரவில் சுய முன்னேற்ற வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ullasamfm.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1311-1320/", "date_download": "2019-02-17T05:38:56Z", "digest": "sha1:WRZXOPMNDBSXPHDK6B5L6VZLO55AK4HG", "length": 1847, "nlines": 33, "source_domain": "ullasamfm.com", "title": "குறள் 1311-1320 – Ullasamfm Tamill Radio", "raw_content": "\nஅதிகாரம் : புலவி நுணுக்கம் பால்: காமத்துப்பால் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. விளக்கம் 1: பரத்தமை உடையாய் பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். விளக்கம் 2: பெண் விரும்பியே பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். விளக்கம் 2: பெண் விரும்பியே நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-02-17T06:10:48Z", "digest": "sha1:RBJO4RHVABU5DFL4MAZ43HKRCM34YZRS", "length": 8162, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சில நிமிடங்களில் வெளியே வரும் சசிகலா! வாசலில் காத்திருக்கும் தினகரன் | Chennai Today News", "raw_content": "\nசில நிமிடங்களில் வெளியே வரும் சசிகலா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nசில நிமிடங்களில் வெளியே வரும் சசிகலா\nபெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா இன்னும் சில நிமிடங்களில் பரோலில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் காத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகணவர் நடராஜன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பரோலில் வெளியே வருவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவிட்டதால் இன்னும் சில நிமிடங்களில் சசிகலா பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.\nஇதனையடுத்து குடகு விடுதியில் தங்கியிருந்தவர்களுடன் தினகரன் தற்போது பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறை வாசலில் சசிகலாவை வரவேற்க காத்திருப்பதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nகுடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு. நடிகர் ஜெய்யை கைது செய்ய உத்தரவு\nகள்ளக்காதலியுடன் காரில் கணவர்: மனைவி செய்த கா��ியம் என்ன தெரியுமா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/real-estate-special-articals/page/39/", "date_download": "2019-02-17T06:45:31Z", "digest": "sha1:S2LNO66TEWQR5QGFOO5QW63P5LM3W5QO", "length": 5692, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீடு-மனை வணிகம் | Chennai Today News - Part 39", "raw_content": "\nஎப்போது நிறைவேறும் ரியல் எஸ்டேட் மசோதா,மக்களின் எதிர்ப்பார்ப்பு \nரியல் எஸ்டேட் – 2014: சவால்கள், எதிர்பார்ப்புகள் \nசொந்த வீட்டிற்குச் சில யோசனைகள்\nபாரம்பரியம் பேசும் ஆத்தங்குடி டைல்\nவீட்டுக்குப் பேர் வெச்சா போதுமா\nரியல் எஸ்டேட்: தமிழகத்துக்கு வருமா ஒழுங்குமுறைச் சட்டம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arya-rajesh-02-09-1522216.htm", "date_download": "2019-02-17T06:32:03Z", "digest": "sha1:P56CJPHS3KZ5BPDHMSJ5CUHUFBYAOYDC", "length": 6304, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆர்யாவினால் கதையை மாற்றிய ராஜேஷ்! - AryaRajesh - ஆர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஆர்யாவினால் கதையை மாற்றிய ராஜேஷ்\nதொடர்ந்து சரக்கடிப்பது பற்றியே படம் எடுத்து வருவதால் டாஸ்மாக் டைரக்டர், குடிகார இயக்குநர் என்று ராஜேஷை தொடர்ந்து கிண்டல் பண்ண தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ப���த்தை இயக்கிய பிறகு ராஜேஷ் மீதான விமர்சனம் அதிகமாகிவிட்டது.\nஇதையெல்லாம் பார்த்து இயக்குநர் ராஜேஷ் கோவத்தில் “எனக்கும் நல்ல ஆக்ஷன் படங்களையும், ஃபேமிலி சப்ஜெக்ட் படங்களையும் பண்ணத்தான் ஆசை.\nஆனா நான் தேடிப்போற ஹீரோக்கள் எல்லாருமே உங்க ஸ்டைல் டாஸ்மாக், காமெடி ஸ்க்ரிப்ட் ஒண்ணு சொல்லுங்க என்றுதான் கேட்கிறார்கள். ஆர்யாவிடன் நான் முதலில் ஒரு ஆக்ஷன் கதையைத்தான் சொன்னேன்.\nகேட்டுட்டு அப்புறம் இது உங்க கதை மாதிரி இல்லையே யாரோட கதைன்னு கிண்டலாகக் கேட்டார். இது என்னோட கதைதான்னு சொன்னாலும் அவர் நம்பவே இல்லை.\nஅதனாலதான் நான் வேற வழியில்லாம காமெடிப்படம் எடுக்கிறேன். அதுக்காக படத்துல சரக்கடிக்கிற மாதிரியான சீன்களையும் அதிகமா வைக்க வேண்டியிருக்கு. இதுல என் தப்பு எங்க இருக்கு” என்று புலம்பி வருகிறார் ராஜேஷ்.\nதன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, அவருக்கு பட வாய்ப்பும் கொடுத்து கால்ஷீட்டும் கொடுத்த ஆர்யாவையும் போட்டுக் கொடுத்துவிட்டார்.\n▪ ஆர்யா-ராஜேஷ் இணையும் புதியபடம் நவம்பர் 21-ம் தேதி தொடக்கம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=72&pgno=3", "date_download": "2019-02-17T06:15:38Z", "digest": "sha1:VY3VG62JGOCVBRNJGKNMTQBGBGUF26PE", "length": 4286, "nlines": 111, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(5 images) இளமை காதல்\n(8 images) உத்தம வில்லன்\n(2 images) உனக்குள் நான்\n(1 images) உனக்கென்ன வேணும் சொல்லு\n(4 images) உயிரே உயிரே\n(1 images) எங் மங் சங்\n(2 images) எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா\n(1 images) எனக்கு வாய்த்த அடிமைகள்\n(5 images) என்ன சத்தம் இந்த நேரம்\n(7 images) என்னை அறிந்தால்\n(6 images) என்றுமே ஆனந்தம்\n(4 images) ஏதோ செய்தாய் என்னை\n(2 images) ஐந்து ஐந்து ஐந்து\n(5 images) ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\n(1 images) ஒரு நாள் கூத்து\n(2 images) ஓ காதல் கண்மணி\nநடிகை : வரலெட்சுமி\t, 686\nஇயக்குனர் : சுந்தர் பாலு\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T06:26:08Z", "digest": "sha1:N3JIPU7ZN4JV5YLMICRPJ5VHS7GQMV2H", "length": 8473, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "பெரியார் பல்கலை. பேராசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல்? – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / பெரியார் பல்கலை. பேராசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல்\nபெரியார் பல்கலை. பேராசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல்\nஓமலூர், பிப். 18 – பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசி ரியர் பணி நியமனத்தில் விதிமீறல்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இப் பல்கலைக்கழ கத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக் கிழமை நடத்திய திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா கக் கூறப்படுகிறது. இப் பல்கலைக்கழகத்தில் 16 பேராசிரி யர்கள், 20 இணைப் பேராசிரியர்கள், 71 உத விப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின் றனர். மேலும், 5 கௌரவ விரிவுரையா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக மானியக் குழு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறை யில் பின்பற்றாமல் ஆசிரியர் பணி நியம னம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகார் களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களும் அதன் நம்பகத் தன்மைக்காக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு பெற்றவர்கள் அளித்த அனுபவச் சான்றிதழ்களையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. போதிய முன் அனுபவம் இன்றி பணியில் சிலர் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட புகா ரின் பேரில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக ஊழல் தடுப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nசுமைப் பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தான் : சொகுசு பேருந்து – எண்ணெய் லாரி நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் பலி\nசுற்றுலாத்துறை சார்பில் காய்கறி-பழங்கள் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/actress-shruti-hassan-hot-gallery/", "date_download": "2019-02-17T05:37:21Z", "digest": "sha1:WUCDMG32TI6TBDYYQ4WQBGYTOZSWBF45", "length": 8527, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "Actress Shruti Hassan hot (Gallery) Universal Tamil", "raw_content": "\nலண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி – டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.\nநீச்சல் குளத்திற்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெ���ிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:14:19Z", "digest": "sha1:FPNDY3HYMVKNPFBH73LMOJYXOI7PJ4DQ", "length": 5044, "nlines": 68, "source_domain": "universaltamil.com", "title": "பாடசாலை மாணவர்கள் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் பாடசாலை மாணவர்கள்\nயாழ் மாவட்ட ரீதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்\n26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது\nமஹிந்த அரசில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சீருடை- வவுச்சர் முறை நிறுத்த நடவடிக்கை\nபல இளம் யுவதிகளுடன் காதலில் ஈடுபட்டு புகைப்படங்களை காண்பித்து கப்பம் கோரிய இரு இளைஞர்கள்...\nதாழிறங்கிய வீதியும், 4 வீடுகளும் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கியது- வீடியோ உள்ளே\nநைல் நதியில் படகொன்று மூழ்கியதில் 23 பாடசாலை மாணவர்கள்; உயிரிழப்பு\nபஸ் – வேன் மோதி ஒருவர் படுகாயம்\nபாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்\nமாணவர்களால் கொலை செய்யப்பட்ட மன்னர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/203042", "date_download": "2019-02-17T05:37:55Z", "digest": "sha1:CNV2OQQYBZCLXFGIQCT5QAFFDEHTUIVH", "length": 25277, "nlines": 346, "source_domain": "www.jvpnews.com", "title": "சின்மயி மேட்டரை விட சீரியஸ்!! ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது... - JVP News", "raw_content": "\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nசெ��்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து முதன்முதலாக பேசிய கார்த்தி\nதேவ் இரண்டு நாட்கள் மொத்த வசூல் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர் ..சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை\nகவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.\n சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை.\nஅவர் குறித்த இன்னொரு நீண்டகால குற்றச்சாட்டு வாய்ப்பு கிடைத்தால், எங்கிருந்தும் யார் பாடலையும் அபகரித்துக்கொள்வார் என்பது.\nஇதை கவிஞர் அண்ணன் ‘வைரமுத்துவின் பாநிரை கவர்தல்’ என்று ஒரு தொகுப்பாகவே போட்டு சந்தி சிரிக்கவைத்தார். இப்போது சுமார் 7 வருட இருட்டடிப்புக்குப் பின் வைரமுத்துவின் ஒரு முக்கியமான பாடல் திருட்டு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இதை தனது முகநூல் பக்கத்தில் ஹரிஹரசுதன் பகிர்ந்துள்ளார்.\n2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சரசர சார காத்து வீசும் போது பாடல் FILM FARE மற்றும் விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்,\n\"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன் \".\nஇவர் இப்படி சொல்வதை கேட்டு, விருதுகள் பெறுவதை பார்த்து, மெய் சிலிர்த்து சில்லறை சிதற நாம் கை தட்டியிருப்போம், இந்த படத்தின் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு இது முதல் படம், போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது.இப்போது , 2018ம் ஆண்டின் மிகசிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சரசர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்று கூறியுள்ளார்.\n“தம்பி நீங்க எழுதினது தான் , ஆனா சார் கொஞ்சம் சேஞ் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும் , ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.\nதன் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள், அவர் மனது எப்படி துடித்திருக்கும். அதுவும் முதல் படம், யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர..\nதிருடப்பட்டாலும் சரி, திறமை வெல்லும், வென்றே ஆக வேண்டும் என்பது தான் காலத்தின் விதி. அதற்கு ஏழு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இப்போது 96ன் காதலே காதலே பாடலை இதயத்தின் அருகில் வைத்து கொண்டாடுகிறது தமிழகம். காதலை கரைத்து வார்த்தைகளாக வடிக்கும் இந்த மாயத்தை நிகழ்த்தியவன் யார் என தேடல் நிகழ்கிறது. மக்களின் அன்பு என்பது விருதுகளை கடந்த அங்கீகாரம், சற்று தாமதமாயினும், கார்த்திக் நேதாவிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.\nவைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார்.\nஉங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது.நீங்கள் சின்மை யிடம் தப்பலாம், ஆனால் உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள் வைரமுத்து.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/17_67.html", "date_download": "2019-02-17T05:20:56Z", "digest": "sha1:XFQJ3RZ57T522HRYFIDMOW6XC2YU6N2X", "length": 10555, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "புயல் பாதித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவு நிவாரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புயல் பாதித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவு நிவாரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ\nபுயல் பாதித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவு நிவாரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வரலாறு காணாத அளவிற்கு இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளது, விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nமதுரை கோச்சடை பகுதியில் கஜா புயலின் காரணமாக மரங்கள் சாய்ந்து இடங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. இதே நிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். குறை உள்ள போது அதனை சுட்டிக்��ாட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும் போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது. அவர் மட்டுமல்ல தமிழக அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழக மக்களும், ஊடகங்களும் பாராட்டுகின்றனர்\nநாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் உதவியை நாடுவார். கஜா புயலை எதிர்கொள்வதில் மாநில அரசும் மத்திய அரசும் இணக்கமாகச் செயல்படுகிறது.மதுரை மாவட்டத்தில் கஜாபுயலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கொட்டாம்பட்டி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இரவு, பகல் என பாராமல் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், கஜா புயல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டனர். கஜா புயல் தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய நிட்சயம் செவி சாய்க்கும் என நம்பிக்கை உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளார், விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/9.html", "date_download": "2019-02-17T05:20:48Z", "digest": "sha1:PQ2N5ENUABL5FZHL7CDMTC2CB3IV3OJA", "length": 9178, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வைகோ, வீரமணி, திருமா மீது வழக்குப்பதிவு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வைகோ, வீரமணி, திருமா மீது வழக்குப்பதிவு\nவைகோ, வீரமணி, திருமா மீது வழக்குப்பதிவு\nஎழுவர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது தொடர்பாக\nவைகோ உள்ளிட்ட 687 பேர் மீது கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஏழு பேரையும் ஆளுநர் உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 3ஆம் தேதி மதிமுக, திக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.\nவைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கெட் அவுட், கெட் அவுட் புரோகித் கெட் அவுட் என்று ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, “நக்கீரன் கோபால் மீது வழக்கு போட்டது போல என் மீதும் வழக்கு போடுங்கள், இங்கே சொன்னதைத்தான் நான் நீதிமன்றத்திலும் சொல்லுவேன். சிறைக்கு அனுப்பினால் செல்வேன்” என்று ஆவேசமாகப் பேசினார். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறை, மாலையில் விடுவித்தது.\nஇந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைகோ, கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தியாகு, திருமுருக���் காந்தி உட்பட 687 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களின் மீது போக்குவரத்துக்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149182-madras-hc-questioned-to-tamilnadu-government.html", "date_download": "2019-02-17T06:42:09Z", "digest": "sha1:GH4S6TGO7B26TP6A5BG5Q2BRDX6EVZT2", "length": 18995, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன்?' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி! | Madras hc questioned to tamilnadu government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (08/02/2019)\n`நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன்' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், `நிரந்தர வளைவுகள் அமைப்பதால் மக்களுக்கு என்ன பயன்' என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு கட்ட தடை விதிக்க கோரி வழக்குரைஞர் தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி எந்தவித நிகழ்ச்சியும் இல்லாமல் அரசு வளைவை திறந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் சாலைகள் குறித்த அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், எம்.ஜி.ஆர் வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதியளிக்க மட்டுமே மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதாகவும், இந்த வளைவு பாதசாரிகளுக்கு இடையூறாக கட்டப்பட்டிருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இதற்கு அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு ஏற்கெனவே வளைவுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆருக்கு வளைவு கட்டப்பட்டது எப்படி அரசியலாகும் என கேள்வி எழுப்பினர். மேலும், மக்களுக்குப் பயனளிக்கும் சாலை விழிப்பு உணர்வு பதாகைகள் தற்காலிகமாக வைக்கப்படுகின்றன, ஆனால் இதுபோன்ற நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\n23 லட்சம் ஓட்டுகளைக் குறிவைக்கும் அ.தி.மு.க - பா.ம.க-வுக்கு கம்பளமா, வலைவிரிப்பா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/duraimurugan-praise-stalin-in-dmk-function-118082800031_1.html", "date_download": "2019-02-17T05:52:38Z", "digest": "sha1:XM6W4FZN2EV62ZWELYDK4ETYIVAVNK2I", "length": 11689, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டாலின் நீ அதிர்ஷ்டசாலி : துரைமுருகன் நெகிழ்ச்சி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்டாலின் நீ அதிர்ஷ்டசாலி : துரைமுருகன் நெகிழ்ச்சி\nதிமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற மேடையில் துரைமுருகன் பேசியது திமுகவினரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு ச���ய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஅந்த விழாவில் பேசிய துரைமுருகன் “ஸ்டாலினை தம்பி என அழைத்து கொண்டிருந்தேன். தற்போது தலைவர் என அழைக்கிறேன். 1962ம் ஆண்டு முதன் முதலில் நான் ஸ்டாலினை பார்த்த போது அரைக்கால் சட்டையும், குட்டி பனியனும் போட்டுக்கொண்டு இருப்பார். எங்களை பார்த்ததும் உள்ளே ஓடிவிடுவார். அதன் பின் வளர்ந்து தோழனாகி, இன்று கட்சியின் தலைவர் ஆகியுள்ளர்.\nதலைவர் பதவி கருணாநிதிக்கு எளிதாக கிடைக்கவில்லை. கட்சியிலேயே பலத்த எதிர்ப்புகள் இருந்தது. பல போராட்டங்களை தாண்டியா அந்த பதவியை கருணநிதி அடைந்தார். ஆனால், ஸ்டாலின் அதிர்ஷ்டசாலி. அதேபோல், எம்.ஜி.ஆர், பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் வகித்த பொருளாலர் பதவி தனக்கு கிடைத்துள்ளது என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஉணவில் வாழைப் பூவை சேர்ப்பதால் கிடக்கும் பயன்கள்...\nஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வி\nதிருமகளான மகாலட்சுமியின் செல்வத்தை பராமரிக்கும் குபேரன்\nபாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா மகத்\n4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2019-02-17T05:34:58Z", "digest": "sha1:R7JS4IAWS65SLPPZVR6Y3BUDLVSACY5A", "length": 9348, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம்\nதென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார்.\nஇவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தான் நடித்து வரும் படங்களின் புகைப���படங்கள், மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருவார். ரசிகர்களுடன் இவருடன் உரையாடி வருகிறார்.\nதற்போது இவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டிருக்கிறது. இது தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் இந்தளவிற்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இல்லை.\nநடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இவரை 7.25 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ரஜினி 4.61, கமல் 4.63 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்.\nPrevious articleஅதிமுக உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nNext articleவிஜய் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்\nகட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு\nஅஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\nஇந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகுடிசையில் தாயுடன் உறங்கி கொண்டிருந்த சிறுவனை, சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது\nஅழகு ஒப்பனை நிறுவன அதிகாரி மீது குற்றச்சாட்டு\nபஹாங்கில் வெள்ள நிலமை சீரடைகிறது.\nவிரைவில் விற்பனை மற்றும் சேவை வரி அறிமுகம்\nபத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு\nகாவல் நிலையத்தை காரில் மோதிய இளைஞர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n‘தில்லுக்கு துட்டு’ 2-ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்\nகாலாவை போலவே வெளியீட்டுக்கு முன்னரே இணையதளத்தில் கசிந்த 2.0 டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/category/chinese/%E9%A9%AC%E6%9D%A5%E8%A5%BF%E4%BA%9A/", "date_download": "2019-02-17T06:42:22Z", "digest": "sha1:4AATQJUTF3EBCJTC4N6WQPI2SAPQNFAN", "length": 7032, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "马来西亚 - Malaysia Archives - Thisaigaltv", "raw_content": "\nசொஸ்மா, பொகா சட்டங்களை அகற்றாதவரை இரு அரசாங்கமும் ஒன்றுதான்-சுவாராம்\nகாங்கிரஸ் ஒரு சுத்தமான சிலேட்டாக உள்ளது, புதிய வாய்ப்புகள் உள்ளன சிங்கப்பூரில் ராகுல் காந்தி\nநடராஜனுக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\n12 அம்னோ உறுப்பினர்களை மகாதீர் நிராகரித்துள்ளார்\nபுதிய சட்டத்தை ஏற்ற இயற்கை வள சுற்றுச்சுழல் அமைச்சு திட்டமிடுகிறது\nதமிழக��்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/sangam/nikandu02-u8.htm", "date_download": "2019-02-17T06:24:45Z", "digest": "sha1:WCQS63XBDC2UGO7IQSGM5JMAGTLJI7WJ", "length": 43704, "nlines": 566, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சங்கப் பாடல்கள்", "raw_content": "\nதுறவர், சார்பில்லோர், நீத்தோர், தவர், முனைவர், மெய்யர், அறவர், மாதவர், கடிந்தோர், அந்தனர், அடிகள், ஐயர் உறுவர், தாபதர், இருடிகள், உயர்ந்தோர், யோகர், அறிஞர், பண்ணவர், அருந்தவர்,\nசீவகர், பெளத்தர், தேரர், சாக்கியர்\nஐயர், வேதியர், நூலோர், அறுதொழிலாளர், ஆய்ந்தோர், பூசுரர், தீவளர்ப்பவர், தொழுகுலத்தோர், அந்தணர், ஆதிவருணர், முப்புரிநூன்மார்பர், மெய்யர், விப்பிரர், வேதபாசகர், வேள்வியாளர், வேள்வியாளர், இருபிறப்பாளர், பார்ப்பார், மேற்குலர், உயர்ந்தோர்,\nசான்றவர், மிக்கோர், நல்லோர், தகுதியோர், மேலோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலகம், மேதாவியர்\nஆசான், தேசிகன், ஓசன், உபாத்தியாயன், பணிக்கன்\nகலைஞர், மேதையர், மூத்தோர், கற்றவர், அவை, விற்பன்னர், கவிஞர், சங்கம், சாரதி, சூரி, சாடு, புலவர், அறிஞர், புதர்\nகுரவன், ஐயன், சுவாமி, கோமான், அடிகள், அத்தன், உரவோன், ஈசன், பதி, இறை\nகுரிசில், அண்ணல், ஏந்தல், தோன்றல், செம்மல்\nநாதன், கொழுநன், காந்தன், பதி, கோன், ஈசன், ஆதிபன், அதிபன், செம்மல், அரன், பிரான், ஆதி, மன்னன்\nசவை, சமவாயம், சங்கம், சமுதாயம், சமூகம், கோட்டி, அவை, குழாம், குழு, கூட்டம், திரள், கணம்\nபண்ணை, ஓரை, பொய்தல், ஆயம், கெடவரல்\nபுரவலன், பெருமான், ஏந்தல், பூபாலன், வேந்தன், மன்னன், நரபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திலன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன்\nதெய்வவிரதன், கங்கைதனயன், சந்தனுமுன்பெற்றோன், பிரமசாரி, காங்கேயன்\nகுவளைத்தாரான், யுதிட்டிரன், பொறையன், முரசக்கொடியோன், அறத்தின்சேய், பாண்டுமைந்தன், குந்திபுதல்வன், மெய்ம்மைவிரதமாக் கொள்வோன்\nகாந்தாரிமைந்தன், நந்தியாவர்த்தத்தாமன், அரவுயர்த்தவன், வணங்காமுடியினன், அரசர்மன்னன், சுயோதனன், திருதராட்டிரன்றன்செல்வன்\nகதிர்மதலை, கவசகுண்டலன், கச்சைக்கொடியினன், கானீனன், அங்கர்கோமான்\nமடங்கற்கொடியோன், மாருதி, வாயுமைந்தன், இடிம்பைகொழுநன், கதாயுதன்\nகிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், சவ்வியசாசி, வீபற்சு, விசயன், பார்த்தன், கேசவற்குத்தோழன், சுவேதவாகனன், கிரீடி\nவில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போந்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலயமான், பொருநையாற்றோன், சேரலன்\nநேரியன், சென்னி, பொன்னித்துறைவன், நேரிவெற்பன், ஆரின்மாலையன், கிள்ளி, அபயன், கோழிவேந்தன், வளவன், செம்பியன், புலியுயர்த்தோன், சூரியன், புனனாடன், மால்\nசெழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின்றாரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகையந்துறையன், மாறன், பொதியவெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கெளரியன்\nகுறும்பர், அரட்டர், வேளிர், புரோசர்\nதேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ்வோர், உழையர், மந்திரர், முதுவர், முன்னோர், அமாத்தியர்\nவரைவின்றி யாவர்க்குங்கொடுக்கு முதல்வள்ள லெழுவர் பெயர்\nசெம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்\nஇரப்போர்க்குக் கொடுக்கு மிடைவள்ளலெழுவர் பெயர்\nஅக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன், சந்தன்\nபுகழ்வோர்க்குக் கொடுக்குங் கடைவள்ள லெழுவர் பெயர்\nபாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி\nஇளங்கோக்கன், மன்னர்பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பரதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள்\nமண்மகள்புதல்வர், வளமையர், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர், வினைஞர், பின்னவர்\nவைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர்\nகும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கிரி, மட்பகைவன்\nசிற்பியர், துவட்டா, ஒவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்ணுள் வினைஞர்\nபொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள், சொன்னகாரர், அக்கசாலையர்\nகொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞர்\nசென்னியர், பண்டர், ஒவர், வந்தித்துநிற்போர், மதங்கர், சூதர், பண்ணவர்\nசெளண்டிககர், துவசர், பிழியர், படுவர்\n(குதிரைப்பாகர்) மாவலர், வதுவர், வாதுவர்\nவாலுவர் (வல்லவர்) கூலியர், பானசிகர், பாசகர்\nநாடகர், கண்ணுளாளர், நடர், வயிரியர், நிருத்���ர், கோடியர், பொருநர், அவிநயர்\nதொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்\nசிலதன், நண்பன், பாங்கன், சேடன், துணைவன், எலுவன்\nசிலதி, சகி, பாங்கி, சேடி, இருளை\nபெண்டகன், பேடி, நபுஞ்சகன், சண்டன்\nபடிறர், பல்லவர், பரத்தர், இடங்கழியர், விடர், காமுகர்\n(மங்கல பாடகர்) எட்டர், வந்திகள், கவிகள், கற்றோர், வண்டர்\nபுரவலன், ஈகையாளன், வேளாளன், தியாகி, வேள்வியாளன், உபகாா\nஇரவலன், பரிசிலாளன், யாசகன், தீனன்\nகரவடர், சோரர், தேனர், பட்டிகர், புரையோர், கள்வர்\nஅகிஞ்சனன், தீனன், பேதை, நல்கூர்ந்தோன், இல்லோன், வறியன், ஆதுலன், ஏழை, உறுகணாளன், இலம்பாட்டோன், மிடியன்\nவயவன், திறலோன், வண்டன், மிண்டன், மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன்\nகூளியர், ஏறாளர், வாளுழவர், மள்ளர், மறவர், படர்\nஅரிகள், செறுநர், சேரார், அமரார், உள்ளார், நள்ளார், மருவலர், தெவ்வர், மாணார், மாற்றலர், மன்னார், ஒன்னார், தரியலர், ஒட்டார், வட்கார், சார்பிலர், பற்றார், செற்றார், பரர், கேளார், ஒல்லார்\nஒல்லுநர், தொடர்ந்தார், சேர்ந்தார், ஒட்டுநர், பெட்டார், வேட்டார், புல்லுநர், பசைந்தார், மித்திரர், புரிந்தார், ஆர்வலர், விழைந்தார், நல்லவர், காதலித்தார், நள்ளநர், நயந்தார், கூட்டம், ஒன்றுநர்\nஉற்றவர், இகுளை, நட்டோர், உறவு, ஒக்கல், கிளை, சார்ந்தோர், பற்றினர், சிறந்தோர், நட்பு, பந்தம், பரிசனம், கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசனம்\nபொறியிலார், கயவர், நீசர், புள்ளவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், பல்லவர், கையர், கலர், பூரியர்\nமுழுமகன், சிதடன், பேதை, மூடன், மண்ணை, அஞ்ஞை, இழுதை, மடன், ஆதன், ஏழை\nஅரிவை, அங்கனை, மடந்தை, ஆடவள், ஆட்டி, மாயோள், சுரிகுழல், மகடூஉ, காந்தை, சுந்தரி, வனிதை, மாது, தெரிவை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நாரி, பிரியை, காரிகை, அணங்கு, பிணா, பெண்டு, பேதை\nஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ, மகன், புமான், குமரன்\nபேதை (7), பெதும்பை (11), மங்கை (13), மடந்தை (19), அரிவை (25), தெரிவை (31), பேரிளம்பெண் (40),\nவேற்றோற்குப் பெற்ற பிள்ளையின் பெயர்\nநாற்குலத்துள் உயர்குலத்தாணு மிழிகுலப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்\nஉயர்குலப்பெண்ணு மிழிகுலத்தாணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்\nஅநுலோமத்தானும் பிரதி���ோமப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்\nஅநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தானுங் கூடிப்பெற்ற பிள்ளையின் பெயர்\nகுரத்தி, அத்தை, முதல்வி, கோமாட்டி, ஆசாள், இறைவி, ஐயை, சாமி\nகந்தி, ஒளவை, அம்மை, கன்னி, கெளந்தி\nகைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை\nபரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, பெறுவகொள்வாள், விலைமகள்,\nகுட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி, குண்டம், துட்டை\nகுறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனவர், இறவுளர்\nமலையன், வெற்பன், சிலம்பன், கானகநாடன்\nமறவர், எயினர், புள்ளுவர், இறுக்கர்\nகுறவர், மாகுலவர், குன்றவர், கிராதர், மறவர், கானவர், வனசரர், சவரர், கொலைஞர், பாவமூர்த்திகள், முருடர், பொறையிலார், எயினர், வேடர்\nமுல்லையர், பொதுவர், அண்டர், கோவிந்தர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், கோபாலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையர் முல்லைநிலப் பெண் பெயர் - தொறுவி, பொதுவி, ஆய்ச்சி, குடத்தி, இடைச்சி முல்லைநிலத் தலைவன் பெயர் - கானநாடன், குறும்பொறை, நாடன், அண்ணல், தோன்றல்\nகளமர், தொழுவர், மள்ளர், கம்பளர், உழவர், விளைஞர், கடைஞர்\nபரத்தி, நுளைச்சி, அளத்தி, கடற்பிணா\nகொண்கன், துறைவன், மெல்லம்புலம்பன், கடற்சேர்ப்பன்\nதாதை, அப்பன், ஐயன், தந்தை, அம்மான், அத்தன், பிதா\nஅவ்வை, அம்மனை, பயந்தாள், அம்மை, யாய், அன்னை, ஆயி, மோய், தாய்\nசேட்டன், தம்முன், முன்னவன், அண்ணன்\nஇளவல், பின்னை, அநுசன், கனிட்டன்\nகணவன், கொழுநன், வேட்டோன், கண்டன், வல்லவன், பத்தா, துணைவன், தலைவன், கொண்கன், தவன், காந்தன், மணமகன், உரியோன், அன்பன், மணவாளன், பதி, கேள்வன், நாயகன்\nஇல்லவள், உரிமை, பன்னி, குடும்பினி, இல், இல்லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பாரி, வாழ்க்கைத்துணை, களத்திரம், காந்தை, காதலி, நாயகி\nசந்ததி, மதலை, சூனு, தனயன், காதலன், மெய்யன், நந்தனன், சிறுவன், தோன்றல், குட்டன், செம்மல், மருமான், பிள்ளை, முளை, சுதன், புதல்வன், புத்திரன், மைந்தன், கால், பொருள், சேய், எச்சம், வழி, பிறங்கடை\nசிறுவி, புத்திரி, தனயை, ஐயை, பந்தனை, மகள், சுதை\nமகன் மகள் என்னுமிருபாற்கும் பொதுப்பெயர்\nதானை, பதாதி, தந்திரம், தளம், தண்டம், வானி, ககனம், யூகம், வாகினி, அனீகம், பாடி, சேனை, கவனம், பலம், பரிகலம், பதாகினி\nஅணி, உண்டை, ஒட்டு, யூகம்\nஅணி, நெற்றி, கை, தூசி\nமக்கள், நரர், மாக்கள், மான���ர், மாந்தர், மண்ணோர், ஆண்டையர், மைந்தர், மனுடர், மானுடர்\nஉடல், உறுப்பு, அங்கம், யாக்கை, உயிர்நிலை, தேகம், காயம், சடலம், மூர்த்தம், மெய், தாவரம், தனு, ஆதாரம், கடம், புதை, புணர்ப்பு, காத்திரம், பூட்சி, ஆகம், பூதிகம், சரீரம், புற்கலம்\nவடிவம், உருவம், மேனி, சட்டகம்\nபிரேதம், சவம், களேவரம், அழனம்\nசரணம், பதம், தாள், அங்கிரி, பாதம், சலனம், கழல், அடி\nஊரு, குறங்கு, வாமம், கவான்\nநட, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்\nஉதரம், மோடு, அகடு, குக்கி, பண்டி\nதிதலை, பொறி, துத்தி, சுணங்கு\nஇதலை, உந்தி, நாபி, இலஞ்சி, போகில்\nஅகலம், மருமம், நெஞ்சு, ஆகம், உரம்\nநகிலம், கொம்மை, கொங்கை, குயம், தனம், குருக்கண், பயோதரம், சுவர்க்கம், பறம்பு\nகரம், அத்தம், பாணி, தோள்\nகந்தரம், கீரீவம், களம், கண்டம்\nபுறம், வெரிந், அபரம், வென்\nசிறுபுறம், கயில், எருத்தம், சுவல்\nவதனம், ஆனனம், துண்டம், வத்திரம்\nஇதழ், அதரம், பாலிகை, முத்தம்\nநா, சிகுவை, தாரை, தாலு\nகன்னம், அள், கேள்வி, செவி\nகவுள், கபோலம், கொடிறு, அனு\nஆக்கிரணம், கோணம், துண்டம், நாசி\nநயனம், நேத்திரம், அக்கம், நாட்டம், கோ, நோக்கம், சக்கு, பார்வை, தாரை, விலோசனம், விழி, அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, அம்பகம்\nபிருகுடி, நுதல், பீரு, புரூரம், பூரு, புகுடி\nநிடலம், நுதல், குளம், இலாடம், மத்தகம், பாலம், முண்டம், அளிகம்\nமூர்த்தம், உவ்வி, உத்தமாங்கம், சிரம், முடி, சென்னி, முண்டம், சிகரம், மத்தகம்\nமுடி, சிமிலி, சிக்கம், சிகை\nஉளை, நவிர், குடுமி, பித்தை, ஓரி, குழல், கார், குஞ்சி, தளை, சிகை, தொங்கல், பங்கி\nஆண்மயிர்க்கும் பெண் மயிர்க்கும் பொதுப்பெயர்\nகுழல், கதுப்பு, கேசம், சுரியல்\nகுருள், குழல், விலோதம், ஓதி, கூழை, குந்தளம், மராட்டம், குரல், ஐம்பால், அளகம், கூந்தல்\nகொப்பு, முச்சி, பின்னகம், கொண்டை, பந்தம், தம்மில்லம், சிகழிகை\nஓரி, கேசம், பங்கி, உளை, உரோமம், மராட்டம்\nகுடிலம், வேணி, கோடீரம், பின்னல், சடிலம்\nஅங்கிதம், சேக்கை, வசி, வடு\nசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்வற்றை முறையே அறியுங்கருவிகளாவன\nநா, கண், மெய், காது, மூக்கு\nஆதன், சேதனன், பசு, சீவன், புற்கலன், கூத்தன், அணு, இயமானன், ஆன்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2019-02-17T05:27:13Z", "digest": "sha1:R6KFPTJU763ABEVOQ4TZ77EEMDMHL7FZ", "length": 12662, "nlines": 55, "source_domain": "www.velichamtv.org", "title": "மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் – ரவிசங்கர் பிரசாத் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் – ரவிசங்கர் பிரசாத்\nIn: இந்தியா, முக்கியச் செய்திகள்\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் – ரவிசங்கர் பிரசாத்\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட லண்டன் நாடகம் என மத்திய பாஜக அரசு தெரிவித்திருக்கிறது.\nஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை, லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும், இந்திய சைபர் நிபுணரான சையத் சுஜா((Syed Shuja)), ஸ்கைப் மூலம், உரையாற்றினார். அப்போது, இந்தியாவில், தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில், முறைகேடு செய்ய முடியும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். குறைவான அதிர்வெண் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும் என்றும், இதன்மூலம், எளிதாக முறைகேட்டில் ஈடுபட முடியும் என்றும் சையத் சுஜா கூறியிருக்கிறார்.\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ECIL எனப்படும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்-ல், 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா என்ற ஆய்வு 2013ல் நடைபெற்றதாகவும், தங்களது குழுவினர், ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாகவும் சையத் சுஜா கூறியிருக்கிறார். பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முன்டே, பத்திரிக்கையாளரல் கவுரி லங்கேஷ் ஆகியோரது மரணம் குறித்து ஐயம் எழுப்பியுள்ள சைபர் நிபுணர் சுஜா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாலேயே, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ��சாமடைந்து, வசித்து வருவதாக, தெரிவித்திருக்கிறார்.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்து, முறைகேட்டில் ஈடுபட முடியும் என்ற சைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. BHELம், ECILம் இணைந்து, மிக கவனமான நடைமுறைகளுடன், கடுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்குவதாக கூறியிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக, சைபர் நிபுணர் சையத் சுஜா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் மலிவான, முட்டாள்தானமானவை என, இந்திய தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்த முனையும், சைபர் நிபுணர் சையத் சுஜா மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.\nஇந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சைபர் நிபுணர் சையத் சுஜாவின் லண்டன் நிகழ்வில் பங்கேற்க, இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையர்கள் மற்றும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. லண்டன் நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் பங்கேற்றார். இவரது பங்கேற்பும் தற்போது, சர்ச்சையாகியிருக்கிறது.\nசைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய ஜனநாயகத்தை சீர்க்குலைக்க, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு ஒருங்கிணைத்த லண்டன் நாடகம் என விமர்சனம் செய்திருக்கிறார். லண்டன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய், காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.\nஇதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, லண்டன் நிகழ்ச்சியில் கபில்சிபல் பங்கேற்றது, அவரது தனிப்பட்ட பயணம் என்றும், கட்சிக்கு அவரது பங்கேற்பிற்கு சம்பந்தமில்லை என்றார். சைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் அதிதீவிரமாக, தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் அபிஷேக் சிங் தெரிவித்திருக்கிறார்.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இந்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை, வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மாயாவதி கூறியிருக்கிறார்.\nPrevious Post: இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nNext Post: மக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் – பிரதமர் மோடி\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3", "date_download": "2019-02-17T05:51:28Z", "digest": "sha1:DTXAMKU7EX2XIVMT47YNOAZGFQ3WZT7N", "length": 7368, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை பூச்சி நோய் மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை பூச்சி நோய் மேலாண்மை\n”இயற்கை வேளாண்மையில், நான்கு முறைகளில், பூச்சி நோய் மேலாண்மை செய்ய வேண்டும்,” என, மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.\nகோடை உழவு செய்தால், கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும்.\nநோயற்ற, சான்று பெற்ற, பூச்சிநோய் எதிர்ப்புத் தன்மையுள்ள விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை, ஒரே நேரத்திலும், பயிர் சுழற்சி முறைகளை கையாள வேண்டும்.\nபொறி பயிர், ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.\nபுகையானில் இருந்து தப்பிக்க, நீர்மறைந்த பின், நீர்கட்ட வேண்டும்.\nபூச்சிநோய் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கியும், முட்டை புழுக்களை சேகரித்தும் அழிக்க வேண்டும்.\nபறவை இருக்கைகள், இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்க வேண்டும்.\nவயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும்.\nவேப்பங்கொட்டை போன்ற தாவரப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.\nஇம்முறையில், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம், என்றார்.\nபசுமை த���ிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி...\nவறட்சியிலும் இயற்கை விவசாயத்தில் தென்னை சாகுபடி\nபுளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி...\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு\n← எருக்கம் செடி இயற்கை உரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/01/02/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-02-17T05:38:55Z", "digest": "sha1:LV7GJMVL2OVLGQKSAYTY5BKW6CFKMHPZ", "length": 13763, "nlines": 181, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nபகவத் கீதை ஏன் படிக்க வேண்டும்\nஉபநீதி – மனநிலை மாற்றம்\nஒரு விவசாயி மலைப் பிரதேசத்தில் தன் பேரனுடன் வாழ்ந்து வந்தார். இந்த முதியவர், தினமும் அதிகாலையில் சமையலறை மேஜை அருகே உட்கார்ந்து கொண்டு, பகவத் கீதை படித்து வந்தார். பேரனும் தாத்தா செய்யும் செயல்களைப் பின்பற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தான்; முடிந்த வரை முயற்சி செய்ய ஆரம்பித்தான்.\nஒரு நாள் பேரன் தாத்தாவிடம், “நான் தங்களைப் போல் பகவத் கீதை படிக்க முயற்சி செய்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிதளவு புரிந்தாலும் புத்தகத்தை மூடி வைத்தால் மறந்து விடுகிறது. பகவத் கீதை படிப்பதால் என்ன பயன்\nதாத்தா கரி அடுப்பை மூட்டிக் கொண்டிருந்தார். அதை நிறுத்தி விட்டு பேரனிடம் ஒரு கூடையைக் கொடுத்து, பக்கத்தில் இருக்கும் நதியிலிருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருமாறு கேட்டார். சிறுவன் உடனடியாக கூடையை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆனால் அவன் வருவதற்கு முன்பே தண்ணீர் ஒழுகி வெளியே கொட்டி விட்டது.\nதாத்தா சிரித்துக் கொண்டே அடுத்த முறை சற்று வேகமாக வரும்படி பேரனிடம் கூறினார். சிறுவனும் அவர் சொன்னபடி செய்தான். ஆனாலும் தண்ணீர் கூடையில் நிற்கவில்லை.\nசற்று சலிப்பு அடைந்த சிறுவன், கூடைக்குப் பதிலாக ஒரு வாளியை எடுத்து வரச் சென்றான்.\nஉடனடியாக தாத்தா சிறுவனிடம், “எனக்கு வாளியில் தண்ணீர் வேண்டாம்; கூட���யில் தான் வேண்டும். மேலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்” எனக் கூறினார். சிறுவன் மறுபடியும் முயற்சி செய்தான்.\nஇக்கட்டத்தில், இந்தக் காரியம் நடக்காது என சிறுவன் புரிந்து கொண்டான். எவ்வளவு நீர் நிரப்பினாலும் கூடையில் தங்காது என்று புரிந்து கொண்டு, தாத்தாவிடம் எடுத்துரைத்தான்.\nஅதற்கு தாத்தா, “நன்றாக கூடையை பார்” என்று சிறுவனிடம் கூறினார். அதன் தோற்றம் மாறியிருப்பதை சிறுவன் கண்டான்; அழுக்கடைந்த கூடை இப்போது சுத்தமாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.\nதாத்தா பேரனிடம், “பகவத் கீதை படிப்பதால் இது போன்ற மாற்றம் ஏற்படும். புரியாவிட்டாலும், ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, மனிதன் உள்ளும் புறமும் மாற்றம் அடைவான். இதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்காகக் கூறியது” எனச் சொன்னார்.\nஎல்லோரும் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் பகவத் கீதை. சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்துக் கொள்வதுடன், பகவத் கீதை நமக்கு ஆன்மீக சக்தியையும் புரிய வைத்து நம்மை மேன்மைப் படுத்துகின்றது. கீதையில் கூறியுள்ளதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நம் வாழ்வுடன் உலகத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வும் சிறப்படையும்.\nபகவத் கீதையிலுள்ள உள்ளார்ந்த போதனைகளின் சக்தி வெளிப்படுத்தப் படுகிறது; உலகளாவிய தத்துவங்கள் வெவ்வேறு விதத்தில் கூறப் பட்டுள்ளது. சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் புரிந்துக் கொள்வதுடன் ஆன்மீக சக்தியையும் புரிய வைத்து நம்மை மேன்மைப் படுத்துகின்றது. கீதையில் கூறியுள்ளதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நம் வாழ்வுடன் உலகத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வும் சிறப்படையும். சிறு வயதிலிருந்தே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அவை மனதில் நிறுத்திக் கொண்டு அச்சமயத்திலிருந்தே நற்பண்புகள் சார்ந்த வாழ்க்கையை கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முதலில் தன் மேல் நம்பிக்கையை வைத்துக் கொண்டு, பிறகு கடவுளையும் நம்ப கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வகையில் அவர்களை வளர்த்தால், வாழ்க்கையின் சவால்களை மன உறுதி மற்றும் நம்பிக்கையுடன் எதிர் கொள்வார்கள்.\n← கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்\nதிருவாதிரை இந்துப்பண்டிகை நாள் →\n2 thoughts on “பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும்”\nபகவத்கீதை இந்துக்களின் புனித நூல் இதை படித்தால் உண்மையானவனாக இருக்கலாம்\nஆம். சரியாக சொன்னீர்கள். கதையை படித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.\nவார்த்தைகளை விட பாத்திரமே முக்கியமானது\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:55:49Z", "digest": "sha1:XB6UACVORNTBQKL5AE5O3JJS2NZUALAG", "length": 9440, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல், தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய இரண்டு புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. இப் புற்கள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை. கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட்டு என்ற நச்சுப்பொருள் அதிகமாக இருப்பதால் இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்தோ, சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கலந்தோ கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்[1]. கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்[2]. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கம்பி நேப்பியர் ஒட்டுப்புல்லை (சி.என். 4 ரகம்) கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியைப் பெருக்கலாம்[3].\nபூசா ஜெயண்ட், என்பி 21 மற்றும் 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, 7 மற்றும் 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின ரகங்���ளாகும்.\nகோ 1, கோ 2, கோ 3, கோ 4, கே.கே.எம் 1 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரகங்களாகும்[2]\n↑ \"கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுபடி முறைகள்\". விகாஸ்பீடியா. பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.\n↑ 2.0 2.1 \"தீவன உற்பத்தி: புல் வகை தீவனப் பயிர்கள்\". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.\n↑ \"பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/asset-tax-reduced/", "date_download": "2019-02-17T06:57:30Z", "digest": "sha1:QX54AHIWTIVW7CAZTSEWMPA5XSYL5HJL", "length": 14268, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "asset tax reduced - வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி குறைப்பு!", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி குறைப்பு\nவாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரி 50 சதவிகிதமாக குறைப்பு\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வு 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்போரிடம் இருந்து சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் ��ரி வரிய, குப்பை வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது. குடியிருப்பின் அளவு, அதிலுள்ள வசதிகள் மற்றும் அமைந்துள்ள இடத்தின் தன்மையைப் பொறுத்து சொத்து வரி விதிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.\nஇந்நிலையில், சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் இன்று அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரசாணை முன்தேதியிட்டு பிறப்பிக்கப்படவில்லை எனவும், சொத்து வரி உயர்வு, 2018- 19 முதல் அரையாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும், முன்தேதியிட்டு புதிய சொத்துவரியை செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைக்கப்படுவதாகவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nராணுவ ஹெலிகாப்டரை வாடைகைக்கு எடுத்தாரா ஓபிஎஸ்.. மீம்ஸ்களால் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\nஇறந்து போன அப்பா பாபருக்கே கட்டளையிட்டாரா முகலாயப் பேரரசர் ஹூமாயூன்\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nCBSE Exams for Class 12th Begins Today: தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் லேசான உடையை தான் உடுத்த வேண்டும் எனவும், மற்ற மாணவர்கள் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ தேர்வு விதிமுறைகள் : என்கிரிப்டட் வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுமா\nமுடிந்தவரையில் ஃபூல் ப்ரூஃப் டெலிவரி சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதி���்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:27:42Z", "digest": "sha1:PVHMWCEX5ZY2KY6F6AROA3KEUOWSTL6C", "length": 8455, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஈரோடு / கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்\nகோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்\nசுகாதாரமற்ற முறையில் இயங்கும் கோழிப்பண்ணையால் குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாக கூறி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\nஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா, கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீளம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கணக்கன்தோட்டம் என்னுமிடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவக்குமார் என்பவர் முட்டை மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழிக் கழிவுகளை முறையாக அகற்றாமல், இறந்த கோழிகளை அருகிலேயே பள்ளத்தில் வீசியும் மிகவும் சுகாதாரமற்ற முறையில் பண்ணையை நடத்தி வருகிறார். மேலும், பண்ணையை சுத்தப்படுத்தி மருந்துகள் அடிக்காமல் விடுவதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு ஈக்கள் மிக அதிக அளவில் படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுத்து பண்ணையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுதொடர்பாக ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nகோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை\nநடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை\nஈரோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திடுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி எஸ்.பி.யிடம் மனு\nடாஸ்மாக் ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்குக அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/09/06121344/1189350/Bharat-Bandh-against-SC-ST-Amendment-Act-Sec-144-imposed.vpf", "date_download": "2019-02-17T06:50:03Z", "digest": "sha1:5PMZBVZXNG766SG6SH3ZBURCPI2U26GE", "length": 6200, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bharat Bandh against SC ST Amendment Act Sec 144 imposed in MP", "raw_content": "\nஎஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் - மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:13\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct\nஎஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.\nவன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்த���் செய்து நிறைவேற்றியது.\nஇந்த நிலையில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. உயர்ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை சாலையில் கொளுத்திப்போட்டும், மரங்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதற்றம் நிறைந்த 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉத்தரபிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215205-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:42:22Z", "digest": "sha1:TF547GC47QV6AHCJ2VLWIK43YKECVJBP", "length": 8610, "nlines": 135, "source_domain": "yarl.com", "title": "நீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்\nநீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் பற்றி சபை அமர்வுகளில் தெரிவிக்கின்ற கருத்துக்களால் தமிழ் மக்கள் கொதிப்படைந் துள்ளனர்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை தெட்டத் தெளிவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் எடுத்துக்கூறி வருகிறார்.\nஇதனால் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் சிலரும் வடக்கு மாகாண சபையின் உறுப் பினர்கள் சிலரும் கடும் கோபம் உற்றுள்ளனர்.\n இவர் கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விட யங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் நன் றாக அறிந்து வைத்துள்ளனர்.\nஅதிலும் மிக அண்மைக்காலமாக முதல மைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதி ரான கருத்துருவாக்கங்கள் வேகமடைந்திருப் பதை அவதானிக்க முடிகிறது.\nஇதன்காரணம் என்னவென்று நுணுகி ஆராய்ந்தால், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிந்த பின்பு மீண்டும், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிடா மல் செய்வதுதான் என்பது தெரியவரும்.\nஅதாவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்து வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டால்,\nஅவரை வெல்ல யாராலும் முடியாது என்ற உண்மை தெரிந்த நிலையில், சிலர் அவரைக் கடுமையாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்.\nஅதன் வெளிப்பாடாகவே வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குறிப்பிட்ட உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிரான கருத்துக் களை முன்வைத்து வருகின்றனர்.\nஇவ்வாறு கருத்துக்களை முன்வைப்பவர் கள் தாங்கள் ஏதோ விற்பன்னர்கள் என்ற நினைப்பில் செயற்படுவதைப் பார்க்க முடிகி றது.\nஆனால் இவர்களின் உரைகளில் இருக் கின்ற நியாயமற்ற தன்மையும் அநாகரிகத்தின் உச்சமும் எவ்வளவுக்கு மேலோங்கியுள்ள தென்பதை தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக அவதானித்து வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக முதலமைச்சரின் உரை அடங்கிய நூல் வெளியிடப்பட்டதைக் கூட கிண்டலடிக்கும் அளவில் வடக்கு மாகாண சபை யில் சிறுமைத்தனம் கோலோச்சி நிற்கிறது என்பதைத் தமிழ் மக்கள் அவதானிக்கத் தவறவில்லை.\nஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக பேசு வோருக்கு எமது மக்கள் தக்கபாடம் புகட்டுவர் என்பதும், இத்தகையவர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவர் என்பதும் நிறுதிட்ட மான உண்மை.\nஇந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்கும்போது, தாங்கள் செய்த தவறை நிச்சயம் உணர்ந்து கொள்வர்.\nநீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php?option=com_content&view=article&id=4160", "date_download": "2019-02-17T05:54:16Z", "digest": "sha1:D5NFJIPPL4CJVYR6TWFYAHG5BLVRTUAC", "length": 15587, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டால் மணிமண்டபம் மட்டுமல்ல எல்லாமே கிடைக்கும்\nவெல்க சசி பெருமாள் கோரிக்கை\nவெல்க சசி பெருமாள் கோரிக்கை\n'வீணை வித்வானா' அப்துல் கலாம்\nஇந்தியக் குடிஅரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்தாரே \nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2010\n134 ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீவிலி. பென்னிங்டன் நூலகம்\nதமிழகத்திலுள்ள பெரிய நூலகங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமைவாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் 2-வது இடத்தை வகிக்கிறது.\nஇங்கு, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த\nமாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும் நகரில் தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில் துணைத் தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.\nநூலகத்தில் தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.\nநூலகத்தின் அரிய தமிழ்ப் புத்தகங்களில், கலித்தொகை (1887), த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும் உரையும�� (1904), தியாகராசலீலை (1905), வள்ளலார் சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) ஆகியன. இதுபோக, பல அபூர்வமான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.\nதினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள் தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய இதழ்கள் 46-ம் வருகின்றன.\n1,344 சதுர அடியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகம், ஆங்கிலப் பிரிவும், அரிய புத்தகங்கள் அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத் தேடுபவர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கும் வேடந்தாங்கலாக அமைந்துள்ளது.\nவாசகர்களின் உபயோகத்துக்காக, பழமையான அரிய புத்தகங்கள் சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nசிறுவர்களுக்கென தனிப்பகுதி அமைத்து அவர்களே நூல்களை எடுத்து படிக்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு நல்லறிவையும், ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும் நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக் கால கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக் காட்டப்படுகின்றன.\nகுடியரசு தலைவராக இருந்தபோது டாக்டர்.அப்துல்கலாம் நூலகத்தைப் பார்வையிட்டு, பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள் மிக நன்றாக இருப்பதாக பதிந்துள்ளார். மேலும், இந்த் நூலகத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகின்றனர்.\nநன்றி : தினமணி - 29-10-09\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:30:46Z", "digest": "sha1:KQERZZV3NYTTC4RVQVHOR2R35DBHWY3M", "length": 30652, "nlines": 190, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி, தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள்.\nஉடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன.\nபண்டிகைக் காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்கள் மட்டுமின்றி அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், சீருடைத் தேவை போன்ற காரணங்களாலும் ஆடைகளின் தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன. எனவே ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.\nஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஜவுளி ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இத்தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு சிறியளவில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முயற்சிக்கலாம்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் இத்தொழிலை சிறப்பாக நடத்தலாம்.\nஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை.\nஅதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.\nதையல் தொழிலை கடைகளை முக்கியப் பகுதியில் வாடகைக்குப் பிடித்துத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் இயந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம்.\nநாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது தான் முக்கியம். அதன் பிறகு படிப்படியாக இடவசதிக்கேற்ப விரிவாக்கி கொள்ளலாம். பின்னர் வேறு இடங்களுக்கோ, முக்கியப் பகுதிகளுக்கோ மாற்றி பெரிய நிறுவனமாகக் கூட அமைத்துக் கொள்ளலாம்.\nஎன்னதான் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அது அனைவருக்குமே பொருந்தி விடுவதில்லை. துணியாக எடுத்துத் தைப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் போலவே உள்ளன. எனவே டெய்லரிங் தொழிலுக்கு வாய்ப்பு எப்போதும் உண்டு.\nபண்டிகைக் காலங்கள் வந்து விட்டால் டெய்லர்கள் பிசியாகி விடுவது எப்போதும் போலவே உள்ளது. அவர்களிடம் அவசரமாக வேண்டும் என்று தைத்துத்தர கொடுத்தால் “சற்று தாமதமாகும்” என்று நேரம் கேட்கும் நிலையே உள்ளது. பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன.\nஇது போன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம்.\nஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ விளம்பரம் செய்து உடனடியாக தைத்துக் கொடுக்கப்படுவதும் உண்டு. அது போன்ற பகுதிகளில் கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.\nபோதிய டெய்லரிங் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின் போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு.\nதையல் (டெய்லரிங்) தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.\nஅப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம்.\nஇதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.\nஅது போல் துணி வகைகள், நூல்வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைக���ையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.\nபள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத்தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும்.\nவிலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.\nகாலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅவற்றை தைத்துத்தரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதுவித டிசைன்களையும் அறிந்து அதற்கேற்ப தயாரிக்கும் தொழில் நுட்பத்தை புகுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப செய்து தர முடியும். வாடிக்கையாளர்களும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.\nதையல் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் வழங்கப்படுகிறது. அங்கு தையல் கலையை கற்று சிறியளவில் தையல் பணியைத் துவங்கலாம்.\nஇயந்திரம் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலிருந்தே செய்யத்துவங்கலாம். அல்லது ஏதேனும் டெய்லரிங் கடைகளில் பணிக்குச் சேர்ந்தும் பணிபுரியத் தொடங்கலாம்.\nஇவ்வாறு பணியாற்றும் போது இத்துறை சார்ந்த பல்வேறு விவரங்களும், அனுபவங்களும் கிடைக்கும். இவ்வாறு துவங்கி இத்தொழிலை திறம்படச் செய்ய முயற்சிக்கலாம்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/aksay-kumar-in-kanchana-2-remake-118012900005_1.html", "date_download": "2019-02-17T06:06:23Z", "digest": "sha1:FYAGMIQ2QUWQON5BPL47WUZA32JHVJUY", "length": 10440, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "காஞ்சனா 2' இந்தி ரீமேக்கில் அக்சயகுமார்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாஞ்சனா 2' இந்தி ரீமேக்கில் அக்சயகுமார்\nஅக்சயகுமார் நடித்த 'பேபி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்சயகுமார் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படம் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்சயகுமார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nஇந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஜிகிர்தண்டா இந்தி ரீமேக்கில் சஞ்சய்தத்\n உச்ச நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா\nநயன்தாரா நடித்த கொலையுதிர்காலத்தை தயாரிக்கும் இந்திப்பட நிறுவனம்\nஅக்சயகுமாருக்கு 2வது வாய்ப்பு தர மறுத்த ஷங்கர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naan-kadavul-rajendran-16-02-1515104.htm", "date_download": "2019-02-17T06:03:18Z", "digest": "sha1:VCFRQRDFGRCNVZESYL7XVIPZTNIXGFQ6", "length": 8219, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "காமெடியனாக மாறும் நான் கடவுள் ராஜேந்திரன்! - Naan Kadavul Rajendran - நான் கடவுள் ராஜேந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\nகாமெடியனாக மாறும் நான் கடவுள் ராஜேந்திரன்\nபாலா இயக்கிய பிதாமகனில் அறிமுகமானவர் ராஜேந்திரன். அதையடுத்து பாலாவின் நான் கடவுள் படத்தில் அதிரடி வில்லனாக நடித்தார் ராஜேந்திரன். அந்த படம் அவரை பேச வைத்தது.\nஅதனால், அதிலிருந்து அவர் நான் கடவுள் ராஜேந்திரனாகி விட்டார். பின்னர் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார். ஆனால், ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் வில்லன் ப்ளஸ் காமெடியனாக அவர் நடித்த வேடம்தான் அவரை பேச வைத்தது.\nஅதனால், தனது காமெடியைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ராஜேந்திரன், திருடன் போலீஸ், டார்லிங் உள்பட சில படங்களில் காமெடித்தனமாக நடித்தார்.\nஅந்த படங்கள் அவரது மார்க்கெட்டையே உயர்த்தி விட்டது. அதனால், தன் மீதிருக்கும் வில்லன் இமேஜை உடைத்தெறிந்து விட்டு காமெடியனாகும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் ராஜேந்திரன்.\nஅதனால் தன்னை யாராவது டெரரான வில்லன் வேடத்திற்கு புக் பண்ண வந்தால், இப்போதுதான் அந்த இமேஜை விட்டு விலகி ரசிகர்கள் விரும்பும் ராஜேந்திரனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த நேரத்தில் திரும்பவும் வில்லனாக நடிக்க வேண்டுமா என்று கேட்கும் நான் கடவுள் ராஜேந்திரன், அப்படியே வில்லனாக நடித்துதான் ஆக வேண்டும் என்றால், காமெடி காட்சிகளும் கலந்து கொடுங்கள். அதுதான் எனக்கு செட்டாகும் என்று கேட்டு வாங்கி வருகிறார்.\n▪ படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..\n▪ மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..\n▪ சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை\n▪ கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது\n▪ விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்\n▪ “சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்\n▪ தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு\n▪ மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்\n▪ பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-radhika-08-10-1523078.htm", "date_download": "2019-02-17T06:03:57Z", "digest": "sha1:2NXFYF56DUBPMESEQZLAVTV64CBQG5OC", "length": 6698, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நீ என்ன விஜய்யா? இல்ல அஜித்தா? – விஷாலை விளாசிய ராதிகா - Radhika - ராதிகா | Tamilstar.com |", "raw_content": "\n – விஷாலை விளாசிய ராதிகா\nநடிகர் சங்க பிரச்சனை நாளுக்கு நாள் மிகப்பெரும் சண்டையாக உருவாகி வருகின்றது. இவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை திரட்டுவதை விட ஒருவரை ஒருவர் குறை கூறுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.\nநேற்று ராதிகா தலைமையில் கூடிய கூட்டத்தில், சிம்பு, விஷாலை விளாசி எடுத்துவிட்டார். அதேபோல் ராதிகா பேசுகையில் ‘நடிகர் சங்க கடனை எப்படி அடைப்பாய் என்று கேட்டதற்கு, நான் படம் நடித்து அடைப்பேன் என்றார். உன் படமே ஓடவில்லை. மேலும் தம்பி நீங்கள் ஒன்றும் விஜய், அஜித் இல்லை.\nஅதை மனதில் வைத்து பேசுங்கள்’ என வெளுத்து வாங்கி விட்டாராம்.\n▪ 8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே\n▪ நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.\n▪ மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே\n▪ டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்\n▪ அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா\n▪ திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75394/cinema/Kollywood/oviya-revealed-about-love-with-aarav.htm", "date_download": "2019-02-17T05:45:51Z", "digest": "sha1:HSTKEMUSKEXX2J2S4WRY4GR5SOOQJE3N", "length": 10839, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆரவ்வுடன் காதல் வந்தால் சொல்கிறேன் -ஓவியா - oviya revealed about love with aarav", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆரவ்வுடன் காதல் வந்தால் சொல்கிறேன் -ஓவியா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபமான ஆரவ்-ஓவியா ஆகிய இருவருமே இப்போது படங்களில் பிசியாகி விட்டனர். அதோடு, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே அவர்கள் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன்பிறகும் அவர்கள் காதலர்கள் போலவே சுற்றித் திரிகிறார்கள்.\nஇந்த நிலையில், ஆரவ்வுடனான காதல் பற்றி ஓவியா ஒரு பேட்டியில் கூறுகையில், ஆரவ்விற்கும், எனக்குமிடையே இருப்பது காதல் அல்ல, நட்பு மட்டும்தான். நல்ல நண்பர்களாக புரிதலுடன் பழகி வருகிறோம். ஒருவேளை எங்களது நட்பு அடுத்த லெவலுக்கு சென்று காதலாக மாறினால் அதை வெளிப்படையாக சொல்லி விடுவேன். நான் எதையும் மறைக்க மாட்டேன் என்கிறார் ஓவியா.\noviya aarav friends ஓவியா ஆரவ் நண்பர்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்ப்புத்தாண்டில் சூர்யாவின் ... கண்சிமிட்டல் படம் தமிழிலும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவ பின்னாடி ஒரு கூட்டம் திரியுது கேட்டா ஓவியா ஆர்மியாம். நாட்டுல நடக்குற தப்புகளை தடுக்க இப்படி ஆர்மி சேத்துங்கடா கூமுட்டைகளா. எப்படா திருந்துவீங்க\nஉங்கள் ���ருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅதிகாலையே 90எம்எல் : ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா\nயானையிலிருந்து தவறி விழுந்த ஆரவ்\nஅடுத்தடுத்து அதிர்ச்சி தந்த 2 வீடியோக்கள்\nஓவியா படத்திற்கு ஏ சான்றிதழ்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/treatsure/4231138.html", "date_download": "2019-02-17T05:25:34Z", "digest": "sha1:UBR6VHYORZ737FXYG2CR3EC5XW4SZPRJ", "length": 3038, "nlines": 53, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவும் செயலி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவும் செயலி\nஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவுகிறது ஒரு புதிய செயலி.\nTreatsure எனும் அந்தச் செயலியை 17 உணவுக் கடைகளும் ஹோட்டல்களும் பயன்படுத்தி வருகின்றன.\nஉயர்தரமான உணவைச் சுவைக்க விரும்புவோர் குறைவான விலையில் அதை வாங்கவும் முடியும்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/17_43.html", "date_download": "2019-02-17T05:21:49Z", "digest": "sha1:WS6OM6AYOM7SES3VK6DIYILAKQKR6UPD", "length": 10916, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "காற்றின் மொழி - திரை விமர்சனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / காற்றின் மொழி - திரை விமர்சனம்\nகாற்றின் மொழி - திரை விமர்சனம்\nஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு, சாண்ட்ரா ஏமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காற்றின் மொழி'.\nகடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பாலிவுட் திரைப்படம் 'தும்ஹரி சுலு'வின் ரீமேக் தான் இந்த காற்றின் மொழி.\nராதாமோகன் இயக்கத்தில், தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வீட்டு மனைவியாக இருந்து பிரபல ரேடியோ வர்ணணையாளராக மாறும் ஜோதிகா சந்திக்கும் சவால்கள் மற்றும் குடும்ப பிரச்னைகளை ரொம்பவே, கலகலப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தனது ஸ்டைலில் காட்டியுள்ளார் இயக்குனர் ராதாமோகன்.\nதுறுதுறுப்பான வீட்டு மனைவி ஜோதிகா. அவர் மீது ரொம்பவே பாசம் வைத்திருக்கும் கணவர் விதார்த், தனக்கு பிடிக்காத ஒரு வேலையே வெறுப்போடு செய்து வருகிறார். இவர்களின் மகன், எல்லா சிறுசுகளையும் போல, எப்போது பார்த்தாலும் மொபைலில் வீடியோ கேம்ஸ் விளையாடும் ஒரு வாண்டு. படிப்பு சரியாக வராததால், உயர்ந்த வேலைகளில் இருக்கும் தனது சகோதரி மற்றும் தந்தையின் விமர்சனங்களுக்கு அடிக்கடி ஆளாகிறார் ஜோதிகா.\nஎதிர்பாராத விதமாக ரேடியோவில் அவருக்கு ஒரு வேலை கிடைக்கிறது. இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் இந்த ஷோவில், லவ் அட்வைஸ் கொடுக்கிறார் ஜோதிகா. இந்த புதிய வேலையால் ஆயிரக்கணக்கானோரின் மனதை தொட்டு பிரபலமாகிறார் ஜோதிகா. ஆனால், இதனால் குடும்பத்தில் அவருக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் மீதி கதை.\nதுவக்கத்தில் ஒன்றிரண்டு காட்சிகளும், வசனங்களும் எடுபடவில்லை. ஆனால், அதன்பின் படம் பிக்அப் ஆகி, ரொம்பவே சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. கதைக்கு இடையூறு ஏற்படாதவாறு சில பாடல்கள், யதார்த்தமான வசனங்கள், காட்சிகள் என\nஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை படத்தை ஜோதிகா சுமந்து செல்கிறார். துறுதுறுப்பான காட்சிகளாகட்டும், எமோஷனலான காட்சிகளாகட்டும், பழைய ஜோதிகாவை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. தோற்றத்திலும், நடிப்பிலும், நம் அக்கம்பக்கத்தில் வாழும் ஒரு ���ெண்ணாகவே நிற்கிறார். விதார்த் முதல் சிறப்பு தோற்றத்தில் வந்த சிம்பு வரை அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். முக்கியமாக மொழி படத்தை போலவே எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் வந்து அனைவரது மனதையும் கவர்கிறார்.\nகுடும்பத்தோடு எல்லோரும் பார்த்து ரசிக்கும் மற்றொரு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். காற்றின் மொழி, நிச்சயம் எல்லரோ மனதையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. டோன்ட் மிஸ் இட்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_269.html", "date_download": "2019-02-17T05:57:48Z", "digest": "sha1:GI7MMT73BHI6P2RDNSMGMIFWPDG5X2JT", "length": 37921, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஹம்மத் யாஸிரின் குறுந்திரைப்படம், சிங்கள மொழிப் பிரிவில் முதலிடம் பெற்றது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஹம்மத் யாஸிரின் குறுந்திரைப்படம், சிங்கள மொழிப் பிரிவில் முதலிடம் பெற்றது\nமுஹம்மத் யாஸிர் தயாரித்த 'வெஸ்முகுன' (முகமூடி)குறுந்திரைப்படம் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு இன்று 08.10.2018 தேசிய மட்டத்தில் நடாத்திய குறுந்திரைப்படப் போட்டியில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டது.\nதேசிய ரீதியில் மும்மொழிகளிலும் 37 குறுந்திரைப்படங்கள் போட்டியில் இடம் பெற்றன. இதில் யாஸிரின் குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடத்திற்கு தெரிவானது.\nவெற்றிபெற்ற மும்மொழிகளிலுமான ஏழு குறுந்திரைப்படங்கள் திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் இன்று திரையிடப்பட்டன.\nசபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.\nமுஹம்மத் யாஸிருக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இதுபோேன்ற முயற்சிகள் தொடர வேண்டும் மென்மேலும் இது போன்ற ஆக்கங்களை வழங்கி பல்லினங்களின் சகவாழ்வு இணக்கப்பாட்டுக்கு தொடர்ந்தும் யாஸிர் தமது பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என அவரிடமும் இத்துறையில் ஈடுபாட்டுடன் இயங்கும் ஏனையவர்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப���பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்��ுக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:48:03Z", "digest": "sha1:XW7RWNQS4JE53MPR37VJUCGLXRLDXLQY", "length": 10529, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "வடகொரியாவில் பேருந்து விபத்து - 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் வடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nவடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அவர்கள் சீனாவை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என தெரிய வந்துள்ளது.\nஇதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.\nசீனாவில் உள்ள அரசு தொலைக்காட்சியின் ஆங்கில சேனல் ஒன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்திருந்தது. அதன்பின் அந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.\nவடகொரியாவில் ஆண்டுக்கு 4.4 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சுற்றுலா மூலம் வருவாய் கிடைக்கிறது என தென்கொரியாவில் உள்ள அமைப்பு ஒன்று தகவல் தெரிவிக்கின்றது. வடகொரியாவில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் 80 சதவீதத்தினர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇந்தியா போன்ற பெரிய நாட்டில் கற்பழிப்பு குற்றங்களை தடுக்க முடியாது – மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை\nNext articleஅமெரிக்காவில் சிறை கைதிகள் உணவை திருடி விற்ற ஊழியருக்கு 50 ஆண்டு ஜெயில்\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபுல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்\nதிராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் – விஜயகாந்தை சந்தித்த கமல் பேட்டி\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\nஎம்ஆர்ட்டி 2 திட்டத்திற்கான கட்டுமான செலவினங்கள் குறைக்கப்படும்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nரோஹின்யா அகதிகள் முகாமில் ஐ.நா. குழு நேரில் ஆய்வு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்று நாடு திரும்பும் இந்தியர்கள் – பணவசதி இல்லாதவர்களுக்கு இலவச விமான...\nபுவி வெப்பமயமாதல் பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/mavai.html", "date_download": "2019-02-17T06:10:39Z", "digest": "sha1:SZKJK6LMNIX4FEHUN7ZE3STOSACM6HDC", "length": 34940, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் - மாவை சேனாதிராசா - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் - மாவை சேனாதிராசா\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ரவிராஜின் நினைவுத் தூபியில் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு ரவிராஜிற்கு அங்சலி செலுத்திய பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் பல கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகத் கொண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.\nஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் உட்பட கூட்டமைப்பும் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்தது.\nஇவ்வாறானதொரு நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்பட்டு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் அரசியலைப்பு அதிகாரத்தை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைக் குழப்புகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்.\nகுறிப்பாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை மாற்றி மஹிந்த ராஐபக்ஷவை பிரதமராகக் கொண்டு வந்திருந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிக்கு இல்லாத போதிலும் அரசியலமைப்பை மீறியே இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுடிருக்கின்றார். இதனால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் அரசியலமைப்ப��ற்கு முரண்பட்ட வகையில் ஜனநாயக விரோதச் செயலை மேற்கொண்டு பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கின்றார்.\nஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளாது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கும் எதிரானவை. ஆகவே ஜனாதிபதியின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் - மாவை சேனாதிராசா Reviewed by Vanni Express News on 11/11/2018 10:32:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதி��ுவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\nதாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nதிருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ - தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-is-the-reason-for-petro-chemical-region-anbumani-ramadoss-charges-in-the-cauvery-preventing-campaign/", "date_download": "2019-02-17T06:58:17Z", "digest": "sha1:RY2NDCCPD332TBZOI4FAZZ3IQGNR6VGT", "length": 19385, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெட்ரோ கெமிக்கல் மண்டல அனுமதிக்கு தி.மு.க.வே காரணம் : காவிரி பாதுகாப்பு பிரசாரத்தில் அன்புமணி பேச்சு-dmk is the reason for petro chemical region : anbumani ramadoss charges in the cauvery preventing campaign -", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபெட்ரோ கெமிக்கல் மண்டல அனுமதிக்கு தி.மு.க.வே காரணம் : காவிரி பாதுகாப்பு பிரசாரத்தில் அன்புமணி பேச்சு\nபெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு அனுமதி கொடுத்ததே, அழகிரி அந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான். அப்போது தி.மு.க. கொடுத்த அனுமதிக்கு இப்போது அ.தி.மு.க. அரசும் ஒப்புதல்...\nபெட்ரோ கெமிக்கல் மண்டல அனுமதிக்கு தி.மு.க.வே காரணம் என காவிரி பாதுகாப்பு பிரசார தொடக்க விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.\nபா.ம.க. இளைஞரணி தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அண்மையில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அடுத்தகட்டமாக காவிரியை பாதுகாக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் 3 நாள் பிரசாரப் பயணம் நடத்துகிறார்.\nஇந்தப் பிரசாரப் பயணம் இன்று (ஜூலை 28) ஒக்கேனக்கலில் தொடங்கியது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவரான தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்தனர். குறிப்பிட்ட பகுதிகளில் டூ வீலரில் பயணித்தபடி, காவிரி பிரச்னையை விவரிக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் அன்புமணி வழங்கினார்.\nஒக்கேனக்கலில் தொடங்கிய அவரது ப��ணம், பெண்ணாகரம் , மேச்சேரி, மேட்டூர், கொடுமுடி வழியாக ஈரோட்டில் முதல் நாள் நிறைவு பெறுகிறது. இரவு அங்கு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\n2-ம் நாள் (29-ம் தேதி) கரூர் மாவட்டம் நொய்யலில் தொடங்கி வேலாயுதம்பாளையம், வாங்கல், புலியூர், கிருட்டிராயபுரம், குளித்தலை, முசிறி வழியாக சமயபுரத்தில் நிறைவு செய்கிறார். அன்று இரவு திருச்சி மாநகரத்தில் நடைபெரும் பொதுக்கூட்டத்தில் அன்புமணி உரையாற்றுகிறார்.\n3-வது நாள் (30-ம் தேதி) கல்லணையில் தொடங்கி திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், கதிராமங்கலம், மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறைவு செய்கிறார். அன்று இரவு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.\nமுன்னதாக இன்று தொடக்க நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது.. ‘1924-ம் ஆண்டு ஒப்பந்தப்படி காவிரியில் நமக்கு ஆண்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகால அந்த ஒப்பந்தத்தை 1974-ல் தி.மு.க. அரசு புதுப்பிக்க தவறியது. இதுதான் பிரச்னையே அதன்பிறகு 1970 முதல் 1974-க்குள் 5 புதிய அணைகளை கர்நாடகம் கட்டியது. இதனால் தமிழக உரிமை பறிபோனது. இதுதான் 50 ஆண்டுகள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் செய்த சாதனை.\nவிவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு காரணமாக நடுவர் மன்றம் அமைந்தது. அதன் உத்தரவை அரசிதழில் சேர்க்கக்கூட 6 ஆண்டுகள் ஆனது. பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசிதழில் சேர்த்தனர். நடுவர் மன்ற உத்தரவுப்படி அரசிதழில் சேர்த்த 6 மாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 4 ஆண்டுகளாகியும் அது நடக்கவில்லை. காரணம், பா.ஜ.க.வுக்கு கர்நாடகாவில் தேர்தல் வெற்றி முக்கியம். இங்கு ஆட்சியில் இருக்கும் அடிமைகளும் அதை தட்டிக் கேட்க தயாராக இல்லை.\nநாடாளுமன்றத்தில் காவிரி பிரச்னையை நான் எழுப்பியபோது மொத்த கர்நாடக எம்.பி.க்களும் எழுந்து என்னை பேசவிடாமல் தடுத்தார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து வந்த அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் அப்போது அமைதியாகவே இருந்தார்கள். எனவே மக்கள்தான் விழிப்புணர்வு பெறவேண்டும்.\nஜல்லிக்கட்டுக்காக போராடினீர்கள். அது தமிழர்களின் அடையாளம். காவிரி, நமது உரிமை. இதற்காகவும் போராடவேண்டாமா 8 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இது. சுமார் 5 கோடி தமிழ் மக்களின் குடிநீர் ஆதா���ம் இது. இதை பாதுகாக்க நாம் துடித்து எழவேண்டும்.\nஆனால் நம் மக்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜெயிக்குமா அதைக் காப்பாத்தலாமான்னு விவாதிக்கிறாங்க. உங்களை தட்டியெழுப்பவே இந்த பிரசார பயணத்தை நடத்துகிறேன்.\nஇது மட்டும் பிரச்னை இல்லை. கர்நாடகாவில் மங்களூரில் இருந்து இங்கே மேட்டூர் வரை காவிரியில் கழிவுகள் கலக்கின்றன. அதற்கு தீர்வு தேவை. மீத்தேன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் என அறிவித்து காவிரி படுகையை நாசமாக்க பார்க்கிறார்கள். பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு அனுமதி கொடுத்ததே, அழகிரி அந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான். அப்போது தி.மு.க. கொடுத்த அனுமதிக்கு இப்போது அ.தி.மு.க. அரசும் ஒப்புதல் கொடுக்கிறது.\nபெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைந்தால், 55,000 ஏக்கர் நிலம் பாளாகும். 44 கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொண்டு பா.ம.க.வின் போராட்டங்களுக்கு துணை நிற்க வேண்டும்.’ என கூறினார் அன்புமணி.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nபோதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை\n‘புகழ்’ வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க மோடி முயற்சி : மு.க ஸ்டாலின்\n” செக் வைத்த நீதிமன்றம்… வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி…\nஉங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் சட்டங்களுடன் விளையாட வேண்டாம் - தலைமை நீதிபதி எச்சரிக்கை...\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nதந்தை மற்றும் மகனை கைது செய்ய சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி டிசம்பர் 18 வரை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-17T06:19:18Z", "digest": "sha1:4Y4YB3JOFW5LHUZMHDVMAVRFSGHVK2RA", "length": 14765, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "இயற்கை இடுபொருட்கள் தரும் அமோக விளைச்சல் – பேராசிரியர் கே. ராஜு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / இயற்கை இடுபொருட்கள் தரும் அமோக விளைச்சல் – பேராசிரியர் கே. ராஜு\nஇயற்கை இடுபொருட்கள் தரும் அமோக விளைச்சல் – பேராசிரியர் கே. ராஜு\nஇன்று இந்திய விவசாயம் கடுமை யான பிரச்சனைகளைச் சந்தித்து வரு கிறது. அறுவடைக்குப் பின் எதிர்பார்த்த விளைச்சலைப் பெறுவதும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை யைச் சந்தையில் பெறுவதும் விவசாயி களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய இரு பிரச்சனைகள். தண்ணீர், இடுபொருட்கள், மின்சாரம் ஆகியவற் றைப் பெற அவர்கள் அன்றாடம் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.\nஇப்பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒளிக் கீற்றாக வந்துள்ளன இயற்கை இடு பொருட்கள். “இயற்கை இடுபொருட் களைப் பயன்படுத்தினால் எந்தப் பயிருக் கும் குறைந்த செலவில் விளைச்சலைப் பெருக்க முடியும். சுற்றுப்புறத்திற்கும் கேடு வராமல் காக்க முடியும்” என்கிறார் தஞ்சையிலுள்ள டாரி பயோடெக் உரிமை யாளரும் இயற்கை வேளாண்மை ஆர்வல ருமான திரு ஆர். குழந்தைசாமி.“என்னுடைய கண்டுபிடிப்புகள் ஏட்டுச் சுரைக்காய் அல்ல, நடைமுறை அனுபவத்தில் கிடைத்தவை. மன்னார் குடியைச் சேர்ந்த தமிழ்நாடு காவேரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு எஸ். ரங்கநாதன் தன்னுடைய 30 ஏக்கர் நிலத்தை என் னுடைய பரிசோதனைக்குத் தர முன் வந்தார்.\nஅவருடைய நிலத்தில் நெல் சாகு படிக்கு என்னுடைய இயற்கை இடு பொருட்களைப் பயன்படுத்தியதில் ஒரு ஏக்கருக்கு இரண்டு டன்களுக்கு மேல் விளைச்சலைப் பெற முடிந்தது. அறு வடையின் போது பல விவசாயிகள், மாவட்ட அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆகி யோரை அழைத்து, இதை அவர்கள் கண் முன் நிரூபித்தோம்” என்கிறார் குழந்தை சாமி.இயற்கை இடுபொருட்களை மட்டும் பயன்படுத்தி எப்படி விளைச்சலைப் பெருக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் அதிசயித்தனர்.\nவிவசாயிகளோ எத்தனை சாக்கு மூட்டைகள் நிரப்பப்பட்டன என கணக்கெடுப்பதில் ஆழ்ந்துவிட்டனர். அமோக விளைச்சலைப் பார்த்து மகிழ்ச் சியடைந்தனர்.“இதுவரை, பல ஆண்டுகளாக ஒரு ஏக்கருக்கு ஒன்றிலிருந்து ஒன்றே முக் கால் டன்களை மட்டுமே என்னால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் திரு குழந்தைசாமி அளித்த இடு பொருட்களைப் பயன்படு��்தியதில் ஒரு ஏக்கருக்கு 2.43 டன்கள் அறுவடையை நான் பெற முடிந்தது. வழக்கமாகப் பெறு வதைவிட இது சுமார் 400 கிலோகிராம் அதிகம்.. சாகுபடிச் செலவும் குறைந்து விட்டது. பாரம்பரியமான விவசாயி என்ற முறையில் இயற்கை வேளாண்மையைப் பற்றி நான் அதிகமாக கண்டுகொள்ள வில்லை.\nஇயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஊடகங்கள் செய்த பிரச்சாரமே என்னிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி யது… ஆனாலும் நிலவளமும் மாடுகள் எண்ணிக்கையும் குறைந்து வரும் காலத் தில் தேசம் முழுமைக்கும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முடியுமாவென்ற சந்தேகம் இன்னமும் எனக்கு இருக் கிறது.. மற்றபடி தனிப்பட்ட முறையில் வரும் ஆண்டுகளில் என்னுடைய நிலத் தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நல்ல விளைச்சலைப் பெற முடியுமாவென்பதைப் பரிசோதித்துப் பார்க்க இருக்கிறேன். வேதியியல் இடு பொருட்களைப் பயன்படுத்தினால் விளைச்சலைப் பெருக்க முடிந்தாலும் உடல்நலத்தைப் பராமரிக்க உதவுவது இயற்கை இடுபொருட்களே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக் கிறேன்” என்று கூறுகிறார் ரங்கநாதன்.\nஅறுவடை சமயத்தில் வந்து விளைச் சலைப் பார்த்துத் தெளிவடைந்த பல விவ சாயிகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பிர பலமாக்க அரசு முயற்சிகள் எடுக்க வேண் டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.“இன்று ஒரு ஏக்கரில் வேதியியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி விளை விக்க இடுபொருட்களுக்கு மட்டும் 2500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை நான் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்குக் கிடைக்கும் குறைவான விலை இரண் டையும் சேர்த்துப் பார்த்தால் எனக்கென எதுவுமே மிஞ்சாத நிலையே இருக்கும்.\nஆனால் திரு குழந்தைசாமி தரும் இடு பொருட்களைப் பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கான இடுபொருள் செலவு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே என்பதால் வேளாண் செலவில் நான் மிச்சம் பார்க்க முடியும்” என்கிறார் திருக் காட்டுப்பள்ளி விவசாயி திரு கணேசன். தன்னுடைய பண்ணையை வந்து பார்க் குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக் கிறார் திரு குழந்தைசாமி.\nதொடர்புக்கு : (இணையதளம் : www.tarigroup.com\nஅலைபேசி : 98430 59117)ஆதாரம் : ‘தி இந்து’வில்திரு எம்.ஜெ. பிரபு எழுதிய கட்டுரை\nதிரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை\nஇரு சக்கர வாகனம் மீது லாரி மோதல் : பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பலி\nஆவின் பால் விநியோகத்தில் சுணக்கம்: தனியார் நிறுவனங்களுக்கு சாதகம்\nபொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் – திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/1000.html", "date_download": "2019-02-17T05:38:07Z", "digest": "sha1:S3IJQAEKKRHSWRUPWRBZARSGSRZFKVF6", "length": 4915, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் கைது\n1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் கைது\n12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nதமக்குக் கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் குறித்து வர்த்தகர்கள் அவதானமாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இன���ாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/blog-post_66.html", "date_download": "2019-02-17T05:20:40Z", "digest": "sha1:YIIMVXH5V74NILPRU3AYJFCVB66YUVZR", "length": 8380, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "விம­லின் புதிய கண்­டு­பி­டிப்பு என்ன தெரியுமா?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / விம­லின் புதிய கண்­டு­பி­டிப்பு என்ன தெரியுமா\nவிம­லின் புதிய கண்­டு­பி­டிப்பு என்ன தெரியுமா\nபுலம்­பெ­யர் தமிழ்த் தலை­மை­கள் இந்த நாட்­டில் சிங் கள – – முஸ்­லிம் கல­வ­ரங் களை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­க­வும், அதற்­காக சிங்­க­ளக் குழுக்­க­ளுக்கு பணம் வழங்­கு­வ­தா­க­வும் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தார்.\nகொழும்­பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nமுஸ்­லிம்­கள் வடக்கு, கிழக்கு இணைப்­ப­தனை விரும்­பு­வ­தில்லை. சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக்­கும் இடை­யில் மோதலை ஏற்­ப­டுத்­தி­னால், முஸ்­லிம்­கள் இல­கு­வா­கவே தமிழ் மக்­க­ளு­டன் இணைந்து கொள்­ள­வார்­கள்.\nமுஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­க­ளில் ஒரு­வரை திட்­ட­மிட்டு கொலை செய்­தால், சிங்­க­ள­வர்­கள் மீது வெறுப்­புக் கொண்டு தமி­ழர்­க­ளு­டன் முஸ்­லிம்­கள் இணைய வழி ஏற்­ப­டு­கின்­றது.\nஇத­னால், வடக்கு கிழக்கு இணைப்பை இல­கு­வாக முன்­னெ­டுக்­க­லாம் என்று புலம்­பெ­யர் தமிழ் அமைப்­புக்­கள் கனவு காண்­கின்­றன. இதற்­காக பணத்தை அந்த அமைப்­புக்­கள் அதி­கம் செலவு செய்து வரு­கின்­றன – என்­றார்.\nமகிந்த, மைத்­திரி, கோத்தா கொலைச் சதியை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார, கிழக்கு மாகா­ணத்­தில் கல­வ­ரம் ஏற்­ப­டுத்த தனக்கு பிரான்­சி­லி­ருந்து பணம் வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T06:22:30Z", "digest": "sha1:DZX3PZHURYPAII44BMZYUFKWYZSBLZQL", "length": 3079, "nlines": 56, "source_domain": "periyar.tv", "title": "பகுத்தறிவுத் திரை – ஜோக்கர் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபகுத்தறிவுத் திரை – ஜோக்கர்\nCategory பகுத்தறிவுத் திரை Tag faetured\nஅமெரிக்க அதிபர் தேர்தலிலும் ஹிந்துத்துவ காவிமய முயற்சியா\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தமிழர் தலைவர் .கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:18:22Z", "digest": "sha1:K5KHHCFP7MZZNY7OJY2LFCVAJLVEOI64", "length": 4792, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பத்திரிகையாளர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை: சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி\nகாஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலை: ப.சிதம்பரம் கண்டனம்\nவரலட்சுமியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72951/cinema/Kollywood/Andreas-love-Antherm.htm", "date_download": "2019-02-17T05:21:29Z", "digest": "sha1:3VX3CR4IEOUDMICJADOM4ZSIZ32XKYBU", "length": 9084, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆண்ட்ரியா வெளியிட்ட, லவ் வீடியோ ஆல்பம்! - Andreas love Antherm", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\nஆண்ட்ரியா வெளியிட்ட, லவ் வீடியோ ஆல்பம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும், ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய ஒரு காதல் கவிதையை, ஹானஸ்ட்லி என்று பெயரிட்டுள்ள வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார். இந்த பாடல், காதலில், பிரேக் - அப் ஆன ஒரு பெண்ணின் ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. அடி அதிசயமே, சீமைச் சரக்கே\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவ�� செய்ய\nமீண்டும், ராஜராஜ சோழன் படம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ஆண்ட்ரியா\nநீச்சல் உடை நாயகியான ஆண்ட்ரியா\nஆணாதிக்க சினிமா உலகம் : ஆன்ட்ரியா ஆதங்கம்\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217190-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?do=email&comment=1338937", "date_download": "2019-02-17T06:30:29Z", "digest": "sha1:JMQNBKXVKTVB3MHZQ5AVVL4U6OQLIHET", "length": 4887, "nlines": 110, "source_domain": "yarl.com", "title": "Email this page ( சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார் ) - கருத்துக்களம்", "raw_content": "\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\nI thought you might be interested in looking at சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்.\nI thought you might be interested in looking at சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்.\nசானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிர��க்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26869/", "date_download": "2019-02-17T06:31:30Z", "digest": "sha1:WEOUJ6QLL3J2OTXAVNDJ4R45TDBHLCTS", "length": 11042, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன:-\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன.\nபுதிய ஊதிய ஒப்பந்தம் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nபல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க 1250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்த போதும் இந்த தொகை போதாது என அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.கடந்த 20 ஆண்டுகளாக ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் 1250 கோடி ருபா மட்டுமே அரசு வழங்குவதாக தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இன்று அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்றே ஆரம்பித்ததால் சென்னை, தஞ்சை, அரியலூர், திருவாரூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:-\nமோடியின் உரை புதிய பிரிவினைவாதத்தை உருவாக்க வழியமைக்கும் – தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:28:51Z", "digest": "sha1:AC4SHTRD2FB64CB3RHAOBG6QLCTCE5CJ", "length": 5729, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "நிறைவேற்று அதிகாரி – GTN", "raw_content": "\nTag - நிறைவேற்று அதிகாரி\nதுருக்கி அரச வங்கியொன்றின் உயர் அதிகாரிக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு\nதுருக்கியின் அரச வங்கியொன்றின் உயர் அதிகாரி ஒருவருக்கு...\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-02-17T05:58:54Z", "digest": "sha1:PH4KT4FZFIN7FBP5LVEQOOEBEG2KON27", "length": 3264, "nlines": 85, "source_domain": "tamilus.com", "title": " மறுபடியும் பூக்கும்: வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை | Tamilus", "raw_content": "\nமறுபடியும் பூக்கும்: வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை\n02 07 18 ஜே.எஸ்.ஆர் கல்யாண மண்டபம்\nஜம்பகாதமா சுவாமி கோயில் பேன்னர் கட்டா பெங்களூர்.\nமறுபடியும் பூக்கும்: வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: ஹூ ஆர் யூ\nம���ுபடியும் பூக்கும்: நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nஹைக்கு: always be alert எப்போதுமே விழித்திரு\nமறுபடியும் பூக்கும்: ...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: நன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: புலை நாற்றம்: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: வாழ்வியல் வழிகாட்டி: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/06/18/", "date_download": "2019-02-17T06:30:09Z", "digest": "sha1:7Q4TOPSOTBKGJJQOM7BDDPPZK7TSJXMX", "length": 6384, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 June 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n7 இன்ச் வால் முளைத்த சிறுவன். அனுமாரின் அவதாரமா\nஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை. ஈராக் அரசு அதிரடி\nகணக்கு எழுதும் திருக்கோலத்தில் காட்சி தரும் சித்திரகுப்தர்.\nசருமத்தை பாதுகாக்க சுலபமான எட்டு வழிகள்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் 2 படங்கள்.\nரஷ்ய துணை பிரதமர் இன்று இந்தியா வருகை. கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்.\nஉலகக்கோப்பை கால்பந்து: 3 போட்டிகளில் 2 போட்டிகள் டிரா\nபாரதிய ஜனதா கூட்டணியில் திடீர் மாற்றம். தேசியவாத காங்கிரஸ் அதிர்ச்சி.\nமாற்று இதயம் பொருத்தப்பட்ட இளம்பெண் கண் விழித்தார். லோகநாதன் பெற்றோர்கள் மகிழ்ச்சி\nகங்கை அமரன் வீட்டில் போலீஸார் ரெய்டு. 2 சிறுமிகள் மீட்பு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/budget/4236958.html", "date_download": "2019-02-17T05:50:40Z", "digest": "sha1:M2AC6PGPTSGEWYXXVGYHE3TN243DZVHK", "length": 6834, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "2019 வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n2019 வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும்\nசிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியெட் நாடாளுமன்றத்தில் அடுத்த திங்கட்கிழமை மதியம் 3.30 மணிக்குத் தாக்கல் செய்யவிருக்கிறார்.\nநிதி அமைச்சு அதனைத் தெரிவித்தது.\nவரவு செலவுத் திட்ட உரை பல்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.\nவரவு செலவுத் திட்ட இணையப்பக்கம் அவற்றில் ஒன்று.\nChannel NewsAsia ஒளிவழியிலும், அதன் இணையத்தளத்திலும் அது நேரடியாக ஒளிபரப்பாகும்.\n93.8Now வானொலியில் நேரடியாக உரையைக் கேட்கலாம்.\nமீடியாகார்ப்பின் Toggle இணையத்தளத்திலும், வரவு செலவுத் திட்ட உரையின் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்.\n\"செய்தி\" இணையத்தளம், அதன் Facebook, Twitter பக்கங்களில் தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.\nChannel NewsAsia-வின் இணையத்தளத்திலும், அதன் Facebook, Twitter தளங்களிலும் வரவு செலவுத் திட்டம் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்\nநேரடி வலைப்பதிவு ஒன்றும் இடம்பெறும்.\nவரவு செலவுத் திட்டத்தின் நேரடி சைகை மொழிபெயர்ப்பு, வரவுசெலவுத் திட்ட இணையத்தளத்தில் இடம்பெறும்.\nசிங்கப்பூர் செவிப்புலன் குன்றியோருக்கான சங்கத்துடன் இணைந்து, நிதி அமைச்சு அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nமுக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்கள், நிதி அமைச்சின் Facebook, Twitter பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇந்நிலையில், அரசாங்கத்தின் கருத்துத் திரட்டு அமைப்பான REACH, வரவு செலவுத் திட்ட உரைக்குப் பிந்திய கலந்துரையாடலை வரும் 21ஆம் தேதி நடத்தவிருக்கிறது.\nபிரதமர் அலுவலக அமைச்சர் இந்திரானி ராஜா, REACH அமைப்பின் தலைவர் சாம் டான் இருவரும் அதனை வழிநடத்துவர்.\nவரவு செலவுத் திட்டம் பற்றிய கருத்துகளையும் பரிந்துரைகளையும் சிங்கப்பூரர்கள், REACH-இன் Pre-Budget Listening Points எனும் கருத்துத் திரட்டு முகப்புகளுக்கு நேரடியாகச் சென்று பகிர்ந்துகொள்ளலாம்.\nஇம்மாதம் 20ஆம் தேதிக்கும், அடுத்த மாதம் மூன்றாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு இடங்களில் அந்தக் கருத்துத் திரட்டு முகப்புகள் அமைக்கப்படும்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்ம��கம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-02-17T06:10:02Z", "digest": "sha1:KZHFK6JJYDPXOL37TCNNX4VMQEHTIKR7", "length": 9196, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீரவாணி (இசையமைப்பாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எம். கீரம் (பாலிவுட்)\nகொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா\nFilm score composer, இசையமைப்பாளர், பாடகர்\nகொடுரி மரகதமணி கீரவாணி, இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.\nஇவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்றது.[1] 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்[2]\nஇவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.\nஇவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.\nகீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமையா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nமேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட��களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA/", "date_download": "2019-02-17T06:26:17Z", "digest": "sha1:2LYE2BNF7IYCAG4FDXDJ4CEM4CR5QAXY", "length": 15464, "nlines": 157, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு\nஇந்தியாவில் மூன்றாவது ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் அம்சத்தை நிரந்தர அம்சமாக சேர்த்துள்ளது.\nடொயோட்டா ,ஸ்கோடா நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை வோக்ஸ்வேகன் நிரந்தரமாக்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இந்த வருட தொடக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு (Anti-Lock Braking System) மற்றும் ஓட்டுநர், உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பை அம்சத்தை நிரந்தரமாக்கியது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஸ்கோடா தங்களுடைய மாடல்களிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்த்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ மற்றும் போலோ கார்களில் விற்பனையில் உள்ள தொடக்கநிலை வேரியன்ட் டிரென்ட்லைனிலும் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக கம்ஃபர்ட் லைன் வேரியண்டிலிருந்து மட்டுமே ஏபிஎஸ் இடம்பெற்றிருந்தது.\nமுன்பே நாம் வெளியிட்டிருந்த செய்தியின்படி வருகின்ற 2017 அக்டோபர் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள அனைத்து கார்களிலும் ஏர்பேக் , ரியர் வியூ சென்ஸார் , வேகம் எச்சரிக்கும் கருவி பீப் ஒலியுடன் மற்றும் இருக்கைபட்டை நிரந்தரமாக இருக்கும். மேலும் விற்பனை செய்யப்பட்ட கார்களில் இவற்றை நிரந்தர அம்சமாக அக்டோபர் 2018க்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.\nமேலும் படிக்க ; 2017 அக்டோபர் முதல் கார்களில் கட்டாயம்\nபஜாஜ் வி12 பைக் விரைவில் விற்பன��க்கு அறிமுகம்\n2017 மெர்சிடிஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க...\n2017 மெர்சிடிஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-selling-cars-in-india-september-2017/", "date_download": "2019-02-17T05:26:51Z", "digest": "sha1:LTPEPE42YP4NVOCEF7EY22FCFPAC23XU", "length": 15417, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "செப்டம்பர் மாதம் விற்பனையில் டாப் 10 கார்கள் - 2017", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nசெப்டம்பர் மாதம் விற்பனையில் டாப் 10 கார்கள் – 2017\nஇந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மோட்டார் வ��கனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 2017-ல் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.\nடாப் 10 கார்கள் – செப்டம்பர் 2017\nஇந்தியர்களின் மிக விருப்பமான மாருதி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்த 6 மாதங்களுக்குள் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாத முடிவில் மொத்தம் 31,427 கார்கள் விற்பனை செய்யப்பட்டு முதன்மையான மாடலாக பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nமாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி ஆல்டோ, மாருதி பலேனோ, மாருதி வேகன் ஆர், மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்கள் தொடர்ந்து பல மாதங்களாக முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகின்றது.\nமாருதியின் போட்டியாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் க்ரீட்டா எஸ்யூவி ஆகிய மாடல்களும் பட்டியில் இடம்பெற்றுள்ளது.\nஇவைதவிர , இந்தியாவின் முதன்மையான ஆல்டோ காருக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ள ரெனோ க்விட் கார் பட்டியில் 10வது இடத்தை கைப்பற்றியுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – செப்டம்பர் 2017\nவ. எண் தயாரிப்பாளர் செப்டம்பர் – 2017\n1. மாருதி சுசூகி டிசையர் 31,427\n2. மாருதி சுசூகி ஆல்டோ 23,830\n3. மாருதி சுசூகி பலேனோ 16,238\n4. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,649\n5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 14,099\n6. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 13,628\n7. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 13,193\n8. ஹூண்டாய் எலைட் ஐ20 11,574\n9. ஹூண்டாய் க்ரெட்டா 9292\n2017 ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் கார் விற்று தீர்ந்தது\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையி��், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/23124623/1185869/SC-orders-massive-judicial-audit-of-all-religious.vpf", "date_download": "2019-02-17T06:46:16Z", "digest": "sha1:ZJDXIHYE6YGPM5TCFA5V2AUYUOIEELTN", "length": 18846, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || SC orders massive judicial audit of all religious places and charitable institutions", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt\nபக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt\nஇந்தியா முழுவதும் 20 லட்சம் இந்துக் கோவில்களும், 3 லட்சம் மசூதிகளும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.\nஇவற்றின் சொத்துக்களை பராமரித்தல், பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள், சுகாதார வசதிகள், கணக்கு வழக்கு பராமரிப்பு போன்றவற்றில் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமலேயே இருக்கின்றன.\nஇந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோவில், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.\nஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்களை தவிர, மற்ற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரினாலினி பத்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் மட்டுமல்லாமல் வழிபட விரும்பும் அனைவரையும் அனுமதிப்பதற்கு ஆலய நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇது சம்பந்தமாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேசி உரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.\nமேலும் நாட்டின் அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலய நடைமுறைகள் குறித்து தன்னிச்சையாகவே நீதிபதிகள் தங்கள் கவனத்துக்கு எடுத்து கொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.\nஅதில், கோவில், மசூதி, தேவாலயங்களில் ஏதேனும் சர்ச்சைகள் தொடர்பாக மாவட்ட கோர்ட்டுக்கு மனு வந்தால் மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று கோவில், மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.\nஅங்கு வரவு- செலவு, சுகாதார வசதி, பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் போன்றவைகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.\nஐகோர்ட்டு அதை ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்புகளை கூற வேண்டும்.\nஇது சம்பந்தமாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இந்திய கோர்ட்டுகளில் சுமார் 3 கோடியே 10 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டுகளில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஇதனால் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது கோவில், மசூதி, தேவாலயங்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும் என���று கூறினார். #SupremeCourt\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\n17 உயிர்களை பறித்த தீ விபத்து- டெல்லி ஓட்டல் உரிமையாளர் கைது\nதொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஉத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் - விமானப்படை தளபதி உறுதி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/27_50.html", "date_download": "2019-02-17T05:58:41Z", "digest": "sha1:QFE2ZUIY2PEY24ZXS4FC337Y5HOXXSCQ", "length": 6515, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு ஜயன்கன்குள பகுதியில் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு மாணவருக்கு அஞ்சலி நிகழ்வு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / முல்லைத்தீவு ஜயன்கன்குள பகுதியில் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு மாணவருக்கு அஞ்சலி நிகழ்வு\nமுல்லைத்தீவு ஜயன்கன்குள பகுதியில் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு மாணவருக்கு அஞ்சலி நிகழ்வு\nமுல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ம் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று நண்பகல் ஜயன்கன்குளம் பகுதியில் இடம்பெற்றது\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-02-17T06:23:23Z", "digest": "sha1:HIQBVLIKCV3Q2MKPVEFHZN7WOHFAUWCN", "length": 4831, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்துவதா? – கவிஞர் கலி.பூங்குன்றன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nCategory கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்வுகள் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163197/20180810191340.html", "date_download": "2019-02-17T06:31:02Z", "digest": "sha1:5Y3KTGIAL7S7AVHSQKPMN4DIIWJPTLVD", "length": 9411, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி", "raw_content": "ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கினால் துாத்துக்குடியில் இயல்புநிலை இருக்காது என பேராசிரியை பாத்திமாபாபு துாத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு கூறும் போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்ஆலையின் நிர்வாக செயல்பாடுகளுக்கு அனுமதியளித்திருப்பது துாத்துக்குடி மக்களிடையே ஆலை இயங்கி விடுமோ என்ற அச்சம்,பயம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த ஆலையின் உள்ளே,வெளியே ஏகப்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது்.. தமிழகஅரசினுடைய நடவடிக்கைகளை நாங்கள் நம்புகிறோம். ஆனால் வலுவான வாதத்தையும் மக்கள் எதிர்ப்பை சுட்டி காட்டி நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழகத்தில் எங்கும் இதுபோன்ற தாமிரஆலை அமைக்க கூடாதுஎன்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.\nஅந்த ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுகாதார ஆய்வு நடத்தி அதை நீதிமன்றத்தில் தங்கள் வாதத்திற்கு பயன்படுத்த வேண்டும். தற்போது தான் துாத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்பு நிலை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, வழக்கறிஞர் அதிசயகுமார், சுந்தரிமைந்தன், தெர்மல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.\nஆமா இயல்பு நிலை இருக்காது பேரை சொல்லுடா உண்மை\nஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது\nமுதலில் நீங்க மீன் பிடிக்காம இருங்கள் அம்மா மிரட்டாதீங்க. 13 பேர் சாவுக்கு காரணமே இந்த நல்லவங்க தான்.\n | 3 பேர் சாவுக்கு யார் காரணம் சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ���பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50880-injured-ashwin-may-sit-out-jadeja-will-include.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T05:17:33Z", "digest": "sha1:WL3P6HYQ4WE6HXTRTCY5BS2BVXUFK3FX", "length": 13017, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா! | Injured Ashwin may sit out, Jadeja will include", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஅஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா\nசுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த ���ான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\nஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் 7-ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் காயமடைநதார். இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட் டியில் அவர் ஆடுவது சந்தேகம் என்கிறார்கள்.\nஇங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போதே அஸ்வின் வலது கையில் காயமடைந்திருந்தார் அஸ்வின்.\nபின்னர் குணமாகி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக் குறியாகி இருந்தது. காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றதால் அணியில் சேர்க்கப்பட்டார். இருந்தாலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 3 விக்கெட் மட்டுமே எடுத்தார்.\nஇந்நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியி லேயே ஜடேஜா களமிறங்கியிருக்க வேண்டும். ஒரே சுழல் பந்துவீச்சாளர் போதும் என்று முடிவு செய்யப்பட்டதால் அவர் களமிறங்கவில்லை என்று கூறப்படுகிறது.\n5-வது டெஸ்ட்: ராகுல் சொதப்பல், பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு\nபருவமழையால் இந்தாண்டு 1,400 உயிரிழப்புகள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இங்கிலாந்து\n3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nஅழியும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் -முரளிதரன் கருத்து\nகடைசி ட���ஸ்ட்: பட்லர், ஸ்டோக்ஸ் ஆட்டத்தால் மீண்டது இங்கி. அணி\nசையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியில் முரளி விஜய், அபினவ் அதிரடி நீக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\nநாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு\nRelated Tags : Ashwin , Jadeja , Test cricket , அஸ்வின் , ஜடேஜா , 5-வது டெஸ்ட் கிரிக்கெட் , இங்கிலாந்து\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5-வது டெஸ்ட்: ராகுல் சொதப்பல், பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு\nபருவமழையால் இந்தாண்டு 1,400 உயிரிழப்புகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/16/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:34:16Z", "digest": "sha1:TCETVBWZS4HZWKM7AHZRP24SD4V56U56", "length": 5675, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "அனிசாவுக்கு தங்கம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / அனிசாவுக்கு தங்கம்\nஅனிசாவுக்கு தங்கம் ஒலிம்பிக் தகுதிபெற்ற ராஹி சர்னோபட் இரண்டாம் இடத் ஞுதுக்கு தள்ளப்பட்டார். 12வது குமார் சுரேந்திர சிங் சுடுதல் போட்டிகளில் அனிசா சய்யீத் 25 மீ. மகளிர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் போட்டியில் ராஹியை விட 1.6 புள் ளிகள் கூடுதலாக எடுத்து தங்கம் வென்றார். தகுதிச்சுற்றுகளில் ராஹி 584 புள்ளிகளுடன் அனி சாவை விட ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தார். 20 சுடு தல்கள் கொண்ட இறுதிச்சுற்றுகளில் அனிசா 15 பத் துகளை எடுத்து தங்கத்தை வென்றார்.\nமன்னார்குடியில் லெவி ரசீது வழங்கும் விழா\nகோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nபாலியல் வல்லுறவுக் குற்றத்தில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை\nஓசூர் பி.எம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/11/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0/", "date_download": "2019-02-17T06:17:10Z", "digest": "sha1:HIRI5GUKSPXQKZMWPBXNCWVKJ5J5BFRY", "length": 8901, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\n100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nகிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.\nதிருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம் புதூர் ஊராட்சியில் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் அடையாள அட்டை பெற்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017 ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், 2017 அக். 12 முதல்18 ஆம் தேதி வரை வேலை செய்ததற்கு கூடுதலான கூலி பெற்றுள்ளதால் அதனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும். இல்லையென்றால் எந்த தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியாது என ஊராட்சி செயலாளரான எப்சிபா கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். தொழிலாளர்களின் கூலி தொகையை கையாடல் செய்ய நினைக்கும் ஊராட்சி செயலர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பி.பழனிசாமி தலைமையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் ரவி, காங்கயம் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தபின் கலைந்து சென்றனர்.\n100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதாராபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் அவதி\nஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு\nவரி உயர்வை ஏற்க முடியாது -நுகர்வோர் குழு அறிவிப்பு\nசின்ன வெங்காயம் கிலோ ரூ.10: தாராபுரம் விவசாயிகள் கவலை\nஇருசக்கர வாகனப் பதிவெண் மூலம் லாரியில் மணல் கடத்தல்\nகோவிலுக்கு போனதால் ஆய்வு கூட்டத்திற்கு லேட் உறுதிமொழிக்குழு தலைவர் பேச்சால் அதிகாரிகள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:06:36Z", "digest": "sha1:4AG4EEWEC6XMOSZMIUYBQER4TLWFQNKM", "length": 15801, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்\nதமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்\nதமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தயங்குகின்றனர்\nதமிழர் பிரதேசங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த வித தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கு எதிராக குரல்கொடுக்க தயங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்\nதமிழ் உணவார்கள் அமைப்பினால் விடுக்கப்ப��்ட மாவட்டம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (08) செங்கலடியில் அமைந்துள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் அஷ்வர் அரபு நாட்டு நிதியைக் கொண்டு இயங்கும் மாஹா என்ற நிறுவனத்தினுடாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையொன்றினை அமைத்து வருகிறார். இந்த தண்ணீர்த் தொழிற்சாலை அப்பிரதேசத்தில் வேண்டாம் என மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள்.\nஇந்த தொழிற்சாலையை அமைப்பவர் தமிழராகவோ, முஸ்லிமாகவோ, சிங்களவராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருங்கள் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை தேவையில்லை என்பதுதான் எங்களுடைய வாதம்.\nகுறித்த பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதை கால்நடைப் பண்ணை என ஆரம்பத்தில் காட்டப்பட்டது அதனால் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தண்ணீர் தொழிற்சாலை என்று அறிந்த பின்பே மக்கள் எதிர்பிப்பினை வெளியிட்டனர்.\nஇந்த விடயத்தை இனவாதமாகச் சித்தரித்து முஸ்லிம் மக்களை திசை திருப்பி தமிழ் மக்களை ஆத்திரமூட்டி தங்களுடைய திட்டத்தினை செயற்படுத்துவதற்கான நகர்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் இன ரீயாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இனவாத்தினை வைத்து பலனை அனுபவிப்பவர்கள் முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nதேர்தல் காலங்களின் இன நல்லுரவு பற்றி அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் தேசிய கட்சியில் போட்டியிடும் முஸ்லிம்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள் ஆனால் எந்தவொரு முஸ்லிமும் தமிழனுக்கு வாக்களிப்பதில்லை.\nஎமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற நீங்கள் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தண்ணீர்த் தொழிற்சாலையை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயமாகும் என்றார்.\nமஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது – ரணில் சாடல்\nஉயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூறுவது எமது கடமை – சீ.வ���.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nஎனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் – அமைச்சர் மனோ கணேசன்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-17T06:33:28Z", "digest": "sha1:HHHZP2IWPS6H3LAJHXMXPSDBFGD4SFIK", "length": 5213, "nlines": 64, "source_domain": "universaltamil.com", "title": "பெருந்தோட்ட தொழிலாளர்கள் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள்\nநியாயமான சம்பளமொன்றை அரசாங்கம் வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சு பதவியை துறப்போம் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nமது பாவனையால் வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளமாக 600 அதிகரிக்க தீர்மானம்\nபெருந்தோட்ட தொழி��ாளர்களுக்கு இவ்வளவுதான்கொடுக்க முடியும் – முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதொழில்சங்கம் அனைத்தும் ஒன்று கூட வேண்டும்\nகூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: ஒரு வருடத்துக்கு பின்னர் தொழிலாளர்கள் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/21312-.html", "date_download": "2019-02-17T06:54:42Z", "digest": "sha1:Q6HF6PHK6PITE7OUDWICDQFX4I5FNUVJ", "length": 6891, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "எந்த சாலைக்கு? எந்த மைல்கல் ? |", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n* மைல்கல்லில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை. * பச்சை மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது மாநில நெடுஞ்சாலை. * நீலம் மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது மாவட்ட சாலை. * பிங்க் மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது ஊரக சாலை. * கல் முழுவதும் பச்சை நிறத்தில் இருந்தால் அது வனபகுதியின் சாலை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\nபுதுச்சேரி முதல்வர் தர்ணா போராட்டம்; அவசர அவசரமாக புதுச்சேரி திரும்பும் கிரண்பேடி\nயாரையும் பேசவிட மாட்டான்: சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோகல் டீசர்\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராண��வ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/01/blog-post_7567.html", "date_download": "2019-02-17T06:01:12Z", "digest": "sha1:JFYIDWLF3PRC566BGBHABY2UHUIR5BEQ", "length": 11272, "nlines": 240, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: “பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்", "raw_content": "\n“பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்\nநிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்த“பன்முகவெளி”\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1761) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற...\nதமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்- அ.மங்கை\nகற்பு - அரசியல்- சைதை ஜெ\nபெண் உடலும் ஆளூமையும் - ஈரோடு தி. தங்கவேலு\nசவூதியில் இலங்கைப் பணிப்பெண���கள் தடை\nபெண் கவிஞர்களின் உறவுப்பதிவுகள்- இரா. தமிழரசி\nபெண் கவிதை அரசியலும் அடையாளமும் - முனைவர் அரங்கமல்...\nமூன்றாம் உலகில் பெண்- அ.பொன்னி\n'அபராதி' எனும் குற்றமிழைத்தவன் - நூல் விமர்சனம்\nநாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண்\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.\nஹிட்லரின் ஜெர்மனியில் பெண்களின் நிலை- கேட் மில்லட்...\nபெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும் - கலையசரன்\nபெயல் மணக்கும் பொழுதும் அயல் நிலத்துக் கவிதையும்-ச...\nஅமி லோவல் கவிதை உருவாக்கும் முறை- தமிழில் பிரம்மரா...\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் ...\nகடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்....\nஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை - லக்ஷ்மி\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல் - நூல...\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையர...\n“பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்\nஇப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை...\nஊடக பெண்களின் வாழ்க்கை. பேசுவதற்கு உங்களுக்கு தகு...\nஹைபேசா வரலாற்றில் மறைக்கப்பட்ட அறிவுச்சுடர்-பிரபு\nஇரண்டு கவிதைகள்- லீனா மணிமேகலை\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் - கலையரசன்\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்-ராஜினி\nகனவுகளால் விரியும் உடலுக்கான மொழி -தில்லை\nநேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல் -நிவேத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/21132846/1022431/Pudukottai-People-Protest-for-Gaja-Cyclone-relief.vpf", "date_download": "2019-02-17T05:23:28Z", "digest": "sha1:MHLXM23JMZWLMCNAAN6XV5C44S7NMBX3", "length": 9365, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி\nபுதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nராணுவ வீரர்களுக்கு மணல் சிற்ப கலைஞர் அஞ்சலி\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n\"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா\" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்\nசிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை\nஅமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை ���ீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/206473-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018/?page=2", "date_download": "2019-02-17T06:35:01Z", "digest": "sha1:VC2O3OCWCMIU7A2C4XZBFFZE32BWCYAZ", "length": 34950, "nlines": 274, "source_domain": "yarl.com", "title": "வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018 - Page 2 - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nவடமாகாண விளையாட்டு செய்திகள் 2018\nவடமாகாண விளையாட்டு செய்திகள் 2018\nBy நவீனன், January 1, 2018 in விளையாட்டுத் திடல்\n19 வய­துக்­குட்­பட்ட வட­மா­காண கிரிக்­கெட் அணி அறி­விப்பு\nஇலங்கை கிரிக்­கெட் சபை எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யில் இருந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை கொழும்­பில் துடுப்­பாட்­டத் தொட­ரொன்றை நடத்­த­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்ள வட­மா­காண அணி நேற்­று­முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.\nவட­மா­காண 19 வய­துக்­குட்­பட்ட அணி விவ­ரம் – எஸ்.மது­சன் (தலை­வர் – யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி), என்.நிது­சன் (உப­த­வைர் – யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி), அபி­னாஸ் (யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி, பானு­யன் (கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி), சௌமி­யன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), அஜிந்­தன் (ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி), தனு­சன் (ஸ்கந்­த­வ­ரே­தா­த­யக் கல்­லூரி அணி), ஜெய­தர்­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), ராஜ் கிளிங்­டன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விஜஸ்­காந் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விது­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), டினோ­சன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), கபி­லன் (புதுக்­���ு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி அணி), இய­ல­ர­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), வர­லக்­சன் (மகா­ஜ­னக் கல்­லூரி அணி).\nவட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் அரை­யி­றுதி ஆட்­டத்­துக்­குத் தகு­தி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.\nபழைய பூங்­கா­வில் அமைந்­துள்ள கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்று இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி றிபேக் கல்­லூரி அணி மோதி­யது. 68:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.\nஉடு­வில் மக­ளிர் அணி அரை­யி­று­திக்­குத் தகுதி\nவடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வயது பிரிவு ஆண்­கள் கூடை­பந்­தாட்ட தொட­ரின் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது.\nயாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணியை எதிர்த்து வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.\nநான்கு கால்­பா­தி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது கால் பாதி­யில் 22:04 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று முன்­னிலை வகித்­தது.\nஇரண்­டா­வது கால் பாதி­யும் 18:02 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளி­ரின் வச­மாக முதல் பாதி­யின் முடி­வில் அந்த அணி 40:06 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆதிக்­கம் செலுத்­தி­யது.\nமூன்­றாம் கால்­பா­தி­யும் 18:6 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­ட­யில் உடு­வி­லின் வச­மா­னது. நான்­காம் கால்­பா­தியை 13:00 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வழித்­துத் துடைத்­தது உடு­வில் மக­ளிர் அணி. முடி­வில் அந்த அணி 71:12 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.\nசாதனையுடன் தங்கம் -தனதாக்கினார் ஆசிகா\nவட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­திய வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா தனது சாத­னையை சமப்­ப­���ுத்­தி­ய­து­டன் தங்­கம் வென்­றார்.\nகுரு­ந­கர் சென். ஜேம்ஸ் வித்­தி­யா­லய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.\n20 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான 63 கிலோ எடைப் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா 170 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்தை வென்­றார். அத்­து­டன் வட­மா­காண சிறந்த பளு­தூக்­கும் வீராங்­க­னை­யா­க­வும் தெரிவு செய்­யப்­பட்­டார்.\nகட்டை இறுக்கி பயன்படுத்தப்படும் உபகரணங்கள்\nவட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், அதனைக் கட்டை இறுக்கி பயன்படுத்தி போட்டிகளை நடத்தி விநோதம் அண்மையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.\nகோலூன்றிப் பாய்தல் தான், தேசிய விளையாட்டுப் போட்டியில் வடக்குக்கு பல பதக்கங்களை அள்ளி வருகின்றது. இவ்வாறானதொரு போட்டிக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் வட மாகாணத்தில் இல்லாதிருப்பது, பெரும் கவலைக்குரியதாகவுள்ளது.\nகோலூன்றிப் பாய்தல் போட்டிதான், ஜெகதீஸ்வரன் அனித்தா, நெப்தலி ஜொய்சன், ரி. புவிதரன், நவநீதன், தனுஜா, பவித்திரா, டன்சிகா, நிலானி, ஹெரீனா, டிலக்சன். றிசோத், அன்ரனி பிரசாத், பவிள்சன், டினேஸ், சியானாஸ், வினுசன், என பல தேசிய சாதனை வீரர்களை அடையாளம் காட்டியிருந்தது.\nமுன்னாள் கால்ப்பந்தாட்ட பயிற்றுநர் அமரர் ரி. பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.\nதெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி நிதியம், விளையாட்டு நிதியம், பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து யாழ். மாவட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய இக்கால்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.\nஇத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரியையும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், தேவரையாளி இந்துக் கல்லூரியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.\nமகாஜனாக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியால��� அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில், மகாஜனாக் கல்லூரி அணி, 4-2 என்ற ரீதியில் வெற்றிபெற்று சம்பியனாகியது.\nகுறித்த போட்டியின் நாயகனாக மகாஜனாக் கல்லூரியின் ஜக்சன் தெரிவானார்.\nஇத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், தேவரையாளி இந்துக் கல்லூரியை வென்று யாழ். மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.\nயாழ். மத்திய கல்லூரிக்கு வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும், பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.\nசென். பற்றிக்ஸ் கல்லூரி: 127/10 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: கே. றம்மிநாதன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரி. விதுசன் 3, ஆர். இயலரசன் 2 விக்கெட்டுகள்)\nயாழ். மத்தி: 128/7 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: ஆர். ராஜ்கிளின்டன் 28, கே. இயலரசன் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: றெனோல்டோ 3, டிலக்சன் 2, றெமிஸ்டன் 2 விக்கெட்டுகள்).\nயாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனாகியது.\nபழைய பூங்காவிற்கு பின்னாலுள்ள கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இத்தொடரில், நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ராஸ்ஸை எதிர்கொண்ட சென்றலைட்ஸ், 70-63 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nசிறப்பான கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன எதிரணியின் ஆட்டங்களைக் கட்டுப்படுத்த, கௌதமனின் சிறப்பான துடுப்பாட்டம் வெற்றியிலக்கை இலகுவாக அடைய வழிகோல, யாழ். மாவட்ட பிரிவு மூன்று அணிகளுக்கிடையிலான தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனானது.\nசென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் விக்டோரியன்ஸ் அணியை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனானது.\nகுறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் முதலில் களத்���டுப்பை தேர்வு செய்தது.\nஅதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி, தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஒரு கட்டத்தில், 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிரணவன் - சாரங்கன் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. பிரணவன் 56, சாரங்கள் 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியில், விக்டோரியன்ஸ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், எரிக்துசாந்த் 3, சுஜன், அலன்ராஜ், டர்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nபதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், ஜெனோசன், கௌதமன், ஜெரிக்துசாந்த் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கௌதமன் ஆட்டமிழக்காமல் 70, ஜெரிக்துசாந்த் ஆட்டமிழக்காமல் 24, ஜெனோசன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுஜிதரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸின் கௌதமனனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக விக்டோரியன்ஸின் பிரணவனும், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸின் ஜெரிக் துசாந்தும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜெனோசனும் தெரிவாகினர்.\nசம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடித் தொடரில், நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.\nஇது தவிர, குறித்த பிரிவின் முதல் மூன்று இடங்களையும் வட மாகாண பாடசாலைகளே கைப்பற்றின. நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானதுடன், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தைப் பெற்றது.\nகண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 37-19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nஇறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக நெல்லியடி மத்திய கல்லூரியின் நிகாலினி தெரிவானார்.\nஇதேவேளை, மூன்றாமிடத்துக்க��ன போட்டியில் மகாபலிபுரம் வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 59-09 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.\nசம்பியனாகியது சாவகச்சேரி இந்துக் கல்லூரி\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி சம்பியனாகியது.\nகண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், தமுத்துகம வித்தியாலயத்தை எதிர்கொண்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 36-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nசம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.\nகண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், நிந்தவூர் அல் அஸ்கர் பாடசாலையை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 58-32 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nசம்பியனாகியது கிளிநொச்சி சிவநகர் அ.த.க\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய மட்ட கபடித் தொடரில், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சம்பியனாகியது.\nகண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் மகாவலி தேசிய பாடசாலையை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 36-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nவட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள்\nColombo (News 1st) 88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்தனர்.\n18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் மூன்று இடங்களையும் மகாஜனா கல்லூரி வீரர்கள் கைப்பற்றினர்.\n88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின.\nஇன்று காலை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பள��� மகாஜனா கல்லூரியின் சுரேஷ்குமார் சுகிஹேரதன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 4 மீட்டர் உயரத்திற்குத் தாவி ஆற்றலை வௌிப்படுத்தினார்.\nஇதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றொரு வீரரான சிவசாந்தன் ஜேம்ஸன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.\n3.60 மீட்டர் உயரத்திற்குத் தாவிய ஆசிர்வாதம் ஜினோஜனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.\nமகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாஜனா கல்லூரியின் சி.ஹெரீனா வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.\nஇதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.55 மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்திய ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nவடமாகாண விளையாட்டு செய்திகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16386?to_id=16386&from_id=16866", "date_download": "2019-02-17T06:23:38Z", "digest": "sha1:GPI7SUVAQF3HN7EEAQZ3ZGVISVMLNBZS", "length": 24229, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nவடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nசெய்திகள் மார்ச் 12, 2018மார்ச் 12, 2018 இலக்கியன்\nசிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் க��ள்கின்றது. முஸ்லீம் சமூகத்தின் மீதான சமீபத்திய இனவாத தாக்குதலால் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் வீடற்றவர்களாகவும் குறைந்தது இரண்டு அப்பாவி முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு நாட்களுக்கு முன்னர் வெடித்துள்ள மிருகத்தனமான தாக்குதல்கள் வன்முறை, கொள்ளையடித்தல், தீவைத்தல் மற்றும் கொலை ஆகிய கொடுஞ்செயல்களுடன் பௌத்த துறவிகளின் தலைமையிலான இனவாத கும்பல்களால் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைகளின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன. சமீபத்திய முஸ்லிம் விரோதக் குற்றச்செயல்களின் நகர்வுகளைப் பார்த்தால், இலங்கையின் இனவாத அரசியலின் பயங்கரமான கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் இரக்கமற்ற இனவெறி அரசின் கொடூரமான அரசியல் கொள்கை ஆகும்.\nசிங்கள பௌத்த பேரினவாதம் இசுலாமிய மக்களை நோக்கிக் குறிவைக்கத் தொடங்கியது இன்று நேற்று அல்ல. 1915 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையின இசுலாமியர்கள் (ஊநலடழn ஆழழசள). மே 29இல் இருந்து யூன் 5ஆம் திகதி வரை நீடித்த இந்த இனக்கலவரத்தில் பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல இசுலாமியர்களின் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. அன்றைய ஆட்சியாளர்களாக இருந்த பிரித்தானியர்கள் இந்தக் கலவரத்தை அடக்குவதற்காக டீ. எஸ் சேனானாயக்கா, எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டாக்டர் என். எம். பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே எனப் பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அன்றைய தமிழ் தலைவாரன இலங்கையர் என்ற அடையாளச் சிந்தனையில் இருந்த சேர். பொன் இராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்து இங்கிலாந்து சென்று மகாராணியுடன் பேசி, சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவித்தார். நாடு திரும்பிய சேர். பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். அன்றிலிருந்து தான் முதன்��ுறையாகத் தமிழ் பேசும் இசுலாமிய மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வித்திட்ட காலமாக அமைந்தது.\nஇலங்கையர் என்ற மாயைச் சிந்தனைவாதத்திற்குள் இருந்து செயற்பட்ட சேர். பொன். இராமனாதன், சேர். பொ. அருணாச்சலம் போன்ற தமிழ்தலைவர்களின் சிந்தனைவாதத்தைப் பொய்மைப்பட வைக்கும் வகையில் பௌத்த – சிங்களப் பெருந்தேசியவாதம் நகர்வதை காலப்போக்கில் தான் தமிழ்த் தலைவர்கள் உணரத்தொடங்கினர். 1915 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுடன் ஆரம்பித்த இன அழிப்பு நிகழ்சிநிரல் தமிழர்களை நோக்கிப் பாயந்து முப்பது வருட அறவழிப் போரட்டமும் முப்பது வருட ஆயுதப்போராட்டமுமாக அறுபது வருட விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் 2009 ஆம் ஆண்டு சர்வதேசத்தின் துணையுடன் இன அழிப்பிற்கு உள்ளாகி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்றும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் 1983 இல் தமிழர்களுக்கு நடைபெற்றது போல இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இசுலாமிய மக்கள் தங்களுக்குச் சவாலாக வளர்ந்துவிடுவார்களோ என்ற சிந்தனையில் இன்று சிங்களபௌத்த பேரினவாதத்தால் தாக்கப்படுகின்றனர். நூறு வருடங்கள் ஆகியும் சிங்களபௌத்த பேரினவாதிகளின் இனக்குரோதம் நின்றுவிடவில்லை, மாறாக இனவெறித் தாக்குதல்கள் மேலும் தாண்டவமாடுவதையே சிறிலங்காவில் பார்க்கக்கூடியதாக உள்ளது.\nஇப்பொழுது நடைபெறும் கலவரங்களை நோக்கினால், அவை இசுலாம் மதத்திற்கு எதிரானவையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பௌத்தசிங்கள மேலாதிக்கத்திற்கு சவாலாகவும் போட்டியாகவும் வளர்ச்சியடையும் எந்த சமூகத்திற்கும் இப்படியான அடக்குமுறை நடைபெறும் என்பதனையே இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியது போல பத்து வருடத்திற்கு ஒருமுறை சுழற்சியாகத் தமிழ் மக்களுக்கு நடைபெறும் படுமோசமான வன்முறைகளையும் படுகொலைகளையும் இத்தாக்குதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. தமிழர்களை எப்படி பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய விடாமல் தாக்கினார்களோ அதே போன்ற கட்டமைக்கப்பட்ட வன்முறையை இப்போது இசுலாமியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு��்ளார்கள்.\nதொடர்ச்சியாகச் சிங்கள ஆட்சியில் அமர்ந்த சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படைக் காரணமாவர். கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் சமூகத்தினரும் இதனை மிகவும் உணர்ந்தனர். இதுவே முஸ்லீம் சமூகத்தினரையும் போராட்டத்தில் மிக முனைப்புடன் இணைப்பதற்கு மிகவும் மூலகாரணமாக அமைந்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக லெப்டினன் யுனைதீன் களப்பலியானார். காலப்போக்கில் முஸ்லீம் சமூகமானது இசுலாமிய சுயநலவாத அரசியல் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, காலங்காலமாக சிங்களத் தேசியவாதத்துடன் நின்று தனது சுயநலவாத போக்கில் இங்குமங்குமாக கட்சிகள் மாறி மாறித் தாவி தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சமூகம், தமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பியதடன் தமிழர்களும் சிங்களவர்களும் போரால் அழிந்து கொண்டிருந்த மூன்று தசாப்த காலத்தில் இனப்பெருக்கத்தையும் கூட்டிய சமூகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவர்களின் இனவளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் சிங்கள இனவாதம் வளரவிடாது என்பது ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை வைத்தே கணிப்பிடலாம். இன்று கண்டியிலும் அம்பாறையிலும் நடைபெறுவதை மனதில் வைத்து இனிமேலாவது சிந்தித்து தமிழராய் ஒன்றுபடவேண்டும் என்பதே எமது ஆவா.\nபௌத்தசிங்கள பெருந்தேசிய வாதிகளிடம் இருந்து தமிழ்பேசும் மக்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இணைவது இன்றியமையாதது ஆகும். வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இன அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மனம்திறந்து பேசி, வலிகளை மறந்து, ஒருவரை ஒருவர் மன்னித்து மொழியால் தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாட்டுடன் இணைவதே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் நிரந்தரச் சமாதானமாகும். எமது அடுத்த சந்ததி சிங்கள இனவாதிகளின் பிடியில் இருந்து நிம்மதியாகவும் நிரந்தர சமாதானத்துடனும் வாழவேண்டுமாயின் காலதாமதமின்றி நற்சிந்தனையுடைய புத்திசீவிகள் ஊடாகக் கருத்துருவாங்கங்களைச் செய்யத் தொடங்கவேண்டும். இரு பகுதியினரும் இருந்து பேசித் தீர்மானித்து ஒரு தேசத்தில் சமத்துவத்துடன் வாழ்வதற்குத் தயாராகவேண்டும்.\nதமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nதமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன்\nபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை\nஉள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு - ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்.\n21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nவல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்\nஅட்டைக் கத்தி வீரருக்கு ஆலாபனை எதற்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31432/", "date_download": "2019-02-17T06:08:09Z", "digest": "sha1:BUXHFD7BTEQZQKCNIVPTAIFKF5KOAVJ4", "length": 10095, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வாசுதேவ நாணயக்காரவ���ன் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு\nபாராளுமன்ற உறப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரி வாசுதேவ நாணயக்கார அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த சீன நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விடயங்கள் குறித்து நன்றாக தெரிந்து கொண்டே வேண்டுமென்றே ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் வேண்டுமென்றே தகவல்களை நீதிமன்றிற்கு மூடி மறைத்துள்ளதாக நீதவான்கள் வாசுதேவ நாணயக்கார மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nTagsஅடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு வாசுதேவ நாணயக்கார ஹம்பாந்தோட்டை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nசம்பிக்க ரணவக்க பதவி விலக வேண்டும் – வாசுதேவ நாணயக்கார\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்வர் – ரீ.பி. ஏக்கநாயக்க\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32323/", "date_download": "2019-02-17T05:16:11Z", "digest": "sha1:4KARVYYBHWSRWCXW5N5O6V6MUZOS3KUM", "length": 10281, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir ) ஓய்வு – GTN", "raw_content": "\nநட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir ) ஓய்வு\nபிரித்தானியாவின் நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். 38 வயதான சக்கர நாற்காலி ஓட்டவீரர் டேவிட் வியர் ஆறு தடவைகள் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2012ம் ஆண்டு லண்டன் பரா ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் தமது பெயரை உச்சரித்து ஊக்கப்படுத்தியமை மரணிக்கும் தருணம் வரையில் நினைவிலிருந்து நீங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2012ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் டேவிட் வியர் மூன்று தங்கம் அடங்களாக நான்கு பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமக்கு ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும், இந்த தருணம் ஓர் உணர்ச்சி மிக்க ஓர் தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsgold medals Olympic ஓய்வு டேவிட் வியர் David Weir பராஒலிம்பிக் வீரர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஷனன் கப்ரியலுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகபில்தேவ்வின் சாதனையை ஸ்டெய்ன் சமன்செய்துள்ளார்\nஇலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தி அடைய முடியாது – அன்ஜலோ மெத்யூஸ்\nஇந்தியாவுடனான இருபதுக்கு 20 போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமை��ிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-17T05:15:08Z", "digest": "sha1:KITM3PEIHU76I7T5ZI6US735747QKQU6", "length": 6927, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆனந்த சுதாகரனை – GTN", "raw_content": "\nTag - ஆனந்த சுதாகரனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை – எம்.ஏ சுமந்திரன்\nஅரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதி பொது மன்னிப்பின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம் :\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை ஆரம்பம் :\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான...\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/component/content/article?id=31984:2016-12-05-09-07-01", "date_download": "2019-02-17T06:25:32Z", "digest": "sha1:JSYURSGZ7I64DKXI2MLXMWCQQTRLZ3UJ", "length": 23743, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமக்களுக்கு எதிரான தமிழக அரசை, ஆளுநரை எதிர்த்துப் போராட வேண்டும்\nஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்\n - விகடன் ஆசிரியருக்கு வேதனை தோய்ந்த ஒரு மடல்\nதமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் - அய்யா நா.அருணாசலம்\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nஜெகத் கஸ்பர் சொல்வது உண்மை\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2016\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’\nதமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது.\n1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று\nஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக புலியூரில் காவல்துறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்து வருகிறது. உயர்நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டும் இதேபோன்று காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற அனுமதியோடு நிகழ்வுகள் நடந்தன. நிகழ்வை ஒழுங்கு செய்த ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒழுங்கிணைப்புக் குழுவுக்காக’ வழக்கறிஞர் திருமூர்த்தி உயர்நீதி மன்றத்தில் வாதாடினார்.\nநிகழ்வில் பங்கேற்க தமிழகம் முழுதும் இருந்தும் கழகத் தோழர்களும் உணர்வாளர்களும் குடும்பத்துடன் திரண்டனர். தளபதி பொன்னம்மான் நிழற்கூடத்தில் மாவீரர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு நீண்ட கியூ வரிசையில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், தோழர்கள், பொது மக்கள் வரிசையாக காத்திருந்து, மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திய காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. மாவீரர்களுக்கான ‘வீர வணக்கப் பாடல்’ ஒலிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு வழங்கி, விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு, தனது கணவருடன் ஓராண்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த பெருமைக்குரியவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தோழர்களும் பொது மக்களும் வரிசையில் காத்திருந்து மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர்.\nதோழர் செ. வாசுதேவன் தலைமையில் மு.சிவகுமார் முன்னிலையில் வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்தியாவிலேயே விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சிக் களம் இங்குதான் நடந்த���ு. பல முன்னணித் தலைவர்கள் இங்கே பயிற்சிப் பெற்றார்கள். மூன்றாண்டுகள் நடந்த பயிற்சிக்கு இப்பகுதி மக்கள் பேராதரவு வழங்கினர். சிறப்பு விருந்தினராக வந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்தார். வாரந்தோறும் 7000 முட்டைகளை தொடர்ந்து அனுப்பினார். இப்போது ஈழத்தில் தமிழ் மக்கள், கடும் இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் இருந்து வருகிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசியல் தீர்வு நோக்கி பிரச்சினையை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தொடர்ந்து அதற்கான கடமை யாற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.\nவிடுதலை இராசேந்திரன் தனது உரையில், “புலிகள் பயிற்சி பெற்ற இடத்திலேயே நடக்கும் மாவீரர் நாள் இது ஒன்றுதான். இங்கே பயிற்சி பெற்று, போராட்டக் களம் நோக்கிச் சென்ற பல போராளிகள் ஆயுதப் பயிற்சிகளை மட்டுமல்ல, பெரியார் சிந்தனைகளையும் இங்கிருந்து தமிழ் ஈழத்துக்குக் கொண்டு சென்றனர். போர் நிறுத்தம் வந்த பிறகு, விடுதலைப் புலிகள், கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்டு நடத்திய ஆட்சியில் மதச்சார்பின்மை, ஜாதி ஒழிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதை 2004ஆம் ஆண்டு அங்கே நான் சென்றபோது நேரில் பார்த்தேன். ஜாதி, மதம் இல்லாத அரசியல் சட்டம்; வடமொழி தவிர்த்து, தமிழ்ப் பெயர் சூட்டல்; பெண்களுக்கான சமத்துவம்; அறிவியல் கருத்துப் பரப்பல்” என்று பெரியார் முன் வைத்த கருத்துகள் அங்கே செயல்வடிவம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டினார்.\nசுப்புலட்சுமி ஜெகதீசன் தனது உரையில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முடியாமல் போய் விட்டதே என்ற தனது கவலையைப் போக்கிட தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தாம் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். விடுதலைப் போராட்டத்துக்காக நானும் எனது கணவரும் ஓராண்டு சிறைக்குச் செல்லும் வாய்ப்பையும் ஜெயலலிதா வழங்கி விட்டார். இங்கே பயிற்சி பெற்ற பல முன்னணி தளபதிகளுடன் பழகும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இந்த பயிற்சிக்காக பொது மக்களிடம் சென்று நன்கொடையாக போராளிகளுக்கு தேவையான பொருள்களை திரட்டியதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.\nநிகழ்வில், ‘ஈழத்தில் விருந்தோம்பல்’ என்ற நிதர்சன் தயாரித்த இசைத் தகடும், தங்கமாறன் எழுதிய ‘நெருப்பாற்றில் நீந்தியவர்கள்’ என்ற புதினமும், தமிழ் இன்பனின் ‘போராளியின் இரவுகள்’ என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன. சுப்புலட்சுமி ஜெகதீசன், நூல்களையும் இசைத் தகட்டையும் தானே முன்னின்று விற்பனை செய்தார்.\nகழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.\nஅனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகாஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்\nகாஞ்சி மக்கள் மன்றத்தின் பொது வாழ்வக வளாகத்தில் நவம்பர் 26 அன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாளும் அன்று மாலையிலிருந்து நவம்பர் 27 வரை மாவீரர் நாளும் புரட்சிகர பாடல்கள் கருத்துரைகளுடன் நடைபெற்றன. நவம்பர் 26ஆம் தேதி காலை செங்கொடி நினைவகத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nகாலை 8 மணிக்கு புலிக்கொடியை பேராசிரியர் சரசுவதி ஏற்றினார். மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்துரை நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குனர் களஞ்சியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் வீரவணக்க உரையாற்றினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilprince.forumotion.net/t141-topic", "date_download": "2019-02-17T06:17:42Z", "digest": "sha1:AXREWETXGKGOSIVFRMKAOMM6XRPFQ4ID", "length": 5949, "nlines": 91, "source_domain": "tamilprince.forumotion.net", "title": "குரு சிஷ்யன்", "raw_content": "\nபழைய படங்களின் பெயர்களை வைப்பது மட்டுமின்றி, பழைய படங்களின் கதைகளையும் ரீமேக் பண்ணும் தமிழ் சினிமாவில் புதிதாக ரீ-மேக் செய்யப்பட்டு வரும் படம் \"குரு சிஷ்யன்.\" இப்படத்தை சினிமா பாரடைஸ் சார்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கி தயாரிக்கிறார். இதில் ஷக்தி சிதம்பரத்துடன் ஆரம்ப காலத்தில் பின்னி எடுத்த சத்யராஜும், பின்னர் இணைந்து ஹிட் கொடுத்த சுந்தர்.சியும் சேர்ந்து கலக்கவுள்ளனர். குருவாக சத்யராஜும், சிஷ்யனாக சுந்தர்.சியும் நடிக்கிறார்கள். சத்யராஜும், சுந்தர்.சியும் குருசிஷ்யனாக பழகாமல், நண்பர்களாக பழகுகிறார்கள். ஒரு நாள் நண்பர்களுக்குள் பிரச்சினை வருகிறது. அதன் காரணமாக நகமும் சதையும் போல் பழகிய நண்பர்கள் பரம எதிரிகளாகி மோதிக் கொள்கிறார்கள். அந்த மோதல் தொடருகிறதா இல்லை மீண்டும் நட்பு துளிர் விடுகிறதா என்பதுதான் கதை. இதில் நாயகியாக \"இந்திரவிழா\" ஹேமமாலினி நடிக்கிறார். கொஞ்சம் மாடர்ன், கொஞ்சம் கிராமம் கலந்த ரோலில் வருகிறார் ஹேமமாலினி. இதுவரை ஆக்ஷன் கலந்த ரோலில் நடித்து வந்த சுந்தர்.சி இதில் வேறு பரிமாணத்தில் தோன்றுகிறார். தினா இசையமைத்திருக்கிறார். ஷக்தி சிதம்பரத்தின் படங்களில் வடிவேலுவின் காமெடி ஹைலைட்டாக இருக்கும். அந்த வகையில் இந்தப்படத்திலும் காமெடி சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163173/20180810134841.html", "date_download": "2019-02-17T06:07:33Z", "digest": "sha1:JPUVBVAYATLGK2EYZPTV3OW7DAHZA5GC", "length": 6116, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "மேற்குதொடர்ச்சி மலையில் மழை எதிரொலி : குற்றாலஅருவிகளில் பயணிகள் குளிக்க தடை", "raw_content": "மேற்குதொடர்ச்சி மலையில் மழை எதிரொலி : குற்றாலஅருவிகளில் பயணிகள் குளிக்க தடை\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமேற்குதொடர்ச்சி மலையில் மழை எதிரொலி : குற்றாலஅருவிகளில் பயணிகள் குளிக்க தடை\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அருவிகளில் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி,ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. இதனால் மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்ப ட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_153463/20180208164212.html", "date_download": "2019-02-17T05:59:27Z", "digest": "sha1:M3K66TAYCBDEKVKNF5TS7TJRM4OLHEVH", "length": 7947, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "விசுவாசம் : அஜித்- இமான் இணையும் முதல் படம்!!", "raw_content": "விசுவாசம் : அஜித்- இமான் இணையும் முதல் படம்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nவிசுவாசம் : அஜித்- இமான் இணையும் முதல் படம்\nவிசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இதன் மூலம் அஜித்- இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு விசுவாசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nபில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு விசுவாசம் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார். விசுவாசம் படத்திற்காக இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது.\nமீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார். இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. 2018 தீபாவளிக்கு விசுவாசம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி\nகந்து வட்டி கும்பலுடன் தொடர்பா - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை\nமம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் : எம்.எல்.ஏ. பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/student-valarmathi-case/", "date_download": "2019-02-17T06:20:27Z", "digest": "sha1:ZY4AOO72FENPTVUGDC7JZTULM33TI7WH", "length": 15399, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு! பதவி விலகு பழனிச்சாமி!! – heronewsonline.com", "raw_content": "\nமாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5-ம் தேதி) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தந்தை மாதையன் தாக்கல் செய்த மனுவில், “காவல்துறை அனுமதி பெற்று, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட எனது மகளை, அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.\n“ஒருவர் மீது குண்டர் சட்டத்தை அமல்படுத்த சில சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், வளர்மதி கைது செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை அவரது பெற்றோருக்கு முறையாக தெரிவிக்கவில்லை. ஆலோசனைக் குழுவின் பதில் மனுவும் தாமதமாகவே தாக்கல் செய்யப்பட்டது. எனவே, மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nசில வாரங்களுக்குமுன் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே வளர்மதி இயற்கை பாதுகாப்புக் குழு சார்பில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.\nஅந்த துண்டு பிரசுரத்தில் ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇதையடுத்து வளர்மதியையும், அவருடன் இருந்த ஜெயந்தி(48) என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். சேலம் வீராணத்தை அடுத்த வீமனூரைச் சேர்ந்தவரான வளர்மதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்து வருபவர் என தெரியவந்தது. அவர் மீது, அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nமாணவியை குண்டர் சட்டத்தில் கைத��� செய்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், “வளர்மதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு மாணவர் கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சேலம் மாநகர காவல் ஆணையாளர் வளர்மதியை 17.7.2017 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வளர்மதி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, எடுத்த உடனே யார் மீதும் குண்டர் சட்டம் போடவில்லை. எவ்வளவு வழக்கு, ஜனநாயகம் என்று ஆறு ஏழு முறை போராட்டம் வெளியே நடத்திக் கொண்டு இருந்தால் மாநில சட்ட ஒழுங்கை எப்படி பேணிக் காக்க முடியும். ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றபோது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் அராஜகத்தை தோலுரிக்கும் வண்ணம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவர் முதல்வர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.\n← நீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்\n“நீட் தேர்வு நம்மவாளுக்கு வரப்பிரசாதம்”: குதூகலிக்கும் பார்ப்பன கும்பல் வாக்குமூலம்\nபண தட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன்\nஅநாகரிக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் போர்க்கொடி\nதிமுக எம்.பி – அதிமுக பெண் எம்.பி. படங்கள்: அசலும் போலியும்\nநாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்\n”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி போல் ஆகி விட்டார்கள்” – ‘மாயன்’ இயக்குனர்\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சா���ையில் நிஜ ஆக்‌ஷன்: அலட்டிக்காத ஹீரோ..\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nஅருண் விஜய்யின் ‘தடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\n“அடுத்தடுத்து நிகழும் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் படம் ‘ரீல்”\n“சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத் தக்கது\n“சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் விஜய் சேதுபதி”: திருமுருகன் காந்தி பாராட்டு\n‘96’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\n“சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன்” – விஜய் சேதுபதி\nமோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nநீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்\nமாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இயக்குநர் கவுதமன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/15_13.html", "date_download": "2019-02-17T05:50:56Z", "digest": "sha1:URSAQV27FUBVNIG7QVE6USYC2G6U4PVY", "length": 39114, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புத்தளம் உறவுகளின் போராட்டம் 15 வது நாளாக தொடருகிறது...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தளம் உறவுகளின் போராட்டம் 15 வது நாளாக தொடருகிறது...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் – அருவைக்காடு பகுதியில் கொட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு ​கோரி புத்தளத்தில் தொடர்ந்து சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகல்பிட்டி பிரதேச சபைக்கு முன்பாக மூன்றாவது நாளாக சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகல்பிட்டி இளைஞர் அமைப்பினர் இதனை எற்பாடு செய்துள்ளனர்.\nஇதேவேளை, கொழும்பு முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் 15 ஆவது நாளை எட்டியுள்ளது.\nபுத்தளம் இளைஞர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅருவைக்காட்டில் குப்பை கொட்டுவ���ற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் உதைபந்தாட்ட சம்மேளனம் இன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது\nகறுப்பு தாரகையில் இருந்து புத்தளம் வரை பேரணியாக சென்று அங்கிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவர்களுக்கு தங்களின் ஆதரவினைத் தெரிவித்தனர்.\nகழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்ட மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக நீர்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.\nமுழு நாட்டின் குப்பைகளையும் புத்தளத்தில் கொட்டுகின்றார்கள் எனின், புத்தளம் மாவட்ட மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு புத்தளத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை முன்னெடுக்கும் போது, அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புகள், மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக இந்த செயற்பாட்டை கண்காணிப்பதற்கான இணக்கப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். எனினும், இன்று அவ்வாறான குழுவொன்றில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதனால் புத்தளம் மாவட்ட மக்களின் போராட்டம் நீதியான போராட்டமாகும்எ ன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப�� விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனு��்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/news/page/3/", "date_download": "2019-02-17T06:10:09Z", "digest": "sha1:ENYSQROCNK4WUICLITIQ5JRT3HAHPNON", "length": 6514, "nlines": 115, "source_domain": "www.tccnorway.no", "title": " News Archives - Page 3 of 68 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nகேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக நோர்வேயில் நடைபெற்ற போராட்டம்\nசிறிலங்கா விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களி���் 524 ஏக்கர்...\n6வது நாளாக தொடரும் கேப்பா புலவு மக்கள் போராட்டம்-ரவிகரன்\nGsp+ சலுகை என்றால் என்ன\nநோர்வேயில் நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு\n14.12.16 அன்று தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நிகழ்வு மிக சிறப்பாக...\nநோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு\nசுதந்திரகானம் பாடல்ப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்\nகடந்த 25.09.2016 அன்று நோர்வேயில் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்பட்ட ...\nதியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும்\nஒஸ்லோ நோர்வேயில் கடந்த 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தியாகதீபம் திலீபன்...\nநாகர்கோவில் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு\n1995ம் ஆண்டு செப்ரெம்பர் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின்...\nமுதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டது போன்று இனியும்...\nயாழ் பல்கலைக்கழத்தினுள் சிங்கள பொலிஸ் நிலையம்.\nயாழ் பல்கலைக்கழத்தினுள் சிங்கள பொலிஸ் நிலையம். யாழ் பல்கலைக்கழத்தின்...\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு – 02.11.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/karagam-workshop/4236438.html", "date_download": "2019-02-17T05:25:30Z", "digest": "sha1:YPM7JY52GF2G7GV57UPNKDAASW2GFHQX", "length": 2692, "nlines": 52, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "முதன்முறையாக நடைபெற்ற கரகாட்டப் பயிலரங்கு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமுதன்முறையாக நடைபெற்ற கரகாட்டப் பயிலரங்கு\nதமிழர்களின் பாரம்பரிய நடனக் கலையான கரகாட்டத்தைக் கற்றுத் தர முதன்முறையாகப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபல்வேறு வயதினர், பிற இனத்தவர் உள்ளிட்டோர் பயிலரங்கில் பங்கேற்றனர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/after-12-years-munnar-welcomes-tourists-for-neelakurinji-flowers-show/", "date_download": "2019-02-17T06:59:26Z", "digest": "sha1:TST67BDFWDXJ24VAFCQMA3QUQV3GABBL", "length": 13793, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "After 12 Years Munnar Welcomes tourists for Neelakurinji Flowers show - 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்! இயற்கையின் மேஜிக்!!", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\n12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்\nஇயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலத்தில், இந்த மாதம் முதல் குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய அம்சம் கொண்டது குறிஞ்சி மலர். உலகத்தில் எத்தனை அழகான மலர்கள் பூத்திருந்தாலும், குறிஞ்சி மலரை காண மக்கள் 12 ஆண்டுகள் தவம் இருக்கத்தான் வேண்டும். அத்தகைய தவத்திற்கு பலனாக, கண்முன்னே பட்டாடை போல கோடிக்கணக்கில் மலர்ந்திருக்கும் குறிஞ்சியை பார்ப்பது போல வேறு ஒரு வரம் உண்டா\nஅத்தகை காத்திருத்தலுக்கு கிடைத்த பரிசாய், கேரள மாநிலத்தில் இந்த மாதம் முதல் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது. இந்த மாதத்தின் மத்தியில் இருந்து பொதுமக்களின் பார்வைக்காக குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் இடங்கள் திறக்க வைக்கப்பட உள்ளது. மூணார், எரவிக்குளம், வட்டவட, கோவிலூர், கடவாரி மற்றும் ராஜமலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் குறிஞ்சி மலர் காட்சியை காணலாம் என்று கேரள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் குறிஞ்சி மலர் காட்சிக்காக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையின் மேஜிக் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடைபெறும் நீங்களும் சென்று காண தயாராகுங்கள்.\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\nகேரளாவில் தமிழ் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு… காரணம் இது தானா\nடிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\n‘நீட்’ தேர்வை வைத்து சித்து விளையாட்டு வேண்டாம் – மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்\nதிமுக இணைய அணி என்ன செய்கிறது\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில�� போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/11230206/Released-video-Sreerthi-appreciated-Simbu.vpf", "date_download": "2019-02-17T06:34:20Z", "digest": "sha1:6FEAXF7VEBONW233RL4XO52FAVVITPYG", "length": 6672, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "வீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி||Released video: Sreerthi appreciated Simbu -DailyThanthi", "raw_content": "\nவீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nசமீபகாலங்களில் ஆந்திராவில் அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால், அது ஸ்ரீரெட்டிதான்.\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் செய்தார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என்று ஸ்ரீரெட்டி பதில் அளித்தார்.\nஇந்த நிலையில், நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்’’ என்று அவர் கேள்வி விடுத்தார்.\nஅதற்கு பதில் அளித்த ச���ம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.\nஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாகத்தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.\nஅதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.\nபெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.\nஇதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–\n‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப்போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-name-revealed-in-thalapathy-63/", "date_download": "2019-02-17T05:56:00Z", "digest": "sha1:E2PADZTQZUH7HA466XMVE2TFMENXD53P", "length": 4765, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?", "raw_content": "\nஅட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.\nஅட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.\nவிஜய் & அட்லீ 3வது முறையாக இணையும் படத்தை தயாரிக்கிறது ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ்.\nதற்காலிகபாக ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.\nஇப்படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.\nஇதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nகலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட்டிங��� செய்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடுகின்றனர்.\nஇந்நிலையில், விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற கிறிஸ்தவ பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை\nதிறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்... கமல் பேச்சு\nரசிகர்களை சந்தித்துக் கொண்டே தளபதி 63ல் நடிக்கும் விஜய்\nரசிகர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்களுடன் புகைப்படம்…\nவிஜய் பிறந்தநாளில் தளபதி 63 படத்தின் மெகா ட்ரீட்\nநடிகர்களின் படங்கள் உருவாகும்போது, அவர்கள் பட…\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி\nதெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…\nதளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் மேயாத மான் நடிகை\nகடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/29002-cases-against-vairamuthu-interim-banned-to-investigate-says-hc.html", "date_download": "2019-02-17T07:02:46Z", "digest": "sha1:4MOZZULYEH6NLIEBY4YYGNP4HGW6AZAZ", "length": 9486, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் | Cases against Vairamuthu interim banned to investigate, says HC", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nவைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nவைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nஆண்டாள் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆண்டாள் குறித்து தவறாக பேசி மதங்களுக்கு இடையே வைரமுத்து பிரச்சனையை தூண்டியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத��தில் வழக்கு தொடுத்தன.\nவைரமுத்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று காலை நீதிபதி ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, \"வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூறவில்லை. ஆராய்ச்சியாளரின் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியுள்ளார். இதனால், வைரமுத்து கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை\" என்றார்.\nஇதற்கிடையே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வைரமுத்துவும் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. அதில் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து வழக்கை வருகிற பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nபுல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\nதமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு \n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/category/mgr/page/2/", "date_download": "2019-02-17T06:24:49Z", "digest": "sha1:OPLWXTJN6YZNOYHAKGBHN47DIR2KLAMS", "length": 4994, "nlines": 95, "source_domain": "cinemapokkisham.com", "title": "எம்.ஜி.ஆர் – Page 2 – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nவிரைவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம்-=ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு..\nவிரைவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம்-=ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு.. தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டியுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன அரங்கை…\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/director-peararssu-requestsdo-not-smash-cinema-cinema-vi-do-not-spoil/", "date_download": "2019-02-17T06:28:42Z", "digest": "sha1:NK3HDQ7UXJVHK46S5NU5RDMYS2SOJ3I5", "length": 16226, "nlines": 138, "source_domain": "cinemapokkisham.com", "title": "சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/செய்திகள்/சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n“சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\nஅக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய் எது உண்மை என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது” என்றார்.\n==மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது – கரு.பழனியப்பன்…\nவிழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.\nஇன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.\nமக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.\nவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் P.T.சையது முகமது தயாரிக்கும் “ராஜாவுக்கு ராஜா”.\n கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் “ராஜாவுக்கு ராஜா”\nசின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகன போலீஸ்லசேர்த்து விட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்திவிருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். பேலீஸான தைரியமில்லாத ஹீரோ ஒருசந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்குமுக்கியத்துவம் கொடுத்து…. ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் A.வசந்த்குமார். இவர் இயக்குனர் A.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.\nஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர், அப்பாவின் இம்சைகளால் அவஸ்த்தைப்படும் மகனாக V.R.வினாயக்,வல்லியாக அங்காடி தெரு சிந்து நடிக்க கதாநாயகிகளாக தியா, வைஷ்னவி, மனோபாலா மற்றும் பலர்நடிக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, இயக்கம் A.வசந்த்குமார்.\nஔிப்பதிவு காசி விஷ்வா, இசை ஜெயக்குமார், பாடல்கள் காவியன், வசனம் – Deepak Kannadhasan, படத்தொகுப்பு கேசவன் சாரி, நடனம் ராதிகா, ஆக்ஷன் S.R.முருகன், கலை பத்து.\nஇப்படத்தின் படப்பிடிப்பு மேட்டுப்பாளையும், ஊட்டி, தேனி ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/03/9.html", "date_download": "2019-02-17T06:26:56Z", "digest": "sha1:2WKKDX7TVNJAA63E5L4ITF7WV3QLQZVH", "length": 13352, "nlines": 166, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9", "raw_content": "\nவியாழன், மார்ச் 08, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9\nஇஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.\nதன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.\nஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதை���் பார்ப்போம்.\nபெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:\nபானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே\n(நபியவதாரப் படலம், பாடல் 105)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.\nஅல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.\nசீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.\nபுலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:\nகுறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே\n(நபியவதாரப் படலம், பாடல் 106)\nபெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ���ுஜூது செய்த கஃபத்துல்லாஹ், \"இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்\" என்று வாய் திறந்து ஓதியதாம்.\n- தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், மார்ச் 08, 2007\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/04/blog-post_9405.html", "date_download": "2019-02-17T05:51:56Z", "digest": "sha1:7QY4EHY6ITYE5HMNHXR5FCXQ4CUS3U3A", "length": 21039, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிவாரணக் கிராமங்களில் சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிவாரணக் கிராமங்களில் சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nவவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nவவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றோரும் அடங்குவர்.\nஇவர்களது உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.\nபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் போது குடும்பத்திலுள்ள சிலர் முதலில் பிள்ளைகளையும், சிலர் பெண்களையும் அனுப்பினர். வந்தவர்கள் வவுனியாவில் ஆங்காங்கேயுள்ள இடைத் தங்கல் முகாம்களில் குடும்ப அங்கத்தவர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்க வேண்டிய நிலை உருவாகியது.\nதங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. எங்கே இருக்கிறார்கள் என்ற ஏக்கம், தவிப்பு ஏற்படுவது போல பிள்ளைகளும் இதே தவிப்புடன் இருக் கின்றனர். இதனை கருத்திற் கொண்டே அமைச்சர் ரிஷாத் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-iniya-28-12-1633344.htm", "date_download": "2019-02-17T06:06:41Z", "digest": "sha1:D3SZNY545YPEKIIZZGQ6LXJ6XIWQQYPD", "length": 10530, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்! - Iniya - இனியா | Tamilstar.com |", "raw_content": "\nஇனியாவின் அடுத்த அதிரடி இதுதான்\n“RIGHTVIEW CINEMAS” நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகை இனியாவின் மிரட்டல் நடிப்பில், உருவாகி வரும் திகில் திரைப்படம் “சதுரஅடி 3500”.\nஇப்படத்தை இயக்கியுள்ள ஸ்டீபன், படம் குறித்த நம்மிடையே கூறியதாவது, “சென்னையில் உண்மையிலேயே நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை இனியாவிற்கு இத்தருணத்தில் தான் மிகவும் நன்றி தெரிவித்துக் ���ொள்வதாகவும் கூறினார்.\nமேலும், இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு நடிகர் ரகுமானை தான் அணுகியதாகவும், கதை கேட்ட நடிகர் ரகுமான், இதுவரை திரைக்கு வந்த பேய்த் திரைப்படங்களின் கதையமைப்பிலிருந்து இப்படம் மாறுபட்டு இருப்பதாக பாராட்டியதுடன், ரசிகர்களை பயத்தில் உறைய வைக்கும் இப்படத்தில் தான் கண்டிப்பாக நடிப்பேன் எனக்கூறி நடிக்க சம்மதம் தெரிவித்தாக உற்சாகமுடன் கூறுகிறார் ஸ்டீபன்.\nபடத்தின் மற்ற கலைஞர்கள் குறித்து கூறிய பேசிய இயக்குனர் ஸ்டீபன், இப்படத்தில் இனியா, ரகுமான் ஆகியோருடன், நடிகர்கள் பிரதாப்போத்தன், சரவணன் சுப்பைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா, தலைவாசல் விஜய், தயா பெலிக்ஸ், ஆகாஷ் ஆகியோர் நடித்திருப்பதாகவும், ஹீரோவாக புதுமுகம் நிகில் மோகனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவால் “ஐஸ்கிரீம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்வாதி தீக்ஷித் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ப்ரெண்ட்ஸ்’ என தொடர்ந்து முன்னணி இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் பணியாற்றிய மறைந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டனின் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல், ஊட்டி, பெங்களூர் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், ஒரு பாடல் காட்சி சிங்கப்பூரில் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் ஸ்டீபன்.\nபடத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருப்பதாகவும், கூடுதல் ஒளிப்பதிவினை ஐ.பிரான்சிஸ் செய்திருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் ஸ்டீபன், எத்தனை பேய்த்திரைப்படங்கள் வந்தாலும் அத்தனைக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அமோக ஆதரவே இப்படம் உருவாக காரணம் என்றும், இப்படத்தில் திகிலுடன் காதலையும் புதிய கோணத்தில் திரைக்கதையாக்கி இருப்பதாகவும், அனைத்து பாடல் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் இயக்குனர் ஸ்டீபன்.\n▪ என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\n▪ டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான���: இனியா\n▪ வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா\n▪ அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா\n▪ கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா\n▪ ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை\n▪ 3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்\n▪ சிம்ரனை அடித்த இனியா\n▪ பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி\n▪ நடிகை சிம்ரனை அடித்த இனியா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/126938", "date_download": "2019-02-17T06:00:03Z", "digest": "sha1:DH3U456W327XH4L24XWR4JMUX5ZRT2B6", "length": 5468, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான ப��கைப்படங்கள்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n14 வகையான கொடிய புற்றுநோய்களையும் அறவே செலவு இல்லாமல் குணப்படுத்தும் ஒரே ஒரு அதிசய தாவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75620/cinema/Kollywood/Vantha-Rajavathan-Varuven-fail-at-box-office.htm", "date_download": "2019-02-17T05:51:43Z", "digest": "sha1:KROJYWH5JB3FQZDQZWPUHU3PYKLPLMFE", "length": 14484, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிம்புவுக்கு பெரிய தோல்வி, காரணம் என்ன ? - Vantha Rajavathan Varuven fail at box office", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிம்புவுக்கு பெரிய தோல்வி, காரணம் என்ன \n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிம்பு என்றாலே சர்ச்சை என்றுதான் தமிழ் சினிமாவில் பலரும் சொல்வார்கள். சரியாக படப்பிடிப்புக்கு வர மாட்டார், அவருடைய தலையீடு அதிகம் இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அவர் நடிக்க வந்ததுமே அனைத்தும் மாறிவிட்டது. சிம்பு சின்சியர் சிகாமணி ஆகிவிட்டார், இனி தொடர்ந்து பல படங்களில் நடித்து அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவார் என்றார்கள்.\nஆனால், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைப் பார்த்த பின் அந்த நம்பிக்கை பலருக்கும் போயிருக்கும். தெலுங்கில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தை இப்படி மோசமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என பவன் கல்யாண் ரசிகர்கள் குறைபட்டுப் பேசும் அளவிற்கு அந்தப் படம் அமைந்தது.\nசிம்புவின் தோற்றம், அவருடைய ஹேர்ஸ்டைல், தாடி என எதுவுமே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமில்லாதது, படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு ஆகியவை படத்தை ரசிக்கவிடாமல் செய்துள்ளன என ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.\nஜாலியான கலகலப்பான ஒரு படத்தை சிம்புவின் தற்பெருமை பேசி யாரையும் தியேட்டர் பக்கம் வரவிடாமல் செய்துவிட்டார்கள் என்ற விமர்சனம்தான் எழுந்துள்ளது. சுந்தர் .சி இயக்கத்தில் வரும் படங்கள் எப்படியவாது தப்பிப்பது வழக்கம். ஆனால், இந்தப் படம் குறைந்தபட்ச வசூலைக் கூட செய்ய முடியாமல் போய்விட்டதாம். இந்தப் படத்திற்கு மட்டும் சுமார் 25 கோடி வரை நஷ்டம் வரும் என்கிறது திரையுலகம்.\nஇந்த படத் தோல்வியால் சிம்பு அடுத்து நடிக்க உள்ள படங்களுக்கு சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது.\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர்.ஹீரோ கிடைக்காததால் ... தமிழ் ஹீரோக்கள் தோல்வியை ஏற்றுக் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபெரியார் குத்து பாடி பெரிய ஆளாக முடியாது\nமுதலில் ஒழுக்கம், உழைப்பு, அடுத்தவர்களை மதித்தல் போன்ற குணங்கள் வேண்டும். போதிய உடற் பயிற்சியும் இல்லை என்று தெரிகிறது. இவை எல்லாம் இருந்தும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் எத்தனையோ முன்னணி நடிகர்கள் தோல்வி அடைகிறார்கள். சிம்புவிற்கு மேற்கூறிய எதுவும் இல்லை போல் தெரிகிறது.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஓவர் புல்டு அப்பு உடம்புக்கு ஆகாது.\nசிலம்பரசன் நல்ல நடிகர். ஆனால், சிம்புவிடம் திறமையை விட ஆணவம் அதிகம். ஆணவத்தை குறைத்து கொண்டு தன்னடக்கத்துடன் நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி\nதலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா\nமாநாட்டில் சிம்புவுடன் கைகோர்க்கும் ஜெய்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77516/protests/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-17T06:48:44Z", "digest": "sha1:J4AUJWYONRYSW7XXJT7YDYKRKU22MZVV", "length": 15334, "nlines": 162, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nதமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்\n- in ஈழ விடுதலை, சென்னை, நினைவேந்தல்\n** தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்**\nவருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.\nஎத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம்.\nஅனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம்.\nமே 20, ஞாயிறு மாலை 4 மணி, மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை அருகில்.\n– மே பதினேழு இயக்கம்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/13093", "date_download": "2019-02-17T05:45:58Z", "digest": "sha1:2HQNIBFDOBMIXCNUHCOSJOXJQBXN2CRA", "length": 12475, "nlines": 112, "source_domain": "sltnews.com", "title": "ஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு…. – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்க���ல் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு….\n1.உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது….இது ஒரு இந்துக்களின் கோவில்…\nஇது கட்டப்பட்டு 11000 ஆண்டுகள் ஆகிறது..\n2.உலகிலேயே பெரிய கோவில் அங்கூர் வாட்( Angkor Wat) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்..\n3.உலகிலேயே மிகப் பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்… இது முழு மலையை மேல் இருந்து குடந்து உருவாக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்… இது கட்ட 5 லட்சம் டன் பாறை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழிற்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது…\n4.உலகத்திலே பணக்கார கோவில் பத்மநாபசுவாமி கோவில் ..\n5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில்.\n6. உலகத்திலே மிக பழமையான மொழி தமிழ்….\nஇப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்…\nநீ அங்கு வேட்டையாடி தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்…\nநீ உன் மொழியை கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்…\nஎங்களை சூது செய்து அடிமைப் படுத்தி எங்கள் வளங்களை திருடிச் சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளா இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்…\nஇதில் இங்கு சிலர் வக்காலத்திற்கு வருவார்கள்…செங்கோட்டை, டேவிட் கோட்டை தாஜ் மஹால் இதெல்லாம் மாற்று மதத்தினர் தானே கட்டினார்கள் அதை இடிப்பீர்களா\nமுகலாய மன்னர்கள் இடித்த கோவில்களை திரும்பத் தர சொல்…\nகஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளி சென்ற பொக்கிஷ��்களைத் திரும்பத் தர சொல்….நாங்கள் இதை விட பல பொக்கிஷங்களை கட்டுவோம்…\nஇறுதியாக நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத் தான் மாறி இருப்போம்\nதமிழன் ஹிந்து இல்லை என்று சொல்பவர்களுக்கு\nஇங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான் ….\nநானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது,\nஇஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது…\nஆனால் ஹிந்து மதம் தோன்றி 11000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை) சான்றுகள் அது வரை தான் கிடைத்து உள்ளது…\nஅப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்…\nஇதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையைத் தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்..\nஇத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது\nதமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்கவில்லை.\nநம் இறைவனை சாத்தான் எனக் கூறுவோர் மனப்பிறழ்வு நீக்கி…..\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/asus-zenfone-zoom-will-launch-india-later-this-month-010689.html", "date_download": "2019-02-17T06:18:13Z", "digest": "sha1:LAUGQYC2LUTBRAGDAB5GLYO6V6OC43WX", "length": 12539, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus Zenfone Zoom will launch in India later this month - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் சத்தமில்லாமல் சீற வரும் ஏசஸ் சென்ஃபோன் சூம்.\nஇந்தியாவில் சத்தமில்லாமல் சீற வரும் ஏசஸ் சென்ஃபோன் சூம்.\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஏசஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் சூம் கருவி இந்தியாவில் இம்மாதம் வெளியாகும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த கருவியானது இம்மாதம் இந்தியாவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருவியின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாக இதன் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் தான். இதோடு லேசர் ஆட்டோஃபேகஸ், 10 லென்ஸ் எலமென்ட்ஸ் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஏசஸ் பிக்ஸல்மாஸ்டர் தொழில்நுட்பம் குறைந்த வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படம் எடுக்க வழி செய்யும். இந்த கருவியின் மற்ற சிறப்பம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த கருவியில் இன்டெல் ஆட்டம் குவாட் கோர் Z3580 பிராசஸர், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட மாடலும் இன்டெல் ஆட்டம் குவாட் கோர் Z3590 பிராசஸர் கொண்ட மாடல் என இரு மாடல்கள் இருக்கின்றன.\nவை-பை 801.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 4.0, என்எப்சி, 4ஜி எல்டிஈ மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 கொண்டு ஆண்ட்ராய்டு லாலிபாப் சார்ந்த சென் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.\n5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 4, மற்றும் 4ஜிபி ரேம்\nமற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nமெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு மாடல்கள் இருக்கின்றன, இது தவிற 64 ஜிபி மாடலில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவநல்களின் படி இந்தியாவில் இந்த கருவி ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகின்றது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-secretly-developing-messaging-app-compete-facebook-010666.html", "date_download": "2019-02-17T05:23:04Z", "digest": "sha1:LTTRD37OCSIBO62YBFQMV5SS7HKRGKEA", "length": 11464, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Secretly Developing a Messaging App To Compete Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரகசியமாக பணியாற்றும் கூகுள் : ஃபேஸ்புக் உடன் போட்டி போட புது வியூகம்\nரகசியமாக பணியாற்றும் கூகுள் : ஃபேஸ்புக் உடன் போட்டி போட புது வியூகம்\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயன��ின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nவாட்ஸ்ஆப், மெசன்ஜர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு கடும் போட்டியளிக்கும் விதமாக புதிய செயலி ஒன்றை கூகுள் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வருலாம் என இணையத்தில் செய்தி குறிப்புகள் வேகமாக பரவி வருகின்றது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எனும் இணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 'சாட்பாட்' எனும் பெயரில் கூகுள் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.\nமொபைல் போன் செயலிகளில் இன்ஸ்டன்ட் மெசேஜிங் சார்ந்த சேவைகள் அதிக பிரபலமாக இருந்து வருகின்றது. சமீபத்திய ஆய்வுகளில் சுமார் 200 கோடி பேர் இந்த சேவைகளை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இருந்தும் கூகுள் நிறுவனத்தின் ஹேங்அவுட்ஸ் சேவையானது பெரும்பாலான பயனர்களை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும்.\nவால்ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியில் 'சாட்பாட்' சேவையில் பயனர்கள் கேள்விகளை கேட்க முடியும் என்றும் கேள்விகளுக்கான பதில்களை இந்த ரோபோட் கூகுள் தேடல் அல்லது மற்ற சேவைகளை கொண்டு பதில் அளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்ந செயலி எப்போது பயன்பாட்டிற்கு வரும், இதன் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. கூகுள் ஹேங்அவுட்ஸ் மற்றும் கூகுள்+ சேவைகளின் தோல்விகளை தொடர்ந்து இந்த திட்டம் கூகுள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது என்றே கூற வேண்டும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T05:37:34Z", "digest": "sha1:A3M6SV5YW5BXEEDPSO3S6IP5QAVTSRNO", "length": 11730, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!", "raw_content": "\nமுகப்பு Tech வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவாட்ஸ்அப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசமூக வலைத்தளங்களில் முண்ணனியில் திகழும் வாட்ஸ்அப் செயலியானது அதன் புதிய அப்டேட்டில் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.\nபுகைப்படம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.\nஇனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.\nஇத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும்.\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nஇன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோவர்ஸை தொட்ட மகிழ்ச்சியில் சமந்தா லீக் செய்த கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nகாணாமல் போனோர்களின் உறவுகள் கறுப்பு துணியால் வாயைக் கட்டி போராட்டம் ஒன்று முன்னெடுப்பு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவத��� டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-house-built-on-behalf-of-the-government-fell-down-due-to-heavy-rain/", "date_download": "2019-02-17T05:44:55Z", "digest": "sha1:K2T2EACYLWG5G3I5TCK222TTOH3KFMZ7", "length": 10628, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது - Sathiyam TV", "raw_content": "\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேத�� தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது\nஅரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று குன்னூர் குறிஞ்சி நகர் பகுதியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது.\nநல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.\nகுறிஞ்சி நகர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் 1992ஆம் ஆண்டு 75 குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டது.\nதற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் வசித்து வருவதாக தெரிவித்த மக்கள், அரசு தங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nசுப்பிரமணியன்… விளைநிலத்தில் விதைக்கப்பட்ட வீரன்..\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதர்மபுரியில் பயங்கரம் – டா��்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149587-chennai-central-railway-station.html", "date_download": "2019-02-17T06:05:38Z", "digest": "sha1:FPL2HRQENJCEN6XACIBYAVR33CLEWDAX", "length": 18792, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "வண்ண வண்ண ஓவியங்கள் - கலைக்கூடமாகும் சென்ட்ரல் ரயில் நிலையம்! | Chennai Central Railway station", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:10 (13/02/2019)\nவண்ண வண்ண ஓவியங்கள் - கலைக்கூடமாகும் சென்ட்ரல் ரயில் நிலையம்\nரயிலைப் பிடிக்க அவசரமாகச் செல்லும் பயணிகள் கூட ஒரு கணம் நின்று இரசித்துவிட்டுச் செல்லுவதைக் காண முடிகிறது. இந்த ஓவியங்களையும், புகைப்படங்களையும் தலை அன்னார்ந்து பார்க்கிறவர்கள் ஒரு பிரம்மாண்டமான கலைக்கூடத்தின் உள்ளே நுழைந்துவிட்டது போல உணர்வார்கள் எனச் சொன்னால் அது மிகையில்லை\nவண்ண வண்ண சுவரோவியங்களால் நம்மை வரவேற்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ஓவியங்கள் மட்டுமின்றி ரயில் நிலையச் சுவற்றின் மேற்புறங்களைப் புகைப்படங்களாலும் அலங்கரித்து இருக்கிறார்கள்.\nசென்ட்ரல் நிலையத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும், இந்திய தேசியத் தலைவர்களின் படங்களும் நிலையத்தை வியாபித்து இருக்கின்றன. ரயிலைப் பிடிக்க அவசரமாகச் செல்லும் பயணிகள் கூட ஒரு கணம் நின்று ரசித்துவிட்டுச் செல்லுவதைக் காண முடிகிறது.\nஇந்த ஓவியங்களையும், புகைப்படங்களையும் அன்னார்ந்து பார்க்கிறவர்கள் ஒரு பிரமாண்டமான கலைக்கூடத்தின் உள்ளே நுழைந்துவிட்டது போல உணர்வார்கள் எனச் சொன்னால் அது மிகையில்லை.\nஇதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி குகநேசனிடம் பேசினோம். ``பயணிகள் பல்வேறு மனநிலையில பயணம் செய்யுறாங்க. ஏதோவொரு வகையில அவங்களுக்கு ஒரு புது அனுபவம் தரணும். அதுக்காகவே சென்ட்ரல் ரயில் நிலையங்கள்ல ஓவியங்கள் வரையலாம்னு திட்டமிட்டு, சென்னையில இருக்கிற ஓவியர்களை கூட்டிட்டு வந்து வரைய வெச்சோம்.\nஅந்த ஓவியங்கள்தான் நீங்க பாக்குறது. இதைப் பாத்துட்டு நிறைய பேரிடம் இருந்து பாராட்டு வந்துட்டு இருக்கிறது ரொம்ப ஊக்கமா இருக்கு. இதேபோல சுவரோவியங்கள் மூர் மார்கெட் காம்ளெக்ஸிலும் வரைய இருக்கோம்.\nஅதற்கு, அடுத்ததாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிரந்த���மாக புகைப்பட அருங்காட்சியகம் அமைப்பதற்கான வேலைகள் செய்திட்டு வர்றோம்’’ என்றார்.\nரயில்வே துறை Railwaychennai centralசென்னை செண்ட்ரல்mural painting\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php?option=com_content&view=article&id=10018:2010-07-16-11-19-09&catid=1149:10&Itemid=417", "date_download": "2019-02-17T06:14:28Z", "digest": "sha1:4FF746K2FFBTKK2EWBNSISLAJ3LJSNFL", "length": 19059, "nlines": 330, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nவ.எண் நூலாசிரியர் பெயர் ஆண்டு\n1. விடுதலைக்கவி பாரதியார் (1967க்கு முன்)\n2. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.\n(அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984\n(ஆ) பிற அனைத்து நூல்களுக்கும் 2006\n3. பாவேந்தர் பாரதிதாசன் 1990\n4. பேரறிஞர் அண்ணா 1995\n5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995\n6. தேவநேயப் பாவாணர் 1996\n9. திரு. கல்கி 1998\n10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998\n11. திரு. திரு. ப. ஜீவானந்தம் 1998\n12. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998\n13. திரு. வ.உ. சிதம்பரனார் 1998\n14. திரு. ஏ.எஸ்.கே. அய்யங்கார் 1998\n15. திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) 1998\n16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998\n17. திரு. கா.மு. ஷெரீப் 1998\n18. திரு. பரலி சு. நெல்லைப்பர் 1998\n19. திரு. வ.வே.சு. ஐயர் 1998\n20. காரைக்குடி சா. கணேசன் 1998\n21. திரு. ச.து.சு. யோகி 1998\n22. திரு. வெ. சாமிநாத சர்மா 2000\n23. கவிஞர் முடியரசன் 2000\n24. தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000\n25. திரு. சாமி சிதம்பரனார் 2000\n26. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 2001\n27. திரு. புதுமைப்பித்தன் 2002\n28. திருமதி. கு.ப.சேது அம்மாள் 2002\n29. நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004\n30. திரு. க.நா. சுப்பிரமணியம் 2004\n31. திரு. ந. பிச்சமூர்த்தி 2004\n32. புலவர் குழந்தை 2006\n33. பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) 2006\n34. திரு. கா.சு. பிள்ளை 2006-2007\n35. புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007\n36. திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2006-2007\n37. டாக்டர். சி. இலக்குவனார் 2006-2007\n38. மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 2006-2007\n39. திரு.தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர) 2006-2007\n40. திரு. நாரண துரைக்கண்ணன் 2006-2007\n41. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 2006-2007\n42. டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் 2006-2007\n43. புலவர் கா. கோவிந்தன் 2006-2007\n44. திரு. சக்தி வை. கோவிந்தன் 2006-2007\n45. திரு. தெ.பெ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007\n46. திரு.த.நா. குமாரசாமி 2006-2007\n47. திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007\n48. திரு. ம. சிங்காரவேலர் 2007 - 08\n49. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2007 - 08\n50. திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் 2007 - 08\n51. திரு. கி.வா. ஜகந்நாதன் 2007 - 08\n52. திரு. அவ்வை துரைசாமி பிள்ளை 2007 - 08\n53. திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 2007 - 08\n54. திருக்குறளார் முனுசாமி 2007 - 08\n55. உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08\n57. திரு. மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007 - 08\n58. திரு. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08\n59. திரு.எஸ்.எஸ். தென்னரசு 2007 - 08\n60. திரு.சி.பி. சிற்றரசு 2007 - 08\n61. திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08\n62. திரு.டி.கே. சீனிவாசன் 2007 - 08\n63. திரு. இராம. அரங்கண்ணல் 2007 - 08\n64. கவிஞர் வாணிதாசன் 2007 - 08\n65. கவிஞர் கருணானந்தம் 2007 - 08\n66. திரு. மருதகாசி 2007 - 08\n67. ஜகலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08\n68. கவிஞர் பெரிசாமித்தூரன் 2008 - 09\n69. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09\n70. பண்டித க. அயோத்திதாசர் 2008 - 09\n71. திரு. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09\n72. திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09\n73. டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09\n74. மகாவித்வான் ரா. இராகவையங்கார் 2008 - 09\n75. திரு. உடுமலை நாராயண கவி 2008 - 09\n76. திரு.கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09\n77. திரு. அவ்வை தி.க. சண்முகம் 2008 - 09\n78. திரு. விந்தன் 2008 - 09\n79. திரு.லா.ச.ராமாமிர்தம் 2008 - 09\n80. திரு. வல்லிக்கண்ணன் 2008 - 09\n81. திரு.நா. வானமாமலை 2008 - 09\n82. கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09\n83. திரு.அ. இராகவன் 2008 - 09\n84. திரு.தொ.மு.சி. ரகுநாதன் 2008 - 09\n85. திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09\n86. டாக்டர் ந. சஞ்சீவி 2008 - 09\n87. திரு. முல்லை முத்தையா 2008 - 09\n88. கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 2008 - 09\n89. கவிஞர் மீரா 2008 - 09\n90. பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 2008 - 09\n91. புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09\n92. திரு.சு. சமுத்திரம் 2008 - 09\n93. திரு. கோவை இளஞ்சேரன் 2008 - 09\n94. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09\n95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008\n96. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10\n97. பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10\n98. பம்மல் சம்பந்தனார் 2009 - 10\n99. திரு.அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10\n100. திரு.மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை 2009 - 10\n101. திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 2009 - 10\n102. திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10\n103. முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10\n104. பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10\n105. திரு. புலியூர்க் கேசிகன் 2009 - 10\n106. திரு.வை.மு. கோதைநாயகி 2009 - 10\n107. திரு. சின்ன அண்ணாமலை 2009 - 10\n108. திரு.என்.வி. கலைமணி 2009 - 10\n109. கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10\n110. புலவர் த. கோவேந்தன் 2009 - 10\n111. திரு. அ.க. நவநீதகிருட்டிணன் 2009 - 10\n112. திரு. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10\n113. பேரா.மு. இராகவையங்கார் 2009 - 10\n114. பூவை.எஸ். ஆறுமுகம் 2009 - 10\n115. பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10\n116. இராய சொக்கலிங்கம் 2009 - 10\n117. திருமதி. இராஜம் கிருஷ்ணன் 2009-10(சிறப்பு தேர்வு)\n118. திரு. மணவை முஸ்தபா 2009-10(சிறப்பு தேர்வு)\n2010 -2011 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமை பற்றிய அறிவிப்பு\nபேரா. அ.மு. பரமசிவானந்தம் 2. பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி 3. பேரா. எஸ். எம். ��மால் 4. ப.ராமசாமி 5. பேரா. ர. சீனிவாசன் 6. வ.சு. செங்கல்வராய பிள்ளை 7. கவிஞர் வெள்ளியங்காட்டான் 8. நெ.து. சுந்தரவடிவேலு 9. டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 10. மயிலை சிவமுத்து 11. காழி சிவகண்ணுசாமி பிள்ளை 12. கே.பி.நீலமணி 13. கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன் 14. அ.திருமலை முத்துசாமி 15. எஸ். நவராஜ் செல்லையா 16. திரிகூட சுந்தரம் 17. பேரா. சுந்தர சண்முகனார் 18. தஞ்சை ராமையாதாஸ் 19. கவிஞர் தாராபாரதி 20. அருதனக்குட்டி அடிகளார் 21. சரோஜா ராமமூர்த்தி 22. அ. சீனிவாசன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/07/3.html", "date_download": "2019-02-17T06:58:22Z", "digest": "sha1:M5DR23WBFXRFJPRTJWFG6JZ6DL2WG43M", "length": 10291, "nlines": 158, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3", "raw_content": "\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3\nஇறைவன் சொல்லாத ஒன்றை, அவன் மீது இட்டுக்கட்டிக் கற்பனை செய்து பொய்யுரைப்பது மாபெரும் பாவச் செயலாகும். இவ்வாறு எவர் பொய்யுரைக்கத் துணிகிறாரோ அவருக்கு இறைவன் மாபெரும் தண்டனையை வழங்கியே தீருவான் என்று இறைமறை வன்மையாக எச்சரித்துக் கூறுகின்றது. இறைவனுடைய படைப்புகளிலெல்லாம் அவனுக்கு மிகவும் நேசத்துக்குரிய படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழுகின்றார்கள். இறைவன் மீது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுதலாகிய வெறுக்கத்தக்கச் செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிஞ்சிற்றும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியிருந்தும்\nஇஃது ஒரு கவிஞனின் சொல்லன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே நம்புகின்றீர்கள். (இஃது) ஒரு குறிகாரரின் சொல்லுமன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே அறிவுரை பெறுகின்றீர்கள். (இஃது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டது. ஒரு சொல்லையேனும் (நபியாகிய) அவர் எம் மீது கற்பிதமாய்க் கூறினால், அவரை வலக்கரப்பிடியாகப் பிடித்து அவருடைய உயிர்நாடியைத் துண்டித்து விடுவோம் [069:041-046].\nஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையேயாகும். இந்த அளவுக்குக் கடுமையான கண்டனத்தையும் தண்டனையையும் இறைவன் பிரகடனப்படுத்திய பின்னரும் இதையெல்லாம் பொய்யாக்கிப் புறந்தள்ளிவிட்டு, தம் மனம்போன போக்கில் செயல்படுபவர்களையும் நாம் காணுகின்றோம். இதையும், \"உங்களில் இதைப் பொய்யெனக் கொள்பவர் உள்ளனர் என்பதைத் திண்ணமாக நாமறிவோம்\" என்பதாக [069:049] இறைவன் முன்னறிவிப்புச் செய்துள்ளான். இவை மட்டுமின்றி, அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பதனை மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடிய ஏராளமான இறைவசனங்கள் இறைமறையில் மேலும் இடம் பெற்றுள்ளன: [003:024, 003:094, 004:048, 004:050, 005:101, 006:093, 006:138, 006:140, 006:144, 007:037, 007:152, 010:017, 010:039, 010:060, 011:018, 011:035, 016:056, 016:087, 016:105, 016:116, 017:073, 018:015, 020:061, 029:013, 029:068, 034:008, 046:008, 061:007]. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பவர்கள் அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், சாபத்திற்குரியவர்கள், நரகவாசிகள், பாவிகள் என்றெல்லாம் இவ்வசனங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளான் இறைவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, ஜூலை 22, 2006\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/09/1.html", "date_download": "2019-02-17T06:25:10Z", "digest": "sha1:S4GXTQRJZE2AGP4GBCSAXMJPYI5ZALWD", "length": 21202, "nlines": 168, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: சிறப்புச் செய்திகள்-1", "raw_content": "\nசனி, செப்டம்பர் 23, 2006\nஎனது 03.02.2006 திண்ணைக் கடிதத்தில் \"சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் இஸ்லாமோடு என்ன தொடர்பு\" என்று குலாம் ரஸூலுக்கு ஒரு வினா வைத்திருந்தேன் [சுட்டி-1]. ஆறு மாதங்களாகியும் அதற்கு விடை சொல்ல முடியாமல் இப்போது 'பித் அத்' என்ற சொல்லாடலுடன் புதிதாக ஒரு அதி நவீனக் கண்டு பிடிப்பொன்றை, நான் ஏற்கனவே பதில் [சுட்டி-2] அளித்து விட்ட முஜீபு ரஹ்மானின் தலைப்பை[சுட்டி-3]க் காப்பியடித்து குலாம் வெளியிட்டிருக்கிறார்.\nகருவிற்குள் புகுமுன் குலாமுக்கு இன்னொரு வினா: நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை இனி 'பித் அத்' என்றால் என்னவென்று அறிந்து தெளிவோம். எல்லாரையும் போலவே சமகால முஸ்லிம்களும் கணிணியைப் பயன் படுத்துகின்றனர்; சடுதியில் பயணிக்கும் நில-நீர்-வான் ஊர்திகளைப் பயன் படுத்துகின்றனர். அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் மற்றும் பெட்ரோல் கைக்கடிகாரம், கண்ணாடி போன்று நாளாந்தம் கண்டு பிடிக்கப் படுகின்ற அறிவியல் சாதனங்கள் ஆகியனவும் மற்றவர்களைப் போலவே முஸ்லிம்களாலும் பயன் படுத்தப் படுகின்றன. இவை போன்ற எண்ணற்ற இன்ன பிறவும் நபிகள் நாயகம் காலத்தில் இல்லாதிருந்து 'புதிதாக உருவான புதுமைகள்'தாம். 'பொல்லாப் புதுமை - பித் அத்' என்று முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) கூறும் மவ்லிதுக்கும் மீக்கூறியப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு இனி 'பித் அத்' என்றால் என்னவென்று அறிந்து தெளிவோம். எல்லாரையும் போலவே சமகால முஸ்லிம்களும் கணிணியைப் பயன் படுத்துகின்றனர்; சடுதியில் பயணிக்கும் நில-நீர்-வான் ஊர்திகளைப் பயன் படுத்துகின்றனர். அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் மற்றும் பெட்ரோல் கைக்கடிகாரம், கண்ணாடி போன்று நாளாந்தம் கண்டு பிடிக்கப் படுகின்ற அறிவியல் சாதனங்கள் ஆகியனவும் மற்றவர்களைப் போலவே முஸ்லிம்களாலும் பயன் படுத்தப் படுகின்றன. இவை போன்ற எண்ணற்ற இன்ன பிறவும் நபிகள் நாயகம் காலத்தில் இல்லாதிருந்து 'புதிதாக உருவான புதுமைகள்'தாம். 'பொல்லாப் புதுமை - பித் அத்' என்று முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) கூறும் மவ்லிதுக்கும் மீக்கூறியப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு கணிணியும் மவ்லிதும் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாத, அண்மைக் கால 'கண்டு பிடிப்புகள்' என்றாலும் கணிணியைப் பயன் படுத்துவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தர வல்லது என்று எந்த முஸ்லிமும் (அல்லது வஹ்ஹாபியும்) நம்புவதில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு அவ்வாறு சக்தி இருப்பதாக மவ்லிதுப் புரோகிதர்களால் ப���மர முஸ்லிம்களிடம் மூடநம்பிக்கை போதை ஏற்றப் பட்டு, புரோகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர் முயற்சி நடக்கிறது.\n\"எனது தாய் மொழியான அரபியைப் பேசுவோருக்கு வறுமை நீங்கும்; வளம் பெருகும். பிணிகள் அவியும்; நலன்கள் குவியும். அரபு மொழி மட்டுமே அல்லாஹ்வின் அருள் பெற்றது; மற்றவை அனைத்தும் பொருளற்றது\" என்பதாக மனிதர்கள் பேசுகின்ற மொழிகளில் நபிகள் நாயகம் உயர்வு-தாழ்வு கற்பிக்கவில்லை. எனவே, வஹ்ஹாபியின் தாய்மொழியான தமிழோ வேறெந்த மொழியுமோ 'பித் அத்' பட்டியலில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிக்கு அத்தனை ஆசை வார்த்தைகளும் கூறப் படுகின்றன. இன்னதென்று பொருளறியாது எழுதித் தள்ளுவதை விட மேற்காணும் இரு உவமைகளே திண்ணை வாசகர்களுக்குப் போதும். அவர்களுடைய புரிதலின் நீட்சி குறித்து எனக்கு நம்பிக்கை உண்டு.\nமனிதகுலத்துக்குப் பலனளிக்கும் 'நல்ல புதுமைகளை' இஸ்லாம் புறந்தள்ளச் சொல்லவில்லை; மாறாக, அவற்றுக்கு இஸ்லாமியப் போலி முத்திரை குத்தி, அவை இம்மை/மறுமை வாழ்க்கைகளில் இறைவனின் அருளைப் பெற்றுத் தர வல்லவை என்று பம்மாத்துச் செய்யும் செயலைத்தான் 'பித் அத் - பொல்லாப் புதுமைகள்' என்று இனங்காட்டுகிறது.\n\"வார்த்தைகளில் வாய்மையானது அல்லாஹ்வின் வேத(வார்த்தையா)ம். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறை. செயல்களில் தீயது மார்க்கத்தில் புதிதாக ஒன்றைப் புகுத்துவதாகும். எல்லாப் புதுப் புகுத்தலும் பொல்லாப் புதுமைகளாம். பொல்லாப் புதுமைகள் எல்லாமும் வழிகேடே எல்லா வழிகேடும் பொல்லா நரகில் சேர்க்கும்\"\nஎன்பதுதான் அண்ணலாரின் எச்சரிக்கை [சுட்டி-4]. ஆனால், \"தமிழ் பேசினால் நரகம்தான்\" என்று வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் திருகுதாள திரிபுவாதம் செய்ய முயல்கிறார் குலாம். பிஸ்கட் முதல் பிரியாணி வரை மவ்லிதுக் கச்சேரிகளில் வழங்கப் படும் பிரசாதங்கள் வஹ்ஹாபிகளுக்கு மட்டும் சுவைக்காதா என்ன பின் ஏன் மவ்லிதுகளை மறுக்க வேண்டும் பின் ஏன் மவ்லிதுகளை மறுக்க வேண்டும் கச்சேரிக்குள் புகுந்து விட்டால் புரிந்து விடும்.\nஅண்ணலாரின் காலத்துக்கும் முன்னர் இயற்றப் பட்டத் \"திருக்குறளின் ஆசிரியர் யார்\" என்று கேட்டால், ஆரம்பப் பள்ளி மாணவ-மாணவியர்கூட \"திருவள்ளுவர்\" என்று விடை கூறிவிடுவர். ஆனால், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட மவ்லிதுகளின் ஆசிரியர் இன்னார்தான் என்று எவருக்கும் தெரியாது என்பதுதான் இன்றுவரை உண்மை. எனினும் இஃது ஒரு பெரிய கெடுதியில்லைதான். கெடுதிகளெல்லாம் பின்னால் வருகின்றன. மவ்லிதுக் கச்சேரிகளில் இரு கண்ணிகளுக்கிடையில் 'ஹிக்காயத்' என்னும் மவ்லிது நாயகர்கள் குறித்தச் 'சிறப்புச் செய்திகள்' வாசிக்கப் படும். அரபு மொழிச் சொற்களால் பாடப் பட்டுள்ள மவ்லிதுகள் திண்ணை வாசகர்களுக்கு அலுப்பூட்டக் கூடும் என்று நான் அஞ்சுவதால், 'சிறப்புச் செய்திகளை' மட்டும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். (\"அரபுச் சொற்கள் எங்களுக்கு அலுக்காது\" என்ற உறுதிமொழியுடன் வாசகர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வற்புறுத்தினால் அரபியையும் எழுதுவேன்). சிறப்புச் செய்தி-1\nநாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, \"திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்\" என்று சபதமேற்றாள்.\n(முஜீபு ரஹ்மானின் 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற காப்பியடிக்கப் பட்டத் திண்ணைத் தலைப்புடன் இணைத்து, இதைத்தான் 'வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகள்' என்று படிமமாக குலாம் கூறுகிறாரோ என்ற ஐயம் எனக்குண்டு).\nஅவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.\nகீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் ஏழாவது கண்ணி 27 முதல் 32 வரிகளில் முப்பதாவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. \"பாதுகாக்கப் படவேண்டும்\" என்று குலாம் பதறித் துடிக்கின்ற 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில்தான் மேற்காணும் 'சிறப்புச் செய்தி' இடம் பெற்றுள்ளது. இதுபோல் நிறையச் சிறப்புச் செய்திகள் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில் உள்ளன. வாசகர்களின் ஆர்வத்தைப் பொருத்து ஒவ்வொன்றாய் வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.\nகூர் மழுங்கிய வாட்களை இனிமேல்தான் தீட்டத் தொடங்க வேண்டும்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, செப்டம்பர் 23, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kamal-comment-on-the-impact-of-the-flood-paneer-condemnation/", "date_download": "2019-02-17T05:41:17Z", "digest": "sha1:23KRQP4NAUCRBDJLR3ZFCIMFLOYQSYCY", "length": 13551, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெள்ள பாதிப்பில் கமல் கருத்தும், பன்னீர் செல்வம் கண்டனமும்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவெள்ள பாதிப்பில் கமல் கருத்தும், பன்னீர் செல்வம் கண்டனமும்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து நடிகர் கமலஹாசன் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டிக்கு, தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் பொறுப்பில்லாமல் பேசுவதாக கூறியுள்ளார். இது குறித்து வாசகர்களே உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல���் உணவின்றி தவித்தனர். பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தச்சூழல் சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது…: மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போய் உள்ளது. சென்னையில் மழை நின்றாலும் இதிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது வரிப்பணங்கள் எதுவும் உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்று தெரிகிறது. தமிழக அரசு செயலிழந்துவிட்டது. மழை போன்ற இயற்கை பேரழிவுகள் வந்தால் உடனே எங்களை போன்றவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறது அரசு. அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகத்தான் சம்பாதிக்கிறேன். நான் சம்பாதிப்பது குறைவு தான் என்றாலும் கொடுக்க வேண்டியது என் கடமை என்பது எனக்கும் தெரியும். கண்டிப்பாக நான் உதவி செய்வேன். ஆனால் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரர்களின் பணம் அல்ல, உண்மையிலேயே மக்கள் நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nகமல் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், எவுளுஅளுமுஅ விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக���கு கொண்டு வர முடியும்.இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல். இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் தமிழக அரசு, கமலஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே என்று அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் அரசு உதவி\n‘தமிழக மழை உயிர் சேதங்கள்’: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/21672-tentkottai-20-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-17T06:19:13Z", "digest": "sha1:4CLSHDQM6KOBTO37BE23MK7PSRUBHOTR", "length": 3946, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 20/07/2018 | Tentkottai - 20/07/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 20/07/2018\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42413-thambaram-dmk-personality-son-arrested-for-sale-green-parrot.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T05:49:51Z", "digest": "sha1:SUVGSXMB5KCDFTEMKSUZHZIFP2EKEMMO", "length": 12265, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது! | Thambaram DMK Personality son arrested for Sale Green Parrot", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது\nதாம்பரத்தில் செல்லப்பிராணிகளுடன் பச்சைக் கிளியும் விற்பனை செய்த கல்லூரி மாணவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nசென்னை கிழக்கு தாம்பரம் வினோபா நகரை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜேந்திரன். இவரின் மகன் த��ிழன்பன் (22). எம்.ஏ படித்து வரும் இவர், செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். வீட்டில் பூனை, புறா, நாய் ஆகிய செல்லப்பிராணிகளை வளர்த்து வந்துள்ளார்.\nஇதுமட்டுமின்றி குருவிக்காரர்களிடம் குறைந்த விலைக்கு பச்சைக்கிளியை வாங்கி, இணையதளத்தில் விளம்பரம் செய்து விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த வனத்துறை காவலர்கள், வாடிக்கையாளர்கள் போல தங்களுக்கு வளர்க்க கிளி வேண்டும் என்று இணையத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.\nதாம்பரம் ஏர்போர்ஸ் சாலை அருகே ரூ.3000 கொண்டு வருமாறு தமிழன்பன் கூறியுள்ளார். வனத்துறை காவலர்களும் சீருடை அணியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பச்சைக்கிளியை கொடுக்க, வசமாக சிக்கிக்கொண்டார் தமிழன்பன்.\nஇதையடுத்து கிளி வளர்ப்பது, விற்பது தடை என்ற வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி அவரை வனத்துறைக் காவலர்கள் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 14 கிளிகளையும் பறிமுதல் செய்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கிளி முதல் அட்டவணையில் வராததால், தமிழன்பனுக்கு 3 மாத சிறை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.25,000 அபராதத்தை செலுத்துவதற்கு தமிழன்பன் ஒப்புக்கொண்டதாக, வனச்சரக ஆய்வாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.\n(தகவல்கள்: சாந்தகுமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)\nதீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி\nகுரங்கணி தீ விபத்துக்கான ஆதாரங்களை கொடுக்கலாம் - அதுல்ய மிஸ்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\n“சின்னத்தம்பியை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை” - வனத்துறை\n“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி\nகுரங்கணி தீ விபத்துக்கான ஆதாரங்களை கொடுக்கலாம் - அதுல்ய மிஸ்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47240-tamil-tv-serial-actress-nilani-nila-arrested.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T05:36:37Z", "digest": "sha1:AOQRICRMDCOXAN5GLAHVRZ7CCQZHCHUH", "length": 12578, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது | Tamil TV serial actress Nilani Nila arrested", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ��தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது\nஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக நிலானி கருத்து தெரிவித்தார். சின்னத்திரை நடிகையான நிலானி படப்பிடிப்பின் போது வெளியிட்ட அந்த வீடியோவில், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்றுள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன். நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது. இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர். அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்.\nமக்களை நெஞ்சில் சுட்டுக்கொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். போராட்டத்தை ஒருங்கிணைத்த 8 பேர் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நமது வளங்கள் அனைத்தும் திருப்பட்டுள்ளன. நாமும் எப்படியும் இறந்துவிடுவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.\nஇதுதொடர்பாக நிலானி மீது வடபழனி காவல்நிலையத்தில் காவல் உடை அணிந்து மோசடி செய்தல்(419), அவதூறு பரப்புதல்(500), கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல்(153) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று நடிகை நிலானியை கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலானியை வடபழனி போலீசார் கைது செய்தனர்.\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன���றம்\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nகுடும்பப் பிரச்னைகளில் கைதுகளை தவிர்க்க நீதிபதி அறிவுரை\nஇனி குற்றவாளிகளை பிடிக்க நாங்கள் உதவுகிறோம் : ஃபேஸ்புக் \nகல்லூரி வளாகத்திலேயே மாணவனுக்கு அரிவாள் வெட்டு\nசிபிஐக்கு கொல்கத்தா காவல்துறை சம்மன் \n“கொல்கத்தா காவல்துறை கமிஷ்னர் ராஜீவ் குமார் தலைமறைவு” - சிபிஐ தகவல்\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/6332fa2bfc88300/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-09-29-203255.php", "date_download": "2019-02-17T05:44:31Z", "digest": "sha1:53T5QWDV5TRLAWSVI56J5Q3BMGCXTOGA", "length": 3740, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "இந்தியாவில் திறந்த சந்தை அந்நிய செலாவணி விகிதங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஆதாரம் அந்நிய செலாவணி லாபம்\nதென்னாப்பிரிக்காவில் சிறந்த ஃபாரெக்ஸ் தரகர்கள் 2018\nஇந்தியாவில் திறந்த சந்தை அந்நிய செலாவணி விகிதங்கள் -\nநீ ங் களு ம் இது போ ல் சம் பா தி க் க என் னை தொ டர் பு. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. இல் லை.\nஇந்தியாவில் திறந்த சந்தை அந்நிய செலாவணி விகிதங்கள். சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nநா ட் டி ன் பணவீ க் க உயர் வி ற் கு மு க் கி ய ஆதா ரமா க கரு தப் படு ம். அந் நி ய செ லா வணி சந் தை மணி gmt8;.\nநி தி அடி ப் படை கள் நி தி சா ர் ந் த தி ட் டங் கள், நி று வனங் கள் போ ன் ற. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nசூ ப் பர் அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு. தி றந் த அந் நி ய செ லா வணி சமி க் ஞை கள்.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nவளைகுடா 20 டிமிஸ் 20 அந்நிய செலாவணி 20 ratis\nவினோதமான அந்நிய செலாவணி பரவல்\nஆஸ்திரேலிய டாலர் அந்நிய செலாவணி விகிதங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%93-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-5", "date_download": "2019-02-17T06:03:57Z", "digest": "sha1:NOOKSOWWBRTSUWE5SB7SR5G2NF5ZAZUT", "length": 10860, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.\nஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும்.\nமேட்டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை பாத்திகளின் மேல் தூவ வேண்டும்.\nவிதைகளை அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்துடன் ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.\nபின் மேட்டுப்பாத்திகளில் 3 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் கோடுகள் இழுத்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக்கோல் கொண்டு மூடி, பின் பூ வாளி கொண்டு காலை, மாலை இரு வேளையும் நீரைப்பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.\nவிதைத்த 8-10 நாட்களில் விதை முளைத்தவுடன் புல் போர்வையை நீக்கி 40-45 நாட்கள் வரை பராமரித்து, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் (ரோகார்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபுழுதிபட உழுது, ஒரு ஏக்கருக்கு 2 மூடை டி.ஏ.பி., 10 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவில் களை பறித்து, 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநட்டவுடனும் பின் 5 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nபெண்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி என்ற அளவில் நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தெளிக்க வேண்டும்.\nஒரு மாத இடைவெளியில் பின்னர் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.\nமேலுரமாக ஒரு மூடை யூரியா, 2 மூடை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவுசெய்த 30வது நாளில் களை எடுத்தபின் இடவேண்டும்.\n60வது நாள் மீண்டும் ஒரு முறை களை எடுத்து, ஒரு மூடை யூரியா, 2 மூடை பொட்டாஷ் இடவேண்டும்.\nவெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநடவிலிருந்து அறுவடை வரை 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nஅறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.\nபயிரின் 75 சதவீதம் இலைகள் வாடியவுடன் வெங்காயத்தை தோண்டி எடுக்கலாம்.\nபயிர் நடவு செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.\nஏக்கருக்கு 7 டன் வெங்காயம் விளைச்சல் எடுத்துள்ளார் அனுபவ விவசாயி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா. (தகவல்: பெ.ச.கவிதா, ம.அ.வெண்ணிலா, செ.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம். 09047065335)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி...\nசின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்...\nவெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும...\nவெங்காயவிலை வீழ்ந்தாலும் கண்ணைக் கசக்கத் தேவையில்ல...\nநெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி →\n← சலிப்பு தரும் நெல் விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/159/articles/general-articles/conference-over-un-report-liberation-of-tamil-eelam/", "date_download": "2019-02-17T06:54:05Z", "digest": "sha1:EEIAVE2N3VAIS44LJ2DWBTOVEAXPHKNJ", "length": 25129, "nlines": 192, "source_domain": "may17iyakkam.com", "title": "Conference Over UN Report & Liberation Of Tamil Eelam – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\n- in பொதுக் கட்டுரைகள்\nஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும்\nதமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலில் நமது சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுஇருக்கின்றன. நாம் நடத்தும் அல்லது பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் நம் மீது திணிக்கப்படும் அரசியல் தீர்வுகளை எதிர்கொள்ளவோ, அல்லது நமக்கான அரசியல் வெளியை மேலும் முன்னெடுத்துச் செல்லவோ துணைபுரியுமா என்பதை நாம் ஆராய வேண்டி உள்ளது. ஐ.நா விற்கான நிபுணர் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. போர் நடந்து கொண்டு இருந்த போதும் அதற்கு பின்பும் எந்த வகையிலும், தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வந்த, நடத்தப்படும், இனப்படுகொலைகளை கண்டுகொள்ளாத அரசுகள் சார்ந்த ஒரு கூட்டமைப்பு இந்த அறிக்கையின் அடிப்படையில் தமது நகர்வுகளை மேற்கொள்ளும் என சர்வதேசச் சமூகம் நமக்கு அறிவுரை சொல்கிறது. இந்த நகர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது -ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது- என்பதை விவாதிக்க ஒரு அரங்கத்தை மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைக்கிறது. தமிழர்கள் அனைவரும் அறியவேண்டிய, விவாதிக்க வேண்டிய இந்த கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.\nகாவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும்\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்��ு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nகும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை\nதமிழினப்படுகொலை ஆறாம் ஆண்டு – நினைவேந்தல்\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\nசர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நி��ிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/author/may17iyakkam/page/3/", "date_download": "2019-02-17T06:47:21Z", "digest": "sha1:BWOE4KXUQUY2AGOKSY4ICUAJJJSAR3TR", "length": 19797, "nlines": 207, "source_domain": "may17iyakkam.com", "title": "மே 17 – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nதோழர் வேல்முருகன் அவர்கள் முன்வைத்த #GobackNLC எனும் முழக்கத்தினை வலுப்படுத்துவோம்\nஅறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்\nதமிழ்ப் பற்றாளர் தோழர் தமிழ். இளவரசன் கைதிற்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nதிருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nஇந்துத்துவா சாதி திருச்சி மாநாடு\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி\nஅறிக்கைகள்​ தனியார்மயம் மே 17 வாழ்வாதாரம்\nகீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nஅறிக்கைகள்​ சாதி மே 17 வாழ்வாதாரம்\nதிருச்சியில் கருஞ்சட்டை தமிழின உரிமை மீட்பு மாநாடு\nஇந்துத்துவா சாதி திருச்சி பேரணி மாநாடு\nபெரியார் கருஞ்சட்டைப் பேரணி – சில புகைப்படங்கள்\nதிருச்சி கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – முழு விவரம்\nஇந்துத்துவா சாதி பேரணி பொதுக்கூட்டம்\nஎழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்\nகருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் பற்றியான செய்தியாளர் சந்திப்பு – திருச்சி\nதிருச்சி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்துத்துவா சாதி திருச்சி பத்திரிக்கையாளர் சந்திப்பு முக்கிய காணொளிகள்\nநெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம்\nஇந்துத்துவா நெல்லை பொதுக்கூட்டம் மாவட்டம் வாழ்வாதாரம் ஸ்டெர்லைட்\nகருஞ்சட்டை பேரணி தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு நன்கொடை அளித்திடுங்கள்\nதிருமாவளவன் அவர்களை இழிவாகப் பேசி வரும் எச்.ராஜா போன்ற கிருமிகள் கைது செய்யப்பட வேண்டும். – திருமுருகன் காந்தி\nநெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nஏழு தமிழர் விடுதலை கஜா புயல் நெல்லை\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் கைது – மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nதிசம்பர் 23 – திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி\nஇந்துத்துவா சாதி திருச்சி பேரணி\nஅம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்\nஇந்துத்துவா கஜா புயல் பொதுக்கூட்டம்\n”தெளிவுப் பாதையின் நீச தூரம்” திரைப்படம் மீதான தடைக்கு எதிரான பத்திரிக்கையாளர் சந்திப்பு.\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் – மே 17 இயக்கம் பங்கேற்பு\nஅம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு\nபாபர் மசூதி இடிப்பு கருப்பு நாளை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் – மே 17 இயக்கம் பங்கேற்பு\nஐயா நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ் வணக்கம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nஏழு தமிழர் விடுதலை கஜா புயல் சென்னை பொதுக்கூட்டம்\nகஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் – அரசின் அலட்சியங்கள் – மக்களின் நிலை குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகஜா புயல் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை – மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களின் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\n கொல்லப்பட்ட நந்தீஸ்- சுவாதி இணையருக்கு அஞ்சலி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/11/28162325/Shiva-Will-aroundKirivalam.vpf", "date_download": "2019-02-17T06:34:01Z", "digest": "sha1:X2ZVSJGZ2KYHAJMVDMCK3RDNQIUBCIZ6", "length": 5893, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "சிவனை வலம் வரும் கிரிவலம்||Shiva Will around Kirivalam -DailyThanthi", "raw_content": "\nசிவனை வலம் வரும் கிரிவலம்\nதிருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலமும் தான்.\nதிருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலமும் தான். இதில் கிரிவலம் என்பது மிகவும் ஆத்மார்த்தமாக பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதால், முற்காலத்தில் சித்தர்கள் அனைவரும் இந்த மலையைச் சுற்றி பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர். இந்த ஐதீகமே இன்றும் தொடர்கிறது. 14 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த கிரிவலப் பாதையை பக்தர்கள் வலம் வரும்போது, சித்தர்களும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பப்படுகிறது. கிரிவலப் பாதையை சுற்றிலும் அஷ்ட லிங்கங்களை தரி சனம் செய்யலாம். இந்த கிரிவலத்தால் வாழும் காலத்தில் அனைத்து ஐஸ்வரியங்களும், வாழ்வின் முடிவில் நற்கதியும் கிடைக்கும்.\nகிரிவலத்தாலும், தீபத் திருவிழாவாலும் பெருமைபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், மேலும் பல பெருமை களைக் கொண்டது. நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு எனப்படும் பஞ்சபூதங்களுக்கான தலங்களில் அக்னியின் தலம் இது. ஆறு ஆதார தலங்களில் மணிபூரகத் தலம், முக்தி தலங்களில் ‘நினைத்தாலே முக்தி தரும்’ தலம், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் தவம் செய்த தலம், ஈசன் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த தலம், தீவினைகளை தன் ஞானத்தீயில் இட்டு அழிக்கும் தலம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய ராஜகோபுரத்தைக் கொண்ட தலம், யுகம் யுகமாய் அழியாது நிற்கும் மலைத் தலம், 360 புனித தீர்த்தங்களைக் கொண்ட திருத்தலம், திருப்புகழின் முதல் பாடலை பெற்ற தலம். சமயக்குரவர்களால் பாடப்பெற்ற தலம் என இதன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35775-2018-09-07-03-37-39", "date_download": "2019-02-17T05:53:11Z", "digest": "sha1:T2NNUGJRDJ5TQYSBHJPICBZNPBHTEWRU", "length": 13869, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம்", "raw_content": "\nமறக்க முடியாத மாமனிதர் பண்பாளர் பனகல் அரசர்\nசென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் (தற்கால நிலைமை)\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nயாரை யார் மோசஞ் செய்தார்கள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2018\nபத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம்\nசென்ற வாரத்தில் சென்னை சட்டசபை வரவு செலவு விவாதத்தின் போது பத்திரப்பதிவு இலாக்கா சம்மந்தமாக ஜனங்களுக்கு இப்போது இருக்கும் கஷ்டத்தை நீக்கும்படி அதாவது அதிகமாயிருக்கும் கட்டண விகிதத்தை குறைக்கும் படிக்கும் முக்கியமாக வெளியில் வர சௌகரியப்படாத பெண்களின் சௌகரியத்தை ஒட்டியும் காயலா முதலியவைகளால் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு படுத்தப் படுக்கையில் கிடக்கும் ஏழை குடியானவர்களுக்கும் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமானால் ��ிஜிஸ்டர் கட்டணம் முன்னையை விட இப்போது சரிபங்கு அதிகமாய் விட்டதால் அதாவது சப் ரிஜிஸ்ட்ரார் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் 10 ரூ. கட்டணமாயிருந்தது. இப்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைத்து ஜனங்களுக்கு சவுகரியம் செய்யும்படி ஒரு தீர்மானம் ஜஸ்டிஸ் கக்ஷியாரால் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்து சுயராஜ்யக் கக்ஷியார் இப்பெருமை ஜஸ்டிஸ் கக்ஷிக்கு விடக்கூடாது என்பதாக தாங்களும் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்ததாய் ஜனங்களுக்கு காட்டுவதற்காக வேஷத்திற்காக ஒரு தீர்மானம் அனுப்பியிருந்தார்கள்.\nஅக்ராசனர் சுயராஜ்யக் கக்ஷியை சேர்ந்தவராயிருப்பதால் இம் மாதிரி தீர்மானங்கள் சுயராஜ்யக் கக்ஷியார் பேரில்தான் வெளிவரக் கூடும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. ஆதலால் ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் பேரால் தீர்மானம் விவாதிக்கப்பட்டது.\nஜஸ்டிஸ் கக்ஷி அங்கத்தினர்கள் அதிக கட்டணத்திலுள்ள கஷ்டங்களை எல்லாம் நன்றாய் எடுத்துச் சொல்லி வாதாடினார்கள். ஆனால் கடைசியாய் ஓட்டு எடுக்கும்போது சுயராஜ்யக் கக்ஷியார் வெளியே ஓடி விட்டார்கள். இதன் பலனாய் அத்தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது. ஏழைகளுக்கு நன்மை செய்யும் சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதையை உணர புத்திசாலிகளுக்கும் யோக்கியர்களுக்கும் இதைவிட வேறு சாக்ஷியம் தேவையில்லை என்றே சொல்லுவோம்.\n(குடி அரசு - கட்டுரை - 27.03.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2010/01/", "date_download": "2019-02-17T05:45:14Z", "digest": "sha1:LHWVEQ3QVAX3KHFOPAUMQPI62I5IBYBF", "length": 25420, "nlines": 336, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 01/01/2010 - 02/01/2010", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\n”ரூவாய் நோட்டுக்களை தெருவில் வாரியிறைத்து போட்டுக்கொண்டு போனாலும் போய் எடுத்துக்கமாட்டோம். நான் உழைச்சு சம்பாதித்சது. அது மட்டும் எனக்கு போதும், மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே. சங்குச��ட்டாலும் வெண்மை தரும். பட்டினி கிடந்தாலும், நீத்தண்ணி குடிச்சு வளர்ந்தாலும் இலவசமாய் கிடைக்கும் எந்த மண்ணாங்கட்டியும் எனக்கு தேவையில்லை” என வீராவேசமாக பேசும் அந்த காலத்து பெரியவர்களிடம் உட்கார்ந்து கதை கேட்டால் பொறாமையாய் இருக்கும். ஒருகாலத்தில் பெரும்பாலும் நம்ம எல்லார் தாத்தாவும் இந்த மனப்பான்மையில் தான் இருந்திருக்கின்றார்கள். இன்றைக்கு எவ்வளவு மாறிவிட்டோம். கிடைக்கும் இலவசத்தை ஒன்றுக்கு இரண்டாக அமுக்காவிட்டால் இளிச்சவாயன் பட்டம். அமெரிக்காவில் கூட வேலையில்லாதோருக்கு அரசு கொடுக்கும் அன்எம்ப்ளாய்மெண்ட் பணத்தால் சிலர் வேலை கிடைத்தும், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே டேரா போடுகின்றார்களாம்.\nநண்பர் Muhammad Ismail .H, PHD அவர்கள் அவ்வப்போது நம் வலைப்பக்கம் வந்து நீண்ட பின்னூட்டம் இட்டு செல்வதுண்டு, இவர் தனது PHD-க்கு அளிக்கும் விளக்கம் மிக வித்தியாசமானது, சுவாரஸ்யமானது. அவர் வழியாக புண்ணூட்டம் என்ற இன்னொரு சொல்லும் அறிந்தேன். என்ன அருமையான வார்த்தை. அனுபவித்ததால் பேசமுடிகின்றது. நண்பர் முகமது சமீபத்தில் மென்கொடை - ver 1.1 என்றொரு பதிவை இட்டிருந்தார். மென்கொடை வழங்க விரும்புவோர் கடனட்டை வழியாகவோ அல்லது பேபால் வழியாகவோ மட்டுமின்றி கைப்பேசியின் வழியாகவும் தொகைகளை அனுப்ப/பெற வசதி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த Mobile Payment Gateway-யான http://www.obopay.co.in-க்கு நான் செல்லும் போதெல்லாம் அது படுத்து இருக்கின்றது. நல்ல முயற்சியாக தெரிந்தாலும், எப்போதும் செர்வர் டவுனாக இருப்பது நல்லதல்லவே.\nஇணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால், அந்நாளில் மட்டும் என்னென்னவெல்லாம் நடக்கின்றனவென பாருங்கள். ஒருநாள் மட்டும் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் எண்ணிக்கை 210 பில்லியன்களாம். இது அமெரிக்க தபால்துறையானது ஒருவருடம் முழுவதும் கையாளும் தபால்களின் எண்ணிக்கை. ஃபிளிக்கரில் ஒருநாள் மட்டும் 3 மில்லியன் போட்டோக்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன. இது கொண்டு 375,000 பக்கங்கள் கொண்ட போட்டோ ஆல்பத்தை நிரப்பலாமாம். செல்போன்கள் தங்களுக்குள்ளே தினமும் 43,339,547 கிகாபைட்டுகள் அளவு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. இத்தகவல்களை சேமிக்க நாம் முனைந்தால் அதற்கு 9.2 மில்லியன் டிவிடிக்கள் தேவைப்படும். தினம் தினம் 700,000 புதிய நபர்கள் பேஸ்புக்கில் சேருகின்றார்கள். அது கயானா நாட்டின் மக்கள்தொகைக்கு சமானம். ஒருநாள் மட்டும் 900,000 பதிவுகள் வலைப்பதிவுகளில் எழுதப்படுகின்றன. இது கொண்டு 19 வருடகால நியூயார்க் டைம்ஸ் நாளிதழை நிறைக்கலாமாம். இப்படி இணையம் இவ்ளோ பெரிசாக இருக்கின்றது. அதெல்லாம் இருக்கட்டும், இப்பதிவால் எங்களுக்கு என்ன பிரயோஜனமென கேட்கின்றீர்களா என்னை விட்டுத்தள்ளுங்கள், பிரயோஜனம் தரும் ஒரு சில வலைப்பக்கங்களையாவது இலவசமாக படிக்காமல் அவ்வப்போது சிறுசிறு மென்கொடைகளை தந்து உற்சாகப்படுத்தலாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும். ஏன்னா பல தமிழ்வலைப்பக்கங்களும் losing the battle. கடைசியாக கேள்விப்பட்டது. http://www.tamilnation.org ”பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்பது புறநானூறு வரிகள். அர்த்தம் என்னமோ\nவாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி\nஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\nதொலைவிலிருந்தும் நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால் செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள். இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது கோபால் இதில் அதிகம் செய்யமுடிவதால் இதை அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும் சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்\nஇந்த ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம் தாங்க முடிகிறதில்லை. இதைக்கொண்டு என்ன செய்யமுடியும் என்பதைவிட என்னசெய்ய முடியாது என்பதை கண்டுபிடிப்பதுதான் மிகக் கஷ்டம்.\nமுதலில் சுட்டெலி தேவையில்லை. அதாங்க கணிணி மவுஸ் தேவையில்லை. உங்கள் போனையே மவுசாக பயன்படுத்தலாம் என்றார்கள். அருமையாக வேலை செய்தது. முக்கியமாக டிவியில் மடிக்கணிணி திரையை பார்த்தபோது.\nஇப்போது வீட்டிலிருக்கும் ரிமோட்டுகளையெல்லாம் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். எல்லா ரிமோட்டையும் உங்கள் கைப்பேசியே பார்த்துக் கொள்ளும் என்கின்றார்கள். டிவியில் சேனல் மாத்துறது முதல் DVR, DVD பிளயரையெல்லாம் கைப்பேசி கொண்டு இயக்கலாமாம்.\nபோதாக்குறைக்கு கார் கீயையும் தொட்டுவிட்டார்கள். இந்த கைப்பேசி கொண்டே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம், ஆஃப��செய்யலாம், கதவை திறக்கலாம், பூட்டலாம். இப்படி நீள்கின்றது லிஸ்ட். அதுவும் எவ்வளவு தூரத்திலிருந்தும் செய்யலாமாம். எல்லாம் இணையம் வழி அல்லவா\nஇன்னொரு கும்பல் உங்கள் கைப்பேசி கேமராவில் நீங்கள் பிடிப்பவற்றை அப்படியே லைவ்வாக இணையத்தில் ஒளிபரப்பவும் வசதி செய்துதந்திருப்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.\nஅது மட்டுமா, வீட்டிலிருக்கும் ஹீட்டரை அல்லது ஏர்கண்டிசனரை தூரத்திலிருந்தே உங்கள் கைப்பேசி வழியே கட்டுப்படுத்தவும் இப்போது வழிகொண்டு வந்திருக்கின்றார்கள். Ecobee\nஅப்படியே வீட்டிலிருக்கும் பாதுகாப்பு அலாரத்தையும் அறைவாரியாக ஆன் செய்ய அல்லது ஆஃப் செய்ய உங்கள் கைப்பேசி மட்டும் போதும். அதுவும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தே செய்யலாம்.\nஇப்படி இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகின்றது. இப்போதைக்கு மெத்தவசதியாக இவை கிடைக்காவிட்டாலும் இன்றைய கணிப்பேசிகள் போகும் போக்கை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடிகின்றது. கொஞ்சகாலத்தில் பெரும்பாலான எல்லா சின்ன சின்ன கொத்துச் சாவிகளையும் திறப்புகளையும் ரிமோட்டுகளையும் டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் கைப்பேசிகளே பார்த்துக்கொள்ளும் போலிருக்கின்றது.\nசுவிச்சு போட்டா லைட்டெரிய வைக்கும் போன்ற சுவிட் தாயாரிப்பவர்களும் வேறுவேலை தேடவேண்டியிருக்கும். வீட்டு மின்விளக்கு கட்டுபாடுகளெல்லாம் 2013-ல் கைப்பேசியில் வந்துவிடுமே.சுவிட்ச் எதற்கு\nஅரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்\nநம்ம ஊர் பெரிசுகளின் விரல்நுனியிலிருந்து வீழ்ந்த கோலங்கள், இங்கே ஆட்டோகிராப்களாக.\nA P J அப்துல் கலாம்\nஅபுல் கலாம் ஆசாத் மவ்லானா\nகான் அப்துல் காபர் கான்\nஇன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்\nநேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.\nஇன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே\nஎன்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.\nமா.ஆண்டோ பீட்டர் “அனிமேசன் வேலைவாய்ப்புகள்” வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழிலுக்கு அனிமேசன் பற்றி விளக்கும் தமிழ் மென்புத்தகம்.M.Anto Peter \"Animatin Velai Vaipukal\" ebook in Tamil Pdf Download. Click and Save.Download\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/eb-workers-decide-to-strike-tomorrow-118021500005_1.html", "date_download": "2019-02-17T05:55:16Z", "digest": "sha1:QFNDXROEYPBFW2SBAX2EFEGBTKVPD5KF", "length": 11499, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - தமிழகத்தில் மின்சாரம் கட்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - தமிழகத்தில் மின்சாரம் கட்\nஇரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், தமிழக மின் வாரிய ஊழியர்கள் நாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nதமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் வாரிய அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. நிலுவைத்தொகை இல்லாமல் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஊழியர்கள் அதை ஏற்கவில்லை..\nஇந்நிலையில், இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதுபற்றி மின்வாரிய இயக்குனர்கள் நேற்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.\nஇனிமேல் உண்ணாவிரதமே இருக்க மாட்டேன்: வாபஸ் பெற்ற ஜீயர்\nஜீயர் உண்ணாவிரதம், வைரமுத்துவை கண்டித்து எஸ்.வி சேகர் டுவீட்\nவைரமுத்துவை கண்டித்து ஜீயர் நாளை முதல் உண்ணாவிரதம்\nஸ்ட்ரைக் உறுதியான நிலையில் பிப்ரவரியை குறிவைக்கும் படங்கள்\nமார்ச் 1 முதல் ஸ்டிரைக்; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_166598/20181012081257.html", "date_download": "2019-02-17T06:07:39Z", "digest": "sha1:2QTBTYSAXSMWFCPZ4BZR4TZOAYERIQBY", "length": 7620, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு", "raw_content": "தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு\nதூத்துக்குடிக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட எஸ்பி முரளி ரம்பா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், காலை 10 மணியளவில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.\nதொடர்ந்து 10-30 மணியளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மதியம் 1-30 மணி முதல் 3-30 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். மாலையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை ப���ண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/02/8.html", "date_download": "2019-02-17T06:22:14Z", "digest": "sha1:HYJDNQ74YIXUSYNVGYEZ2RSSJYMX5BG5", "length": 14532, "nlines": 159, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 28, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8\nதமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.\nஅந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.\nபடிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பன���ப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.\n உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, \"உமறே நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக\" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.\nசதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத��தின் பாதமடைந்து, \"ஷாஹுல் ஹமீது நாயகமே நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்\" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் \"திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ...\" எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.\nஅதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, \"நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்\" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், பிப்ரவரி 28, 2007\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/10/blog-post_5513.html", "date_download": "2019-02-17T05:52:31Z", "digest": "sha1:TFUGTVYRRKMAW4LCGZV2PC4G7EDBB4XX", "length": 21729, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சீன ஊடுருவலைத் தடுக்க அந்தமான் தீவுப் பகுதிகளில் இராணுவத்தை குவிக்கிறது இந்தியா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வ��ு என்ன\nசீன ஊடுருவலைத் தடுக்க அந்தமான் தீவுப் பகுதிகளில் இராணுவத்தை குவிக்கிறது இந்தியா\nஇந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவை தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது.\nஇதையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளது. இதையடுத்து அங்கு 6 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரரர்களை விட 3 மடங்கு அதிகம். மேலும் ஒரு டஜன் போர் விமானங்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.\nஇதுகுறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரித்தார். இவர்கள் அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவர் என்றும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கம் இப்பகுதியில் பரவாமல் இருக்க மேலும் பல யுக்திகளை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்��விரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யா���ால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T06:28:05Z", "digest": "sha1:2CJ4UDTWMCIUMZGOP5I337VDDITWRW7K", "length": 4540, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனளிக்கத்தக்க வகையில் இருந்தது – பிரதமர் மோடி | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nசவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனளிக்கத்தக்க வகையில் இருந்தது – பிரதமர் மோடி\nIn: இந்தியா, முக்கியச் செய்திகள்\nசவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனளிக்கத்தக்க வகையில் இருந்தது – பிரதமர் மோடி\nசவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சவூதி பட்டத்து இளவரசரை சந்திதுப் பேசினார். இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார, கலாச்சார மற்றும் எரிசக்தித் துறை உறவுகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.\nஇந்நிலையில் சவூதி பட்டத்து இளவரசருடனான சந்திப்பு பலனளிக்கத் தக்க வகையில் இருந்ததாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nPrevious Post: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் விமானத்தில் எஞ்சின் கோளாறு\nNext Post: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2017/03/28/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2019-02-17T06:55:04Z", "digest": "sha1:QOYF3H34PSYPU6XCE5OHYDCCQWQR45U7", "length": 28159, "nlines": 197, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. | மு.வி.நந்தினி", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, (சில மாதங்களுக்குப் பிறகு) வலைப்பதிவு எழுதுகிறேன். எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாகவே கருதிக்கொள்வேன். வார்த்தைகளை, வாக்கியங்களை, பதிவுக்கான அல்லது கட்டுரைக்கான தலைப்பை…எழுதுவதற்காக எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பேன். காலவோட்டத்தில் அனைத்தும் எழுத்தாவதில்லை. எனக்கு வருத்தம்தான். எழுதிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அல்லது நாமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் முயற்சிக்கிறேன்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத முனைந்திருக்கும் நான், மகிழ்வான செய்தியை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் ஒன்றாக பயணிக்கிறோம். என்னுடைய (எங்களுடைய) புதிய முயற்சி குறித்து சொல்ல விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென பிரத்யேகமாக இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதை பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. அதற்கான முயற்சியிலும் இறங்கவில்லை.\nகைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தை ‘நான்கு பெண்கள்’ மூலம் வெளியே கொண்டுவந்தேன். கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை சந்தித்தேன். யூ ட்யூப்பில் வீடியோவாகவும் நான்கு பெண்கள் தளத்தில் எழுத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை விளக்கினார் ஜெயஸ்ரீ. நானும் அவருமே கூட கைவினைப் பொருட்களின் செய்முறைக்கென புத்தகங்கள் கொண்டுவருவது குறித்து பேசியிருக்கிறோம். ஆனால் முனைந்து செய்யவில்லை.\n2012-ஆம் ஆண்டு என்னுடை முழு நேர பணியை விட்டேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எந்தவித பணியும் இல்லாமல்தான் இருந்தேன். அதன் பிறகு பத்திரிகை துறை சார்ந்து சிறு சிறு வேலைகள். அதிலிருந்து கிடைத்த வருமானம்….போதுமானதாக இல்லையெனினும் எனக்கு அதில் மகிழ்ச்சிதான். ஆடம்பர தேவைகளை குறை���்துக்கொண்டேன். படோபடங்கள் இல்லாமல் வாழ்வதும் சிறப்பானதாகவே இருக்கிறது. உறவினர்கள், ஒரே துறையைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் என என்னைச் சுற்றியுள்ள பலரும் என்னை ஏற இறங்க பார்ப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் சில நேரங்களில் இத்தகைய பார்வைகள் வருத்தம் தறுவதையும் நான் மறுக்கவில்லை. இதற்கிடையே என்னுடைய அடிப்படை தேவைகளை, என்னுடைய தேடல்களை பூர்த்தி செய்யும் வகையில் வீடியோக்கள் எடுத்தேன்; இணையத்தில் தொடர்ச்சியாக இயங்கினேன்.\nஅது எனக்கு பலவற்றையும் கற்றுத்தந்தது. இதுதான் எதிர்காலம் என உணர்ந்த நேரத்தில் அரசியல்-சமூகம்- செய்தி சார்ந்த இணையதளம் நடத்தலாம் என்கிற யோசனையை முன்வைத்தார் கவிதா. சில மாதங்கள் ஒரு இணையதளத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பியிருந்த எனக்கு அது சரியென பட்டது. த டைம்ஸ் தமிழ் இணையதளத்தை தொடங்கினோம். ஓராண்டு முடிந்திருக்கிற நிலையில் எங்களுக்கு அது மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. தளம் பரவலாக அறியப்பட்டது, சிலர் தூற்றினார்கள், பலர் பாராட்டினார்கள். த டைம்ஸ் தமிழ் எதிர்காலத்தில் பல லட்சம் தமிழர்கள் விரும்பும் இணையதளமாக மாறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு. எங்களுக்கு பல லட்சம் பேரை சென்றடைவதற்கான ஃபார்மூலா தெரியும். எங்களுக்கு பொருளாதார பலமில்லை. அதனாலேயே பல முயற்சிகளை செய்ய முடியவில்லை.\nதற்போதைய தளத்தை மேம்படுத்தி முழுமையான இணையதளமாக மாற்ற வேண்டும் என்பது ஓராண்டு முடிவில் நாங்கள் செய்ய நினைத்திருந்த திட்டம். அதற்காக சேமித்திருந்த பணம், திடீர் சிக்கல்களால் காணாமல் போனது. இதற்கிடையே சில நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தார்கள். ஒரு நண்பர் வேண்டாம் என மறுத்தும் ரூ. 5 ஆயிரத்தும் மேல் அனுப்பி வைத்தார். பண உதவி கேட்பது எனக்கு மிகப் பெரும் சங்கடத்துக்குரிய விடயம். இதுதான் என்னுடைய முழு நேர பணி, என்னால் எனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்ள முடியும்…இதைதான் சேவையாகவெல்லாம் செய்யவில்லை எனும்போது உதவுங்கள் எனக் கேட்பது சரியாக இருக்காது என்பது என் எண்ணம். விளம்பரங்கள் வேண்டாம் என்கிற எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் நான் இதை தொழிலாகத்தான் செய்ய விரும்புகிறேன்…சாரிட்டியாகவோ, ஒரு இயக்கமாகவோ அல்ல ஆனால், எனக்கென்று, எங்களுக்கென்று சில அறங்களை வைத்��ுள்ளோம். அந்த வகையில் நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட விரும்புகிறோம்.\nஇத்தகையதொரு சூழ்நிலையில், ‘செய்து பாருங்கள்’ இதழ் ஆரம்பிக்கும் எண்ணம் துளிர்விட்டது. அதை நீண்ட நாளுக்கு நீர் ஊற்றி நீர் ஊற்றி வேர் அழுக வைக்க விரும்பவில்லை. உடனடியாக செயலில் இறங்கினேன். என்னால் செய்ய முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியது த டைம்ஸ் தமிழ். அதுபோல கவிதாவின் நம்பிக்கை வார்த்தைகளும். என்னிடமிருந்த சேமிப்பும் ஜெயஸ்ரீயின் உதவியும் முதல் இதழைக் கொண்டு வர உதவியது. இதோ இதழ் வந்துவிட்டது…\nஎன்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மிகவும் தீவிரமான அரசியல்-இலக்கிய-சமூக பார்வை கொண்டவர்கள். கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென இதழை கொண்டிவந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதுவும் நந்தினிதான். அதில் எனக்கு பெருமையும்கூட… என்னால் அரசியலையும் எழுத முடியும் சமயல் குறிப்பையும் செய்முறை குறிப்பையும் எழுத முடியும்… நான் ஒரு ப்ராட்டகானிஸ்ட்.\n‘செய்து பாருங்கள்’ இதழ் இப்போதைக்கு ஆன் லைன் மூலமாகத்தான் விற்பனை செய்யவிருக்கிறோம். எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. இதழின் விலை ரூ. 150. காலாண்டிதழ்.\nஎன்ற கணக்கில் ரூ. 150ஐச் செலுத்தி, mvnandhini84@gmail.com மற்றும் contactt3life@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.\nஎங்களுக்கு நம்பிக்கையளியுங்கள், அதே நம்பிக்கையை உங்களுக்கும் தருகிறோம்…\nPosted by மு.வி.நந்தினி in 4 பெண்கள்\nTagged: இதழ், செய்து பாருங்கள், த டைம்ஸ் தமிழ், நான்கு பெண்கள்\n← சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nஒரு இல்லத்தரசியின் முகநூல் குறிப்பு\n6 thoughts on “நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….”\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நந்தினி உங்களின் மனோதிடம் என்னை வியக்க வைக்கிறது. வாழ்வில் மேன்மேலும் முன்னேற வாழ்த்துகிறேன் எனக்குத் தெரிந்தவர்களிடம் கண்டிப்பாக சொல்கிறேன்.\nதமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா\nசந்திரமோகன் 18.2. 1860 ல் மீனவர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து,1903 ல் பவுத்தத்தை தேர்ந்து, சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் சோசலிச முகாமில் பணியாற்றி, 1918 ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை – MLU மெட்ராஸ் லேபர் யூனியன் _ அமைத்து, 1923 ல் நாட்டிலேயே முதன் முறையாக மே தினத்தை கொண்டாடி, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியை HLKP உருவாக்கி, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் […]\nஅம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்\n‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரிய […]\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்\nகண. குறிஞ்சி கடந்த 10 ஆண்டுகளாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவாகத் திருப்பூர் வழக்குரைஞர் அருமைத் தோழர் செ. குணசேகரன் அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். திருப்பூரிலுள்ள தனது வாழ்விடத்தையே இதுவரை கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லமாக மாற்றிச் சாதி மறுப்பு இணையர்களுக்கு ஆதரவு நல்கி வந்தார். இணையர்களைப் பெற்றோர் மற்றும் உறவினர்களது தாக்கு […]\nஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்\nஇந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிரு […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்ப��ியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nRT @vinavu: மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுமதி மறுத்திருக்கும் போலீசு, அதற்கான காரணங்களில் ஒன்றாக, “ ம.க.இ… 3 days ago\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/najib-trial-postponed/4237146.html", "date_download": "2019-02-17T05:24:02Z", "digest": "sha1:C3J5RINMPL6RIP2QE7QWFPGYIQDNU2LV", "length": 3728, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nதிரு. நஜிப் மீது வெவ்வேறு நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மாற்றுவதன் தொடர்பில் அவருடைய வழக்குரைஞர்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஅதைத் தொடர்ந்து நாளை தொடங்கவிருந்த விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அது எப்போது தொடங்கும் என்பதை\n1MDB அரசாங்க நிதி தொடர்பான ஊழலில் திரு. நஜிப், பில்லியன் கணக்கான டாலர் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தம் மீதான குற்றச்சாட்டுகளை திரு. நஜிப் மறுத்து வருகிறார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதி��ாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/27896-mhc-refused-to-ban-opening-temples-on-new-year-night.html", "date_download": "2019-02-17T07:04:37Z", "digest": "sha1:KCPLGTSDQRDR4H7JTEK36VDOBDBMTNE6", "length": 9327, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "புத்தாண்டு தினத்தில் கோவில்களை திறக்க தடை விதிக்க மறுப்பு | MHC refused to ban opening temples on New Year night", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nபுத்தாண்டு தினத்தில் கோவில்களை திறக்க தடை விதிக்க மறுப்பு\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.\nஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 31-ம் தேதி இரவு 11 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நிலையில் புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.\nஇது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், \"ஆகமவிதிப்படி சைவ கோயில்களில் சிவராத்திரி அன்றும் வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்றும் நள்ளிரவில் கோவில்களை திறக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு மாறாக புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் திறக்கப்படுகிறது இதற்கு தடை விதிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும்\" என தெரிவித்திருந்தார்.\nஇன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் கோவில்களை திறக்க தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஸ்ரீரங்கம் மாசித் தெப்பத் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபுல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\nதமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு \n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18900?to_id=18900&from_id=19135", "date_download": "2019-02-17T05:17:23Z", "digest": "sha1:STD5LKWFC4TF5AUIFZ6X3SZPX4IMZONQ", "length": 21091, "nlines": 102, "source_domain": "eeladhesam.com", "title": "மரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும் – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதம���்\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nகட்டுரைகள் செப்டம்பர் 2, 2018செப்டம்பர் 6, 2018 இலக்கியன்\nபிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம்\n1960இல் சத்தியாக்கிரகம் நடக்கும் போது பலர் போலீசாரால் சிறை வைக்கப்படடார்கள். சம்பந்தனை போலீஸ் பிடித்த போது, தான் தமிழரசு கட்சி இல்லை என்று சொல்லி தப்பிய நரி.\nஎதிர்க்கட்சித் தலைமையைப் பாதுகாப்பதற்காக இந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கடுமையாகவும் வலுவாகவும் பாராளுமன்றத்தில் மஹிந்தாவுக்கெதிராக வலு கோபமாக விவாதித்தனர், அதே சமயம் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி விவாதிக்க விருப்பமில்லை அல்லது போருக்குப் பின்னர் தமிழர்கள் இழந்ததை மீட்டெடுக்ககூட பாராளுமன்றத்தில் விவாதிக்க விருப்பமில்லை.\nதமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமையின் பயன் என்ன\nஅமெரிக்கா ராஜாங்க செயலாளர் திரு. கெரி 2015 கொழும்புக்கு வந்த போது, கெரியை ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறினார் – ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதன் மூலம் தனது எதிர்க்கட்சித் தலைமையை காப்பாற்ற முயற்சித்தது இந்த கொடூரமான நரி வேலை.\nஅன்று, கெரியுடன் அரசியல் தீர்வைப் பற்றி பேசுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முயன்றார். ஆனால் அரசியல் தீர்வு பற்றி பேச விரும்பாத திரு.சம்பந்தன் திரு. கெரி முன் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுவதை நிறுத்துமாறு கேட்டார்.\nமுதலமைச்சர் கெரியுடன் உரையாற்றுவதற்கான அனுமதியை சம்பந்தன் கொடுக்கவில்லை. இதனால் முதலமைச்சர், தான் கொண்டு வந்த குறிப்புகளை கெரியுடன் கொடுத்து சென்றார்.\nதேர்தல் காலங்களில் சம்பந்தனின் நோக்கம் என்ன\nபாராளுமன்றத் தேர்தலின் போது திரு. சம்பந்தன் , பல தமிழ் எம்.பி.க்களை (20 எம் பி) தேர்ந்தெடுத்து கொடுக்க தமிழர்களைக் கேட்டுக் கொண்டார். இது தமிழர்களுக்கு பேரம் பேசுவதற்காக தனது கையை பலமாக்கும் என்றார் .\nஆனால், அவர் பேரம் பேசவில்லை. வட-கிழக்கு இணைப்பையும் சமஷ்ட்டியையும் பேரம் பேசவில்லை ஆனால் இரண்டையும் விட்டு கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தமிழ் மக்களிடம��ருந்து அதிக எம்.பி.க்களை அவர் கேட்டார் என்பது தெரிந்ததே. இவரின் சிந்தனை ஜே வி பி யை விட அதிக ஆசனங்கள் எடுத்தால் தான் எதிர் கட்சி தலைமையக வரலாம். – எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்றக்கான நரியின் சூழ்ச்சி .\nமேலும், தேர்தல் காலத்தில் சுமத்திரனையும் தனக்கு உதவிக்கு தேவை என்கிறார். இப்போ புரிவது என்ன என்றால் சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தரகராக பாவித்துள்ளார்.\nசம்பந்தன் மற்றும் அவரது வால் சுமந்திரன் மைத்திரி சிறிசேனவுடன் எந்தவொரு உடன்படிக்கையும் கேட்கவில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைமை மட்டுமே கேட்டுக்கொண்டார்கள் .\nஇந்த எதிர்க்கட்சித் தலைமை ஸ்ரீலங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, வடகிழக்கு இணைப்பு, கூட்டாச்சி என்பவற்றை அடைவு வைத்தது.\nசம்பந்தனின் மரணத்திற்கு பின்னரும், தமிழர்கள் அவரை திட்டுவார்கள் . எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்கு, இவரது கையாளுதல் எல்லாம் தமிழரை ஏமாற்றுவதற்கான வழி , இதனை தமிழர்கள் மறக்க மாடடார்கள். 145,000 மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும், ஸ்ரீ லங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, சர்வதேசத்தினால் வடகிழக்கு இணைப்பு, கூட்டாச்சி என்பவற்றை எல்லாம் விட்டு தனது சுயநலத்திக்காக வாழ்ந்த ஒரு நரி என்று தான் தமிழர்கள் கூறுவார்கள். ஒரு போதும் இவருக்கு சிலை எழுப்பப்பட மாட்டாது. இதனை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எப்படி கருணாநிதி யின் மரணத்தின் பின் தமிழர்கள் அமைதியாக இருந்தார்களோ அப்படி தான் சம்பந்தனின் மரணத்திற்கு பின்னும் அமைதியாக இருப்பார்கள்.\nதனக்கு சிங்களம் கொடுத்த பதவிக்கு தமிழரின் துரும்பை (சர்வசேத விசாரணை, சர்வதேசம் விரும்பும் வடகிழக்கு இணைந்த சமஷ்டி) விற்ற ஒரு நரி .\nசம்பந்தன் வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சியை ஒருபோதும் கேட்டதில்லை. அவர் கேட்டால், அவரை எதிர்க்கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றும்படி சிங்களவர்கள் அரசாங்கத்திடம் கேட்பார்கள்- இது சிங்களத்துக்கு பயந்த நரி\nஇந்த சம்பந்தனுக்கு துயரங்களுக்கு உள்ளாகும் தமிழர் பற்றி எந்த அனுதாபமும் இல்லை:\n1. காணமால் போன பெற்றோர்கள்\n2. மக்கள் இடைநிலை முகாமில் வாழ்கின்றனர்\n3. இலங்கை இராணுவத்தால் தொடர்ச்சியாக ப���லியல் வன்முறைக்கு உள்ளாகும் தமிழர்கள் .\n4. சிங்கள மக்களால் தமிழர்களின் காணி கைப்பற்றப்பட்டதால், தமிழர்கள் இடைநிலை முகாம்களில் உள்ளார்கள்\n5. சிங்கள இராணுவம் தமிழ் தாயகத்திற்கு கடத்துவதன் மூலம் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதன் மூலம் தமிழ் இளைஞர்களை அழிக்கின்றது.\n6. சிங்களவர்களால் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள், மற்றும் அத்துமீறிய மீன்பிடி ஆகியவற்றின் மூலம் தமிழரை வறுமையாக்கின்றது.\n7. சிங்கள இராணுவம் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வைபவகங்களில், குறிப்பாக குழந்தை பிறந்த நாள் நிகழ்வுகள் உட்பட, வகுப்பு கொண்டாட்டம் மற்றும் பருவமடைதல் கொண்டாட்டம் ஆகியவற்றில் பங்கேற்பு.\n8. சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுத்துவதை தடுத்து நிறுத்த சம்பந்தனின் பங்களிப்பு இல்லை.\nஇந்த சம்பந்தனை கொடூரமான கிழட்டு குள்ளநரி (Cunning Old Fox ) என்று பெயரிடலாம். அவர் அவரைப் பற்றி தான் கரிசனை, தமிழரை பற்றி ஒரு கவலையும் இல்லை . அவருடைய புத்தகத்தில் ஜனநாயகம் இல்லை. விடுதலைக்காக போராடும் மக்கள் இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்று உலகம் முழுவதும் கூறுவார். தியாகமே தெரியாத இந்த நரியை தலைமையாக்கியது தமிழருக்கு ஒரு கேடு அல்லது பாவம்.\nசம்பந்தனே, சிங்களத்திடம் பிச்சை எடுத்தது போதும், தமிழ் எம் பி என்று கூறி தமிழரை விற்றது போதும். தயவு செய்து நீரும் உமது வால் சுமந்திரனும் எதிர் கட்சி தலைமையை விட்டும், தமிழ் அரசியலை விட்டும் போனால் நரகத்தில் கொஞ்ச இருவருக்கும் ஆறுதல் கிடைக்கும்.\nஆனால் உண்மையில் இந்த பழைய நரி சம்பந்தன் தான் தீவிரவாதி. வாக்குகளை பெற மக்களுக்கு பொய் சொன்னார். பின்னர் பணம் சம்பாதிக்க மற்றும் எதிர்க்கட்சி தலைமையை எடுத்து, தமிழரை மேலும் துயரமடைய வைத்தார். இவர் தான் பயங்கரவாதி. இவரின் தலைமையில் தான் தமிழர் அதிக இழப்புகளையும் அடைந்தனர்.\nபுலம் பெயர் தமிழரின் செய்திகள்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா\nஅரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்\nதமிழ்மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு முற்படும் கூட்டமைப்பு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாடல்\nவிக்கினேஸ்வரன் மீது மாவை குற்றச்சாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2011/01/", "date_download": "2019-02-17T05:38:45Z", "digest": "sha1:BEJLDEZHC5SXYC5OZIWTFWAZ46DV6NVT", "length": 44065, "nlines": 245, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவாமுக‌ : ஸ்மார்ட் போன்கள்\n\"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌\" வ‌ரிசையில் இன்று ஸ்மார்ட் போன்கள் என‌ப்ப‌டும் கணிப்பேசிகள் பற்றி பார்க்கலாம். முன்பைப்போல கைப்பேசிக‌ளின் ப‌ய‌ன்பாடு வெறும் பேச‌வும், டெக்ஸ்ட் செய்ய‌வும் என்றில்லாது இன்றைக்கு அதை இணைய‌த்தோடு இணைய‌ச்செய்து, அதற்கு ப‌ல்வேறு புத்திக‌ளையும் கொடுத்து அதை நாம் அநேக‌ம் செய்ய‌ வைத்திருக்கின்றோம். சீக்கிரத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க‌ண்ட குறிப்புக‌ள் உதவலாம்.\n1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்க‌ள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வ‌ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த‌ OS-‍க‌ளில் எந்த‌ OS உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து ச‌வுக‌ரிய‌மான‌து என‌ முடிவு செய்து கொள்ளுங்க‌ள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ \"பய‌ன்பாடு ச‌ந்தை\"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ ஐமீன் AppStore or Application Marketplace.எப்ப‌டியும் உங்க‌ள் ஸ்மார்ட்போன் மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு OS-ஐ கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். என‌து ப‌ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.\n2. இணைய இணைப்பு வசதிகள் : உங்க‌ள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\n3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்க‌ளே முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ கணிப்பேசிக‌ள் இர‌ண்டுமே கொண்டு வ‌ருகின்ற‌ன‌. ட‌ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுத‌ல் ந‌ல்ல‌து.பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.யூடியூப் வீடியோ பார்வைக‌ளுக்கு ந‌ல்ல‌ Display Resolution இருப்பது ந‌ல்ல‌து.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.\n4.நினைவகம் : ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ Internal Memory தேவைப்ப‌டும்.GB க‌ண‌க்கில் இருப்ப‌து ந‌ல்ல‌து.\n5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.\nகிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன்/ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம்.\nகால‌த்துக்கு கால‌ம் வாக்கும் வ‌ழ‌க்கமும் மாறிக் கொண்டிருக்கின்றது. ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் ஊடாய் ந‌ம் ப‌ண்டைய‌ த‌மிழ‌க‌த்தைப் பார்க்க‌ப்போகின்றேன் என‌ச் சொல்லி ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு வேக‌ப்பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் கோபால். \"பாச‌ம‌ல‌ர்\" ஓடிக் கொண்டிருந்த‌து. \"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே\" என்ற‌ பாட்டில் என்னா ஒரு உற்சாகம், உத்வேக‌ம். \"நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை\" என என்னே உறுதியோடு அந்த‌ வ‌ரிக‌ள் இருந்தன. இதெல்லாம் இன்றைக்கு சாத்திய‌மாவென‌ தோன்றிய‌து. வாக்கினில் ம‌ட்டுமல்ல வ‌ழ‌க்க‌த்திலும் எவ்வ‌ள‌வு மாற்ற‌ங்க‌ள். முன்பெல்லாம் முப்ப‌டைக‌ளும் வைத்துக்கொண்டிருக்க‌ வேண்டும் குறுநில ம‌ன்ன‌வ‌ன். இர‌த்த‌ம் சிந்தாம‌ல் அவ‌னுக்கு வெற்றிக‌ள் கிட்டுவ‌தில்லை. இன்றைக்கு ஈரானின் நியூக்கிளிய‌ர் எழுச்சியை காண‌ப் பொறுக்காத‌ சில‌ நாடுக‌ள் அத‌னுட‌ன் ச‌ண்டையிட்டு அத‌ன் எழுச்சியை தடுத்து நிறுத்தவில்லை மாறாக க‌த்தியின்றி இர‌த்த‌மின்றி ஒரு யுத்த‌மே ந‌ட‌ந்து முடிந்திருக்கின்றது. ஸ்ட‌க்ஸ்நெட் (Stuxnet)என்ற‌ ஒரு க‌ணிணி வார்ம் வைர‌சே அங்கு ஆயுத‌மான‌து.இது பொதுவாக பிளாஷ் டிரைவ் மூலம் பரவவைக்கப் படுகின்ற ஒரு வைரஸ். ஏவுக‌ணைத்தாக்குத‌ல் ந‌ட‌த்தியிருந்தால் கூட‌ ஈரானியர்களால் சீக்கிர‌மாய் மீண்டிருக்க‌ முடியும். இந்த‌ க‌ணினி வைர‌சிட‌மிருந்து மீண்டுவ‌ர‌ இன்னும் அதிக‌ நாட்கள் வருடங்கள் பிடிக்கும் என்கின்ற‌ன‌ர். பாருங்க‌ள், நாம் பிடிக்க‌ வேண்டிய‌ ஆயுத‌மும் கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்ற‌து. டிவியில் \"படித்தால் மட்டும் போதுமா\" படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.\nநட்பு வட்டம் எப்படி உடைகின்றதுவென ஒரு ஆராய்ச்சி.\nஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக்கொள்கின்றனர்.\nஇதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்புகொள்ளாமலே இருப்பர்.\nமற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.\nபின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.\nஅந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்.\nகணித,விஞ்ஞான மூளைகளுக்கென மைக்ரோசாப்டிலிருந்து Microsoft Mathematics 4.0 என ஒரு இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கின்றார்கள். http://www.wolframalpha.com தளத்தை உங்களால் உபயோகப்படுத்த முடிந்தால் இதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇந்திய முழு நீளத்திரைப்படங்களைப் பார்க்க இங்கே ஒரு தளம். அழகாக அட்டவணைப்படுத்தி இருக்கிறார்கள்.\nநல்ல துணையாக, தோழமையுடன் இருப்பதில்தான் உண்மையான மன நிறைவு இருக்கிறது.\nவாமுக‌ : போர்ட்ட‌பிள் டி��ைவ்க‌ள்\n\"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌\" வ‌ரிசையில் இன்று போர்ட்ட‌பிள் டிரைவ் என‌ப்ப‌டும் எக்ஸ்டெர்ன‌ல் யூஎஸ்பி ஹார்ட் டிரைவுக‌ள் பற்றி பார்க்கலாம்.\nத‌ங்க‌ளிட‌முள்ள‌ டேட்டாக்க‌ளையெல்லாம் த‌ன் ம‌டிக்க‌ணிணியில் ம‌ட்டுமே சேமித்து வைத்திருந்து, பின் ஒர் ந‌ன்னாளில் அத‌ன் ஹார்ட்டிரைவ் கிராஷ்ஷாக‌ அவை முழுவ‌தையும் இழ‌ந்து த‌விக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை பார்த்திருக்கின்றேன். இப்ப‌டி தாங்க‌ள் நெடுநாளாக சேகரித்து\nவைத்திருந்த டிஜிட்ட‌ல் போட்டோ ஆல்ப‌ங்க‌ளை ஒரே நொடியில் இழ‌ந்தோர் அதிக‌ம். 3-2-1 Backup Strategy ப‌ற்றி கேள்வி ப‌ட்டிருக்கின்றீர்க‌ளா முத‌லாவ‌தாக உங்க‌ள் க‌ணிணியிலுள்ள‌ ஒரிஜினல் காப்பி, பின் இர‌ண்டாவ‌தாக ஒரு போர்ட்ட‌பிள் டிரைவ்வில் அத‌ன் பேக்‍அப் காப்பி, மூன்றாவ‌து கிள‌வுடில் ஒரு பேக்கப் காப்பி (எ.கா பிக்காசா அல்லது Carbonite) என‌ மூன்று காப்பிக‌ளை வைத்துக்கொள்வ‌து எப்போதும் ந‌ல்ல‌து.எந்த‌ ச‌ம‌ய‌த்திலும் உங்க‌ள் மேலான‌ டேட்டாக்க‌ளை இழ‌க்க‌மாட்டீர்க‌ள்.\nஇப்போது இர‌ண்டாவ‌தாக நாம் சொன்ன போர்ட்ட‌பிள் டிரைவ்வில் ஒரு காப்பி வைத்துக்கொள்ள,‌ அந்த போர்ட்ட‌பிள் டிரைவ் வாங்குவ‌தைப் ப‌ற்றி க‌வ‌னிப்போம்.\n1.கொள்ள‌ள‌வு: 320GB,500GB,750GB,1TB என‌ ப‌ல்வேறு அள‌வுக‌ளில் இது கிடைக்கின்ற‌து. 320GB-யில் ம‌ட்டும் 91,400 போட்டோக்க‌ளை நாம் சேமித்து வைக்கலாமாம் அல்ல‌து 80,000 MP3 பாட‌ல்க‌ள் அது கொள்ளும். அப்ப‌டியென்றால் 1TB ப‌ற்றி நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக் கொள்ளுங்க‌ள். விர‌லுக்கேற்ற‌ மோதிர‌ம் வாங்கிக்கொள்ள‌வும்.\n2.பரிம‌அள‌வு: 4\"X3\" அள‌வில் அல்லது 2.5\" form factor அளவில் கிடைக்கும் டிரைவுகள் ரொம்ப கியூட். பாஸ்போர்ட் போல‌ ச‌ட்டைப்பையில் வைத்துக் கொண்டு நீங்கள் செல்லலாம்.\n3.No Power Cord please: த‌னியாக‌ பெரிய‌ ப‌வ‌ர் கார்டெல்லாம் கொடுக்காம‌ல், USB கேபிளே ப‌வ‌ர் ம‌ற்றும் டேடாக்கு ப‌ய‌ன் ப‌டுமாறு இருத்த‌ல் அதை இன்னும் போர்ட்ட‌பிள்ளாக‌ வைத்துக்கொள்ள‌ உத‌வும். அப்ப‌டியே டிரைவில் ஒரு LED லைட்டும் இருந்தால் ந‌ல்ல‌து. டிரைவ் மூச்சு விடுகிறதா இல்லையாவென‌ தெரிஞ்சுக்க‌லாமே.\n4. go USB3: அதிவேக‌மாக‌ டேட்டாக்க‌ளை ப‌ரிமாற உங்க‌ள் போர்ட்ட‌பிள் டிரைவ் USB 3 ஆக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து. உங்க‌ள் க‌ணிணியும் அதுபோல USB 3.0 போர்ட் கொண்டிருக்க‌ வேண்டும். பழைய USB 2.0-ஆனது 25GB டேட்டாவை காப்பி செய்ய‌ 14 நிமிட‌மெடுக்கின்றதுவென்றால் புதிய SuperSpeed USB 3.0 வெறும் 70 நொடிக‌ளே எடுக்கின்ற‌துவென்றால் வேகத்தை பார்த்துக் கொள்ளுங்க்கள். உங்கள் பழைய மடிக்கணிணியில் USB 3.0 போர்ட் இல்லையென்றால் 2PORT USB 3.0 Expresscard Superspeed Card உதவலாம்.\n5.RPM: அது போல‌ போர்ட்ட‌பிள் டிரைவ் சுழ‌லும் வேக‌மும் முக்கிய‌ம்.7200RPM என்றால் மிக‌வும் ந‌ல்ல‌து. 5400RPM மோச‌ம‌ல்ல‌.\nசேவை செய்யும் க‌ர‌ங்க‌ள் பிரார்த்த‌னை செய்யும் உத‌டுக‌ளை விட‌ மேலான‌து. - ‍ம‌காத்மா காந்தி\nகைப்பேசிக‌ள் கொஞ்ச‌ம் ஸ்மார்ட் ஆன‌தும் ஆன‌து, இன்றைக்கு இந்த‌ ஸ்மார்ட்போன்க‌ளைக் கொண்டு நாம் கையா‌டும் கிரியாக்க‌ள் க‌ட்டுக்க‌ட‌ங்கா போய்க் கொண்டிருக்கின்றது. ஒருவ‌ர் ஐபோனை வைத்து ஊத்து ஊதிக் கொண்டிருக்கின்றார். இன்னொருவ‌ர் அதை மைக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருக்கின்றார். இன்னொருவ‌ரோ த‌ன‌து கிடாரின் இழைக‌ளை ஒரு ஐபோன் ஆப் கொண்டு எளிதாக‌ டியூன் செய்து கொண்டிருக்கின்றார். நாங்க‌ளும் விட்டோமா பார் என்று ஒரு ம‌ருத்துவ‌க்குழு இப்போது ஐஹெல்த்தென‌ வ‌ந்து இர‌த்த‌ அழுத்த‌த்தையும் உங்க‌ள் ஸ்மார்ட் போன் கொண்டு சோதிக்க‌லாம் என்கின்ற‌து. இவ‌ர்க‌ள் கொடுக்கும் வன்பொருள் கிட்டை உங்க‌ள் ஸ்மார்ட் போனில் செருகிக்கொண்டு ஸ்டாட் மியூசிக் கென‌ க‌ட்ட‌ளை கொடுத்தால் உங்க‌ள் இர‌த்த‌ அழுத்த‌ம் ஐபோன் திரையில் அள‌ந்து காட்ட‌ப்ப‌டும். கூட‌வே இர‌த்த‌ அழுத்த‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ நாள், நேர‌ம் போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளும் அதில் சேமித்து வைக்க‌ப்ப‌டுவ‌தால் ம‌ருத்துவ‌ரிட‌ம் போகும் போது அவ‌ரால் எளிதாக‌ உங்க‌ள் இர‌த்த‌ அழுத்த‌மானது ஏறி இற‌ங்கும் பேற்ற‌னை க‌ணிக்க‌ முடியும் என்கின்ற‌ன‌ர். இது போல‌ இனி சுக‌ர் செக் ப‌ண்ண‌, கொல‌ஸ்ட்ரால் செக் ப‌ண்ண டெம்ப‌ரேச்ச‌ர் எடுக்க‌வென‌ புதுப்புது வ‌ன்பொருள் வால்க‌ள் ஸ்மார்ட் போன்க‌ளுக்கென‌ ச‌ந்தையில் வ‌ருவ‌து த‌டுக்க‌ முடியாத‌தாகிவிடும். பொதுவாக‌வே இது போன்ற‌ ம‌ருத்துவ‌ தேவைக‌ளுக்கு எல‌க்ட்ரானிக் க‌ருவிகளின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை விட‌‌, கைகொண்டு செய்யும் முறைக‌ளே அதிக‌ துல்லிய‌ம் என‌ நேகா ஒருமுறை சொல்லியிருக்கின்றாள். இதுவும் அவளைப் பொறுத்தவரை அந்த‌ ர‌க‌த்தில் சேர்ந்து விடும்.\nகைப்பேசிக‌ள் ம‌ட்டும் தானா என்ன அடுப்பு முத‌ல் வீட்டிலிரு��்கும் அத்தனை உபக‌ர‌ண‌ங்க‌ளையும் நாங்க‌ள் ஸ்மார்ட் ஆக்கி காட்டுகிறோமென‌ LG நிறுவன‌மான‌து THINQ Technology-யோடு வ‌ந்திருக்கின்றார்கள். இத‌ன்ப‌டி வீட்டு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் உங்கள் வீட்டு வை-பையோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இதனால் வாசிங்மெசின் துவைத்து முடிந்த‌தும் உங்க‌ள் போனுக்கு அதனால் டெக்ஸ்ட் அனுப்ப முடியும்.கூடிய சீக்கிரத்தில் டிவீட்டும் செய்யலாம். அது smart washer. அலுவ‌ல‌க‌த்திலிருந்தே உங்க‌ள் ஐபேட் வ‌ழி கண்காணித்து, வீட்டிலுள்ள‌ robotic vacuum cleaner-யை இயக்கி வீட்டை சுத்த‌ம் செய்ய‌லாம். ஷாப்பிங் செய்யும் போது உங்கள் கைப்பேசியில், வீட்டு ஸ்மார்ட் ஃபிரிட்ஜானது அதில் என்ன‌வெல்லாம் இருக்கின்றது, எது எது எப்போது காலாவாதியாகின்ற‌து வென‌ ஒரு லிஸ்ட் போட்டு இன்வென்ட‌ரியே கொடுத்து விடும். ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கொண்டிருக்கும் போதே இர‌வுக்கு த‌யாராக‌ கைப்பேசி வ‌ழி ஐஸ்மேக்க‌ரை ஆன் ப‌ண்ணிவிட‌லாமாம். எதாவது உபகரணம் மக்கர் பண்ணினால் அதுவே கஸ்டமர் சர்வீசுக்கு மெசேஜ்ம் அனுப்பி விடும்.இதெல்லாம் இன்னும் ஐந்து வ‌ருட‌ம் க‌ழித்து ந‌ட‌க்க‌ப்போகின்ற‌ ச‌ங்க‌திக‌ளில்லை‌. இன்னும் சில‌ மாத‌ங்க‌ளில் ந‌ம்மிடையே புழ‌ங்க‌ விருக்கும் த‌ட்டு முட்டுக‌ள். வாலட்டை மட்டும் தயார்படுத்திக் கொள்ளவும்.\nபுதுவ‌ருட‌மான‌தும் என்ன‌வோ சில‌ரின் கைப்பேசி அலார‌ங்க‌ள் ஒழுங்காக‌ வேலைச் செய்ய‌வில்லையாம். இத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌தில் ந‌ம் ந‌ண்ப‌னும் ஒருவ‌ன். ஸ்னூஸ் ப‌ட்டனே இல்லாத‌ அலார‌க்க‌டிகார‌ம் ஒன்றை ப‌ரிச‌ளிக்க‌லாமென்றிருந்தேன். கோபால் ப‌ரிந்துரைத்த‌து Flying Digital Alarm Clock 6 ம‌ணிக்கு அலார‌ம் அடித்த‌ கையோடு இந்த‌ க‌டிகார‌ம் ரூமில் ஒரு ஹெலிகாப்ட‌ரையும் ப‌ற‌க்க‌ விடுமாம். அதை நீங்க‌ள் எழும்பிப் போய் பிடித்து அக் க‌டிகார‌ பேஸில் வைக்கும் வ‌ரை கொடூர‌ அலார‌ ஒலி நிற்ப‌தில்லையாம். ந‌ல்ல‌ப் ப‌ரிந்துரை. இன்னொன்று Laser Target Alarm Clock கொடுக்க‌ப்ப‌ட்ட‌ விளையாட்டு துப்பாக்கியால் தூக்க‌ க‌ல‌க்க‌த்தில் க‌டிகார‌த்தில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ டார்கெட்டை ச‌ரியாக‌ சுட்டால் தான் அந்த‌ அலார‌ ஒலி நிற்குமாம். ந‌ல்லாவே யோசிக்கிறாங்க‌ போங்க‌.\n1958 மார்ச் 1‍ஆம் திய‌தி அன்று திரு.எம்.ஜி.ராம‌ச்சந்திர‌ன் அவ‌ர்க‌ள் இல‌ங்கை வானொலிக்கு வ‌ழ‌ங்கி���‌ பேட்டி இங்கே MP3 வ‌டிவில்.\nஉங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள்.\nதண்டறை சுப்பராய ஆசாரியார் ”அக‌ம்புற ஆராய்ச்சி விள‌க்க‌ம்” Tamil AgamPura Aaraaychi Vilakkam\nடிஜிட்ட‌ல் கேம‌ரா ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍\"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌-5\"\nந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் 2011 புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.\nஇந்த‌ \"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌-5\" சீரீஸ் ப‌திவுக‌ள் முழுக்க‌ முழுக்க‌ சாதார‌ண‌ ந‌(ண்)ப‌ர்க‌ளை க‌ருத்தில் கொண்டு எழுத‌ப்ப‌டுவ‌ன‌. கோபால் போன்ற‌ மேல‌திக‌ ஞான‌மும் ஆர்வ‌மும் கொண்டவ‌ர்க‌ளைக் க‌ருத்தில் கொண்டு எழுத‌ப்ப‌டுவ‌ன அல்ல‌. ஆனால் அத்த‌கையோர் இங்கு பின்னூட்ட‌ப் ப‌குதியில் மேலும் ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளின் ந‌ல‌ம் க‌ருதி ந‌ம்மிடையே ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.\n‍‍‍‍இந்த‌ \"வாமுக‌-5\" குறும்ப‌திவுக‌ள் தொட‌ரில் முத‌லாவ‌தாக‌ நாம் பார்ப்ப‌து டிஜிட்ட‌ல் கேம‌ரா. உங்க‌ளுக்கென‌வோ அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிச‌ளிக்க‌வென‌வோ டிஜிட்ட‌ல் கேம‌ரா வாங்க‌ நீங்க‌ள் உத்தேசித்துக் கொண்டிருந்தால் கீழ்க‌ண்ட‌ ஐந்து விட‌ய‌ங்க‌ளை க‌ருத்தில் கொள்ள‌வும்.\n1. எந்த‌ கேம‌ரா வாங்க வேண்டும்\nலென்சுக‌ளை தேவைக்கேற்ப்ப‌ க‌ழ‌ற்றி மாட்டி, அவ‌ற்றை சுழ‌ற்றி சுழ‌ற்றி சூம் செய்து மிக‌க்க‌றாறாக‌ போட்டோ எடுக்கும் ப‌ர‌ம்ப‌ரை நீங்க‌ள் என்றால் SLR (Single-Lens Reflex) என‌ப்ப‌டும் கேம‌ரா உங்க‌ளுக்குத் த‌கும். க‌லியாண‌ வீடுக‌ளில் ஏற்கன‌வே உங்க‌ளுக்கு அறிமுக‌மாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுக‌ளோடு கூட‌ வ‌ரும் மிக‌ப்பெரிய‌ சைசு கேம‌ராக்க‌ள் தான் இந்த‌ SLR கேம‌ராக்க‌ள். கோபால் போல‌ ஐநூறு, ஆயிர‌ம் டால‌ர்க‌ளென‌ போட்டோ எடுக்கும் ஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR-க‌ள் ஓகே. என் போன்ற‌ எடுத்தான் க‌வுத்தான்க‌ளுக்கு நூறுடால‌ர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுக‌ள் எவ்வ‌ள‌வோ மேல்.\nடிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க‌ளில் கிடைக்கும் AA போன்ற‌ அல்க‌லைன் பேட்ட‌ரிக‌ள் பய‌ன்ப‌டுத்தும் கேமாராக்க‌ள் எப்போதுமே என‌க்கு பிடித்த‌தில்லை. லித்திய‌ம் அயான் என‌ப்ப‌டும் ரீசார்ஞ் செய்ய‌க்கூடிய‌ பேட்ட‌ரிக‌ள்\nகொண்ட‌வை என‌து பிடித்த‌ம். இஷ்ட‌த்துக்கும் பேட்ட‌ரிக‌ள் ப‌ற்றிய‌ ப‌ட்ஜெட் ப‌ய‌மின்றி ப‌ட���ம் சுட்டுத்த‌ள்ள‌லாம். மின் இணைப்பே இல்லாத இட‌ங்க‌ளுக்கு சாகச‌ப் ப‌ய‌ணம் சென்று \"நிஜ‌ம்\" பிடிப்போருக்கு அல்க‌லைன்க‌ள் உத‌வ‌லாம்.\n3. அந்த‌ MP க‌ணக்கு\n5 MP‍யே டூம‌ச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelப‌ற்றி யெல்லாம் நீங்க‌ள் ரொம்ப‌ க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை.உங்க‌ள் ப‌ட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது ந‌ல்ல‌து.ஆனால் வாழ்வின் அற்புத‌மான‌ த‌ருண‌ங்க‌ளை resolution மிக‌க் குறைந்த‌ செல்போன் கேம‌ராக்க‌ளில் எடுத்து வீணாக்கி விடாதீர்க‌ள். 4x6 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 900x720 pixels வேண்டும். அதுபோல‌ உண்மையிலேயே டெல‌ஸ்கோப்பு போல‌ நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்க‌ல் சூம் அதிக‌ம் இருப்ப‌து ந‌ம‌க்கு கேம‌ராவில் தேவையான‌ விச‌ய‌ம் தான். ஆனால் வெறும் ப‌ட‌த்தை ம‌ட்டும் சூம் செய்து போக‌ப்போக‌ மோச‌மான‌ த‌ர‌ம் த‌ரும் டிஜிட்ட‌ல் சூம் ப‌ற்றி ரொம்ப‌ க‌வ‌னிக்க‌ தேவையில்லை.\n4. கூட‌வே ஒட்டி வ‌ருவ‌ன‌\nஎடுக்கும் போட்டோக்க‌ளை சேமித்து வைக்க‌ குறைந்த‌து 2GB அல்ல‌து 4GB மெம‌ரி கார்டாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். கேம‌ராவோடு எவ்வ‌ள‌வு மெமெரி வ‌ருகிற‌துவென‌ விசாரியுங்க‌ள். அப்ப‌டியே உங்க‌ள் கேம‌ராவை பாதுகாக்க‌ ஒரு கேசும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேம‌ராவின் விலையை கூட்டும் ச‌மாசார‌ங்க‌ள்.\nஎடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளை பெரிய‌ திரையில் பார்வையிட‌ உங்க‌ளிட‌மோ அல்ல‌து நீங்க‌ள் ப‌ரிச‌ளிக்க‌விருக்கும் ந‌ண்ப‌ரிட‌மோ ஒரு மேஜைக்க‌ணிணியோ அல்ல‌து ம‌டிக்க‌ணிணியோ இருப்ப‌து அவசிய‌ம். அல்ல‌து ஒரு டிஜிட்ட‌ல் போட்டோ பிரேமாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். வீடுக‌ளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட‌ தாங்க‌ள் எடுத்த‌ டிஜிட்ட‌ல் போட்டோக்களை அச்சிட்டு வ‌ழ‌ங்க‌‌ சென்னையில் http://www.konicacolorlab.com போன்ற‌ த‌ள‌ங்க‌ள் உள்ள்ன‌ . பெங்க‌ளூர்கார‌ர்க‌ள் http://www.picsquare.com முய‌ன்று பார்க்கலாம்\nஎனது டிஜிட்ட‌ல் கேம‌ரா அபிமான‌ பிராண்டுக‌ள்: க‌னான் (Canon) ம‌ற்றும் நிக்கான் (Nikon)\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவாமுக‌ : ஸ்மார்ட் போன்கள்\nவாமுக‌ : போர்ட்ட‌பிள் டிரைவ்க‌ள்\nடிஜிட்ட‌ல் கேம‌ரா ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍\"வாங்கும் முன் க‌வ...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/84_148882/20171116103512.html", "date_download": "2019-02-17T06:05:24Z", "digest": "sha1:J6T5JN25NBUFRH475V2BLMDMG6RFUZWC", "length": 7022, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கொம்மடிக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா", "raw_content": "கொம்மடிக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nகொம்மடிக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா\nகொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.\nசாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி துணை செயலாளர் காசியானந்தம் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமைஆசிரியையும் பள்ளி முதல்வருமானதேவி சுஜாதாராஜா வரவேற்று, ஜவர்ஹலால் நேரு குறித்தும், அவரின் சுதந்திரப் போராட்டங்களையும், தியாகங்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.\nஇதனையடுத்து மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுபோட்டி, மற்றும் நடனபோட்டி போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி துணை முதல்வர் சிவரத்னா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆங்கில ஆசிரியை கிருஷ்ணலெட்சுமி நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கருத்தரங்கு\nசக்தி வித்யாலயாவில் 70-வது குடியரசு தின விழா\nதூத்துக்குடி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதூத்துக்குடி காமர���ஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்ததான முகாம்\nரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 9-வது அறிவியல் கண்காட்சி\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மண்வள தினம்\nநாசரேத் சாலமோன் பள்ளியில் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/06/2.html", "date_download": "2019-02-17T06:27:56Z", "digest": "sha1:LA3XNYH7H7INXWHTE6UDNMIH63G5DGOQ", "length": 9417, "nlines": 166, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: நன்றி, இபுனு பஷீர் - 2", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 04, 2006\nநன்றி, இபுனு பஷீர் - 2\nசகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:\n1. \"இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்.\" என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், \" திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் .\" என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.\nஇதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா\n2. \"அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்.\" என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது\nஇனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி\n3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை\nநரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,\nநாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஜூன் 04, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1\nநன்றி, இபுனு பஷீர் - 2\nநன்றி, இபுனு பஷீர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/04/blog-post_18.html", "date_download": "2019-02-17T05:20:41Z", "digest": "sha1:GKDPCX427F6UQNQMFCDXDCABQEXWKPUK", "length": 24598, "nlines": 309, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பச்சை என்கிற காத்து", "raw_content": "\nசட்டென பெயரைப் பார்க்கும் போது ஏதோ இருக்கும் போலருக்கு என்ற எண்ணம் எழாமல் இல்லை. அதை நிருபிப்பது போலவே ஒரு ஆணின் கழுத்தில் ஒரு பெண்ணில் கால் வைத்து அழுத்திக் கொல்வது போன்ற ஒரு போஸ்டர் டிசைன் வேறு..சரி.. போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்.\nபச்சை என்கிற ஒரு இளைஞன் இறந்துவிட்ட செய்தியோடு படம் ஆரம்பிக்கிறது. செத்த வீட்டில் அவனின் பெண்டாட்டி சிக்கன் பிரியாணியை லெக் பீஸோடு சாப்பிடுவதும், அதே வீட்டில் கல்யாண பேச்சு பேசிக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டு ஆட்கள் இருக்க, அவனைப் பற்றி கவலைப் படும் மூன்று ஜீவன்ங்கள் மட்டும் அவனின் நினைவுகளோடு சுடுகாட்டில் உட்கார்ந்திருப்பதில் தான் ஆரம்பிக்கிறது கதை. அவன் யார். எப்படிபட்டவன் எதற்காக ஊரில் ஒருவன் கூட அவனின் சாவுக்கு உண்மையாய் அழவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை சொல்லியிருக்கிறார்கள்.\nஎதையோ சீரியஸாய் சொல்லப் போகிறார்கள் என்ற பில்டப் போடு ஆரம்பிக்கும் படம். ஆரம்பித்த முதல் ஷாட்டிலேயே எளவு வீட்டிலேயே தெரிந்து விடுகிறது இன்னொரு பருத்தி வீரன் வகையரா லைவ் மதுரை பட முயற்சி என்று. பச்சை என்கிறவன் சிறு வயதிலேயே படிப்பு வராமல் அரசியல்வாதியாகும் முயற்சியில் இறங்குபவன். அப்படி இறங்கி தறி கெட்டு போய்விடுகிறவனுக்கு காதல் வேறு. வழக்கமாய் சண்டியர்தனம் பண்ணும் ஆட்களை ஊர் பெண்கள் காதலிக்கும் எல்லாம் வழக்கமும் இதிலும் இருக்கிறது. வீடு தேடி��் போய் டார்ச்சர் செய்பவனை ஒரு பெண் காதலிப்பதாய் எத்தனைப் படத்தில்தான் காட்டுவார்களோ தெரியவில்லை.\nநடிப்பென்று பார்த்தால் பச்சையாக நடித்திருக்கும் வாசகரும், அவரின் தம்பியாக வரும் துருவன், மற்றும் அந்த அல்லக்கை நடிகரையும் சொல்லலாம்.ஹீரோயின் தேவதை ஆண்டி போல இருக்கிறார். தேவையில்லாத பாட்டுக்கள் எரிச்சலடைய செய்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று எல்லா டிபார்ட்மெண்டுகளுமே ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இரண்டு மூன்று விதமான கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு குவாலிட்டியில் இருப்பதும், ஒரு பெரிய மைனஸாய்த்தான் இருக்கிறது.\nஎழுதி இயக்கியவர் கீரா. மீண்டும் ஒரு பழைய பருத்திவீரன் வகையரா லந்து செய்து கொண்டு சுற்றியலையும் ஒர் இளைஞனை முன் வைத்து சொல்லப்பட்ட கதைகள் வழக்கொழிந்து போய் ரொம்ப வருஷமாகிவிட்டதனாலும், பச்சை ஏன் இப்படியானான் என்பதற்கான தெளிவான கேரக்டரைசேஷனையும், உருவாக்க விட்டதினால் அவனின் சாவோ, அல்லது காதலோ, எதுவும் மனதில் ஏறவில்லை. உயிருக்கு உயிராய் காதலிக்கும் பெண்ணை பயமுறுத்த தண்ணீரில் முக்கும் அளவிற்கு கொடுரனாக காட்டப்படும் அதே கேரக்டர்.. அப்பாவின் சின்ன வீட்டு பெண்ணை தங்கச்சியாய் ஏற்று திருமணமெல்லாம் நடத்தி வைக்கிறார். உடன் இருப்பவனின் வாழ்க்கையை நினைத்து அவர்களுக்கு உதவுகிறார் என்பது போன்ற காட்சிகள் எல்லாம் வரும் போது அந்த கேரக்டரின் மீது வர வேண்டிய ஒரு இரக்கம் நமக்குள் வராமல் போய்விடுகிறது. உட்கட்சி பூசல் அதில் மாட்டி கொண்டு அல்லாடுவது, ஜாமீன் எடுத்ததற்காக கொலைகாரனாய் மாறுவது போன்ற விஷயங்களை ஏற்கனவே பல மதுரை படங்களில் பார்த்ததினால் அதுவும் பெரியதாய் எடுபடவில்லை. ஹீரோயின் செத்து பல வருடங்களுக்கு பின் அவளது தங்கச்சியும் அவளைப் போலவே இருப்பதெல்லாம் பெரும் பூச்சுற்றல். என்ன ஒரு வித்யாசமான படத்தை கொடுக்க ஆனானப்பட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அதை தெளிவான திரைக்கதையோடு இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.\nபச்சை என்கிற காத்து....ரொம்ப வீசலை..\n//நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.//\nஉங்களுக்கு இருந்தாலும் ரொம்ப பொறுமைதான்....\n[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]\nமசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்.\nபார்ப்பான் நல்ல கேள்வி. சுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதும் இவர் இயக்க போவதாக நீண்டடடட.. நாட்களாக சொல்லி கொண்டு இருக்கும் திரைப்படத்திற்காக நிறைய இயக்குனர்கள் வெயிட்டிங், கையில் சாணியோட. அப்போ கிளியும் கேபிளின் டவுசர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகாத்து வரட்டும்னு பல தியட்டார்ல படத்த துக்கிடான்கலாம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசொந்தமா பெயரே வைக்க முடியாம பின்னூட்டம் போடுறதுங்க டவுசரை அவுக்குதுங்களாம். செம காமெடி பீஸுங்க பா நீங்க.. மொதல்ல நீங்கடவுசரை போடுங்க.\nநான் அப்படத்தின் உதவி வசனம். என்பதை அடிக்கடி சொல்லியிருக்கிறேன். சும்மா.. அவுக்குறதுக்கு முன்னாடி யார் கிட்ட எங்க அவுக்குறோம்னு பார்த்து தெரிஞ்சு சுதானமா அவுக்கணும். ஹி..ஹி.. நேத்து வந்து ப்ளாக் படிச்சிப்புட்டு இங்க்னவந்து வாந்தி எடுக்க கூடாது.. இல்லை வீட்டுல பெரிய்வங்க யாரையவது கூட்டிட்டு வந்து பேசுங்க..\nசுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதறனா. அய்யோ.. சூப்பார்.. பாராட்டு.. நன்றி..\n[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]\n{{மசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்}}\n@பார்ப்பான் : அவரு மசாலா கபேக்கு அடுத்த படத்துல உதவி வசனம்ன்னா நீங்க மசாலா கபேல தேடினா எப்படி. நான்கூட கன்பிஸ் ஆயிட்டேன்\nநமது திரைப்படம் ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..\nநமது திரைப்படம் பச்சை என்கிற காத்து ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..\nநமது திரைப்படம் பச்சை என்கிற காத��து படத்தை பாராட்டி 42 மதிப்பெண்கள் அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி..\nநீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...\nநீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nJoy\"full\" சிங்கப்பூர் - 7 நிறைவுப் பகுதி\nபத்து மணி நேர பவர் கட்\nகொத்து பரோட்டா - 16/04/12\nதமிழ் சினிமா இந்த மாதம் –பிப்ரவரி -2012\nநான் – ஷர்மி – வைரம் -16\nகொத்து பரோட்டா - 9/04/12\nநான் – ஷர்மி – வைரம் -15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு ��ழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-17T06:17:19Z", "digest": "sha1:P4HVG7VOMNM7EWAOOFVAGM7EKGABFGCN", "length": 9528, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "சேதாரமின்றி நெல் அவிக்க.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயத்தில் பாரம்பரியத்தை பின்பற்றினாலும் நவீன தொழில்நுட்பத்தை கைப்பிடித்தால்தான், நஷ்டமின்றி லாபம் பார்க்க முடியும்,” என்கிறார் மதுரை வயலூர் வழி மூலக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. நெல் அவிப்பதிலும் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் குருணை அதிகமின்றி முழுஅரிசி பெறமுடியும் என நிரூபித்து காட்டியுள்ளார்.\nஒரு ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்கிறேன். நிலத்திலேயே ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கிறேன். அவற்றின் எருக்கள்தான் பயிருக்கு உரங்கள். வேறெந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. 2 ஏக்கர் நிலத்தில் பழமரங்கள் வளர்கின்றன. 100க்கு 100 சதுர அடியில் குளம் அமைத்து கட்லா, மிர்கால், ரோகு ரகங்கள் வளர்க்கிறேன். கோழி என்றால் பிராய்லர் ரகமில்லை. பாரம்பரிய நாட்டுரகக் கோழிக் குஞ்சுகள் வளர்க்கிறேன்.\nஇரண்டு முறை நெல் சாகுபடி செய்து நெல்லை அப்படியே ரைஸ்மில்லுக்கு அனுப்பிவிட்டேன். குருணை அதிகமாக இருந்தது. இதை குறைப்பதற்கு மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தை அணுகினேன். அங்கே ‘டபுள் பாய்லிங்’ முறையில் நெல் அவிப்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல சொந்தமாக பாய்லர் தயாரித்தேன்.\nசாதாரணமாக இட்லி அவிக்கும் முறைதான். பாய்லரின் அடியில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தட்டு வைத்து 100 கிலோ நெல்லை கொட்ட வேண்டும். நடுவில் இரும்புக்குழாய், பக்கக்குழாய்களுடன் கம்பிபோன்ற துளைகள் இடப்பட்டிருக்கும். பாய்லரை மூடி அடுப்பை பற்ற வைத்தால் ஆவியின் மூலம் முக்கால் மணி நேரத்தில் 100 கிலோ நெல்லும் ஒரே சீராக வெந்துவிடும்.\nதண்ணீரை வடிக்க வேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டில் உள்ள மதகை திறந்து நெல்லை வெளியே எடுத்தால் ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடும். நெல்லும் மண் இன்றி சுத்தமாக இருக்கும். ஒரு ஏக்கரில் விளைந்த நெல்ல�� இம்முறையில் எளிதாக அவித்து ரைஸ்மில்லுக்கு அனுப்பினேன்.\nநுாறு கிலோவுக்கு அதிகபட்சமாக மூன்றுகிலோ அளவே குருணை கிடைக்கிறது. அரிசியை பட்டை தீட்டாததால் அதன் முனையில் உள்ள சத்துக்களும் குறைவதில்லை, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லில் தண்டு துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் மு...\nதிருந்திய நெல்சாகுபடி: 2 கிலோ விதை நெல்லில் 60 மூட...\nஇயற்கை உரமனான அவுரி செடி...\nPosted in நெல் சாகுபடி\nவீடுகளில் உளுந்து, துவரை வளர்க்கலாம் →\n← கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-and-jawa-forty-two-price-and-more-details/", "date_download": "2019-02-17T05:25:03Z", "digest": "sha1:VACH74QS2MI4PLSYNYIFW7EA6RG7GFLX", "length": 19706, "nlines": 169, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்\n70, 80களில் ஜாவா பைக் என்றால் தனியான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஜாவா மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டு பைக்குகளை ஜாவா, ஜாவா 42 என்ற பெயரிலும் பாபர் ஸ்டைல் மாடலாக ஜாவா பெராக் என்ற பைக்கையும் வெளியிட்டுள்ளது.\nமஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இருசக்கர வாகன சந்தையில் மிக கடுமையான சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முறை மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டை 2018 ஆம் ஆண்டுக்கு ஏற்ற முறையில் நவீனத்துவத்துடன் பழமை மாறாமல் தரவேண்டும் என்ற நோக்கில் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபொதுவாக பழைய மோட்டார்சைக்கிள் மாடல்களில் பெரும்பாலும் க்ரோம் சார்ந்த பாகங்களை அதிகம் பெற்றிருப்பதனை போன்றே ஜாவா என்ற பெயரில் ஒரு மாடலும் குறைந்த க்ரோம் பாகங்களுடன் ஸ்டைலிஷான அம்சத்தை பெற்றதாக ஜாவா ஃபார்ட்டி டூ மாடல் அமைந்துள்ளது.\nஜ���வா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களிலும் இந்நிறுவனத்தின் இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.\nஜாவா 42 மாடலில் சில குறிப்பிடதக்க மாற்றங்களாக குறைவான க்ரோம் பாகங்கள் , பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் மாற்றம், கிளஸ்ட்டரில் நவீனத்துவம் கொண்டுள்ளது. ஸ்டான்டர்டு ரக ஜாவா மாடலில் அதிகப்படியான க்ரோம் பாகங்கள் மற்றும் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.\nவட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\n14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் கலனை கொண்டு ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் எடை 170 கிலோ மட்டுமே ஆகும். ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் பச்சை, ஸ்டார்லைட் நீலம், லூமோஸ் லைம், நெபுலா நீலம் மற்றும் காமட் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா கிளாசிக் வகையில் ஜாவா கருப்பு, ஜாவா மெரூன் மற்றும் ஜாவா கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களும் அடுத்த சில வாரங்களில் மஹிந்திரா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில், நீண்ட பாரம்பரியமிக்க என்ஃபீல்டு நிறுவனத்துக்கு சவாலை ஜாவா விடுக்கும் என எதிர்பார்த்தாலும் வலுவான என்ஃபீல்டு சந்தையை உடைக்க ஜாவா மிக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.\nஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்\nஜாவா – ரூ. 1.64 லட்சம்\nஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் ஆகும்.\nவிரைவில் யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் அறிமுகம்\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/01/193181", "date_download": "2019-02-17T06:18:17Z", "digest": "sha1:2QGJXVDEJ67OFYTMIVIB7R7NJVMDCFMA", "length": 18589, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூல வரைவால் அமைச்சரவையில் கருத்து மோதல் - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்த��ள்ள பெண்\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nNGK படத்தில் சூர்யா டபுள் ஆக்‌ஷனா டீசரில் கசிந்த தகவல், இந்த புகைப்படத்தை பாருங்களேன்\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபுதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூல வரைவால் அமைச்சரவையில் கருத்து மோதல்\nநாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாத தடுப்பு தொடர்பான புதிய சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇது சம்பந்தமான புதிய சட்டமூல வரைவை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளதுடன், அதனை சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய சட்டமூலத்தில் அத்தியாவசியமான சில விடயங்கள் உள்ளடக்கப்படமை சம்பந்தமாக அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது திலக் மாரப்பன மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த அமைச்சர்களுக்கும் விஜேதாச ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nகொலை குற்றம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என குற்றவியல் தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை குறிப்பிட்டு உள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரிவினைவாதம் என்பது தண்டனை பெறக்கூடிய குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ள விஜேதாச ராஜபக்ச, அது பாரதூரமான குற்றம் எனவும் கூறியுள்ளார்.\nஇதனிடையே பயங்கரவாதம் சம்பந்தமாக ஒருவர் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக கொண்டு வழக்கு தொடர முடியாது என புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக கொண்டு வழக்கு தொடர முடியும் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/18233956/1022148/DMK-Stalin-United-Kingdom-Embassy-officials.vpf", "date_download": "2019-02-17T06:23:48Z", "digest": "sha1:BLRABRS62UYYY42IS64PPRXTBSZQBCG2", "length": 9121, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் திரு ரிச்சர்ட் பர்லாவ், துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு உள்ளிட்டோர் வந்தனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் சமூக நிலவரம் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள���..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்\nநாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nபியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n\"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்\" - கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு : திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் பங்கேற்பு...\nமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.\nகாளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nபிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...\nதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\n���ங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamildesaithamilarkannotanum-april-2015/29372-2015-10-14-23-53-35", "date_download": "2019-02-17T05:58:17Z", "digest": "sha1:2IKQ3T3BM3TYUJAJY3WC27LTE2JSIF3S", "length": 16086, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "பவா சமத்துவனின் ‘மேதகு பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்’", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 1- 2015\nபுரட்சிகர அரசியலின் தார்மீக நியாயமும் நமது மொழிபெயர்ப்பு நம்பிக்கைகளும்\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nசீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nகாவிரி - தமிழகத் தலைவர்களும் மக்களும் என்ன செய்ய வேண்டும்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 1- 2015\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2015\nபவா சமத்துவனின் ‘மேதகு பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்’\nதமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும் பல நூல்கள் வந்திருப்பினும், “மேதகு பிரபாகரன் - வாழ்வும் இயக்கமும்” நூல் - ஒரு சிறப்பான ஒளிப்படத் தொகுப்பு நூல்.\nஅடிப்படையில் ஒளிப்படங்கள் மூலம் கதை சொல்லும் பாணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான நிகழ்வுகளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர் “ஊடகச் செம்���ல்“ பவா சமத்துவன் அவர்கள்.\nநிழற்படங்களின் மூலமாக நிகழ்வுகளை ஆவணப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரபாகரன் எதுவரை படித்தார் அவர் ஏன் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தார் அவர் ஏன் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தார் அவருக்கு அந்த உணர்வை ஊட்டியது யார்\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மற்ற போராளிக் குழுக்களை அழித்தொழிக்கும் சர்வாதிகார கும்பலா பொது மக்களை மிரட்டி இயக்கத்தில் சேர்த்திருக்கிறாரா பொது மக்களை மிரட்டி இயக்கத்தில் சேர்த்திருக்கிறாரா போதைப் பொருள் கடத்தி ஆயுதங்கள் வாங்கினாரா போதைப் பொருள் கடத்தி ஆயுதங்கள் வாங்கினாரா தமிழ் முஸ்லிம்களை அவர்கள் எவ்வாறு கருதினார்கள்\nதமிழீழ விடுதலைக்குப் பிறகு அங்கு அமைக்கப்போகும் அரசு பற்றி தெளிவான சிந்தனை இருந்ததா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் அங்கும் இங்கும் கேட்கப்படுகின்றன. இவற்றுக்ªல்லாம் பிரபாகரன் வழியாகவே இந்நூலில் விடை கிடைக்கின்றன.\n2009-இல் சிங்கள இனவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பிற்கு சீனா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகள் துணைபோனது, கியூபா போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்தது.\nபொதுவுடைமைவாதிகளை - மனித நேயப் பற்றாளர்களை நிலைகுலையச் செய்தது. இதற்கு 1993 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் கூறியதை நினைவூட்டுகிறார் நூலாசிரியர்.\n“மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழலவில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன்வைக்கிறது. இவ்வுலகில் ஒழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன.\nஅறநெறி சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை. நாடுகளுக்கிடையே யான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நலங்களைச் சார்ந்தே தீர்மானிக்கப் படுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்களை உடனடியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது”.\nஇந்திய சமூகநீதி ஊடக மைய வெளியீட்டில் நான்காவது நூலாக வெளிவந்துள்ள இந்நூல், 12 பகுதிகளில் ஒளிப்படங்களுடன் வந்துள்ள கையேடாகும். சில நிகழ்வுகள், உரைகள், நேர்காணல்கள், அமைப்பின் நிலை பற்றி தெரிந்து கொள்ள, இந்நூல் பயன்படும்.\n72/40, ஒ.வி. எம் தெரு,\nசேப்பாக்கம், சென்னை- 600 005\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியி���‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:43:24Z", "digest": "sha1:MH65GZXZBUYGGV56GS2MZB4UCRXWUCDJ", "length": 6157, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததே காரணம் – பிரதமர் மோடி | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததே காரணம் – பிரதமர் மோடி\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததே காரணம் – பிரதமர் மோடி\nமக்களவையின் கடைசி நாளில் தமது இறுதி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த மக்களவையின் கடைசி நாளில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் நாடு முன்னேற்றப் பாதையில் சென்றதாகவும், பா.ஜ.க.வுக்கு கிடைத்திருந்த பெரும்பான்மை பலம்தான் இதற்கு காரணம் என்றார்.\nகடந்த காலங்களில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் அரசு வளைந்துக் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்ட மோடி, இதன்காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததாக கூறினார். பாஜக தலைமையிலான பெரும்பான்மை அரசால், உலகின் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் 6வது நாடாக வளர்ச்சியை நோக்கி இந்தியா திரும்பியிருப்பதாக அவர் கூறினார். வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு தாமோ, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணமல்ல என்று கூறிய பிரதமர், பெரும்பான்மை அரசுதான் இதற்கு முழுமுதற் காரணம் என்று பிரதமர் தெரிவித்தார்.\nபூகம்பத்தைக் கிளப்புவதாக நினைத்து பேசிய ரபேல் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் தட்டையாக விழுந்து விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ராகுல்காந்தியின் ஆவேச உரைக்குப் பிறகு, அவர் கண்சிமிட்டியதும் தம்மை தழுவிக் கொண்டதையும் நினைவுகூர்ந்த மோடி இதுபோன்ற ஒரு அனுபவத்தை தாம் முதல்முறையாக காண நேர்ந்ததாக குறிப்பிட்டார்.\nPrevious Post: துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா\nNext Post: பொங்கல் பரிசில் குளறுபடி எனக் குற்றம் சாட்டி தி.மு.க. வெளிநடப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71331/cinema/Kollywood/AdangaMaru-satellite-sold.htm", "date_download": "2019-02-17T06:11:17Z", "digest": "sha1:5U4RLXI7EGOOMX5657NPA565JA6KZDCX", "length": 10748, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடங்கமறு சாட்டிலைட் யார் வசம்? - AdangaMaru satellite sold", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி | விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅடங்கமறு சாட்டிலைட் யார் வசம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nடிக் டிக் டிக் படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன், போகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவி போலீஸாக நடித்துள்ள படம் இது.\nஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் டீஸர் வெளியானது. அடங்கமறு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.\nசாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு 'தீரன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்ய சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இது.\nஇப்படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு முன்னணி டிவி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அடங்கமறு சாட்டிலைட் ரைட்ஸை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாம் விஜய் டிவி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஷாலின் அயோக்யா துவங்கியது விஸ்வாசம் பர்ஸ்ட்லுக் அதிகாலை 3.40 ஏன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு\nஜெயம்ரவியின் அடங்கமறு படத்திற்கு ஒப்புதல் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18542", "date_download": "2019-02-17T06:02:23Z", "digest": "sha1:PLPWB7BZUVINDRYSTXJXNIESTTMNQRAP", "length": 8544, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தின் பின்னர் பாராளுமன��றம் கூட்டப்படும் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nகட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தின் பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படும்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.\nஇதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெறும்.\nஇதன்போது பாராளுமன்ற அமர்வின் இன்றைய செயற்பாடுகள் குறித்தும், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை இன்றும் பாராளுமன்ற அமர்வினை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும் பாராளுமன்ற இன்றைய அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/09/jet-airways-may-issue-pink-slips-500-ground-personnel-012298.html", "date_download": "2019-02-17T06:08:39Z", "digest": "sha1:M746DMZROYVSXE5F4BEF4KCFF67KTHFB", "length": 5617, "nlines": 31, "source_domain": "tamil.goodreturns.in", "title": "500 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்ஸ் அளிக்க இருக்கும் ஜெட் ஏர்வேஸ்! | Jet Airways may issue pink slips to 500 ground personnel - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\n500 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்ஸ் அளிக்க இருக்கும் ஜெட் ஏர்வேஸ்\nசம்பளக் குறைப்பு நடவடிக்கையில் பின்வாங்க மறுக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 15 சதவீத ஊதிய வெட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பிங்க் ஸ்லிப் எனப்படும் வேலை நீக்க உத்தரவு மூலம் 500 பேரை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.\n16,558 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வரும் ஜெட்வேஸ், கணிசமாக 10 சதவீத ஊழியர்கள் வேலையில் நீடிக்கத் தேவையில்லை என கருதுகிறது. விமானப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது.\nபிரஷர்களின் ஊதியத்தை விட மூத்த விமானப் பணியாளர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதாகக் கருதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு விமானங்களின் பணிபுரியும் மூத்த விமானிகளுக்கு தற்போது 70,000 முதல் 80,00 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரஷர்களுக்கு 40,000 முதல் 50000 ஆயிரம் வரைதான் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமானங்களில் மூத்த பணியாளர்களுக்கு 50000 முதல் 60000 ஆயிரமும், இளநிலை ���ணியாளர்களுக்கு 40000 ரூபாயும் வழங்கப்படுகிறது.\nவிமானப் பணியாளர்கள் மற்றும் கடை நிலை ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்திவிடும் என அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியாகியுள்ள தகவலை மறுத்த அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து சிந்திக்கவில்லை என்றார். நடப்பு நிதி ஆண்டில் ஊதியத்துக்காக 2995.35 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தச் செலவினங்களை குறைப்பதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என புளூம்பர்க் தெரிவித்துள்ளது.\nRead more about: ஜெட் ஏர்வேஸ் பிங்க் ஸ்லிப்ஸ் ஊழியர்கள் jet airways\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/22175643/1022620/AIADMKBJP-Alliance-Confirmed--Ramdas-Athawale.vpf", "date_download": "2019-02-17T05:19:47Z", "digest": "sha1:4OR3ZD3EIMBAHJT3BISDKFCDXLGBSN2B", "length": 8968, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி\" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி\" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.\nதற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, புதுச்சேரியில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்றார். மேலும், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n\"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்\" - கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு : திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் பங்கேற்பு...\nமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.\nகாளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nபிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...\nதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.\n\"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்\" - தினகரன்\nஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/indian-team-selection-for-asia-cup-118090100026_1.html", "date_download": "2019-02-17T05:51:13Z", "digest": "sha1:ZG7IXPU567NYBPAJ75OUCSASOK7AKJPJ", "length": 11905, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடுவரிசைக்காக போட்டிபோடும் 5 வீரர்கள்: இந்திய அணி எப்படி இருக்கும்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடுவரிசைக்காக போட்டிபோடும் 5 வீரர்கள்: இந்திய அணி எப்படி இருக்கும்\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.\nஇந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. ஆகியக்கோப்பை போட்டியில் இருந்து விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது.\nகோலிக்கு ஓய்வு அளித்தால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ரோகித் சர்மா, ஷிகர் தவண் இயல்பாகவே அணிக்குள் வந்துவிடுவார்கள். அணியின் மற்றொரு தொடக்க வீரருக்காக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படலாம்.\nஇந்நிலையில், நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள்.\nபுவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம். தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும் என தெரிகிறது.\nவிக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனியும், மாற்று கீப்பராக ரிஷாப் பந்த்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என யூகிக்கப்படுகிறது.\nஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய ம��ளிர் அணி\nஇந்திய அணியின் பவுலர்களால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து அணி\nபும்ரா பந்து வீச லாயக்கில்லை: மைக்கேல் ஹோல்டிங்\nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய துடுப்பு படகு அணி வீரர்கள் தங்கம் வென்று அசத்தல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163201/20180810202645.html", "date_download": "2019-02-17T06:34:33Z", "digest": "sha1:L4IRHMAXZNWKDIRVW5CBLUE5SMXRWSGZ", "length": 9371, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர்,ஆட்சியர் பாராட்டு", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஓட்டப்பிடாரம் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தனர்.\nதுாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் நினைவு அறக்கட்டளை சார்பில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொழிற்பயிற்சி பள்ளி, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், ஆட்சியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் தொடக்க, மேல்நிலைப்பள்ளி, வகுப்பறைகள், உணவு அருந்தும்அறை, சமையலறை, பொருட்கள் வைப்பு அறை, ஆர்.ஓ.குடிநீர், மாணவ மாணவிகளின் விடுதிகள், கழிப்பிட வசதி உள்பட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்தனர்.மாணவ மாணவிகளுக்காக வழங்கப்படும் மத்திய உணவினை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆட்சியாளர் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களிடம் சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை கேட்டறிந்தார். மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் பெஞ்சு மற்றும் டேபிள் அமைத்திடவும், விடுதி மாணவர்களுக்கு டைனிங் டேபிள் அமைத்து தந்திட பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.\nமேலும் பள்ளி சுற்றுபுறங்கள், மாணவ-மாணவிகள் உணவு விடுதிகள் மற்றும் இருப்பிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாக இருப்பதாக அமைச்சர் மற்றும் ஆட்சியாளர் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டினர். இதில் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் முரளிதரன், ஆதிதிராவிட அலுவலர் கீதா, கோட்டாச்சியர் விஜயா, வட்டாச்சியர் ஜான்சன்தேவசகாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் நவநீதகிருஷ்ணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன், சில்லாங்குளம் பள்ளி நிர்வாக இயக்குநர் பாலமுருகன், கண்காணிப்பாளர் சரோஜா, செயலாளர் பொன்னம்மாள், தலைமை ஆசிரியர்கள் கற்பகம், ஜெயக்கொடி, ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் மேலும் பாராட்டுக்கள் உரித்தாகுக\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16238", "date_download": "2019-02-17T05:22:03Z", "digest": "sha1:HBZHUMFPHCVADFBM4NKBUH3HECQYLGCQ", "length": 12668, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "எலுமிச்சை ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஎலுமிச்சம்பழம் - 1/2 கி\nமிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - 3 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 ஸ்பூன்\nபெருங்காயம் - 1/4 ஸ்��ூன்\nமுதலில் எலுமிச்சம்பழத்தை குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் வர விடவும்\nபிறகு எலுமிச்சம்பழத்தை எடுத்து நான்காகவோ அல்லது 8 ஆகவோ வெட்டி வேகவைத்த தண்ணீருடன் போட்டு அதில் மிளகாய் பொடி, உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்\nபிறகு வேறொரு வாணலியில் கடுகை போட்டு பொரித்து அதனுடன் பெருங்காயத்தையும் போட்டு பொரித்து எலுமிச்சம்பழத்தையும் பொட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடலாம்\nஇந்த ஊறுகாய் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும் அவ்வபொழுது வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்\nஇந்த முறையில் செய்யும்பொழுது மிளகாய் பொடி, உப்பின் அளவு அவரவர் விருப்பபடி கூட்டி போட்டுக்கொள்ளலாம்.\nஉப்பும் உரைப்பும் அதிகம் இருந்தால் ஊறுகாயின் சுவை அதிகமாக இருக்கும். விரைவில் கெட்டும் போகாது\nஎண்ணெய் சேர்க்க விரும்புபவர்கள் கடுகையும் பெருங்காயத்தையும் எண்ணெயில் பொரித்தும் செய்யலாம்\nஎப்படி செய்தாலும் வெய்யிலில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்\nஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்\nவெய்யிலில் வைக்காம போட முடியுமா\nஊறுகாயை வெய்யிலில் வைக்காமல் ஃபிரிட்ஜில் வைத்தும் உபயொகிக்கலாம் கட்டாயம் வெயிலில் வைக்க வேண்டும் என்றில்லை வெய்யிலில் வைத்தால் ஃபிரிட்ஜில் வைக்காமல் பயன்படுத்தலாம் அவ்வளவுதான்\nஎலுமிச்சை ஊறுகாய் குறிப்பு மிகவும் நல்லா இருக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-2/168344.html", "date_download": "2019-02-17T05:31:48Z", "digest": "sha1:2PA53FLI23SOPWKC7S62F6AVB6QHXPUD", "length": 10191, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவாளர் கழகத் தோழர் குடும்ப விழா", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்ப���த்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபக்கம் 2»பகுத்தறிவாளர் கழகத் தோழர் குடும்ப விழா\nபகுத்தறிவாளர் கழகத் தோழர் குடும்ப விழா\nபுதுச்சேரி, செப். 12 தமிழக கல்வித்துறையின் ஓய்வுபெற்ற கல்வித்துறை அலுவலரும், சிறுவயது முதல் (மாணவர் கழகத்திலிருந்து) இயக்க தோழராக, தொண்டராக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளராக இயக்கத்தில் பயணித்த புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளரான பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன் & புதுச்சேரி கல்வித் துறையின் ஓய்வு பெற்ற அலுவலர், ஆசிரியர் லலிதா இராசன் ஆகியோரின் 50 ஆம் ஆண்டு பொன்விழா, 51 ஆவது திருமண நாளை முன்னிட்டு 6.9.2018 அன்று பங்கூரில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில் குடும்ப விருந் தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரம���ி அவர்கள் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, மண்டல செயலாளர் கி.வீரமணி, புதுச்சேரி தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் சினு.ராமச்சந்திரன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் லே.பழனி, விலாசினி இராசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சொக்கலிங்கம், என்.சுப்ரமணி யன், அமுதகுமார் குடும்பத்தினர், ஆசிரியர் சுந்தரம் குடும்பத்தினர், இளைஞரணி தலைவர் திராவிட.இராசா, தேவகி பழனி, புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, பகுத்தறிவாளர் கழகம் இரா.வெற்றிவேல் ஆகியோர் பயனாடைகள் அணிவித்தும், பழங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாக புதுச் சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி சால்வை அணிவித்து வாழ்த்துக்கூறி உரை யாற்றினார். சிவராசன் நன்றி கூறினார். வருகை தந்த அனைவருக்கும் விருந்தளித்து லலிதா இராசன் உபசரித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75469/cinema/Kollywood/Tragic-scene-at-Vijay-Sethupathis-Shooting-spot.htm", "date_download": "2019-02-17T05:22:30Z", "digest": "sha1:WUFW5Z5VKWOF54GX2QC7BQLJPDGYJRUU", "length": 12694, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்சேதுபதி உதவி செய்தும் பயனில்லாமல் மூதாட்டி மரணம் - Tragic scene at Vijay Sethupathis Shooting spot", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்சேதுபதி உதவி செய்தும் பயனில்லாமல் மூதாட்டி மரணம்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள், விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்டனர்.\nஅப்போது, வயதான மூதாட்டி ஒருவர், ரசிகர்களின் கூட்டத்திற்கு இடையே விஜய் சேதுபதியை சந்தித்து, \"நான் கஷ்டப்படுகிறேன், மருந்து வாங்க கூட பணம் இல்லை\" என உதவி கேட்டுள்ளார். படப்பிடிப்பில் இருந்ததால் உடனடியாக தனது மேலாளரை அழைத்து உதவ முடியாத விஜய் சேதுபதி, கையில் வைத்திருந்த பணத்தை மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.\nஆனால், அந்த மூதாட்டி பணத்தை பெற்று அந்த இடத்தை விட்டு நகரும் முன்னர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் இறந்துவிட்டார்.\nஇந்த நிகழ்வு விஜய் சேதுபதி உள்ளிட்ட மாமனிதன் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது காவலம் அச்சம்மா அந்த வயதான மூதாட்டி, பத்து வருடங்களுக்கு முன்பு ஜெயராம் படம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகாதலரை கட்டித் தழுவச் சொல்லும் ... பேரன்பு அனுபவம் : மம்முட்டி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமிகவும் வேதனையான விஷயம். நடிகர் சங்கம் இதுபோல் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும். கேரளா திரைப்பட நடிகர் சங்கம் எல்லா செய்கிறதோ தெரியவில்லை.\nவிஷால் இம்மாதிரி நலிந்த கலைஞர்களுக்கு உதவிசெய்யலாமே படத்துக்கு பலகோடிகள் வாங்குபவர்கள் இம்மாதிரி தங்கள் துறையில் உள்ளவர்களுக்கு கூட உதவலேன்னா சம்பாதிச்சு என்ன பயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகி��் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி கோபம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படப்பிடிப்பு நிறைவு\nகாவல்துறை செயலி அறிமுக நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி\nஸ்ருதியை சிபாரிசு செய்த விஜய்சேதுபதி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://goldenwebawards.com/ta/hello-monday/", "date_download": "2019-02-17T06:39:31Z", "digest": "sha1:OLDLJOH5US2EVGFKYS5BWMXSOMEVXD2V", "length": 6314, "nlines": 45, "source_domain": "goldenwebawards.com", "title": "ஹலோ திங்கள் | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "உலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் Darin கார்ட்டர் | பிப்ரவரி 5, 2019 | வலை விருது | 0 கருத்துகள்\nஹலோ திங்கள் மகிழ்ச்சிமிக்க டிஜிட்டல் கருத்துக்கள் உருவாக்குவதன் மூலம் சிறந்த தொழில்கள் உருவாக்குகிறார், பொருட்கள் மற்றும் அவர்களின் நுகர்வோர் இதயங்களை பிராண்டுகள் இதயங்களை இணைக்கும் அனுபவங்களை.\nநாம் ஒரு கதை சொல்ல மற்றும் உணர்ச்சி தூண்ட என்று அதிவேக டிஜிட்டல் அனுபவங்களை செய்ய. நாம் நிறுவனங்கள் தங்கள் சொந்த உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று ஸ்மார்ட் இணைக்கப்பட்டுள்ளது தளங்களில் உருவாக்க. நாம் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுமையைப் எப்படி பெரிய தெரியப்படுத்துமாறு அவர் முன்மாதிரிகளை உருவாக்க, மற்றும் தனிப்பட்ட ஏதாவது தேடும் தொடக்கங்களுக்கான கைவினை பிராண்ட் அடையாளங்களை. பெரிய அல்லது சிறிய, இலாப அல்லது இலாப நோக்கமற்ற, நாம் ஆர்வம் மனதில் செய்ய எல்லாம் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு பட்டினி அணுகலாம்.\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nஇந்தத�� தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nQinetiQ வட அமெரிக்கா 7 பிப்ரவரி 2019\nஹலோ திங்கள் 5 பிப்ரவரி 2019\nசான்ட் திருமணங்கள் 30 ஜனவரி 2019\nVRarts சந்தைப்படுத்தல் 28 ஜனவரி 2019\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஜூலை 2001 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-02-17T06:01:56Z", "digest": "sha1:B2YN3SZUPUMUMAX3B3GJ3M22GMNYOSKU", "length": 6710, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலோன் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(also: some speakers in the ஐக்கிய அமெரிக்க நாடுகள்)\nவாலோன் மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பெல்சியம் மற்றும் பிரான்சில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஆறு இலச்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/18/pm-modi-visits-kerala-announces-rs-500-crore-relief-fund-012392.html", "date_download": "2019-02-17T06:16:03Z", "digest": "sha1:6WEVODLNAP2OBNBJVFZCGEEBPS4Z233O", "length": 5474, "nlines": 34, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..! | PM Modi visits Kerala; announces Rs 500 crore relief fund - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nவெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 500 கோடி ரூபாயை, உடனடி நிவாரண நிதியாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, புனரமைப்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.\nமாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உட்பட உயர் அதிகாரிகளுடன் கொச்சியில் ஆலோசனை நடத்தினார்.\nமே மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதி தீவிரமடைந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி நேற்று திருவனந்தபுரம் சென்றார். இன்று காலை அங்கிருந்து கொச்சி சென்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்பை பார்வையிட இருந்தார். மோசமான வானிலை நிலவியதால் அந்தத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டது.\nகொச்சியில் மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். உடனடி நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇதுதவிர உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.\nகடந்த 12 ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஆயிரத்து 220 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 8,316 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nRead more about: மோடி கேரளா வெள்ளம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/is-turmeric-more-effective-than-popular-painkillers-our-expert-explains/", "date_download": "2019-02-17T06:58:50Z", "digest": "sha1:3TX7IRVPER437ZOBYSFJ4WIU6UEDD7MM", "length": 14083, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முகத்திற்கு மஞ்சள் தரும் பயன்கள் ஏராளம்! - Is Turmeric More Effective Than Popular Painkillers? Our Expert Explains", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nமுகத்திற்கு மஞ்சள் தரும் பயன்கள் ஏராளம்\nமசாலா பொருட்களின் மன்னன் என்றுகூட மஞ்சளை அழைக்கலாம்\nநமது வீடுகளின் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒரு பொருளான மஞ்சள் முகத்திற்கு தரும் அழகைப் பற்றிய சிறப்பு தொகுப்பு.\nஇன்றைய பெண்களுக்கு மஞ்சல் என்பது வெறும் சமையலில் சேர்க்கக் கூடிய ஒரு பொருளாக தான் தெரிகிறது. ஆனால், முந்தைய காலக்கட்டத்தில் பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் முதல் இடம் மஞ்சளுக்கு தான்.\nகிருமி நாசினியில் செயல்படுவது தொடங்கி, உடல் அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், முகப்பருக்களை விரட்டுதல் என மஞ்சளின் மகிமைகள் ஏராளம். சமையலில் மசாலா பொருட்களின் மன்னன் என்றுகூட மஞ்சளை அழைக்கலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன.\nமுகத்தில் சிறுவயதிலேயே சுருக்கம் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. தோல் விரைவில் தளர்ந்துவிடாமலும் தடுக்கிறது.\nசில பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான எண் சுரப்பிகளால் எண்ணெய் முகம் போல காட்சியளிக்கும். பல பெண்கள் இதை அதிகம் விரும்புவதில்லை. அவர்கல் தினமும் இரவும், தேனுடன் சேர்த்து மஞ்சளை தடவ வேண்டும்.\nமுகப்பருக்களை போக்குவதில் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பருக்கள், வெடிப்புகள் மட்டுமல்லாமல், முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.\nசிலருக்கு சோப்புகளை மாற்றி பயன்படுத்தினாலோ அல்லது புதிய உணவை சாப்பிட்டாலோ அலர்ஜி போன்று முகத்தில் சிவப்பு பருக்கள் தோன்றும். அப்படி பட்டவர்கள் மஞ்சளும் சிறிதளவு வேப்பிலை கலந்து முகத்தில் தடவி 2 நிமிடங்களில் கழுவ வேண்டும்.\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் ட��ப்ஸ்\nஉங்கள் கை – கால் முட்டிகள் கருப்பாகிறதா லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்\nகண்களுக்கு கீழ் கருவளையம்… காணாமல் போக செய்வது எப்படி\nமுடி கொட்டும் தொல்லை இனி இல்லை….\nமுகத்திற்காக எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்\nஅடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும் உணவுகள்\nஅடிக்கடி நெஞ்சு வலிக்க என்ன காரணம்\nப.சிதம்பரம் பக்கம் : உரத்து சொல்லப்பட்ட சேதி\nஊபெரின் தானியங்கி கார் மோதி பெண் பலி : அமெரிக்கா, கனடாவில் சேவை நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதி���்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/fr/nl/rendez?hl=ta", "date_download": "2019-02-17T06:06:59Z", "digest": "sha1:TZX7XTQQQMLF4WPJMXJP5NG5EG22F4TE", "length": 9009, "nlines": 120, "source_domain": "tradukka.com", "title": "Definitions: rendez (பிரெஞ்சு / டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/page/14/", "date_download": "2019-02-17T05:23:20Z", "digest": "sha1:HINMRVYCTSJYFZRESOW45LPHWJ5L5AVF", "length": 3353, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் | - CineReporters | Page 14", "raw_content": "\nஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்\nபிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை\nஓவியாவுக்காக கதையையே மாற்ற முடிவு செய்த படக்குழு\nஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை\nஇனிமேல் பிக்பாஸ் இல்லை ; நன்றி ஓவியா – நடிகர் ரகுமான் அதிரடி முடிவு\nசினிமாவில் நடிக்க ஜூலிக்கு பெற்றோர் தடை\n2 மாசம் வெளியே தலைகாட்ட மாட்டார்: ஜூலியின் சகோதரர் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா-பரணி: பதறும் காயத்ரி -சக்தி\nதமிழே தெரியாத வீரதமிழச்சி: ஜுலியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_348.html", "date_download": "2019-02-17T06:04:54Z", "digest": "sha1:T7ITOPSDESSFOHON62QRPKJ6YLEIROYI", "length": 5118, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "ஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமனம்\nஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமனம்\nமத்தி, ஊவா, மேற்கு உட்பட ஏழு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டு��்ளனர்.\nநியமனம் பெற்ற புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதுடன் உடனடியாக கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாணம்: ஹேமகுமார நாணாயக்கார\nவடமேல் மாகாணம்: எல்.சி. லோகேஸ்வரன்\nசபரகமுவ: நிலூக்கா ஏக்கநாயக்க (முன்னாள் மத்திய மாகாணம்)\nமத்திய மாகாணம்: ரெஜினோல்ட் குரே (முன்னாள் வட மாகாணம்)\nதென் மாகாணம்: மார்சல் பெரேரா\nஊவா மாகாணம்: பி.பி. திசாநாயக்க\nவடமத்திய மாகாணம்: எம்.ஜி. ஜயசிங்க\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/petta-vijay-sethupathi-first-look-poster-revealed/", "date_download": "2019-02-17T06:34:58Z", "digest": "sha1:HNT6QZXCIQS2QH3AV4P2UNXJ35RCI6HG", "length": 9536, "nlines": 129, "source_domain": "cinemapokkisham.com", "title": "விஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட “பேட்ட”படக்குழு..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/செய்திகள்/விஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட “பேட்ட”படக்குழு..\nவிஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட “பேட்ட”படக்குழு..\nவிஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட “பேட்ட”படக்குழு..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.\nஅதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.\n‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்\nஅனிருத் இசையில் `மரண மாஸ்’ என்ற சிங்கிள்\nவெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் டிசம்பர்-7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.\nPetta-Vijay-Sethupathi-First Look poster -revealed 'பேட்ட' படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி Karthik subburaj rajini petta அனிருத் இசையில் `மரண மாஸ்' சசிகுமார் சிம்ரன் திரிஷா நவாசுதீன் சித்திக் பாபிசிம்ஹா மேகா ஆகாஷ்\nஅம்முவும்... நானும்... பழம்பெரும் நடிகை சச்சு சிறப்பு நேர்காணல்..\nகிளாமரிலும் எல்லை மீறவில்லை--'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அற��விப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/11/tomato-soup.html", "date_download": "2019-02-17T05:22:16Z", "digest": "sha1:MS3VUO3M6ERGLWYDW37FK4LUBH2T22ZW", "length": 13386, "nlines": 113, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: தக்காளி சூப் /tomato soup", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nபுதன், 5 நவம்பர், 2014\nதக்காளி சூப் /tomato soup\nமழை நேரங்களில் சூப் சாப்பிட சூப்பரா இருக்கும் . மேலும் சூப் பசியை தூண்டும் . சூப் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தக்காளி சூப் தான் . அதன் செய்முறை இதோ ..\nபழுத்த தக்காளி - 4\nபூண்டு - 3-4 பல்(பொடியாக நறுக்கவும் )\nபிரிஞ்சி இலை - 1\nவெண்ணெய் - 1 ஸ்பூன்\nசர்க்கரை - 1 ஸ்பூன்\nகார்ன் மாவு - 1 ஸ்பூன்\nமுதலில் ஒரு சிறிய குக்கரில் வெண்ணெய் சேர்த்து ,சூடானதும் ,பிரிஞ்சி இலை சேர்த்து ,பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்\n.இதனுடன் தக்காளி சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரை விடவும்\nபிறகு குக்கரை திறந்து ,தக்காளியை தனியே எடுத்து ,அதன் தோல் உரித்து ,தக்காளியை அரைக்கவும்.\nஅரைத்தவற்றை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி ,அதை வேகவைத்த தண்ணீர் ,பிரிஞ்சி இலை,சர்க்கரை ,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .\n3-4 நிமிடங்கள் கொதிக்க விட்டு ,அதனுடன்தண்ணீரில் கரைத்த காரன் மாவு சேர்த்து ,திக்காக வரும்போது நிறுத்தவும் .\nமிளகுதூள் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும் .மல்லிதழை தூவி சூடாக பரிமாறவும் .(மல்லிதழை இல்லாததால் நான் போடவில்லை )\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 1:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSaratha 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nநீங்கள் செய்து வைத்திருக்கும் தக்காளி சூப்பை எடுத்து சாப்பிடணும் போல இருக்கு.\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-120-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-02-17T06:07:37Z", "digest": "sha1:2SUVUOJSPJGG4ZA5GUGYSMC7STJ2YL7B", "length": 7423, "nlines": 58, "source_domain": "www.velichamtv.org", "title": "\"வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்\" – வெதர்மேன் கணிப்பு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” – வெதர்மேன் கணிப்பு\nIn: அண்மைச் செய்திகள், தமிழகம், மாவட்ட செய்திகள், வானிலை\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” – வெதர்மேன் கணிப்பு\nகணிக்கப்பட்டதை விட கஜா புயலானது வலுவாக கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.\nகஜா புயலானது தமிழகத்திற்கு மிக அருகில் நாகையின் வடகிழக்கே 138 கிமீ தொலைவில் வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலையொட்டி பாதிப்புள்ளதாக கருதப்படும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், புயலானது 100-120 கிமீ வேகத்தில் நள்ளிரவில் வலுவாக கரையைக் கடக்கும் என்று வெதர்மேன் கணித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் விரிவாக தகவல்களை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கஜா புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, கடலூர் – வேதாரண்யம் இடையே வலுவாக 100-120 கிமீ வேகத்தில் நள்ளிரவில் வலுவாக கரையைக் கடக்கும்.\nஇதனை நாம் தற்போது வர்தா புயலுடன் ஒப்பிடலாம். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் இந்தப் புயலின் தாக்கம் இருக்கும். குறிப்பாக நாகை மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இருக்கும்.\nவேதாரண்யத்தை புயல் கரையைக் கடக்கும் போது 100-120 கிமீ வேகத்தில் வேகமாக காற்று வீசும். நாகை மற்றும் வேதாரண்யம் இடையே புயல் கரையைக் கடக்கும். கஜா புயல் தற்போது தமிழக கடல் எல்லையில் இருந்து 150-175 கிமீ தொலைவில் உள்ளது. 25-30 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கரையை எட்டுவதற்கு இன்னும் 6 மணி நேரம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடலூர் – டெல்டா மாவட்ட பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளில் வந்த சில புயல்கள் பற்றிய தகவல்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.\n2011 – தானே புயல் – கடலூர் – 140 கி.மீ வேகம்2008 – நிஷா புயல் காரைக்கால் – 65 கி.மீ வேகம் (தஞ்சை ஒரத்தநாடில் 657 மி.மீ மழை)\n2000 – கடலூர் 120 கி.மீ வேகம் (தொழுதூரில் 454 மிமீ மழை)\n1993 – காரைக்கால் 167 கிமீ வேகம்\n1991 – காரைக்கால் 120 கிமீ வேகம்\nPrevious Post: பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவைப் பிடிக்கக் காவல்துறை பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு\nNext Post: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிங்டன், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் – மோனிகா லெவின்ஸ்கி\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75385/cinema/Kollywood/I-tribute-this-award-to-my-mom-says-Drums-Sivamani.htm", "date_download": "2019-02-17T05:23:16Z", "digest": "sha1:KXZ5G33K7BNLMWZCGJEAIEYCMT3FXO3J", "length": 10933, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பத்மஸ்ரீ விருது தாயாருக்கு சமர்ப்பனம் : டிரம்ஸ் சிவமணி - I tribute this award to my mom says Drums Sivamani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபத்மஸ்ரீ விருது தாயாருக்கு சமர்ப்பனம் : டிரம்ஸ் சிவமணி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான டிரம்ஸ் வாசிப்பாளர் சிவமணி. அவருடன் பல படங்களில் பயணித்திருப்பவர், அரிமாநம்பி படத்தில் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார். தொடர்ந்து கணிதன் படத்திற்கு இசையமைத்தார்.\nஇசை துறையில் இவரது பங்களிப்பை கவுரவித்து மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சிவமணி.\nஅவர் கூறுகையில், \"என் 45 ஆண்டுகால இசைப்பணிக்கு கிடைத்த அங்கீகாரம் பத்ம விருது. எந்த பிரதிபலனும், விருதுகளும் எதிர்பாராமல் என் துறையில் சிறப்பாக வேலை செய்தேன். நான் செய்யாத முயற்சிகளே இல்லை. அதற்கு அங்கீகாரம் தான் இந்த விருது கிடைத்துள்ளது. என் தாயாருக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி\" என கூறியுள்ளார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதேசிய விருது பெற்ற டூலெட் பிப்., 21ல் ... தமிழ்ப்புத்தாண்டில் சூர்யாவின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசின்ன குழந்தைகளையும் டிரம்ஸால் கட்டிப் போடுபவர். இந்தக் கலைக்கு தன்னை Dedicatee செய்தவர். இவரால் விருதுக்கு பெருமை .வாழ்த்துக்கள் சிவமணி Sir\nஅன்புள்ள டிரம்ஸ் சிவா அவர்களுக்கு, பத்மநாபா தியேட்டர் ஆபரேட்டர் சிவா என்கிற சிவப்பிரகாசம் சார்பாக எங்களது சந்தோஷத்தை தெரியப்படுத்திக் கொள்கிறோம். குணசேகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலின் 'நீராளி'யில் ட்ரம்ஸ் சிவமணி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/chess-in-olympics/4237958.html", "date_download": "2019-02-17T05:25:06Z", "digest": "sha1:SIOAJY25NR4MKZKJUD52V4UJNZUHTVTI", "length": 4662, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சதுரங்க விளையாட்டு இடம்பெறுமா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சதுரங்க விளையாட்டு இடம்பெறுமா\nசதுரங்க விளையாட்டை, 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nபாரம்பரியச் சதுரங்க விளையாட்டின் விரைவு- வடிவமான 'rapid and blitz' போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அனைத்துலக சதுரங்கச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசதுரங்கம் உலக அளவில் புகழ்பெற்றது. 189 நாடுகளில் அதற்கென தேசியச் சம்மேளனங்கள் இருப்பதாகவும், சுமார் 600 மில்லியன் பேர் சதுரங்க விளையாட்டில் பங்கெடுப்பதாகவும் சம்மேளனம் குறிப்பிட்டது.\nஅனைத்துலக ஒலிம்பிக் குழு, 1999ஆம் ஆண்டு சதுரங்கத்தை அங்கீகரித்தது. ஓராண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின்போது, காட்சி-அங்கமாக மட்டும் சதுரங்கம் இடம்பெற்றது.\nஅடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்கம் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, 2024ஆம் ஆண்டு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:12:38Z", "digest": "sha1:B2H4XQWIOIKS42ZRTA53225G7FZFHJNT", "length": 105970, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீராதாரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்ப��து நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.\n[1] நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.[2]\nசுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என���று வழங்கப்படும்.\nபுவியில் நீருள்ள இருப்பிடங்கள் பற்றிய வரைபட விநியோகம்.\n1 சுத்த நீரின் மூல ஆதாரங்கள்\n2 சுத்த நீரின் பயன்கள்\n3.3 வணிக நடவடிக்கைகள் விரிவாக்கம்\n3.4 வேகமாக நகரமயம் ஆகுதல்\n3.5 தட்ப வெப்பநிலை மாற்றம், கால நிலை மாற்றம்\n3.6 அடுக்குநீர்ப் பாறைகள் உள்ளீடற்றல்\n3.7 மாசுபடிதல் மற்றும் நீர் பாதுகாப்பு\n4 உலக நீர் வழங்கலும் விநியோகமும்\nசுத்த நீரின் மூல ஆதாரங்கள்[தொகு]\nசுன்கரா ஏரி மற்றும் பரிநகோடா எரிமலை வட சிலி\nமேற்பரப்பு நீர் என்பது நதி, ஏரி அல்லது சுத்தநீர் உள்ள ஈரநிலம் இவைகளில் உள்ள நீராகும். மேற்பரப்பு நீர் இயற்கையாக ஆவி குளிர்ந்து மழையாகி நீர்நிலைகளில் நிரம்புகின்றது. அதேபோல் கடலில் கலந்து வீணாகுவதும், ஆவியாகப் போய் விடுவதும், துணைமேற்பரப்பில் கசிந்தொழுகலாலும் இயற்கையாக இழந்து விடுகின்றது.\nஆவி குளிர்ந்து மழை ஆவதுதான் மேற்பரப்பு நீர் அமைப்பில் உள்ள நீர் வடிநிலத்தில் ஒரே இயற்கை உள்வைப்பாக இருந்த போதிலும், மொத்த நீர்அளவு ஒரு குறிப்பிட்ட நேரம் பல காரணங்களைச் சார்ந்துள்ளன. இந்தக் காரணங்களில் உள்ளடங்கும் ஏரிகள், ஈரநிலங்கள், மற்றும் செயற்கை நீர்த் தேக்கங்கள்ஆகியவைகளின் தேக்கத்திறன் ஒட்டியும், நீர்த்தேக்க நிலைகளின் மண்வளம்அதன் ஊடுருவ இடம் தரும் இயல்பு ஒட்டியும், நீரானது வடிநிலத்திலிருந்து மறைந்தோடிவிடுவதுஒட்டியும், பதங்கமாகும் நேரம் மற்றும் உள்ளூர் ஆவியாகும் வீதங்கள் ஒட்டியும் அமைந்திருக்கும். இத்தகு அனைத்துக் காரணங்கள் நீர்இழப்புக்குரிய விகிதாசாரங்களைப் பாதிக்கும்.\nமேலும் இக்காரணங்கள் மனித நடவடிக்கைகள் பெருமளவு அல்லது சிலநேரங்களில் சீரழிக்கும் விளைவினை உண்டாக்கும். மனிதர்கள் நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொண்டே போவதால் தேக்கும் திறன் அதிகரிக்கின்றது. அது ஈரநிலங்களில் வடிகால்கள் வழியே குறைந்து போகின்றது. மனிதர்கள் அடிக்கடி வழிந்தோடும் நிர்த்தேக்க எண்ணிக்கைகள் மற்றும் அவைகளின் இயக்க வேகம் அதிகரிக்கச் செய்து நீர்சேரும் பிரதேசங்களின் ஊற்றொழுக்கு வழிமுறைப் படுத்தி வருகின்றனர்.\nநீரின் ஒரு குறிப்பிட்ட காலம் மொத்தமாகக் கிடைக்கும் அளவு ஒரு முக்கிய மான கருத்தாக உள்ளது, சில நீர்ப் பயனாளிகள் நீர்த்தேவை விட்டுவிட்டு பெற வேண்டுவர். எடுத்துக்காட்டாக, பல பண்ணைக���்இளவேனில் காலம் அதிக அளவு நீர் வேண்டும் நிலையில் இருக்கும் ஆனால் குளிர் காலத்தில் நீர் கிடைப்பது அரிதாகி விடும். அப்படிப் பட்ட பண்ணைகளுக்கு நீர்வழங்கல் வேண்டி, மேற்பரப்பு நீர்அமைப்பு ஒன்று உருவாக்குதல் அவசியமாகின்றது. அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும். வேறு சில பயனாளிகள் நீர் தொடர்ந்து தேவைப் பட ஒரு சக்தி சாதனம்நீரைக் குளிர வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். அப்படி ஒரு சக்தி சாதனம் நீருக்கென உண்டாக்க மேற்பரப்பு நீர் அமைப்பு தேக்கும் திறன் போதுமானதாக இருக்கச் செய்ய வேண்டும். எனவே, அப்படி இருந்தால்தான் அது சராசரி ஊற்றொழுக்கு தேவைக்குக் குறைந்த போது ஈடுகட்டும் என்று அவர்கள் அதற்காவன செய்வர்.\nஇருந்தபோதிலும், ஒரு நீர்வடிநிலத்தின் நீண்ட கால சராசரி ஆவி குளிர்ந்திடும் வீதம் அந்த நீர்வடிநிலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் சராசரி நுகர்வினை மேலாகக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.\nஇயற்கையான மேற்பரப்பு நீர் அதிகமாகப் பெருகச் செய்ய வேறொரு நீர்வடிநிலத்தில் இருந்து அதை இறக்குமதி செய்யலாம். அதைக் கால்வாய் வழியாகவோ, குழாய் வரிசை வழியாகவோக் கொண்டு வரலாம். அதேபோல் செயற்கையான முறையில் பிற இங்கு அட்டவணைப் படுத்திய மூல ஆதாரங்களில் இருந்து கொண்டு வரலாம் ஆனால் நடை முறையில் அளவுகள் புறக்கணிக்கக் கூடியதாகவே இருக்கும். ஏன்எனில் மனிதர்களே மேற்பரப்பு நீர் 'இழந்தது' என்றும்(அதாவது அது பயன் படுத்தத் தக்கதாக இல்லை) அதற்குக் காரணம் மாசுபடுத்தலேஎன்றும் கூறலாம்.\n[4] உலகிலேயே பிரேசில் தான் அதிக அளவில் சுத்தநீர் வழங்கலில் முதலிடம் பிற நாடுகளைக் கட்டிலும் பெறுகின்றது. ருஷியா, கனடா நாடுகள் அடுத்து வருகின்றன.\nஆறு செல்லும் திசைஎங்கும், நீரின் மொத்தக் கொள்ளளவு நீரோட்டத்துடன் கொண்டு செல்லப் படும் அதில் கண்புலனாகும் தங்குதடையற்ற நீரின் ஓட்டம் அடிப்பரப்பில் ஓடும் போது பாறைகள் ஊடே உள்ளிருக்கும் சரளைக்கற்கள் எல்லாம் தாண்டி செல்லும் போது அது திடமான பங்களிப்பாக தருவது கலந்திருக்கும். அதன் வெள்ளப்பரப்பு ஹைபோரெய்க் மண்டலம் என அழைக்கப் படுகின்றது\nபல ஆறுகளில் பெரும் பள்ளத்தாக்குகளில் இந்த கண்புலனாகாத ஓட்டத்தின் உட்புறம் கண்புலனாகும் ஓட்டத்தை விஞ்சியிருக்கும். இந்த ஹைபோரெய்க் மண்டலம் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்-தடி நீர் இடையில் அடிக்கடி ஓர் இயக்கும் உள்முகம் நீரினை உள்ளடியாகவே நீரடுக்குப் பாறையிலிருந்து பெற்றுக் கொண்டு அதை உள்ளீடற்றதாக்கச் செய்யும். இது பெரும்பாலும் நிலத்தடிப் பாறைச்சிதைவுப்பகுதியில் முக்கியமாகக் இருக்கும். அங்கு ஆழமான நீண்டதுளைகள் மற்றும் நிலத்தடி ஆறுகள் பொதுவாக காணப்படும்.\nஅடிப்பரப்பு நீர் பயண நேரம்.\nஷிபோட், ஒரு பொது நீர் மூல ஆதாரம் யுக்ரேனியன் கிராமங்கள்.\nநிலத்தடி நீர்அடிப்பரப்புநீர் எனவும் அழைக்கப்படும். சுத்தநீர் மண்ணில் நுண்துளை மற்றும் பாறைகளில் அமைந்திருக்கும். அது ஆழமான நீண்ட துவாரங்கள்ஊடே அடிநில நீர்மட்டத்தின் கீழ்இருந்து கிளம்பிவரும். சிலசமயம் இதுஒரு தனிவேறுபாட்டை இருவகை யான நீர்ப்பரப்பிற்கும் இடையே வெளிப்படுத்தும் ஒன்று அடிப்பரப்பு நீர் அது மேற்பரப்புடன் தொடர்பு கொண்டிருக்கும். மற்றொன்று ஆழமான உள்ளடி நீர்ப்பரப்பு அதை ஆழ்நீளத்துளை என்பர்.(சில சமயங்களில் அது புதைபடிவ நீர் என்றும் கூறுவதுண்டு)\nஅடிப்பரப்பு நீர் மேற்பரப்பு நீர்உடன் சேர்த்து உள்வைப்பு, வெளிவைப்பு, நீர்ச்சேகரிப்பு சொற்றொடர்களில் சேர்த்துக் கருதப்படும். ஆனாலும் மாறுநிலை வேற்றுமையானது அதன் மெதுவான நீர்வரத்து கொண்டு செல்லப்படும் வீதம், அடிப்பரப்பில் உள்ள நீரின்சேகரிப்பு பொறுத்திருக்கும். பொதுவாக உள்வைப்பைக் காட்டிலும் மேற்பரப்பு நீர்அதிகமாகவே இருக்கும். இந்த வேற்றுமை மனிதர்களுக்கு அடிப்பரப்பின் நீரை நெடுங்காலத்திற்கு அதன் விளைவுகள் பற்றி எண்ணாமல் பயன்படுத்த ஏதுவாகும். இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும். அது அந்த சராசரி நுகர்வுக்கு உகந்த தாக இருக்கும்.\nஅடிப்பரப்பிற்கு உரிய நீர் மேற்பரப்பு நீர்கசிந்தொழுகல் மூலம் இயல்பான உள்வைப்பாக அமைந்திருக்கும். இயல்பான வெளிவைப்புகள் என்பதுதான் அடிப்பரப்பிலிருந்து வரும் ஊற்றுகள் ஆகும். ஆழநீண்டதுளைகள் கடல்களுக்கு ஏதுவாக அம��ந்திருக்கும்.\nமேற்பரப்பு நீர் ஆதாரம் திடமான ஆவி யாகுதலுக்கு உட்பட்டால் ஒரு நீர் மூலஆதாரம் ஆகும். அது உவர்ப்புத் தன்மைபடைத்திருக்கும். இது கண்மறைவாக உள்ள புதைந்திருக்கும் நீர்நிலைகளுக்குப்பொருந்தும். செயற்கையான முறையில்பாசனம் பெறும்பண்ணைகளிலும் இது காணலாம். கடற்கரைப் பகுதிகளில் மனிதர்கள் அடிப்பரப்பில் இருந்து பயன் படுத்தும் போது கசிந்தொழுகலின் போக்கை மாறு படுத்திவிட ஏதுவாகும். ஆதனால் மண் ணானது உப்புத்தன்மை பெற்றிருக்கும். மனிதர்களும் தங்களது பயன்பாட்டால் அடிப்பரப்பின் நீரை 'இழக்கச்' செய்யலாம். (அதாவது அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம்) ஏன்எனில் அது அந்த அளவிற்கு மாசு படிந்து விடும். அவர்கள் உள்வைப்பை அதிகரிக்கச் செய்யலாம் அதைஅடிப்பரப்பிற்கு நீர்த்தேக்கங்கள் எழுப்பி கொண்டுவரலாம் அல்லது குளங்களிலும் நிலைநிறுத்தச் செய்யலாம்.\nஉப்புநீர் சுத்திகரிப்பு ஓர் இயற்கை வழிமுறையாகும். அதனால் உப்புநீர் (பொதுவாக கடல்நீர்) சுத்தநீராக மாற்றப்படும். பொதுவாக உப்புநீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் என்பனவடிகட்டுதல் மற்றும் மறுதலை ஊடுகலப்பு(துளைகள் உள்ள இடைத்தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை) நடப்புரீதியில் கடல்நீர் சுத்திகரிப்பு மாற்று நீர்ஆதாரங்களைக் காட்டிலும் அதிகச் செலவு வைக்கும் பணியாகும்.மொத்த மனிதப் பயன்பாட்டில் ஒரு சிறிதளவு பின்னம்தான் சுத்திகரிப்புப் பணியால் திருப்தி பெறுவர். அது பொருளாதார ரீதியில் அதிகமதிப்புடைய பயன்பாடுகளுக்கு (அதாவது குடும்ப அமைப்பு மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள்) மட்டுமே உகந்ததாகும். அதுவும் வறண்ட பகுதிகளுக்கேசாலப் பொருந்தும். இந்த சுத்திகரிப்புப்பணி அதிகப் பரவலாக பாரசீக வளைகுடா நாடுகளில் நடைபெறுகின்றது.\nநியூபௌந்துலாந்து கண்ட பனிப்பாறை போல\nபல்வேறுபட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுபனிப்பாறைகளைஓர் நீர்ஆதரா மாக்க முனைவதுண்டு, ஆயினும் இன்றளவும் அது புதுமையான நோக்கங்கள் கொண்ட தாகவே இருந்து வந்துள்ளது. பனிப்படல நீரொழுக்கு ஒரு மேற்பரப்புநீர் ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.\nஇமாலயங்கள் அடிக்கடி 'உலகின் கூரை' என்றழைக்கப் படுகின்றன. அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன. மேலும் அதிகம் பனிப்பாறைகளும் துருவப்பிரதேசங்கள் போல உள்ளன. ஆசியாவின் பத்து பெரிய நதிகள் இங்கு உற்பத்தி யாகின்றன. ஒருகோடி மக்களுக்கும் மேற்பட்டோர் இதை நம்பி உள்ளனர். தட்பவெப்பநிலை மேலும் சிக்கலாக்கும் வண்ணம், உலக சராசரிக்கும் மேல் செல்லும் வண்ணம் நிலைமை உள்ளது. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை 0.6 டிகிரிகளுக்கும் மேலாக உள்ளது, அதேசமயம் உலகவெப்பமயமாகுதல் புடி 0.7 என்றே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.[5]\nசுத்தநீரின் பயன்கள் நுகர்வு மற்றும் நுகர்வற்றது என இருவகைப்படுத்தப் படலாம் (நுகர்வற்றது சிலசமயங்களில் 'புதுப்பித்தல்' என்றழைக்கப் படுகின்றது. நீரின் பயன் வேறுபயன்பாடுகளுக்குக் கிடைக்காத வரை நுகர்ச்சியானதாகவே இருக்கும். இழப்புகள் என்பது அடிநீர்ப்பரப்பின் கசிவு மற்றும் ஆவியாகுதல் ஆகும் இவைகள் நுகர்ச்சியாகவும் கருதப்படும். ஏன்எனில் நீரானது விளைபொரு ளாகவும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றது.(அதாவது பண்ணை விளைபொருள் போல) நீர் சுத்திகரித்தபிறகு மேற்பரப்புநீர் போல மாற்றிவிட இயலும். அதாவது கழிவுநீர் பொதுவாக நுகர்ச்சியற்றதென்று கூடுதல் பயன்பாட்டிற்கு மாற்றும்வரை கருதப்படும்.\nஒரு பண்ணை நிலம் ஆணடரியோ\nஉலகெகங்கும் நீரின் பயன்பாடு 69% பாசனத்திற்கே செலவிடப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது. 15-35% பாசனத்திற்கு மீட்டுப்பெறத் தாங்குதல் இன்றி உள்ளது.[6]\nஉலகில் சிலபகுதிகளில் பாசனம் எந்த பயிரினையும் விளைவிக்க அவசியமாகின்றது. ஆனால் மற்ற பகுதிகளில் அதிக லாபம் ஈட்டும் பயிர்களை வளர்க்கவும், பயிர்விளைச்சலை அமோகமாக்கவும் முடிகின்றது பாசன முறைகளில் பல்வகைகள் பயிர்விளைச்சல், நீரின் நுகர்ச்சி, கருவிகளுக்கு முதலீட்டுச்செலவு, மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. பாசன திட்டங்கள் அதாவது உழுசால்மற்றும் தலைக்குமேல்நீர்தெளித்தல் போன்ற செலவுகுறைவாகப் பிடிக்கும் ஆயினும் திறனிலும் குறைவாகவே இருக்கும். ஏன்எனில் நீரானது பெருமளவு ஆவியாகுதல், ஓடிவிடுதல், அல்லது மண்டல வேர்ப்பகுதியில் வடிந்துவிடுதல் போன்ற காரணங்களால் இழப்புக்கு உள்ளாகின்றது கண்கூடு. மற்ற பாசன முறைகளான, சொட்டுநீர்ப் பாசனம்அல்லது துளித்துளிப் பாசனம்,அலைநீர்ப் பாசனம், தெளிப்புப் பா��னம்-தெளிப்பான்களை தரையிலிருந்து இயக்குதல், கடைபிடிக்கலாம். ஆனால் இவைகள் செலவுபிடிக்கும் திட்டங்கள் ஆகும் அதுவும் ஓடுதல்,வடிதல்,ஆவியாதல் எல்லாவற்றாலும் ஏற்படும் இழப்பைக் குறைக்கக் கூடும். எந்த வழிமுறையானாலும் அது சரிவர நிர்வகிக்கப் படவில்லை எனில் பலன் வீணாகிவிடும். எல்லா வழிமுறைகளும் அவைகள் தகுந்த நிலவரங்களில் பயன்படுத்தப் படும் வரையில் ஆற்றல் மிக்கவைதான உரிய பாசன நேரம், மற்றும் மேலாண்மை இரண்டையும் ஒட்டியே பாசன வழிமுறை அமைந்திருக்கும். ஒரு பிரச்னை என அடிக்கடி கருதப்படுவது உப்புநீர் சுத்திகரிப்பு செய்வதால் அடிப்பரப்பு நீர் பாதிக்கப் படுவதாகும்.\nநீரியல்கலாசாரம்ஒரு வளர்ந்துவரும் விவசாய நீர்ப்பயன்பாட்டு முறையாகும். சுத்தநீர் கொண்ட வணிகநோக்கில் மீன்பிடித்தல் தொழிலும் விவசாய நோக்கில் நீர்பயன்படுத்துவது போன்று இணையாகக் கருதப்படலாம் ஆயினும் குறைவான முன்னுரிமை பாசனத்தை விட அது பெற்றிருக்கலாம். (ஆரல் கடல் மற்றும் பிரமிடு ஏரி காண்க)\nஉலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகரிக்க, வேண்டியுள்ளதால் நிர்ணயிக்கப் பட்ட நீர்வழங்கல் அடிப்படையில் அதிகம் உணவு உற்பத்தி செய்வதும் அதற்கு குறைவாக நீர் பயன்படுத்த முனைவதும், பாசன முறைகளில்[7] அபிவிருத்தி செய்வதும்,தொழில்நுட்பங்கள் பயன் படுத்துவதும், விவசாய நீர் மேலாண்மை மற்றும் பயிர் வகைகள் மற்றும்நீர்உபயோகம்பற்றிச் சரிபார்த்து எச்சரிப்பதும் யாவும் மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.\nபோலந்து ஒரு சக்தி சாதனம்\n]] உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கென்று அளவிடப்பட்டுள்ளது, முக்கிய தொழில்துறை பயனாளிகள் சக்தி சாதனங்கள், குளிரூட்ட, எரிஆற்றல் மூல மாகப் பயன்படுத்தவே செய்கின்றனர். (அதாவது நீர்மின்விசைத் திட்டங்கள்) உலோகமற்றும் எண்ணெய் சுத்தி கரிப்புகள் போன்ற நீரினை வேதியல் செயல்முறைகளுக்கெனவும், பொருளுற்பத்தித் திட்டங்களுக்காகவும், ஒரு தீர்வாகப் பயன் படுத்துகின்றனர்.\nதொழில்துறைக்கென்று ஒரு பங்கு நீரின் பயன்பாடு நுகர்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் மொத்தமாக அது விவசாயப் பயன்பாட்டைவிடக் குறைந்துள்ளது.\nநீர் எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது.\nநீர்விசை மின்சாரம் என்��து நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும்,மாசுபடுத்தாததாயும், புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.\nத்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர்விசை மின்நிலையம் ஆக உள்ளது. அழுத்தத்திற்குள்ளானநீர், நீர்வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,மேலும் பாதுகாப்பானதாகவும்,சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது. அதிகவெப்பம் குளிர்ச்சியடையவும் வைக்கின்றது அல்லது ரம்பப் பிளேடுகளை அதிகச்சூடு ஏறாத வண்ணம் தடுக்கவும் செய்கின்றது.\nநீரானது நீராவிச்சுழலி, வெப்பப் பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றும் நீர் தொழிற்சாலையில் மாசுபடுத்தும். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியல் மாசு), வெளியேற்றப் பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.\nஉலகெங்கிலும் 15% நீரின் பயன்பாடு குடும்ப அமைப்புகளுக்காகவே ஆகின்றது. இதில் குடிநீர் குளியல், சமையல், துப்புரவு, மற்றும் தோட்டப் பராமரிப்பு யாவும் அடங்குகின்றன. அடிப்படை குடும்ப அமைப்பிற்கு என நீர்த்தேவைகள் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர்கள் என்று பீட்டர் கிளேக்கு என்பார் கணக்கிட்டுள்ளார். அதில் தோட்டப் பராமரிப்பு அடங்காது.\nகுடிநீர் என்பது போதுமான உயர்தரம் கொண்ட தாகவும், அது நுகரத் தக்க தாகவும், அல்லது பயன்படுத்தினால் அபாயம் ஏற்படாத தெனவும், நீண�� காலத் தீங்கிழைக்கா தெனவும் இருத்தல் வேண்டும். அத்தகைய நீர் பொதுப்படையாக பருகத்தகும் நீர் என்று வழங்கப்பெறும் முன்னேறிய நாடுகளில் குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கும் சேர்த்து பருகும் தரம் மிக்கதாக இருக்கவேண்டும்.அதில் ஒரு சிறிதளவு உண்மையில் நுகரப்படுகின்றது அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.\nபொழுது போக்குகேளிக்கைகளுக்காக நீரின் பயன்பாடு சிறிதெனினும் அது மொத்தத்தில் வளர்ந்துவரும் சதவீத மாகவே உள்ளது. அத்தகு பயன்பாடு பெரும்பாலும் நீர்த் தேக்கங்களில் நடைபெற்றக் கொண்டு வருகின்றது. நீர்த்தேக்கம் பூர்த்தியானதும் மிகைநீர் இந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அது கேளிக்கைப் பயன்பாடு என வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீர்வெளியேற்றும் பொழுது ஒருசில நீர்த்தேக்கங்களில் வெண் நீர்- கரைஊற்றுநீர் படகுச் சவாரிக்கெனப் பயன்படுத்தப் படுகின்றது.அது கேளிக்கைப் பயன்பாட்டின் கீழ்வரும். பிற எடுத்துக்காட்டுகள் பயன்பாட்டாளர்களில் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள், பனிநடைக்கட்டைப் பயனாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீச்சல்காரர்கள் முக்கியமாக அடங்குவர்.\nபொழுதுபோக்குப் பயன்பாடு வழக்கமாக நுகர்ச்சியற்றதாகும். கோல்ப் ஆடுகளங்களில் அதிக அளவில் நீர்உபயோகம் படுத்தப் படுவதாகவும் அதுவும் வறண்ட பகுதிகளில் என்றும் குறிவைத்துக் கூறுவதுண்டு. பொழுதுபோக்குப் பாசனம் (தனியார் தோட்டங்கள் உள்பட) குறிப்பிடத்தக்க விளைவை நீர்வள ஆதாரங்கள் பேரில் ஏற்படுத்துகின்றதா என்பது தெளிவில்லாமல் தான் இருக்கின்றது. ஏன்எனில் போதிய நம்பகமான தரவுகள் கிடைக்கப்பெறாததும் காரணம் ஆகும். சில அரசாங்கங்கள் கலிபோர்னியா அரசாங்கம் உள்பட கோல்ப் ஆடுகளத்தை விவசாயநோக்கம் கொண்டவை என்று அங்கீகரித்துள்ளன. சுற்றப்புறச் சூழல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளுக்காக வீணாகும் தண்ணீர் பயன் படுத்துவதற்காக அங்ஙனம் செய்துள்ளனர். எப்படி எனினும், கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் காண்கையில் அதன்விளைவு இதற்கெல்லாம் மீண்டும் அளிக்கப்பட்டாலும் பூஜ்யம் அளவிற்கு நெருங்கியுள்ளது.\nகூடுதலாக பொழுதுப்போக்குப் பயன்பாடு பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளை��ளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கத்தில் மிகுந்துள்ள நீர் கோடையின் பிற்பகுதியில் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தப் பட்டால் அது குடியானவர்களுக்கு இளவேனிற்காலத்தில் நடவுக்காலத்தில் கிடைக்காமல் போய்விடும். நீர் வெண்ணீர் தெப்பச் சவாரிக்கு வெளி யேற்றப்படுவது நீர்மின்விசை பற்றாக்குறை காலத்தில் தேவைக்கேற்ப கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு.\nசுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பாடு சிறி தளவெனினும் அது மொத்தத்தில் சதவீதம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பர்டுகளில் அடங்குவது: செயற்கை ஈரநிலங்கள், செயற்கை ஏரிகள், வனவிலங்குகளுக்குகந்த சூழ்நிலை உருவாக்குதல், அணைக்கட்டுகளில்மீன் பிடிக்க ஏணிப்படிகள் அமைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்வெளியேற்றும் போது அத்தருணமாக மீன்குஞ்சு உற்பத்தி செய்வித்தல் ஆகியவாகும்.\nபொழுது போக்குப் பயன்பாடு போல சுற்றுப்புறச் சூழல் பயன்பாடும் நுகர்வற்றதாகக் கருதப் படுகின்றது. பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக, நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றும் பொழுது அதை மீன் குஞ்சுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் அது அற்றின் மேல்பகுதியில் உள்ள நிலங்களுக்குதவாமல் போய்விடும்.\n1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.\nமுதன்மைக் கட்டுரைகள்: water crisis மற்றும் water stress\nநீர்இறுக்கம் என்ற கோட்பாடு என்பது தொடர்பு படுத்திப் பார்த்தால் சுலபமாகத் தோன்றும். உலக வணிகத் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக் குழுவின் படி நிலைமைகளுக்கு ஏற்ற வாறு பயன்பாடு அமையும் நீர் எல்லா உபயோகங்களுக்கென போதுமானதாக இல்லாமல் போனாலும் அது விவசாயம். தொழில்சாலை, மற்றும் வீட்டு உபயோகம் என்று இருந்தாலும் நீர்இறுக்கம் ஆகிவிடும்.\nதனிநபர்வருவாய்போல வரையரை செய்வது கடினம் எனினும் அது நீரின் பயன்பாடு மற்றும் திறன்பற்றிய யூகக் கருத்துக்கள் கொள்ளவைக்கின்றது என்றாலும் முன்மொழியப்பட்ட கருத்து: வருடாந்திர தனிநபர் புதுப்பித்துக்கொள்ளும் சுத்தநீர் கிடைக்கும் அளவு 1700 கனமீட்ட��் குறைவாகும் பொழுது நாடுகள் நீர்இறுக்கம் கிரமமாகவோ அல்லது கால வேளையாகவோ பெறும் அனுபவம் அடையக் கூடும். 1,000 கனமீட்டர் கீழ் நீர்கிடைப்பது சொற்பம்\nஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் உடல்நலம் பாதிக்கும் நிலை ஏற்படும்.\n2000-ல் உலக ஜனத்தொகை 6.2 பில்லியன்கள் ஆகும். ஐ.நா மதிப்பீட்டின்படி 2050ல் கூடுதலாக 3.5 பில்லியன்கள் ஆகும்போது வளர்முக நாடுகள் நீர் இறுக்கம் என்ற பிடியில் சிக்கித் தவிக்கக்கூடும்.[8] [9] எனவே நீரின் தேவை அதிகரிக்கும்நீர்ப்பாதுகாப்பு முறைகள்மற்றும் மறுசுழற்சி முறைகள்எந்த அளவிற்கு நடைபெறகின்றதோ அதை ஒட்டி வீதாசாரமாக முக்கிய நீர்வள ஆதாரங்கள் பொறுத்து அமையும்.[9]\nவறுமை துயர்தணிப்பு வீதம் இருபெரும் ஜனத்தொகை அரக்கர்களான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது செழுமைஅதிகரிப்பு என்பதின் பொருள் அதிக நீர்நுகர்வாகும். சுத்த புதிய நீர் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றளவில் ஆதாரத்துப்புரவுச்சேவைகள் தோட்டம் மற்றும் கார் போன்றவற்றிற்காக மட்டுமின்றி தனியார் நீச்சல் குளங்கள் ஜாக்குசிசிஸ் பராமரிக்க நீர் தேவைப்படுகின்றது.\nவணிக நடவடிக்கை என்பது தொழில் மயமாகுதல் இருந்து சேவைத்துறைகள் வரையில் அதாவது சுற்றுலா மற்றும் பொழுது போக்கு துறைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வேகமாக விரிவாகிக் கொண்டே வருகின்றது. அதன்விளைவாக நீர்த்தேவை அதிகரிக்கின்றது. வழங்கல்மற்றும் துப்புரவு நிமித்தம் வேண்டப்படுவதால் அது நீர்வள ஆதாரங்கள் மேல் அழுத்தங்கள் மற்றும் இயற்கை உயரின வாழ்க்கைச் சூழல் மேல் தாக்கங்கள் உருவாக்குகின்றன.\nநகரமயமாகும் போக்குமுடுக்கி விடப்பட்டுள்ளது. சிறிய தனியார் கிணறுகள் மற்றும் மலக்கழிவுத்தொட்டிகள் குறைந்த அடர்த்திகொண்ட சமுதாயங்களில் நன்கு செயல்பட்டதுபோல அதிக அடர்த்திகொண்ட நகரப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படஇயலவில்லை. நகரமயமாகுதல் குறிப்பிடத்தக்க மூலதனம் நீர் உள்கட்டமைப்பபுகளுக்காகவேண்டப் படுகின்றது. அப்பொழுது தான் நீர் தனியார் களுக்கு, மற்றும் கழிவுநீர் ஒருங்குவிப்புகள் மேல் உரிய கவனம் செலுத்த இயலும். அது தனியார்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலும் கைகூடும். மாசுபடிந்த தொற்றுநோய் பரவவைக்கும் நீர்வளங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும் இல்லைஎனில் அது பெர்துமக்களின் சுகாதார அபாயநேர்வுகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.\n[10] ஐரோப்பிய நகரங்களில் அறுபது சதவீதம் 100000 பேர்கள் கொண்டுள்ளன. வேகமான வீதம் நிலத்தடிநீர் சேமித்து வைப்பது காட்டிலும் பயன்படுத்தப் படுகின்றது.[10] ஏதேனும் நீர் எஞ்சியிருப்பினும் அது கைவரப் பெறுதற்கு அதிகம் செலவாகின்றதுஎன்பது நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.\nதட்ப வெப்பநிலை மாற்றம், கால நிலை மாற்றம்[தொகு]\nசீதோஷ்ணநிலை மாற்றம்என்பது நீர்வள ஆதராங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை உலகெங்கும் ஏற்படுத்தும் ஏன்எனில் சீதோஷ்ண நிலைக்கும் மற்றும் நீரின் பண்பியல் அமைதிகள் பற்றிய சுழற்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு கள் இருப்பதுதான் சீதோஷ்ணநிலை உயர்வு ஆவி யாகுதலைஅதிகரிக்கும் அதனால் திடீர் உறைவால் கனமழை பெய்யும் அந்த மழையளவில் பிரதேச ரீதியில் மாறுபாடுகள் காணலாம். மொத்தமாக உலகளாவிய சுத்தநீர் வழங்கல் அதிகமாகும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழும். பனிவீழ்வுமற்றும்பனிஉருகுதல்இரண்டிலும் சட்டென நடக்கும் மாற்றங்கள் மலைப்பிரதேசங்களில் தோன்றும். மிகுஉயர் வெப்பம் நிலைகள் நீரின் தரத்தை பலவழிகளில் மாற்றும். அவைகள் எல்லாம் நன்கறிந்துகொள்ளப் படவில்லை. யூடிராபிக்கேஷன் நோக்கிச் செல்லும்- அடர்ந்த தாவரங்களின் தொகை உருவாகிச் சிதைந்து அதனால் மிருகங்கள் வாழ்க்கை பிராணவாயு குன்றியதால் வரும் பாதிப்பு-இந்த நிலை அதிகரிக்கும சீதோஷ்ண நிலை மாற்றம் மேலும் பொருள் பயப்பது பண்ணைப் பாசனம் அதன் தேவை அதிகரித்தல், தோட்டத்திற்கு நீர்தெளிப்பு, மேலும் நீச்சல் குளங்கள் இவைகளின் தேவையும் அதிகரிக்கச் செய்வதாகும்.\nமக்கள்தொகை விஸ்தரிக்கும்காரணத்தால் நீருக்குப் போட்டி நடந்து அதனால் உலகில் முக்கியமான அடுக்கு நீர்ப்பாறைகள் அல்லது நிலங்கள் உள்வளம் குன்றிப்போகும் நிலை உருவாகும். மனிதர்களின் நேரடி நுகர்ச்சி மற்றும் விவசாயப் பாசனம் நிலத்தடிநீர் அதற்குப் பயன்படுத்தல் இவைகளே இதற்குரிய காரணங்களாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் பம்பு செட்டுகள்பலவடிவங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நடப்புலகில் இயல்பாகிவிட்டது. வறண்ட பகுதிகளில் பாசனம் வடசீனா மற்றும் இந்தியாவில் நிலத்தடி நீரால் தான் நடை பெறுகின்றது. அது உறிஞ்சப்படுவதும் தாக்குப் பிடிக்காத வீதத்தில் இருப்பதும் கண்கூடாக உள்ளது. [11] நகரங்கள் அடுக்கு நீர்ப்பாறைகளில் உள்ளீடற்ற நிலை காண்பது அதாவது 10 முதல் 50 மீட்டர்கள் வரை குறைந்துபோவது மெக்ஸிகோ, பாங்காக், மணிலா, [[பெய்ஜிங், மெட்ராஸ்,|பெய்ஜிங், மெட்ராஸ், ]]மற்றும் ஷாங்காய் ஆகியனவாகும்.\nமாசுபடிதல் மற்றும் நீர் பாதுகாப்பு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: Water pollution\nநீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.\nபலநாடுகளின் அரசுகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுகள் காண முயன்று கொண்டு இருக்கின்றன. பலவகையான மாசுகள் நீர்வழங்கலை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன. அதுவும் வளங்குன்றியுள்ள நாடுகளில் அது பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்கை நீரில் புதிதான கழிவுநீர்க்கால்கள் இரண்டறக் கலப்பது என்பது கழிவுநீர் அகற்றும் முறையில் ஒரு பொதுமுறையாகி உள்ளது இத்தகைய நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பாதி வளர்ச்சி அடைந்த சீனா, இந்தியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இது பரவலானதாக உள்ளது.\nகழிவுநீர், சாக்கடைச்சேறு, குப்பை மற்றும் நச்சாக உள்ள மாசுகள் யாவும் நீரில் இறுதியில் வந்து குவியலாகி விழுகின்றன. அதிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்னைகள் தோன்றத்தான் செய்கின்றன. சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரால் சாக்கடைச் சகதிகள் தோன்றி அவைகள் நிலத்தினில் நிரம்பு கின்றன. அதனால் நிலமெங்கும் பரவு கின்றன. கடைசியில் கடலினில் குவிந்து கலக்கின்றன.[12] இதற்குக் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட இடம் என்றுசொல்ல இயலாத மாசுகள் தோன்றும் பகுதி அதாவது விவசாயஇடங்களில் நீர்பொங்கிவழிதலாலும் அதுவே ஒருமுக்கிய மாசுகளின் மூல ஆதாரம் ஆகின்றது.அதனோடு நகரங்களில்புயல்மழைநீர்பொங்கி வழிவதும் உடன் ரசாயன கழிவுகள்தொழிற் சாலைகளால் மற்றும் அரசாங்கங்களால் குவிந்து விடுதலும் உரிய காரணங்களாகி விடுகின்றன.\nஇரு மாநிலங்கள் இடையில் நிகழ்ந்த சச்சரவு என்பதற்கு தெரிந்த உதாரணமாக விளங்குவது கிமு 2500 மற்றும் 2350 காலத்தில்சுமேரியமாநிலங்களான லாகேஷ் மற்றும் உம்மா இரண்டுக்கும் ஏற்பட்ட நதிநீர்ப் பிணக்கே ஆகும்.[13] அதுதவிர்த்து சர்வதேச அளவில் நீருக்காகச் சண்டை என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீரானது வரலாற்றில் தொடர்ந்து சண்டைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. நீர்சொற்பமாகக்கிடைக்கும் போது அரசியல் உளைச்சல்கள் கிளம்பிவரும். இதுவே நீர்இறுக்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. நீர்இறுக்கம் உள்ளூர் மற்றும் பிரதேசஅளவில் பிணக்குகள் தோன்றிவரக் காரணமாய் அமைந்தது.[14] ஒரு சுத்தமான எண்ணிக்கை சார்ந்த வழி முறைமையியல்படி, தாமஸ்-டிக்ஸன் நீர்ப்பற்றாக்குறை மற்றும் சாகுபடிநிலம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இரண்டுமே வன்முறைப்பிணக்குகளுக்குப் பிரகாசமான வாய்ப்பளிக்கின்றன.[15]\nநீர்இறுக்கம் சண்டைகள் மற்றும் அரசியல் உளைச்சல்கள்-இழு உலைவுகள் தோன்றவதற்கு கடுப்பூட்ட வல்லதாக அமைந்துள்ளது. அரசியல் உளைச்சல்கள் நீரால் மட்டும் நேரடியாகக் தோன்றுவது கிடையாது. சுத்தநீர் கிடைப்பது தரத்திலும் அளவிலும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்துவருவதில் ஒரு பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையை அது பாதிக்கின்றது. அதன்விளைவாக மக்கள் தொகையின் ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிக்குமுட்டுக்கட்டை, பெரியசச்சரவுகள் வர கடுப்பூட்டும் வண்ணம் நிலைமை உருவாகும்.[16]\nசச்சரவுகள் மற்றும் உளைச்சல்கள் நீரால் தேசிய எல்லைகளுக்குள் ஆற்றின்கீழ்ப்படுகையில் உள்ள வடிநிலப் பிரதேசங்களில் நிகழக்கூடும். சீனாவின்மஞ்சள்நதியின் அல்லது தாய் லாந்தின்சாவோ பார்யா நதியின் தாழ்வான பகுதிகள், எடுத்துக் காட்டாக, நீர் இறுக்கத்தைப் பலவருடங்களாக அனுபவித்துக் கொண்டுவருகின்றது. மேலும் கூடுதலாக, சில உழுநிலமுடைய நாடுகள் பாசனத்திற்காக நீரையே நம்பியுள்ளவைகள் அதாவது சீனா, இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் யாவும் குறிப்பாக நீர்சம்பந்தமான சச்சரவுகள் தோன்றக் கூடிய அபாயக்கட்டங்களைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன.[16] அரசியல் உளைச்சல்கள், பொதுமக்கள் பேராட்டம், வன்முறை இவைகள் நீர்தனியார்மயமானதால் வெடித்துக்கிளம்பும். 2000ல் நடந்த பொலிவியன் தண்ணீர்ச் சண்டைகள் இக்கருத்தில் ஒரு வழக்காக ஆகியுள்ளது.\nஉலக நீர் வழங்கலும் விநியோகமும்[தொகு]\nஉணவும் மற்றும் நீரும் மனிதின் இரு அடிப்படைத் தேவைகள் ஆகும். எப்படிஎனினும், உலகளாவிய புள்ளிவிவரங்கள் 2002 சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பத்து நபர்களுக்குமாக:\nசுமார் 5பேர்கள் மட்டுமே வீட்டில் குழாய்வழி நீர்வழங்கலுக்குத் தொடர்பு பெற்றுள்ளனர்.(அவர்கள் வசிப்பிடம், மனை, அல்லது முற்றம்)\n3 பேர்கள் சற்று அபிவிருத்தியாக நீர் வழங்கல் அதாவது பாதுகாக்கப் பட்ட கிணறு அல்லது பொதுக்குழாய் வழி பெறுகின்றனர்.\n2 பேர்கள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளனர்.\nகூடுதலாக, பத்தில் நால்வர் அபிவிருத்தியில்லாத துப்புரவோடு வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.[6]\n2002 ல் நடந்த பூமி உச்சிமாநாட்டில்அரசாங்கங்கள் ஒரு செயல்திட்டம் வகுத்தனர்:\n2015ல் மக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் பாதுகாப்பான குடிநீர் பெற அல்லது அடைய முடியாமல் தவிப்பர்.\nஉலகளாவிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவு மதிப்பீடு 2000 அறிக்கை (GWSSAR) வரையறை செய்துள்ளது: 'இணக்கமான செவ்வி' நீரைப்பொருத்த மட்டில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 20 லிட்டர்கள் அது கிடைக்கும் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயனாளியின் வீட்டிலிருந்து இருத்தல் வேண்டும்.\nமக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் அடிப்படை துப்புரவுக்குரிய செவ்வி(அணுகுமுறை) காணாமல் உள்ளனர்.\nGWSSR வரையறை செய்துள்ளதன்படி, 'அடிப்படைத் துப்பரவு' தனியார் மயமாகவே அல்லது பங்காகவோ இருக்கவேண்டும் பொதுமக்களுக்குரிய கழிவை மனிதர்களின் தொடர்பிலிருந்து பிரித்தொதுக்கும் முறைகள் ஏதும் கிடையாது.\nபடத்தில் காட்டியுள்ளதன்படி, 2025ல் நீர்ப்பற்றாக்குறை ஏழை நாடுகளில் மிகப்பரவலாகக் காணப்படும் ஏனெனில் அங்கெல்லாம் நீர்ஆதாரங்கள் வரையறுக்கப் பட்டும் அதேசமயம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவருதாலும் அது நிலவும். அப்படிப் பட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள், {/00ஆப்பிரிக்கா, ஆசியாவின் சிலபகுதிகள் ஆகும். 2025ல் பெரிய நகரங்கள் அதைஒட்டியுள்ள அரை நகரப் பகுதிகள் புதிய உள்கட்டமைப்பு பாதுகாக்கப் பட்ட குடிநீர் மற்றும் போதுமான துப்புரவு பெற்றிருக்கக் கூடும். இது விவசாய நீர்ப்பயனாளிகள் வளர்முக சச்சரவுகள் பெறக்கூடிய நிலைமையைத் தோற்றுவிக்கலாம் ஏனெனில் அவர்கள்தாம் மனிதர்களில் அதிகமாக நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nபொதுவாகக் கூறும்பொழுது அதிகம் வளர்ந்த நாடுகள் ஆனவடஅமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் ரஷ்யா ஆகியன 2025ல் நீருக்க��க அபாயகரமான அச்சுறுத்தல் பெறாது. அவைகள் பணம்படைத்த நாடுகளாக இருப்பது மட்டுமல்ல அவைகளின் மக்கள்தொகை கிடைக்கும் நீர்ஆதாரங்கள் அவர்களுக்கு ஏற்ப கிடைத்துவருவதே காரணமாகும். வடஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், வடசீனா முதலியன கடும் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திக்கும் ஏனெனில் இயற்பியல் சொற்பம்அளவு கிடைப்பதும், மிஞ்சிய மக்கள்தொகையுமே அவர்களின் திறன் நீர்வழங்கலுக்கேற்ப கொண்டுசெலுத்த இயலாத நிலைமையுமே காரணங்களாகும். 2025ல் பெரும்பாலும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்சஹாராபகுதிகள்,தென் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடும் நீர் வழங்கல் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த பிரதேசங்களில் பொருளாதார வலுக்கட்டாயப் பற்றாக்குறைகள் சுத்தமான நீர் வழங்கலில் அவைகளின் மிதமிஞ்சிய மக்கள்தொகை வளர்ச்சியால்தட்டுப்பாடுகளைச் சந்திக்க வைக்கும்.\n1990லிருந்து இன்றுவரை 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான சுத்தநீர்பெற உரிய செவ்வி (அணுகுமுறை) பெற்று வந்துள்ளனர். [2] வளர்ந்துவரும் நாடுகள் மக்களின் விகிதாச்சாரம் அவர்களுக்கு வேண்டிய சுத்தநீர் கணக்கிட்டுப் பார்க்கையில் 1970[17] நிலவரப்படி 30 சதவீதமும், 1990ல் 79 சதவீதமும், 2004 ல் 84 சதவீதமும் அபிவிருத்தி கண்டுள்ளது.\nஇந்தப் போக்கு தொடர்ந்து செல்ல வேண்டுமென முடுக்கிவிடப் பட்டுள்ளது.[18]\nநீர்வழங்கல் மற்றும் துப்புரவுப்பணிகளுக்காகநிதிமுதலீடுஏராளமாக உள் கட்டமைப்புகளில் செய்யவேண்டிய நிலை உள்ளது. குழாய் வரிசைவேலைகள், நீரேற்று நிலையங்கள் அமைத்தல், நீர் சுத்திகரிப்புப் பணிகள் இவைகளுக்கு நிதி அதிகம் தேவைப் படுகின்றது. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி என்ற அமைப்பின் படி,(OECD) கணக்கிடப்பட்டுள்ளது யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் நாடுகள் யுஎஸ்டாலர் கணக்கில் 200 பில்லியன் முதலீடு செய்ய வேண்டும் அப்படிச் செய்தால்தான் பழைய உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றிவிட்டு புதிய உள் கட்டமைப்புகள் உருவாக்கி பின்னர், நீர் வழங்கலுக்கு உறுதி அளிக்க இயலும் அது மட்டுமின்றி கசிவு வீதம் குறைக்கவும், நல்ல தரமான குடிநீர் தரவும் முடியும்.[19]\nவளரும் நாடுகளின் தேவைகள் பூர்த்தி செய்ய, சர்வதேச கவனம் அந்நாடுகள் பால் ஒருங்குவிக்கப் பட்டுள்ளது. மில்லேனியம் வளர்ச்சி குறிக்கோள்கள்நிறைவேற்றிட, மக்க���்தொகையில் பாதிஅளவினர் சுத்தநீர் மற்றும் துப்புரவு பெறாமல் உள்ளதைக்கணக்கிட்டு 2015 ஆண்டிற்குள் முதலீடு நடப்பு வருடாந்திரத்தில் உள்ள யுஎஸ்டாலர் 10 முதல் 15 மில்லியன்கள் என்பது தோராயமாக இரட்டிப்பாக்கப்படும். ஆனால் அதில் இடம்பெறாத முதலீடுகள் தற்போதுள்ள உள்கட்டமைப்புகளின் பராமரிப்புச் செலவினங்கள் கிடையாது.[20]\nஉள்கட்டமைப்புகள் சரிசெய்யப் பட்டதும். நீர்வழங்கல் இயக்கும்முறைகள், துப்புரவு முறைகள் யாவும் குறிப்பிடத்தக்க தொடர் செலவுகள் யாவும் செய்யக் கூடிய அளவிற்கு அதாவது பணியாளர்கள், எரிசக்தி, ரசாயனங்கள், பராமரிப்பு, மற்றும் பிற செலவினங்கள் மேற்கொள்ளவும் நிதிஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக நிதி மற்றும் நிர்வாகச் செலவினங்கள் ஒப்பேற்ற பயனாளிகளிடமிருந்து உபயோகிப்புக் கட்டணங்கள் மற்றும் பொதுநல நிதிகள் அல்லது இரண்டும் சேர்ந்த முறைகள் கடைபிடிக்கப் படவேண்டும்.\nஇங்குதான் நீர்மேலாண்மையின் பொருளியல் தொடங்கப் பெறுகின்றது. அது போகப் போக மிகுந்த சிக்கலாகி விடுகின்றது. அது சமூக மற்றும் பொருளியல் கோட்பாடு வகுக்க அவைகளுடன் ஊடுருவிக் கலந்துள்ளது அந்த கொள்கைக் கோட்பாடுகள் வரையறை செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல அந்த நோக்கம் நீர் கிடைக்கும் வழிகள் மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அளிப்பது மட்டுமே யாகும். ஆயினும் நீர்ப்பிரச்னைகள் அபாயகட்டம் அடையும் போது அவைகள் எந்த அளவுக்குப் பெர்ருத்தமாக அமையவேண்டும் என்பது அதனுள் அடங்கும் ஏன்எனில் வணிக மற்றும் தொழில் துறைகள் அது எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் வாய்ப்புகள் அதனால் பாதிக்கப்படும்.\nஉலக வியாபாரக் குழு தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக்கானது அதனுடைய H2O திரைக்காட்சிகள் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது அதனுடைய H2O திரைக்காட்சிகள் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது என்பதில் ஈடுபாடு செலுத்துகின்றது. அதன்படி:\nநீரின் சம்பந்தப் பட்ட மாறுதல்கள் நிகழ்விக்கும் ஓட்டுநர்கள் மற்றும் முக்கிய வியாபாரப் பிரச்னைகள் பற்றி புரிந்து கொள்வதை அதிகரிப்பது மற்றும் தெளிவபடுத்துவது.\nவியாபாரச் சமுதாயத்தினர் மற்றும் வியாபாரமற்ற நீர் மேலாண்மைப் பிரச்னை பற்றிய பங்குதாரர்கள் இவர்கள் இடையே நல்லிணக்கம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இரண்டையும் மேம்படுத்துதல்.\nதாக்குப்பிடிக்கும் நீர் மேலாண்மை பற்றிய வியாபார செயல்முறையை ஒரு பங்குத்தீர்வாக்கி அதன்மூலம் நல்ல விளைவை ஏற்படுத்துவதை ஆதரித்தல்.\nமேலும் அதில் முடிவாக இடம்பெறுவது:\nஒரு சமூகம் தாகத்தால் தவிக்கும் போது வியாபாரம் தழைக்காது\nயார் ஒருவரும் நீர் வியாபாரத்தில் அது நீர் நெருக்கடிஏற்படுத்தினால் அதை வைத்துக்கொண்டிருக்க மாட்டார்.\nவியாபாரம் என்பதே தீர்வின் ஒருபிரிவாகும் அதன் உள்ளாற்றல் என்பது அதில் பங்கேற்பது எவ்வளவு தூரம் முடுக்கப் படுகின்றது என்பது ஒட்டியே அமையும்.\nநீர்ப்பிரச்னைகள் மற்றும் அதன் சிக்கல்கள் தொடர்ந்தால் அவைகளின் செலவினங்கள் மேலும் அதிகரிக்க முடுக்கிவிடும்\n↑ [1] ஹோஎக்ஸ்தர,A.Y. 2006. உலகளாவிய நீர் ஆளுகையின் பருமானம்: ஒன்பது காரணங்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க உலகளாவிய ஏற்பாடுகள். நீர் ஆராய்ச்சி அறிக்கை தொடர்கள் மதிப்பு No. 20 யுனெஸ்கோ-ஐஎச்யீ நீர் கல்வி நிறுவனம்.\n↑ பெருங்கடலில் கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாக்கடை சகதிகள் வீழ்வது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது- கடல் சார் பாதுகாப்பு,ஆராய்ச்சி,மற்றும் சரணாலயங்கள் சட்டம்.(எம்பிஆர்எஸ்எ)\n↑ ரசல் , கரேன் A. மற்றும் W. R.தாம்சன். \"போட்டியிடும் நிலப்பகுதி,வியூக யுக்தி கொண்ட போட்டிக் குழுக்கள், மற்றும் சச்சரவின் உச்சாளவு.\" சர்வதேச ஆய்வுகள் காலாண்டு. என்எச் 50 1. (2006): 145-168.\n↑ ஒல்ப் ஆரோன் T. “நீர் மற்றும் மனித பாதுகாப்பு .” நீர் ஆராய்ச்சி மற்றும் கல்வி பற்றிய சமகாலத்திய பத்திரிகை. [118] ^ லாண்டவு அண்ட் லிஃப்ஷிப்ட்ஸ் (1975), ப ப . (2001): 29\n↑ ஹோம் -டிக்ஸ்ன் , தாமஸ் . \"சூழ்நிலை, சொற்பம்,மற்றும் வன்முறை.\" பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பிரஸ் (1999)\n↑ 16.0 16.1 போச்டேல் , S. L. மற்றும் A. T. ஒல்ப் . \"நீர் அகற்றும் சச்சரவு.\" வெளிநாட்டு கொள்கை [126] ^ பழைய எண்கள்: லாரன்ஸ், மைக். (2001): 60-67.\n↑ ப்öரன் லாம்போர்க் (2001), ஐயுறவு மனப்பான்மை கொண்ட சூல்நிலையாளர் (கேம்பிரிட்ஜ் யுனிவேர்சிட்டி பிரஸ் ), ISBN 0-521-01068-3, p. 22\n↑ அனைவருக்கும் நீர் வழங்க நிதிஉதவி\nயுஎன் உலக நீர் வளர்ச்சி அறிக்கை\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் நீர் ஆதாரங்கள்\nசர்வதேச நீர் ஆதாரங்கள் அமைப்பு\nகனேடியன் நீர் ஆதாரங்கள் அமைப்பு.\nஅமெரிக்கன் தண்ணீர் மூலவளங்கள் கூட்டமைப்பு\nநீராதாரங்கள் நிறுவனம் - USACE\nநீர் ஆதார ஆய்வு மையம்\n\"நீர் ஆதாரங்களுக்கு அச்சுறுத்தல்கள் \"\nபுராதனப்பாசனமுறை கலிபோர்னியோ பல்கலைக்கழகம், மண்ணியல்துறை\nதண்ணீர் சுரங்கங்கள் கலிபோர்னியோ பல்கலைக்கழகம், மண்ணியல்துறை\nதேர்ந்தெடுக்கப்பட்ட உலக நீர் தரவு\nசுத்த நீரின் எதிர்கால மூல ஆதாரங்கள்.\nஉலகநீர்வழங்கல் மற்றும் தேவை 1995 முதல் 2025 வரை சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம்\nAddressing Our Global Water FuturePDF (3.71 MB)சர்வதேச வியூக யுக்தி மற்றும் ஆய்வுகள் மையத்திலிருந்து (சிஎஸ்ஐஎஸ்)ஃ சாண்டியா நேஷனல் பரிசோதனைக் கூடங்கள்\nநுண்துளைகள் உடைய நகரங்கள் நகர நீர் பயன்பாட்டில் புதிய நெறிமுறைகள்\nநீரும் மற்றும் உயிரினத்தின் எதிர்காலமும்\nநீரும் மற்றும் நகரங்கள் தொலைநோக்கினை அமுல்படுத்தல்\nஎப்எஒ தண்ணீர் வலைதளம் உணவு மற்றும் உழவு அமைப்பு ஐ. நா. சபை\nஐக்கிய நாடுகள் சுற்றுப்புறம் சூழ்நிலை திட்டம் -சுத்த நீர்.\nயு.எஸ்.நோய் கட்டுப்படும் தடுப்பும் பற்றிய மையங்கள்(சிடிசி)ஆரோக்கிய நீர். ஓரிட நிறுத்தம் நீர் தகவல் குடிநீர்,உலகளாவிய நீர்,மற்றும் நீர் ஆதாரங்கள் (விவசாய,தொழிற்துறை, மருத்துவம்).\nஉலகில் புதுப்பிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள்-நாடு.\nஒரு 'விரைவான உண்மைகள்' துண்டுப்பிரசுரம்-உலக தண்ணீர் தினம் (2003).\nஐஜிஆர்எசி சர்வதேச நிலத்தடி நீர் ஆதாரங்கள் மதிப்பீடு மையம்.\nஎல்லைக்கப்பால் சுத்த நீர் சச்சரவுகள் தரவுத் தளம்\nஅமெரிக்கன் இயற்கை வரலாறு கண்காட்சி - Water: H2O=Life\nசர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம்(ஐ டபள்யுஎம்ஐ)\ne தண்ணீர் கூட்டுறவு ஆராய்ச்சி மையம் - ஆஸ்திரேலியன் அரசாங்கத்தின் நிதிஉதவி பெறும் தொடக்க முயற்சி ஆதரவுடன் நீர் மேலாண்மைக்கு உதவும் கருவிகள்.\nநீர் ஆதாரங்கள் மற்றும் சர்வதேச விதிகள் மீதான புத்தக பட்டியல் - அமைதி மாளிகை நூலகம் (நெதர்லாந்து)\nயுஎஸ் ராணுவ நிலஇடமகன்ற மையம் — OCONUS தகவலுக்காக மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.\nதெற்கு ஆசியாவின் தொல்லைதரும் நீர்வகைகள் பத்திரிகை ப்ராஜெக்ட் தண்ணீர் பற்றியது.இடம்:புலிட்செர் மையம்- நெருக்கடி பற்றிய அறிக்கை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-man-mastered-the-art-animal-selfies-tamil-010634.html", "date_download": "2019-02-17T06:38:14Z", "digest": "sha1:POBZTDA3MSIAHKWKK4PBKVOJD5JGT6P3", "length": 13310, "nlines": 195, "source_domain": "tamil.gizbot.com", "title": "This Man Mastered The Art Of Animal Selfies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருநாதா.... இப்படி பொறாமை பட வைக்கிறீயே குருநாதா..\nகுருநாதா.... இப்படி பொறாமை பட வைக்கிறீயே குருநாதா..\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமுதலில் பொறாமை பட தயாராய் இருங்கள், பின்பு கடைசியில் ஐயர்லாந்தை சேர்ந்த 29 வயது மிக்க ஒருவரை குருநாதராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும் அதற்கும் தயாராய் இருங்கள்.\n\"அப்படி என்னப்பா வித்தை வச்சிருக்காரு அந்த ஆளு.\" என்று பார்க்க வேண்டுமா..\" என்று பார்க்க வேண்டுமா..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐயர்லாந்தை சேர்ந்த இவரின் பெயர் அல்லன் டிக்ஸன் (Allan Dixon) ஆகும். மிருகங்களுடன் செல்பீ எடுப்பதில் படு கில்லாடி..\nமிருகங்களுடன் இவர் எடுத்த செல்பீக்களை பார்த்தால் ஏதோ பேசி வைத்து எடுத்தது போல் தெரியும்.\nகருப்பு குதிரை ஒன்றுடன் அல்லன் \nமேலும் இவர் காணும் விலங்குகள் அனைத்தும் இவருடன் நண்பர்களாகி விடுகின்றன என்பதை இவர் செல்பீக்களே நிரூபிக்கின்றன.\nநீர் நாய் உடன் அல்லன்..\nமேலும் இது போல் மிருகங்களுடன் செல்பீ எடுக்க அறிவுரை ஒன்றும் அல்லன் வ���ங்கி உள்ளார்.\nஅந்த அறிவுரையில் \" முதலில் பாதுகாப்பு மிக முக்கியம், பின்பு மிருகங்களை துன்புறுத்த கூடாது, நினைத்தப்படி செல்பீ கிடைக்கவில்லை என்றால் 'அப்சட்' ஆக கூடாது என்று அல்லன் கூறியுள்ளார்.\nதனது செல்லப்பிராணி உடன் அல்லன்..\nஇது போன்ற செல்பீக்கு முதலில் மிருகங்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் அல்லன் கூறியுளார்.\nமேலும் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அந்த அளவு அற்புதமான செல்பீ கிடைக்கும் என்றும் அல்லன் கூறியுளார்.\nமேலும் நீங்கள் செல்பீ எடுக்க நினைக்கும் விலங்குகளின் பட்டியலில் முதலை இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்று கிண்டலும் அடித்துள்ளார்.\nகடல் ஆமை ஒன்றுடன் அல்லன் \nஆணாக மாறிய பெண் - 3 வருடம், 1400 செல்பீக்கள் தான் ஆதாரம்..\nடாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..\nகொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..\nசெல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..\nஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி புதிய லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/04/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3/", "date_download": "2019-02-17T06:33:15Z", "digest": "sha1:JD7WZISWFZFUJCVL73TKSLD3XRFYE2TH", "length": 8278, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கன்னயகுமார் மீது கல்வீச்சு! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கன்னயகுமார் மீது கல்வீச்சு\nஅம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கன்னயகுமார�� மீது கல்வீச்சு\nமகாராஷ்டிராவில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ணையா குமார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பேத்கர் பிறந்த நாள் விழா தொடர்பாக நாக்பூர் தான்வாடே கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்கக் கண்ணையா சென்றார். இந்நேரத்தில் விழாவுக்குச் செல்லும் வழியில் பஜ்ரங்தள் தொண்டர்கள் காரை மறித்துக் கற்களை வீசினர். தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு காலணி (ஷூ) வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. இதனால் இந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். காலணியை வீசியவரை கூட்டத்தினர் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த ஹரிதாஸ் ஷெண்டே என தெரிய வந்தது. ஏற்கனவே பாட்டியாலா நீதிமன்றத்தில் கண்ணையா குமார் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅம்பேத்கர் பிறந்தநாள் விழா கண்ணையா குமார் மீது கற்களை வீசித் தாக்க முயற்\nகாஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் வசதி துண்டிப்பு பதற்றப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு\nஅருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அப்பட்டமான தேர்தல் விதிமீறல்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை தேர்தலை காரணம்காட்டி நிறுத்தக்கூடாது – பழனி நகர சிறப்பு மாநாடு வலியுறுத்தல்\nகோவையில் சிபிஎம் சிறப்பு மாநாடு10 ஆயிரம் பேரை திரட்ட முடிவு\nஇடிந்துவிழும் நிலையிலுள்ள மேல்நிலைத் தொட்டியை மாற்றிடுக – உடுமலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-02-17T06:22:48Z", "digest": "sha1:3TNTDRHX2XQR6G67JD3IY4DFBZB7DALJ", "length": 10332, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது: காந்தி கிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்சரிக்கை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது: காந்தி கிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்சரிக்கை\nசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது: காந்தி கிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்சரிக்கை\nநாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.\nதிருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வாயன்று இலவச காய்கறி கிராம விழிப்புணர்வு தொடக்க விழா கல்லூரி முதல்வர் எஸ்.இராமையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விழுதுகள் சமூக நல அமைப்பின் இயக்குநர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் கிராம மேம்பாட்டு எழுத்தாளர் பாரதி சின்னசாமி எழுதிய “எல்லாமே இலவசம்” என்ற நூலை வெளியிட்டு காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “உலகிலும், இந்தியாவிலும் சகிப்புத்தன்மை குறைந்து, ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. வேலையின்மை பெருகி, ஊதியம் குறைந்து வருகிறது. செல்வச் செழிப்புள்ள சிலரிடம் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது. எல்லாவற்றையும் மேலேயே குவித்துக் கொள்வது நல்லதல்ல. கீழிருந்து மாற்றம் வர வேண்டும். கிராமங்களுக்கு தேவையான பணிகளை அந்த கிராமங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். குளத்தைத் தூர்வாருவதற்கு மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டியதில்லை. அந்தந்த கிராமமே என்னென்ன பணி தேவை என்று தீர்மானித்து நிறைவேற்றலாம்.\nஇந்தியா சுதந்திரம் பெறும்போது இருந்த நிலையில் இருந்து கீழிறங்கி வருகிறது. சாதிவெறி, மதவெறி தலை தூக்குகிறது. இன்றையஇளம் தலைமுறையினர் வன்முறையை நிராகரிக்க வேண்டும். நேர்மையுடனும், துணிவுடனும் மாற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்றார். இவ்விழாவில் கவிஞர் உமா மகேஸ்வரி, கவிஞர் வாளவாடி வண்ணநிலவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.மோகன்குமார் வரவேற்றார். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளு���்கு விதைகள் வழங்கப்பட்டது. எல்லாமே இலவசம் நூல் ஆசிரியர் பாரதி சின்னசாமி ஏற்புரை வழங்கினார். நிறைவாக விருதுகள் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரா நன்றி கூறினார்.\nசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது: காந்தி கிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்சரிக்கை\nநெடுஞ்சாலை பணியாளர் சங்க அமைப்பு தினம்: உழைப்பு தானம் வழங்கும் நிகழ்ச்சி\nநூற்பாலை ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை\nசாலையை சீரமைக்கக்கோரி ஆட்சியரிடம் மனு\nதுளிர் இல்ல இரு நாள் பயிற்சி முகாம்: திருப்பூர் பெம் பள்ளியில் இன்று தொடக்கம்\nஇலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/07/r-i-p-my-friend-anto-peter/", "date_download": "2019-02-17T05:56:25Z", "digest": "sha1:KOGHVSL2RB5YDY73IORQUXDOIEN3SLTZ", "length": 5132, "nlines": 66, "source_domain": "venkatarangan.com", "title": "R.I.P my friend Anto Peter | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஅதிர்ச்சியில் உறைந்து இருக்கிறேன். நம்பவே முடியவில்லை. கணியரசு ஆண்டோ பீட்டர் இனி இவ்வுலகில் இல்லையாம். 15 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு அவரை தெரியும், நல்ல நண்பர். நான் உத்தமத்தின் பொறுப்பில் இருந்தப் போது பல தமிழ் கணினி நிகழ்ச்சிகளை நடத்த எனக்கு கேட்காமலேயே உதவி செய்துள்ளார். குறிப்பாக செம்மொழி மாநாடோடு இனைந்து நடந்த தமிழ் இணைய மாநாடு 2010ஐ நடத்துவதில் அவரது உழைப்பை அளவிடவே முடியாது. அதனால் தான் என்னவோ நூறாண்டுகளில் செய்ய வேண்டிய வேலையைச் செய்த திருப்தியில் நம்மைவிட்டு சென்று விட்டாரோ\nஆண்டோ பீட்டரைப் பற்றியும் அவரது மென்பொருட்கள்/புத்தகங்கள்/படைப்புகளைப் பற்றியும் அடிக்கடி செய்திகளில் வந்துக் கொண்டே இருக்கும், அது அவருக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஹிந்து நாளிதழிலும் பிபிசியிலும் அவரது இரங்கல் செய்தி தான் வர வேண்டுமா, என்ன கொடுமை\nநான் சில முறை தமிழ் தொலைக்காட்சிகளில் வந்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்காரணம் ஆண்டோ தான். ஆண்டோ பிறருக்கு உதவுவதில் மகிழ்பவர், ஓடிக் கொண்டே இருப்பார் எனச் சொல்லி கொண்டே போகலாம், ஆனால் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை, என் மனதிற்கு அந்த வலுவில்லை.\nஅவரது அத்மா சாந்தி அடைய நாம் பிராத்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/08/28193341/Wrath-of-anger--stubbornness--disgusting.vpf", "date_download": "2019-02-17T06:35:33Z", "digest": "sha1:7IKWYCN4AKYHKZIMGZF76CDH2QFQKRBP", "length": 20388, "nlines": 72, "source_domain": "www.dailythanthi.com", "title": "அழிவைத் தரும் கோபம்... பிடிவாதம்...வெறுப்பு...||Wrath of anger ... stubbornness ... disgusting ... -DailyThanthi", "raw_content": "\nஅழிவைத் தரும் கோபம்... பிடிவாதம்...வெறுப்பு...\nஉங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.\nஉங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.\nஒருவரின் மன அழுத்தமும் கோபமும் வெறுப்பும் வேறொருவரின் வாழ்வில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே இடம்பெறுகிறது.\nஎன்னோடு இப்போது மதீனாவுக்கு வாருங்களேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையில் அன்றொருநாள் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிட்டு வரலாம்...\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கின்றார்கள். இஸ்லாம் மக்களிடையே வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். கோத்திரங்களின் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக வருகை தந்துகொண்டிருந்தனர். சிலர் மனம் திருந்தி வந்தனர். வேறு சிலரோ பொறாமையால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளுக்குள் வெறுப்பைச் சுமந்து இஸ்லாத்தை ஏற்றால் ஆதாயம் ஏதாவது கிடைக்குமா என்று லாபம் தேடி வந்தனர்.\nஅவ்வாறு வந்தவர்களில் ஒருவர்தான் ஆமிர் பின் அத்துஃபைல். அரபுகுலத் தலைவர்களில் ஒருவர். தலைக்கனமும் பிடிவாத குணமும் மிக்கவர். இஸ்லாத்தில் சேரும்படி மக்கள் இவருக்கு உபதேசம் செய்தபோது அவர்களிடம் கூறினார்: ‘நான் மரணமடைவதற்கு முன்னர் இந்த அரபு குலம் முழுவதையும் எனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வருவேன். இது இறைவன் மீது ஆணை. அம்மக்கள் எனக்குத்தான் கட்டுப்பட வேண்டும். எனது ஆணைக்கே இணங்க வேண்டும். அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த இந்த குறைஷி இளைஞனை நான் பின்பற்றுவதா..\nஆயினும் இவரது சவாலுக்கான பதிலை காலம் வேறுவிதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தது. இஸ்லாம் இந்தப் பூமிப்பந்தில் உறுதியுடன் நிலைகொள்ளத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வரத் தொடங்கினர். வேறு வழியில்லை. என்ன செய்வது.. இந்த ஆமிரும் தனது வாகனத்தில் ஏறி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தார்.\nஅவர் வருகை தந்த நேரம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தமது தோழர்களுடன் பள்ளி வாசலில் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே நுழைந்தார்.\nநுழைந்ததுதான் தாமதம், உடனடியாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஆமிர் அதிகார தோரணையில் கூறினார்: ‘முஹம்மதே, என்னோடு தனியாக வாருங்கள்’.\nஇதுபோன்ற மனிதர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் சற்று எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.\nஅவர் தொடர்ந்து வற்புறுத்தவே.. அண்ணலாரும் அவருடன் எழுந்து சென்றார்கள். இர்பத் என்ற தன் தோழரையும் ஆமிர் தன் கூடவே அழைத்து வந்திருந்தார். நபி (ஸல்) அவர்களிடம் தாம் பேசிக்கொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற தீய திட்டத்துடன் அவரை அழைத்து வந்திருந்தார்.\nஇர்பத் மறைத்து வைத்திருந்த வாளில் தமது கையை வைத்தவாறு இருவரையும் பின் தொடர்ந்து சென்றார். ஒரு ஓரமாக இருவரும் ஒதுங்கிச் சென்றனர். இர்பத் தமது வாளை உயர்த்த நாடினார், முடியவில்லை. வாளை உருவ முற்படும்போதெல்லாம் கையை அதிலிருந்து எடுக்க முடியவில்லை.\nஆமிர் இவரை நோக்கி கோபத்துடன் சைகை காட்ட இவரால் ஒன்றும் செய்ய முடியாமல் சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இர்பத் என்ன செய்கிறார் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.\nஆமிரைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்: ‘துஃபைலின் மகன் ஆமிரே, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’.\nஆமிர்: ‘முஹம்மதே, நான் இஸ்லாத்தை ஏற்றால் எனக்கு என்ன தருவீர்\nநபி (ஸல்) அவர்கள்: ‘முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்குமோ அதுதான் உமக்கும். அவர்களின் சாதக பாதகங்கள் உமக்கு உண்டு. அவ்வளவுதான்’.\nஆமிர்: ‘நான் இஸ்லாத்தை ஏற்றால் உமக்குப்பின் இந்த ஆட்சி அதிகாரத்தை எனக்கு விட்டுத் தருவீரா..\nஆமிரின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் தைரியமாக தமது பதிலை இவ்வாறு கூறினார்கள்: ‘உமக்கோ, உமது கூட்டத்தினருக்கோ அது இல்லை’.\nஉடனே ஆமிர் தனது வேண்டுகோளின் அளவை சற்று குறைத்தார். ‘சரி.. நான் இஸ்லாத்தை ஏற்றால் கிராமப் புறங்களின் அதிகாரம் எனக்கும், நகர் புறங்களின் அதிகாரம் உமக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா..\nநடக்காத காரி��த்தை ஆமிர் வலியுறுத்துகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட நபிகளார் மிகவும் ஆணித்தரமாக, ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.\nஅண்ணலாரின் பதிலைக் கேட்ட ஆமிரின் முகம் மாறியது. கோபம் தலைக்கேறியது. பெரும் சப்தத்துடன் கத்தினார்: ‘முஹம்மதே, உமக்கு எதிராக பெரும் குதிரைப்படையை நான் திரட்டுவேன். ஆயுதம் தரித்த ராணுவத்தை அனுப்புவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு பேரீத்த மரத்திலும் எனது குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். கத்ஃபானின் பெரும் படையைக் கொண்டு உமக்கு எதிராக நான் போர் தொடுப்பேன்’.\nகாட்டுக் கத்தல் கத்தியவாறே தம்முடைய தோழர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் ஆமிர். தமது கிராமத்தை அடைந்து பெரும் படையைத் திரட்டி மதீனாவைத் தாக்க வேண்டும் என்று எண்ணியவாறு வேகமாக செல்லத் தொடங்கினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, ‘யா அல்லாஹ், ஆமிரின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக. அவருடைய கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.\nஆமிரோ.. வேக வேகமாக தனது ஊரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். பாதிவழி செல்லும்போதே வேகம் குறைந்தது. மனம் ஓய்வை நாடியது. ஓய்வெடுப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார். செல்லும் வழியில் இருந்த கிராமத்தில் கூடாரம் ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்று ஓய்வெடுக்க நாடினார். சலூலிய்யா எனும் ஒரு பெண்ணின் கூடாரம் அது. மக்களிடையே மோசமான பெண் என்று பெயர் பெற்றவள்.\nவேறு வழியின்றி ஆமிர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அவளுடைய வீட்டில் தங்கினார். அசதியில் தூங்கிவிட்டார். திடீரென தொண்டையில் ஒருவித வலி ஏற்படத் தொடங்கியது. சிறிது சிறிதாக வலி அதிகரிக்கத் தொடங்கியது. மரண பயம் கண்ணில் தோன்றியது. விப சாரியின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அது தனது பரம்பரைக்கே கேவலம் என்று எண்ணிய ஆமிர் படுக்கையில் இருந்து விழித்து எழுந்து அவசரமாகத் தம்முடைய குதிரையில் ஏறி புறப்பட்டார். குதிரையின் வேகமும் கழுத்து வலியின் வேதனையும் ஒருசேர அதிகரித்தது. தாங்க இயலாத வேதனையால் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் உடனே இறந்தார்.\nஅவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய தோழர்கள் ஊருக்கு வந்தனர். இவர்கள் ஊருக்குள் நுழைந்ததும் இர்பதிடம் மக்கள் என்ன வி‌ஷயம் என்று வினவினர்.\nசற்���ும் குறையாத அதே ஆணவத்துடன் இர்பத் தன் மக்களிடம் கூறினான்: ‘ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குமாறு முஹம்மத் எங்களை அழைத்தார். இறைவன் மீது ஆணை, அந்த முஹம்மத் மட்டும் இப்போது என் கையில் சிக்கினால் என்னுடைய அம்பால் ஒரே அடியாக அடித்தே கொன்றுவிடுவேன்’.\nஇந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களுக்குப்பின் இர்பத் தன்னுடைய ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பேரிடி ஒன்று அவன் தலையில் விழ கரிக்கட்டையாக செத்து விழுந்தான். இதுகுறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:\n‘‘ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்’’. (13:10–14)\nகோபமும் வெறுப்பும் பிடிவாதமும் எப்போதும் அழிவையே அழைத்து வரும். அந்த அழிவு தனக்கு மட்டும் ஏற்பட்டால்கூட பரவாயில்லை. ஆனால் அது தம்மோடு இருப்பவரையும் சேர்த்தே சிலபோது அழித்துவிடும். அதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம். உண்மையில் இர்பத் என்பவனுக்கான மரணம் அவனே தேடியது அல்ல. மாறாக அவனது எஜமானின் கோபத்தின் விளைவு. அது அவனையும் பாதித்துவிட்டது.\nஉன்னுடன் இருப்பவர்களுடன் வெளிப்படையாக இரு\nஉன் ஆற்றல் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திடு\nஉனது எல்லை எது என்பதையும் தெரிந்திடு\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/14104948/1170086/Jio-Airtel-Free-Live-Stream-FIFA-World-Cup-2018-Matches.vpf", "date_download": "2019-02-17T06:43:25Z", "digest": "sha1:TPRFKHDZPOB3MCT4PJLQKKGPJNDEJZKG", "length": 5618, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio, Airtel Free Live Stream FIFA World Cup 2018 Matches", "raw_content": "\n2018 உலக கோப்பை போட்டிகளை இலவசமாக வழங்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகளில் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்டிரீமிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் - ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.\nரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.\nஇதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.\nஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-17T06:22:59Z", "digest": "sha1:G4H6PAENGLJ65SWK4X462RAXLXD2L3ZV", "length": 8041, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இலங்���ையில் திரவ வாயு மின் உற்பத்தி நிலையம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஇலங்கையில் திரவ வாயு மின் உற்பத்தி நிலையம்\nஇலங்கையில் திரவ வாயு மின் உற்பத்தி நிலையம்\nஇலங்கையில் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை அம்பாந்தோட்டையில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை குறித்த செயற்றிட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.\nஅண்மையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவ்விடத்திற்கு விஜயமொன்றினையும் மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே எதிர்வரும் மாதங்களில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த செயற்றிட்டத்தின் ஊடாக 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்\nகடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு\nபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண\nஇலங்கை��ில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\nஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-17T06:32:19Z", "digest": "sha1:FWUKCWIA6M2TBOKNDIDGZPMOJQ6ULIAI", "length": 8354, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nநாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை\nநாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை\nஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னிலையாகியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில், நாமல் குமார அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.\nசம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், அதனை இன்று ஒப்படைக்குமாற��� அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாமல் குமார இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nஇதேவேளை, நாமல் குமாரவிடம் கடந்த வாரமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்\nகடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு\nபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண\nஇலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nபிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/director-a-r-murugados-strong-warning-about-sarkar/", "date_download": "2019-02-17T06:27:29Z", "digest": "sha1:GKXXQ7BTBG6RCKP6DB7BHN6HU3IINNZJ", "length": 6941, "nlines": 124, "source_domain": "cinemapokkisham.com", "title": "Director A R.Murugados strong warning about ‘Sarkar’..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n96 -திரைப்படம் திருட்டு கதையா\nஇயக்குநர் முக்தா சீனிவாசன் வழியில் பா.ரஞ்சித்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/only-one-shivaji-ganesan-simmakkuralone-90-ceremony-news/", "date_download": "2019-02-17T06:34:15Z", "digest": "sha1:KRZUJKRXQMRR7BE4SLYLP4TBXBY2PUY5", "length": 24349, "nlines": 149, "source_domain": "cinemapokkisham.com", "title": "ஒரே ஒரு சிவாஜி கணேசன்! – சிம்மக்குரலோன் 90 விழா துளிகள்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nHome/சிவாஜி/ஒரே ஒரு சிவாஜி கணேசன் – சிம்மக்குரலோன் 90 விழா துளிகள்..\nஒரே ஒரு சிவாஜி கணேசன் – சிம்மக்குரலோன் 90 விழா துளிகள்..\nஒரே ஒரு சிவாஜி கணேசன் – சிம்மக்குரலோன் 90 விழா துளிகள்…\nகடந்த 30 -11 -2018 -அன்று “இந்து தமிழ்”தினசரி இதழ் நடத்திய “சிம்மக்குரலோன் சிவாஜி 90 -என்ற சிறப்பான விழாவிலிருந்து தகவல்கள்……\n“சிம்மக் குரலோன் 90 “திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கதாசிரியர், இயக்குநர் ‘சித்ராலயா’ கோபு, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், டாக்டர் ‘ஊர்வசி’ சாரதா, கலைமாமணி ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா. கலைமாமணி குமாரி சச்சு, ர���ம்குமார் கணேசன், இளையதிலகம் பிரபு ஆகியோர் கலந்துகொண்டார்கள். சிவாஜியுடனான திரைப்பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கலை அனுபவங்களை மலரும் நினைவுகளோடு அவர்கள் பகிர்ந்துகொண்டபோது அரங்கம் தொடர்ந்து அதிர்ந்துகொண்டே இருந்தது.\nஎன் உடன் பிறந்த சகோதரர்களைக்கூட நான் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால், சிவாஜியை ‘அண்ணா’ என்றுதான் சொல்வேன். ‘எதிர்பாராதது’ என்ற படத்தில்தான் முதன்முதலில் சிவாஜியுடன் நடித்தேன். என்னுடைய காட்சி முடிந்துவிட்டாலும், படப்பிடிப்புத் தளத்தைவிட்டு மேக்-அப் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுக்கச் செல்ல சிவாஜி அனுமதிக்க மாட்டார். அங்கேயே உட்காரச் சொல்லி, மற்றவர்கள் நடிப்பதைப் பார்க்கச் சொல்வார்.\nவசனம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுப்பார். அன்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததால்தான் இன்று இங்கே நிற்கிறோம். அவரோடு சேர்ந்து நடித்தது நான் செய்த புண்ணியம். அந்தக் காலம்தான் சினிமாவின் பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்ப வராது.\nதெலுங்கில் நடந்த நாடகம் ஒன்றுக்கு சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில் நான்தான் கதாநாயகி. எனது நடிப்பை நினைவில் வைத்து ‘குங்குமம்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக என்னை நடிக்க வைக்கத் தயாரிப்பாளரிடம் சிவாஜி பரிந்துரை செய்தார். சிவாஜி என்றாலே எனக்குப் பயம். படப்பிடிப்புத் தளத்துக்கு அவர் வந்தாலே பயப்படுவேன். “பயப்படாதே” என்று எனக்கு அறிவுரை சொல்லி நடிக்க வைத்தவர் சிவாஜி. இதை என்றுமே என்னால் மறக்க முடியாது.\nவசனம் முடிந்தவுடனே நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால், இயக்குநர் ‘கட்’ சொல்லும்வரை நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் சிவாஜிதான். அவருடன் 4 படங்கள்தான் நடித்திருப்பேன். என்னைப் போல நிறையப் பேர் அவரிடம் வாய்ப்புப் பெற்று வளர்ந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என்றும் மறக்க மாட்டேன்.\nகலைமாமணி ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா\nஇந்த விழாவில் பங்கேற்றது சந்தோஷத்தையும் பெருமையையும் தருகிறது. என்னுடைய மூன்றாவது படமான ‘லட்சுமி கல்யாணம்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தேன். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் அரிவாளுடன் திமிறிக்கொண்டு செல்லும் அவரைப் பிடித்து நிறுத்தி நான் வசனம் பேச வேண்டும். அப்போதுதான் நடிப்பு என்றா��் என்னவென்று கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.\nஅவர் கையைப் பிடித்தால் எனக்கு வசனம் வரவில்லை. வசனம் வந்தால், கையைப் பிடிக்க முடியவில்லை. அதைப் பார்த்து ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, எப்படி நடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நடித்துக் காட்டி என்னை நடிக்க வைத்தார். அந்தப் படத்தை இப்போது பார்ப்பவர்கள்கூட சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பதாக என்னைப் பாராட்டுவார்கள்.\nஅந்தப் பாராட்டு சிவாஜிக்குப் போய்ச் சேர வேண்டும். நடிப்புக்கே அவர்தான் பல்கலைக்கழகம். அவரைப் போன்ற இன்னொரு நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. இனிப் பார்க்கவும் முடியாது.\nஎழுத்தாளர், இயக்குநர், ‘சித்ராலயா’ கோபு\nசெங்கல்பட்டில் வெளியான ‘பராசக்தி’ படத்துக்கு டிக்கெட் புக்கிங் கிளர்க்காகப் பணியாற்றினேன். அந்தப் படத்தைத் தினமும் தியேட்டரில் பார்த்துக்கொண்டே இருப்பேன். இயக்குநர் ஸ்ரீதரோடு சேர்ந்து திரையுலகில் முன்னுக்கு வந்த பிறகு ‘விடிவெள்ளி’ படத்தில்தான் சிவாஜியைப் பார்த்தேன். ஸ்ரீதர் எழுதிய வசனத்தைக் கையில் வைத்துக்கொண்டு சிவாஜியிடம் படித்துக் காட்டினேன். சிவாஜி ஏற இறங்கப் பார்த்தார். ‘நீ உணர்ச்சியா படிக்க வேண்டாம்; சும்மா படிச்சுக் காட்டினா போதும்.\nமத்ததை நான் பார்த்துக்குறேன்’ என்று சொன்னார். சிவாஜி ஒரு சிறந்த மனிதர். எல்லோரிடமும் தன்மையாகப் பேசுவார் என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருடைய குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையாகச் சொல்வேன்.\nபடங்களில் அவர் நிகழ்த்திய சாதனைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால், நாடகத் துறையில் அவருக்கு இருந்த தாகம் மிக அதிகம். பாகிஸ்தான் போர் சமயத்தில் யுத்த நிதி திரட்ட, நட்சத்திரக் கலை நிகழ்ச்சிக்காக ‘கலாட்டா கல்யாணம்’ என்ற நாடகத்தைச் சிவாஜிக்காக எழுதி, இயக்கினேன்.\nஇந்த நாடகத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நாடகத்தைப் படமாக எடுக்கப் போகிறேன் என்று சிவாஜி என்னை அழைத்துச் சொன்னார். என்னைத் திரையுலகில் நிலைநிறுத்திய படம் ‘கலாட்டா கல்யாணம்’தான். பின்னர் என்னை அதிகமாக நாடகம் எழுதத் தூண்டியதும் சிவாஜிதான். அவர் தலைமை வகித்த எனது நாடகம் ஒன்றில் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.\nந���டகம் முடிந்ததும் என்னை வீட்டுக்கு அன்புடன் இழுத்துவரச் செய்தார் சிவாஜி. நாடகத்தில் பாடிக்கொண்டே நடித்ததற்காக என்னைப் பாராட்டி அன்று இரவு எனக்கு விருந்தளித்தார். எனது நடிப்புக்காகச் சிவாஜி அளித்த பாராட்டு விருந்து ஆஸ்கர் விருதுக்கும் மேல். இதைப் போல எத்தனை விழாக்கள் எடுத்தாலும் சிவாஜிக்குத் தகும்.\nஇங்கே ரசிகர்கள் எல்லோரும் வந்திருப்பது அப்பா வந்ததுபோல இருக்கிறது. ரசிகர்கள் அனைவரையும் ஓரிடத்தில் வரச் செய்த ‘தி இந்து’ குழுமத்துக்கு இதயம் நிறைந்த நன்றி. அப்பா மீதுள்ள பிரியத்தை இந்துக் குழுமம் காட்டிவிட்டது. அப்பாவைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. ஆனால், ‘இந்து’வில் வரக்கூடிய கட்டுரைகளில் தனிச் சுவை இருக்கும், உண்மை இருக்கும்.\nஅன்பு இருக்கும்போதுதான் உண்மை வரும். ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரைச் சந்தித்து அப்பா நன்கொடை கொடுத்தார். அப்போது காமராஜர், அப்பா பெயரில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்க ஆசைப்படுவதாகச் சொன்னார். அதை வெளிப்படையாகச் சொன்ன ஒரே பத்திரிகை ‘இந்து’ பத்திரிகைதான். நாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் அப்பாவின் பிறந்த நாள் விழாவைவிடப் பலமடங்கு சிறப்பாக ‘இந்து தமிழ்’ கொண்டாடிவிட்டது.\nஇத்தனை சிறப்பான விழாவை நடத்தியதற்கு சிவாஜி ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றி. ‘கெளரவம்’ படத்தை இந்தக் குழுமத்திலிருந்துதான் தயாரித்தார்கள். நிறையப் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், இங்கே திரையிட்ட காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன். பேசுவதை மறந்துவிட்டேன். பதினேழு ஆண்டுகளாக நாங்கள் அப்பாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம். ஆனால், இது மிகச் சிறப்பானதொரு விழா. மறக்கவே முடியாத விழா.\nசிவாஜியின் 305 படங்களும் ஒரு சமுத்திரம். அதில் மூழ்கி முத்தெடுத்து காணொலிக் காட்சிகளைத் தயாரித்திருப்பதை ஒரு இயக்குநராகப் பாராட்டுகிறேன். நான் சிவாஜியையும் இயக்கியிருக்கிறேன். அவரது மகன் பிரபுவையும் இயக்கியிருக்கிறேன். அது எனக்குக் கிடைத்த பெருமை. அன்று பார்த்த அதே சிவாஜி ரசிகர்களைத்தான் இன்றும் பார்க்கிறேன். அவர்கள் இன்றும் என்றுமே சிவாஜி ரசிகர்களாக இருக்கிறார்கள்.\nசிவாஜி நடிக்கும்போது அவருடைய உடலும் சேர்ந்து நடிக்கும். ‘ரிஷிமூலம்’ படத்தில் முக பாவ���ையை மட்டும் வைத்து எடுத்த காட்சி பெரிதாகப் பேசப்பட்டது. சிவாஜியை வைத்து நான் படம் இயக்கியது என் வாழ்க்கையில் கிடைத்த புண்ணியம். சிவாஜி நடித்த படங்களின் கதாபாத்திரங்களைத் திரும்பவும் உருவாக்க முடியுமா நிச்சயம் இனி முடியாது. அத்தனை கதாபாத்திரங்களையும் சிவாஜி செய்துவிட்டார். எல்லாப் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து இன்னொரு சிவாஜி இனிப் பிறக்க முடியாது என்று நிரூபித்துச் சென்றுவிட்டார் சிவாஜி.\nசிவாஜி கணேசன்: நடிப்புலகுக்கு தமிழகம் அளித்த அருங்கொடை..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி குமாரி சச்சு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன் -எஸ்.பி.பி. பதிலடி\nபுதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்திய காமெடி நடிகர்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக விஷால் நடிக்கும் படம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/02/2.html", "date_download": "2019-02-17T06:25:52Z", "digest": "sha1:OXTQDTDDVHKTIY3F35FTBXOBODVGIV7N", "length": 11851, "nlines": 164, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 01, 2006\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2\nவகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2\nஇஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அட��ப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை() வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது.\n(\")விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை\" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே \"அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்\" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.\nஅடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள், ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.\n'அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது' என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்க முடியும்.\nகட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், பிப்ரவரி 01, 2006\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, ஹெச். குலாம் ரஸூல்\nநாட்டு மரபுகளை இஸ்லாம் உட்க்கொண்டது என்றால் அன்றைய குறைஷிகளின் பல தெய்வ வழிபாட்டை ஏன் ஒழித்ததுநிர்வாணமாக காபாவை ஹஜ்ஜின்போது வலம் வருவதை ஏன் தடைச்செய்ததுநிர்வாணமாக காபாவை ஹஜ்ஜின்போது வலம் வருவதை ஏன் தடைச்செய்ததுபெண் சிசுக்கொலையையும் பல்வேறு வ��ையான கீழ்த்தரமான திருமண முறைகளையும் ஏன் தடைச்செய்ததுபெண் சிசுக்கொலையையும் பல்வேறு வகையான கீழ்த்தரமான திருமண முறைகளையும் ஏன் தடைச்செய்ததுதமிழ் இலக்கியத்தில் சிலவற்றை படித்துவிட்டு தன்னை மேதையாக நினைத்து எழுதிவரும் ஹெ.ஜி.ரசூலை முஸ்லிம் தமிழ் சமூகம் புறக்கணிக்கவேண்டும்.இவரின் நயவஞ்சக தனத்தை புரிந்துக்கொள்ளாத சில முஸ்லீம் வெளிநாட்டு அமைப்புகள் இவரை பெரிய மனிதராக்கி விடுகின்றன.\nபுதன், ஏப்ரல் 18, 2007 9:27:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/04/blog-post_13.html", "date_download": "2019-02-17T05:42:34Z", "digest": "sha1:BJLCYGJUDJ7NZLZ5NYUQPGTQ6HKKHJZS", "length": 37196, "nlines": 317, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தடுமாறி நிற்கும் சீரியல் உலகம்", "raw_content": "\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசினிமா தியேட்டர்களுக்கு பெண்களின் வரத்து குறைந்த காரணம் டிவி சீரியல் என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. பெண்களுக்கு விருப்பமான கதைகள் தொலைக்காட்சியிலேயே வருவதால் சினிமாவிற்கு போவது குறையத்தான் செய்தது. திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வந்த காலமெல்லாம் கூட உண்டு. அப்ப இப்போதெல்லாம் சீரியல்கள் லாபமில்லையா என்று கேட்டீர்களானால் இல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன என்று கேட்டீர்களானால் ��ல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன என்று கேட்கிறீர்களா அங்கே தான் ப்ரச்சனையே ஆரம்பம்.\nஇன்றளவில் தமிழ் சீரியல்களின் மகாராஜா என்றால் அது சன் டிவிதான். என்னதான் இப்போது போட்டிக்கு நிறைய சேனல்கள் வந்திருந்தாலும், அதனுடய ஜி.ஆர்.பி குறைந்திருந்தாலும் தமிழ் சீரியல்களில் அதிகப் பட்ச டி.ஆர்.பியை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் நம்பர் ஒன் சன். சன்னில் ஸ்லாட் கிடைப்பது என்பது அப்படியொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு அரை மணிநேரத்தையும் விலைக்கு வாங்கித்தான் சீரியல் தயாரிக்க வேண்டும், பின்பு அதை மார்கெட் செய்ய வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.இவர்களின் சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவி சீரியல்கள் சிலதைத் தவிர, வேறெந்த சேனலில் சீரியல் போட்டாலும் செல்ப் எடுக்காமல் போனதால் என்ன செய்வது என்று முழி பிதுங்கிக் கொண்டிருந்தனர் சேனல் வட்டாரம். குறைந்தபட்சம் ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரமாவது செலவு செய்தால் தான் ஓரளவுக்கு குவாலிட்டியான சீரியலை செய்ய முடியும். ஆனால் செலவு செய்யும் காசுக்கு சேனலே வெளியாருக்கு பணம் கொடுத்து தயாரித்து வாங்கிய சீரியல்களை சன்னின் சீரியலுக்கு போட்டியாய் மார்கெட் செய்ய முடியாமல் அரைகுறையாய் முடித்துவிட வேண்டிய கட்டாயம் எல்லாம் சிறு சேனல்களுக்கும் வர ஆரம்பித்தது. மாலை நேரத்தில் மக்களுக்கு சீரியல் தான் பெரும் டி.ஆர்.பி எனும் பட்சத்தில் சீரியல் போடாமல் இருந்தால் கிடைக்கிற டி.ஆர்.பியும் போய் விடும் அபாயம் இருப்பதால் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். யோசித்தனர் சிறு சேனல் தயாரிப்பாளர்கள். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற தாரக மந்திரத்தை வைத்து அவர்கள் செய்த ஐடியாத்தான் டப்பிங் சீரியல்கள். தெலுங்கிலிருந்து தமிழில் ஆரம்பித்தார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் மலையாள ஐய்யப்ப சீரியல்கள் மாலை நேர டி.ஆர்பியை பிடிக்க, ஏன் நாம் ஹிந்தி ���ீரியல்களை விலைக்கு வாங்கி டப் செய்து ஒளிபரப்பக்கூடாது என்று யோசனையில் கலர்ஸ் போன்ற சேனல்களில் வெளியாகி ஹிட்டத்துக் கொண்டிருக்கும் சீரியல்களை சல்லீசான விலையில் வாங்கி டப்பிங் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். உதாரணமாய் ராஜ் டிவியில் சிந்து பைரவி என்கிற ஹிந்தி டப்பிங் சீரியல் மாலை நேர ப்ரைம் டைமில் நல்ல ரேட்டிங்கைப் பெற மற்ற சேனல்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்தது.\nபாலிமர், ஜீதமிழ், போன்ற சேனல்களுக்கு இப்போது நல்ல டி.ஆர்.பி தருவது இந்தி டப்பிங் சீரியல்களே. நல்ல ரிச்சான அட்மாஸ்பியர். பெரிய பட்ஜெட், அழகழகான நடிகைகள். நல்ல குவாலிட்டியான மேக்கிங் எல்லாம் ப்ளான் செய்தால் கூட நம் தமிழ் மொழியில் இந்த தரத்தை, பட்ஜெட்டை கொடுக்க முடியாது என்பதினால் சேனல்கள் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிப்பதற்கு பதிலாய் டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் பச்சைக் கொடியை காட்ட ஆரம்பித்தார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகியது.\nசில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அத்துனை சேனல்களிலும் ரெண்டு டெய்லி சீரியலாவது தயாரித்துக் கொண்டிருக்க, நடிக்க ஆர்வமாயிருக்கும் நடிக, நடிகைகள், எழுத்தாளர்கள், டெக்னீஷியன்கள், இயக்குனர்களுக்கு எல்லாம் அவர்களின் கனவு நினைவாகும் வாய்ப்பாக அமைந்திருந்தது.ஆனால் இந்த டப்பிங் சீரியல்களின் வரவால் இவர்களுக்கான வேலை வாய்ப்பு போனது. மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த சிறு சிறு கேரக்டர்கள் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் வறுமை நிலைக்கு சென்று விட்டார்கள். அங்கே இங்கே கஷ்டப்பட்டு எடிட் சூட் போட்டு ரெண்டு சீரியல் கையில் இருந்தால் பொழைச்சுக்கலாம் என்ற தொழில் நடத்திக் கொண்டிருந்த எடிட் சூட்டெல்லாம் இழுத்து மூடப்பட்டது. இப்படி தமிழ் டிவி சீரியல் உலகமே கிட்டத்தட்ட சன் / விஜய் டிவி சீரியல்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆட்டத்தை மூடிவிட,நூற்றுக் கணக்கில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சீரியல்கள் இன்றைக்கு மொத்தமாய் முப்பது நிகழ்ச்சிகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தால் அதிசயம்தான். அதிலும் தற்போதைய ரியாலிட்டி ஷோக்களில் இன்வெஸ்ட் செய்தால் சீரியலை விட ���ாபம் அதிகமாகவும், இரண்டு சீரியல்கள் போடும் நேரத்தில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்று போட்டால் டி.ஆர்.பிக்கு டி.ஆர்பியும் ஆச்சு. செலவும் குறைத்தாகிவிட்டது என்று நினைக்க ஆரம்பித்தது சீரியல் உலகம்.\nசீரியல் தயாரிப்பு என்பது ஒரு கட்டத்தில் குடிசை தொழில் போன்ற நிலையில் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல்கள் எல்லாம் சன்னின் சீரியல் டி.ஆர்.பியோடு போட்டி போட முடியாமல் பட்ஜெட்டை குறைக்க ஆரம்பிக்க,கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சீரியல்களின் தரமும் குறைய ஆர்மபித்தது. அதனால் பார்வையாளர்கள் குறைய ஆரமபித்தார்கள்.சேனல்காரர்கள் டப்பிங் சீரியல்களுக்கு போனதால் வேலை வாய்ப்பில்லாம இருக்கும் சீரியல் உலகம் கொஞ்சம் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது சில வருடங்களுக்கு முன். ஆனால் சரியாய் யாரும் முன்நின்று நிற்காமல் போகவே சொதப்பலாயிற்று. ஆனால் இதே போன்ற பெரும் பாதிப்பை தெலுங்கு சீரியல் உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அங்கேயும் சீரியல்களின் தாதாவாக சன்னின் ஜெமினி டிவியிருக்க, அவ்ர்கள் கூட ஒன்றிரண்டு டப்பிங் சீரியல்களூக்கு மாறியிருக்க, ஈடிவி, மாடிவி, ஜீ தமிழ் போன்ற பிரபல சேனல்கள் டப்பிங் சீரியல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, இதை எதிர்த்து விஜய் யாதவ் என்கிற சீரியல் நடிகர் சேனல்களுக்கு எதிராய் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர இருக்கிறார்.\nஇந்த உண்ணாவிரத அறிப்பைத் தொடர்ந்து ஜெமினியும், ஈடிவியும், தங்கள் டப்பிங் சீரியல் ஒளிபரப்பை ஏப்ரல் 14 முதல் நிறுத்திக் கொள்வதாய் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் அட பரவாயில்லையே என்று தோன்றினாலும் இதனுள் ஒர் உள்குத்து இருப்பதாகவே படுகிறது. தமிழில் சமீபகாலமாய் பாலிமர் சேனலில் ரெண்டு ஹிந்தி டப்பிங் சீரியல்கள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதை என்ன செய்வது என்று யோசித்த சன் தன் கைவரிசையை தன்னுடய எஸ்.சி.வி நெட்வொர்க்கில் அச்சேனலை கட் செய்து திருப்திப் படுத்திக் கொண்டது. அதே போலத்தான் அங்கேயும் காசு செலவு செய்து இவர்கள் தயாரிக்கும் சீரியல்களை விட டப்பிங் சீரியல் மூலமாய் குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற்றுக் கொண்டிருக்கும் சேனல்களை வீழ்த்த இது ஒர் பெரிய ஆயுதம் என்று கூட இவர்கள் இதற்கு ஆ��ரவு கொடுத்திருக்கக் கூடும்.\nஒரு பக்கம் வியாபாரரீதியாய் லாபம் தான் ஒர் தொழிலுக்கு ஆதாரம் என்றாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் யோசிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. நம் மண்ணின் கதைகளை, திறமைகளை வெளிக் கொணர வாய்ப்பேயில்லாம போய்விடக்கூடிய அபாயம்தான் அது. ஹிந்தியில் நம் பட்ஜெட் சீரியல்களை டப்பிங்கில் வெளியிட முடியாது. அதற்கு அங்கே வியாபார வாய்ப்பேயில்லை. அதே போல மலையாளத்தில் தமிழ் சீரியல்களை டப் செய்து வெளியிட்டால் கலாச்சார ரீதியாகவே செட்டாகாது என்பதால் அதுவும் வேலைக்காகவில்லை. கன்னடத்தில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாய் டப்பிங் சீரியல்களுக்கு அனுமதி கிடையாது. நேரடியாய்த்தான் எடுத்து ஆக வேண்டும். அப்படியிருக்க, அங்கே எல்லா சேனல்களும் நேரடி கன்னட சீரியல் தயாரிப்பில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது ஏன் தெலுங்கில் முடியாது என்ற கேள்விதான் இந்த போராட்டத்திற்கு ஆரம்பம். நிச்சயம் இப்போராட்டம் வலுப்பெற்றால் தெலுங்கு டிவி உலகில் பெரும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதே போன்ற பாதிப்பினால் நலிந்து வரும் தமிழ் சீரியல் தயாரிப்பாளர்கள் டெக்னீஷியன்கள், நடிக,நடிகர்கள் ஏன் இந்த போராட்டைத்தை இங்கேயும் தொடர்க்கூடாது\nநீங்க சொல்றது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனா இன்றைய சீரியல்களின் நிலை என்ன எல்லாம் வஞ்சம் + வக்கிரம் + பழிவாங்கல் + வசவு + சாபம். முழுக்க முழுக்க நெகட்டிவ் எனர்ஜியாக இருக்கின்றன. அதுவும் வீடுகளில் மாலை முழுவதும் இப்படிப்பட்ட தீய வசனங்களும் எண்ணங்களும்தான். இப்படிப்பட்ட சீரியல்கள் மொத்தமாக எல்லா டிவிகளிலும் ஒழிந்தால் நல்லது.\nபிரமாதமான கட்டுரை, கொஞ்சம் quotes சேர்த்து நறுக்கென்று எடிட்டினால் ஏதேனும் வெகுஜன இதழில் கவர்ஸ்டோரியாக வெளியிடக்கூடிய அளவுக்கு value கொண்ட content\n//நம் மண்ணின் கதைகளை, திறமைகளை வெளிக் கொணர வாய்ப்பேயில்லாம போய்விடக்கூடிய அபாயம்தான் அது.//\n//ஒரு பக்கம் வியாபாரரீதியாய் லாபம் தான் ஒர் தொழிலுக்கு ஆதாரம் என்றாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் யோசிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. நம் மண்ணின் கதைகளை, திறமைகளை வெளிக் கொணர வாய்ப்பேயில்லாம போய்விடக்கூடிய அபாயம்தான் அது.//\nஅடப்பாவமே இந்த சீரியல பார்த்து கண்ட கன்றாவி எல்லாம் நம் மண்ணின் கதையாகிப்���ோச்சே என்னக் கொடுமை சரவணன்.\nபிரமாதமான கட்டுரை, கொஞ்சம் quotes சேர்த்து நறுக்கென்று எடிட்டினால் ஏதேனும் வெகுஜன இதழில் கவர்ஸ்டோரியாக வெளியிடக்கூடிய அளவுக்கு value கொண்ட content \"\nஇதழியல் பிதாமகன் . . .\nஇரண்டாம் சுஜாதா . . .\nபோன்ற பட்டங்கள் பெற்றவரே பாரட்டிட்டாரு\nஅப்புறம் என்ன . . .\nசிலருக்கு வேலை வாய்ப்பு போனாலும் அழுவாச்சி சீரியல்களில் இருந்து விடுதலை கிடைத்தால் தேவலைதான் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅழுது வடியும் சீரியல்களில் இருந்து விடுதலை கிடைக்கட்டும்....\nதமிழ் சீரியல்களில் நம் மண்ணின் கதைகள் வந்து கொண்டிருக்கிறது என்கிறீர்களா சீரியல்கள் என்னும் காலக்கொடுமைகள் அழியாது. ஆனால் பெருமளவு குறைந்துவிடும். இங்கு அமெரிக்காவில் இது தான் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நீண்ட நாள் சீரியல்கள் இல்லை என்றே சொல்லலாம் வருவதெல்லாம் ஒரு எபிசோடு கதைகள் இல்லையேல் மூன்று மாதம் மட்டுமே வரும் சீரியல்கள் தான். அதே தான் அங்கும் நடக்கும்.\n//அழுது வடியும் சீரியல்களில் இருந்து விடுதலை கிடைக்கட்டும்....//\n///மண்ணின் கதைகளை////இந்த வரியை படிச்சதும் பயங்கர சிரிப்பு வந்துது...டிவி மட்டுமல்ல சினிமாவும் கன்னட பட உலகில் அப்படித்தான். டப்பிங் படங்களுக்கு தடைகள் நிறைய்ய.இதுவே அந்த திரையுலகம் வளராம போனதுக்கும் காரணம். அந்த ஊரு ஆளுங்க தமிழ் சினிமா பொழுதுபோக்கு தரத்தில் உயர்ந்த்தாக இருப்பதுக்கு அதன் பன்முகத்தன்மையும் காரணம் என்கிறார்கள். தெலுகு திரையுலகை நாம ஆக்கிரமிக்கவில்லையா...டப்பிங் சீரியலை தடுப்பது தேவையே இல்லாதது என்பது என் கருத்து.அதுவே காணாம போயிடும்...அளவுக்கு மீறி பெருத்து விட்டது சீரியல் இன்டஸ்ட்ரி என்றுதான் பொருள்.அதுவே தானாக குறைவதற்கான அறிகுறிதான் இந்த மாற்றங்கள். நான் வேறு ஒன்றை எதிர்பார்க்கிறேன்...இனி ஆண்களுக்கென்றே ராத்திரி பத்துமணிக்கு மேல் சீரியல் எடுத்தாலும் எடுப்பார்கள்...கவர்ச்சியாக...\nஇதற்கெல்ல்லாம் இவர்களிடம் பதில் ஏது ஏதா என்ற ரத்தக்கண்ணீர் ஸ்டைலில் கதற வேண்டியதுதான்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013...\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேய���் கோவில் தெரு கையேந...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T06:09:24Z", "digest": "sha1:KEMCRLS2PA2EJ3IX7FMWABNS4V6GQQFP", "length": 7605, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகும் காஜல் அகர்வால் | Chennai Today News", "raw_content": "\nதெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகும் காஜல் அகர்வால்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகும் காஜல் அகர்வால்\nஅஜித்,விஜய் உள்பட பெரிய நடிகர்களுடன் நடித்த போதிலும் தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காத காஜல் அகர்வால், தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.\nகாஜல் அகர்வாலின் சினிமா வாழ்க்கை 10 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அவர் தற்போது பாரிஸ் பாரிஸ் படம் மூலம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇந்த நிலையில் காஜல் அடுத்தடுத்து 2 தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார். ராணா நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படத்தை இயக்கிய தேஜா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளார்.\nஇது தவிர சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால் நடிக்கிறார்.\nதெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகும் காஜல் அகர்வால்\nதமிழகத்திற்கு நீர்வரும் பாதையில் தடுப்பு அணைகளா\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_11.html", "date_download": "2019-02-17T05:28:01Z", "digest": "sha1:5ZVX37VGOTT5ZRMAXPUFKJWXGDZZLVNY", "length": 14801, "nlines": 250, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அவள் தந்த முத்தம் ….", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவள் தந்த முத்தம் ….\nஅந்த செய்தி தாளை பார்த்து இருந்தால், ஷீலா இறந்திருக்க மாட்டாள்.ஆனால் விதி வலிது…\nஅந்த பேப்பரை அவன் பையில் இருந்து எடுப்பதற்குள் குமார் வந்து விட்டா��்.\nஅவசரமாக பையை வாங்கி பத்திர படுத்தினான்.\n“என்ன போரடிக்குதா” கேட்டபடியே முத்தமிட்டான்..\nஅவள் தந்த பியரை பருகினான்….\nஅவளை இன்று மாலைதான் பார்த்தான்..\nஎந்த பெண்ணுடன் பேசினால் சக்சஸ் கிடைக்கும் என்பது அவனுக்கு அத்துபடி.. ஆனால் இவளை சரியாக கணிக்க முடியவில்லை..\nமாடர்ன் டிரஸ்சில் இருந்தாலும் , அவளை மற்ற பெண்கள் மாதிரி நினைக்க முடியவில்லை..\nஆனால் இந்த அழகு சிலையை அப்படியே விட்டுவிடவும் மனசில்லை..\nஆனால் எதிர்பாராத விதமாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்…\n- ஒரு பிரண்டை வர சொல்லி இருந்தேன்.. இன்னும் வரல… படம் வேற ஆரம்பிக்க போகுது.. இனி வர மாட்டா… ரெண்டு டிக்கட் வேஸ்ட் ஆக போகுது…ரெண்டு டிக்கட்டையும் நீங்களே வச்சுக்கோங்க.. தூக்கி போட மனசு வரல..\n- நீங்க என் கூட படத்துக்கு வர்ரதா இருந்தா ரெண்டு டிக்கட்டை கொடுங்க..\nபடம் முடிய இரவு ஆகி விட்டது..\nஅதன் பின் டின்னர்.. பின் அவளது வீடு..\nதனியாகவே வசித்து வந்தாள் என்பதால் “வசதியாக” இருந்தது…\n- நான் சந்தித்ததில் மறக்க முடியாதவர் நீங்கள்.. மீண்டும் சந்திப்போம் என்றாள்.\n-மீண்டும் சந்திக்க முடியாது… அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளை குழப்பியது..\nஎதிர்பாராத விதமாக சட் என கத்தியை எடுத்தான்.. அவள் கழுத்தில் ஒரு கோடு இட்டது கத்தி.\n- பேப்பரை எடுத்த நீ அதை படித்து இருக்க வேண்டும் ..எதையும் முழுசா செய்யணும்… சிரித்தான்\nதமிழ் நாட்டை கலக்கும் சீரியல் கொலைகாரன் இவன் தான்.. பெண்களை மயக்கி, உல்லாசமாக இருந்து விட்டு, போகும் முன் கழுத்தில் பாய்ச்சுவது இவன் ஸ்டைல்… இவன் பற்றி துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இவன் புகைப்படம் கிடைத்துள்ளது…. இவனை பற்றிய தகவல் கிடைத்தால்….\nஇதை எல்லாம் படிக்க அவள் இல்லை….\nஇனி இங்கு இருக்க கூடாது… போட்டோ வெளியாகி விட்டது.. சிக்கி கொள்வோம்.\nதன் பொருட்களை பாக் செய்ய ஆரம்பித்தான்..\nஎதையும் முழுசா செய்யணும்… எதையும் விட்டு விட்டு சென்று மாட்டி கொள்ள கூடாது.\nதன் அறையில் அனைத்தையும் மூட்டை கட்டினான்..\nஇனி இப்படி ஒருவன் இருந்ததே யாருக்கும் தெரிய கூடாது…\nநெஞ்சு லேசாக வலிப்பது போல இருந்தது…\n- கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பலாம்\nசெய்தி தாள் கண்ணில் பட்டது..\n- ஷீலா இதை பார்த்து இருந்தால் , அனாவசியாமாக உயிரை விட்டு இருக்க மாட்டாள்\nபேப்பரின் மற்ற செய்திகளை புரட்டினான்.\n- அட .என்ன இது \nஒரு நாள் மனைவி என்ற பெயரில் கொலைகளை செய்து வரும் பலே கொலைகாரி இவள்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் குடும்பம் நடத்துவாளாம்.. “ அது:” முடிந்ததும், பாலிலோ , வேறு பானத்திலோ விஷம் வைத்து கொன்று விடுவாளாம்.. இவளை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய முகவரி..\n- பேப்பரை முழுசா படிக்காமல் போனோமே..\nநினைவு தவறும் முன் கடைசியாக அவள் தந்த பியரும், முத்தமும் நினைவுக்கு வந்தன…\nஒருவழியாக தேகத்தில் சிலாகிப்பதிலும் யுத்தம் செய் படத்தை மட்டம் தட்டுவதிலும் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...\nஆகா.... ரெண்டு பேரும் - ஒருத்தரை ஒருத்தர் முடிச்சிட்டாங்களே\n//எதையும் முழுசா செய்யணும்// பேப்பரை முழுசா படிக்கணும்\nபழைய பார்வையாளனா வாங்க தல...\nபார்வையாளன்..welcome back ...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த திரில் crime கதை...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-02-17T05:30:03Z", "digest": "sha1:5LTFH3PEOTJZP2IFQFKFYSEI52WBS34E", "length": 8050, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "படங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு திடீர் தடை! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபடங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு திடீர் தடை\nIn: அண்மைச் செய்திகள், சினிமா, சினிமா செய்திகள்\nபடங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு திடீர் தடை\nநடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.\nஇயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து ஹிட் அடித்த இம்சை அரசன் 23 -ம் புலிகேசி படத்தைத் தொடர்ந்து அதன் 2- ம் பாகத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்தார்.\nஇம்சை அரசன் 24 -ம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்க இயக்குநர் சங்கர் திட்டமிட்டார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.\nவடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்துக்காக செலவழித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்த வடிவேலு, பிறகு நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்துக்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிரச்னையை முடிக்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nமுன்னதாக இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் வடிவேலு கடிதம் அ��ுப்பியிருந்தார். அதில், “இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க 1.6.2016-ல் ஒப்புக் கொண்டேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் 2016 டிசம்பர் வரை படத்தை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். இருந்தாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் நான் நடித்துக் கொடுத்தேன்.\nPrevious Post: உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார்\nNext Post: புழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/25379df9be6e/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-09-20-185249.php", "date_download": "2019-02-17T05:35:29Z", "digest": "sha1:JOC6MJ4DQPCZXW54VAMHOAGHYTKRXNC5", "length": 3806, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "இந்தியாவில் விருப்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nநிகர முதலீட்டு வருமான வரிக்கு உட்பட்ட பங்கு விருப்பங்கள்\nடியூமீஸ் மதிப்பீட்டிற்கான நாணய வர்த்தகம்\nஇந்தியாவில் விருப்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் -\nகடந் த இங் கி லா ந் து தொ டரி ல் பே ட் டி ங் சொ தப் பல் களை கோ லி. Nov 13, · இந் தி யா வி ல் உள் ள 7 எரி மலை களை பற் றி தெ ரி யு மா.\n1849 இரண் டா ம் சீ க் கி யப் போ ர் மு டி வி ல் பஞ் சா ப் இணை க் கப் பட் டது. மா ரு தி சு சு கி ஸ் வி ஃப் ட் மற் று ம் டி சை யர் மா டல் கள் தி ரு ம் பப்.\nஇந்தியாவில் விருப்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓவ் வொ ரு வரு ம் தெ ரி ந் து கொ ள் ளு ங் கள்\nஇந் தி யா வி ல் பெ ரு ம் பா லா ன மக் கள் அயோ டி ன் கு றை பா ட் டா ல். தெ ரி ந் து.\nடொ ரா ண் டோ உலகத் தி ரை ப் பட வி ழா வி ல் கலந் து கொ ண் ட பா லி வு ட். Feb 16, · மன் மோ கன் ஆட் சி vs மோ டி ஆட் சி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் சிக்னல்களை விற்பனை செய்து மறந்து விடும்\nவிருப்பத்தை இப்போது பைனரி விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி ஆஸ்திரேலிய ஆய்வு\nஅந்நிய செலாவணி லாஸ் லாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2019-02-17T05:52:15Z", "digest": "sha1:XDIVGLAX2VRBSHWPMMWUTJPFA5XKWVGJ", "length": 9692, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅனைத்து நிலத்திலும் பப்பாளி செழிப்பாக வளரக்கூடிய பணப்பயிர். வடிகால் நிலம் இதன் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும். முதிர்ந்த பப்பாளி பழங்களில் இருந்து விதைகளை எடுத்து உரியவாறு தோட்டங்களில் விதைத்தால், 30 நாட்களில் முளைத்து வளர்ந்து விடும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டியதில்லை. மழை இல்லாத நாட்களில் வாரம் இருமுறை நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.\nஇயல்பாக நிலத்தின் மண்ணோடு அமைந்துள்ள உரங்களே இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்புடையதாகின்றன. எனினும் மாட்டுச்சாணம், கோமியம், சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றை சாதாரண இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.\nசூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், அமோனியம் சல்பேட் ஆகியவற்றையும் மாதம் ஒரு முறை சேர்த்து வந்தால் ஓர் ஆண்டினுள் அதிகமான பலனை தரும்.\nநாடு, ஒட்டுவிவசாயிகள் பலர் தங்களின் தோட்டங்களில் ஊடு பயிராகப் வரப்புகளின் ஓரங்களிலே பயிரிடுகின்றனர். வியாபார நோக்கத்தில் பயிரிடுவோருக்கு நல்ல வருமானம் தரக்கூடிய பணப் பயிராகும். நாட்டு பப்பாளி, வீரிய ஒட்டுரக பப்பாளி என இருவகை உண்டு.\nநாட்டு பப்பாளி பெரும்பாலும் வியாபார நோக்கில் வளர்ப்பதில்லை. வீடுகளில் மட்டுமே வளர்க்கின்றனர். தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீரிய ஒட்டுரக பப்பாளி விதைகள் 10 கிராம் ரூ.2700 விலைக்கு வாங்கி பயிரிடுகின்றனர்.\nபப்பாளி பழம் சதைப்பற்று மிகுந்த உன்னத ஊட்டச்சத்து நிறைந்த பழம். இதில் ஏ.பி.சி., எனப்படும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்து, தாது உப்பு, ‘ஒமேகா’ எனும் கொழுப்பு அமிலமும் உள்ளன.இவை புற்று நோய் வராமல் சரீரத்தை காக்கும்.\nபப்பாளி பழத்தை சீவும் பொழுது வெளியேறும் ‘பப்பெய்ன்’ என்ற திரவம் ஜீரணத்தை எளிதாக்குகின்றது. பிற்பகல் உணவுக்கு பின் தினமும் பப்பாளி பழத்துண்டுகளை ஓரளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படாது.\nபக்கவாதம் தாக்குதலில் இருந்து தப்பலாம். உடலுக்கு உஷ்ணத்தை அளித்திடும் உன்னதமான பழம். பப்பாளியை பயிரிட்டு கைநிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆலோசனைக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு...\nபலன் தரும் பப்பாளி சாகுபடி\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\n← மானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்\n2 thoughts on “பப்பாளி சாகுபடி”\nமுடிந்தவரை நாட்டுக்காயை பயிரிடுவது நன்று…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18545", "date_download": "2019-02-17T05:47:13Z", "digest": "sha1:7MSHLY2NQHCWZDIBPOJZFRQSXVJW5EZI", "length": 6570, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "எதிர்வரும் 14ம் திகதிக்குள் இலங்கைக்கருகில் கடும் புயல் உருவாகும் அபாயம். – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஎதிர்வரும் 14ம் திகதிக்குள் இலங்கைக்கருகில் கடும் புயல் உருவாகும் அபாயம்.\nஎதிர்வரும் 14ம் திகதிக்குள் இலங்கைக்கருகில் கடும் புயல் உருவாகும் அபாயம்.உள்ளது.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்க���் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/page/10/", "date_download": "2019-02-17T05:23:54Z", "digest": "sha1:WBQICIB2AM6JFDJ4N2FOINP4EV3673Z5", "length": 3375, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினிகாந்த் | - CineReporters | Page 10", "raw_content": "\nகடவுள் நம்பிக்கை பற்றி செல்வராகவன் பதில்\nபிரபல இயக்குனர் மீதும் பாலியல் புகார் கூறும் தனுஸ்ரீ தத்தா\nடால்பினுடன் விளையாடிய த்ரிஷா: வலுக்கும் கண்டனங்கள் (படம் உள்ளே)\n‘பேட்ட’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காசியில்\nபயணம் 40- ராதிகாவின் 40 ஆண்டு திரைப்பயணத்தை ஒட்டி ஒரு விழா\nசெக்யூரிட்டியாக பணியாற்றிய முன்னாள் கவர்ச்சி நடிகை\nசினிமா பிரபல வீட்டு விசேசங்களில் அறுசுவை விருந்து படைத்த அறுசுவை நடராஜன் காலமானார்\nகாஸ்ட்லி வீடியோ கேம்- வெளியான சில நிமிடத்தில் இணையவாசிகளால் 2.0 விமர்சனம்\n2.0 3டி டீசர் தியேட்டரில் கண்ணாடி அணிந்து பார்க்க- மிஸ்டு கால் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/tamil/", "date_download": "2019-02-17T05:39:36Z", "digest": "sha1:IKNQYBZOO6D5BM4ZRLVX7OXBZCHOO4YS", "length": 3538, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "tamil | - CineReporters", "raw_content": "\nபட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை தமிழில் படமாகிறது: அவரே நடிக்கிறார்\nதொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு\nட்ராபிக்கிலிருந்து தப்பிக்க சாய்பல்லவி செய்த வேலையை பாருங்கள்\nஇலங்கை போர் குறித்த முதல் தமிழ் திரைப்படம்\nஇலங்கை போர் குறித்த முதல் தமிழ் திரைப்படமான யாழ்’ படத்தின் புகைப்படங்கள்\nஅனைத்து மொழிகளிலும் ஸ்ரீதேவியின் முதல்-கடைசி படங்கள்\nஹ���ர்வர்டு பல்கலையில் கமல் பேசியது என்ன\nதமிழ் மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்: ரகுல் ப்ரித்திசிங் வெறுப்பிற்கு காரணம் என்ன\nதமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘வேலைநிறுத்தம்’: ரஜினிகாந்த்\nஉங்களுக்கு ஒரு தமிழன் கிடைக்கவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/136710", "date_download": "2019-02-17T06:39:10Z", "digest": "sha1:6A2KWTNDBEUCYSXDJTYAJY4NATLPGOVI", "length": 20122, "nlines": 348, "source_domain": "www.jvpnews.com", "title": "ட்ராவிஸ் சின்னையா பின்னணி… பரபரப்புத் தகவல்கள்! புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடித்தவர்.. - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nநயன்தாராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகை\nஇறந்த CRPF வீரர்களை பற்றிய ட்விட்டால் சர்ச்சையில் சிக்கிய பாடகி சின்மயி\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nNGK படத்தில் சூர்யா டபுள் ஆக்‌ஷனா டீசரில் கசிந்த தகவல், இந்த புகைப்படத்தை பாருங்களேன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nட்ராவிஸ் சின்னையா பின்னணி… பரபரப்புத் தகவல்கள் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடித்தவர்..\nஇலங்கையின் கடற்படைக்கு புதிய தளபதியாக தமிழர் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு பிறகு 21வது கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 1982 ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் ப���ிற்சி பெற்றவர். இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக பணிபுரிந்துள்ளார்.\nஅவர் விடுதலைப் புலிகள் தோல்விக்கு காரணமானவர். புலிகளை நேருக்குநேர் எதிர்கொண்டு பணிபுரிந்ததற்காக, இலங்கை அரசின் பல விருதுகளைப் பெற்றவர் என்பது கவனிக்கத் தக்கது.\nஅடுத்தவாரம் பதவி ஏற்புஇவர் தற்போது கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக இருக்கிறார். அடுத்தவாரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்கிறார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ம் தேதியில் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரவீந்திர விஜேகுணரத்ன தலைமை அதிகாரிமேலும் இலங்கை கடற்படை பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.\nஇந்தநிலையில், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புலிகளுடன் அதிக அனுபவம்சென்ற 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் சேர்ந்த அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, விடுதலைப் புலிகளுடனான போரில் அதிக அனுபவங்களைக் கொண்ட ஒரே மூத்த அதிகாரி என்பதால், அவருக்கு எப்போதுமே இலங்கை கடற்படையில் தனி மரியாதைதான்.\nவிடுதலைப்புலிகள் கப்பல்களை மூழ்கடித்தவர்கடந்த 2007-2008 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ட்ராவிஸ் சின்னையாவே தலைமை தாங்கியிருந்தார் இன்னொரு கூடுதல் அதிர்ச்சித் தகவல்.\nராசபக்சே காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம்முன்னாள் இலங்கை அதிபர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல் அச்சத்தினால், நாட்டை விட்டு வெளியேறிய அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், மீண்டும் கடற்படையில் சேர்ந்தார் என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_87.html", "date_download": "2019-02-17T05:25:07Z", "digest": "sha1:HNAMJNZC6XYOH5AY45AJFKGSS7I26HXJ", "length": 4807, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்மாயீல் அ���்துல் மஜீது - sonakar.com", "raw_content": "\nHome JANAZA ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது\nஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது\nகிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாமனார் முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னார், ஆசியா உம்மாவின் கணவரும், முஹம்மது றபீக், (இலங்கை துறைமுக அதிகார சபை - திருகோணமலை), கலாநிதி ஜெசீல் (விரிவுரையாளர்), சித்தி சனூனா ஆகியோரின் தகப்பனுமாவார்.\nஅன்னாரது, ஜனாஸா நல்லடக்கம், இன்றிரவு 10மணிக்கு நடைபெறும்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%9A/", "date_download": "2019-02-17T06:18:15Z", "digest": "sha1:K5VPG76MGUOX7NWFW4JD4TUJEVICDWDX", "length": 5021, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "காந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nCategory பெரி��ார் நூலக வாசகர் வட்டம் Tag featured Speeches\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-angry-with-eps-an-merina-issue-118082000019_1.html", "date_download": "2019-02-17T05:54:15Z", "digest": "sha1:AIFW5XJFWN5JJM3UW4YJ5VS5YG3LIKOW", "length": 13152, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "அக்கா இருந்திருந்தா மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் - எடப்பாடியை விளாசிய சசிகலா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅக்கா இருந்திருந்தா மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் - எடப்பாடியை விளாசிய சசிகலா\nதிமுக கருணாநிதியின் மறைவு குறித்து சிறையில் உள்ள சசிகலா டிடிவி தினகரன் தரப்பிடம் பகிர்ந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை சசிகலாவின் பிறந்த நாள். எனவே, அவருக்கு வாழ்த்து கூற டிடிவி தினகரன், அவரின் மனைவி அனுராதா, தினகரனின் மகள், நடராஜனின் சகோதரர், சசிகலாவின் உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அன்று காலை பெங்களூர் அக்ரஹார சிறைக்கு சென்றுள்ளனர்.\nகணவர் இறந்து ஒரு வருடம் முடியவில்லை என்பதால் கேக் வெட்ட வேண்டாம் என சசிகலா முன்பே கூறியிருந்ததால், சிறையில் இருந்த அத்தனை கைதிகளுக்கும் இனிப்பு மட்டும் வாங்கி சென்றார்களாம். அதோடு, அன்று எல்லோருக்கும் ஸ்பெஷல் மதிய உணவும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.\nஅதோடு, சசிகலா பெயரில் தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அனைவரையும் சந்தித்த சசிகலா கருணாநிதியின் மறைவு குறித்து பேசியிருக்கிறார். “கருணாநிதி இறந்து விட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை. அந்த செய்தி கேட்டு என்னால் அன்று சாப்பிட முடியவில்லை. வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பி விடுவார் என நினைத்தேன். எனக்கு அவர்தான் திருமணம் செய்து வைத்தார். அதன் பின் சிலமுறை மட்டுமே அவரை பார்த்திருக்கிறேன்” என சிறிது நேரம் அவரை பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம்.\nஅதோடு, அக்கா இருந்திருந்தால் கருணாநிதிக்கு கண்டிப்பாக மெரினாவில் இடம் கொடுத்திருப்பார். இந்த விஷயத்திலுமா எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்துள்ளார் என கோபமாக பேசினாராம். அதன்பின், தனது கட்சி தொடர்பாக சில முக்கிய விஷயங்களை சசிகலாவிடம் தினகரன் விவாதித்துள்ளார். அது கேட்டு சில ஆலோசனைகளை சசிகலா வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிய தினகரன் கட்சியினர் (வீடியோ)\nஎம்.பி.சீட்டுக்கு ரூ. 5 கோடி - டிடிவி தினகரன் பக்கா பிளான்\nமுதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன் ; பிணமாகி இருப்பேன் : ஸ்டாலின் கண்ணீர் உரை\nநானே போராடியிருப்பேன் ; வாய் விட்ட ரஜினி : வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nசிலர் இறந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் - அமைச்சர் உதயகுமார் சர்ச்சை கருத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத��� தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-904.html", "date_download": "2019-02-17T05:26:37Z", "digest": "sha1:U2DWNVG6EIQJCY5ZT3Q4N7AQP4INDLNS", "length": 8805, "nlines": 47, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - என் உடல் புலிக்கு உணவாகட்டும்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்\nசுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.\nஅங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம் அவை… சந்தேகமேயில்லை அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும் விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும் இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.\nகண்களை மூடி அவர், இதோ இப்போது புலி என்மீது பாயப் போகிறது இப்போது புலி என்மீது பாயப் போகிறது என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார் இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார் என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. ���ுந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75390/cinema/Kollywood/jai-to-join-hands-with-mammooty.htm", "date_download": "2019-02-17T05:27:21Z", "digest": "sha1:4SNTTITALGJX64XTBYKTONYBWCHI6AML", "length": 11967, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டியுடன் கைகோர்த்த ஜெய் - jai to join hands with mammooty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ஜெய், கதாநாயகனாக தமிழில் அறிமுகம் ஆகி பத்தாண்டுகளைக் கடந்து விட்டது. ஆனாலும், அவர் வேற்று மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதில்லை. இந்நிலையில், தற்போது அவருக்கு வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றனர்.\nஇதில் முதலாவதாக மலையாளப் படம் ஒன்றில் நடிகர் ஜெய் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 'ஜருகண்டி' படத்துக்குப் பின், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, இயக்குநர் எல்.சுரேஷ் இயக்கும் 'நீயா 2' உல்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்கள் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில், ஜெய் நடித்த மலையாளப் படம், விரைவில் ரிலீசாக இருக்கிறது.\nமலையாள நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'மதுர ராஜா'. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படத்தை இயக்கிய, விஷாக், இந்தப் படத்தை தயாரித்து, வழங்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய்யையும் நடிக்க வைத்திருக்கிறார் மம்முட்டி.\nகடந்த 2010ல் ப்ரித்திவி ராஜுடன், மம்முட்டி இணைந்து நடித்த 'போக்கிராஜா' படத்தின் இரண்டாம் பாகமாக 'மதுர ராஜா' உருவாகிறது. மு���ல் பாகத்தில் நடித்த ப்ருத்திவி ராஜுக்கு இந்தப் படத்தில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறப்பு சன்மானமும் வழங்கப்படும் என தெரிகிறது. இந்தப் படத்தில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.\njai mammooty ஜெய் மம்முட்டி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒய்.எஸ் ஜெகன் தேதிக்காக ... கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா, ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து\nசமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்\nமதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு\nகடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாநாட்டில் சிம்புவுடன் கைகோர்க்கும் ஜெய்\nசன்னி லியோனுடன் டுவிட்டர் தொடர்பு : ஜெய்\nநயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை : ஜெய் பேட்டி\nநீயா 2 புரமோஷன்... ஜெய் மறுப்பு\n70 இயக்குனர்களை அறிமுகப்படுத்திய மம்முட்டி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/illigal-abirami-statement-to-prision-the-puzal/34415/amp/", "date_download": "2019-02-17T06:17:31Z", "digest": "sha1:BYLM75COFOJWCATD2OOFTVXDQ4T2AYNO", "length": 6044, "nlines": 34, "source_domain": "www.cinereporters.com", "title": "என் வாழ்க்கை பாழாய் போனதற்கு இது தான் காரணம்! கதறும் கள்ளக்காதல் அபிராமி – – CineReporters", "raw_content": "Home சற்றுமுன் என் வாழ்க்கை பாழாய் போனதற்கு இது தான் காரணம்\nஎன் வாழ்க்கை பாழாய் போனதற்கு இது தான் காரணம்\nபிரியாணிக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலில் விழுந்த குன்றத்தூர் அபிராமி தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.\nகள்ளக்காதலுடன் சோ்ந்து டப்ஸ்மேஷ் செய்துள்ளார் அபிராமி. உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு தனது கணவர் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த ஸ்கூட்டி வைத்து கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார். வித விதமாக டப்ஸ்மேஷ் செய்து ஜாலியாக வீடியோ வெளியிட்டு பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டு ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளியே வைரலாகி வருகிறது.\nதற்போது ஆண் பெண் என்று வயது வித்தயாசமில்லாமல் டப்மாஷ் என்ற பெயரில் பல கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அதுவும் மியூசிக்கில் ஆப்பில் நடக்கும் குத்துகள் எல்லாம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. அதில் கணவன் மனைவி அந்தரங்க செயல்கள் வரை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த மாதிரி பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. அப்படி தான் அபிராமியின் வாழ்க்கையும் பாழாய் போனது. அப்படி ஏற்பட்ட நட்பின் மூலம் ஏற்பட்ட கள்ளக் காதலால் தன் பெற்றெடுத்த இரு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொன்று தற்போது ஜெயிலில் தள்ளப்பட்டுள்ளார். ஜெயிலில் களி தின்று வரும் கள்ளக்காதல் அபிராமி இதுவரை வாய் திறந்து எதுவும் பேசாமல் இருந்து வந்தார். தற்போது தனது வாழ்க்கை இந்த மியூசிக்கலி ஆப்பால் இப்படி பாழாகி போய்விட்டது என மனம் குமுறி வருகிறார். சிறையில் இருக்கும் மற்ற கைதிகளிடம் தற்போது மனம் விட்டு பேசி இருக்கிறார் அபிராமி.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kaali-review/30061/amp/", "date_download": "2019-02-17T06:34:50Z", "digest": "sha1:JSZDCJOIGKI3TQW6SWU5PNVNKQFYQLSH", "length": 11506, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "காளி திரை விமர்சனம் – – CineReporters", "raw_content": "Home சற்றுமுன் காளி திரை விமர்சனம்\nஹீரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மிகப்பெரிய மருத்துவர். ஹீரோ விஜய் ஆண்டனி தன்னுடைய உண்மையான பெற்றோரைத் தேடி இந்தியா வருகிறார். அப்படி பெற்றோரை தேடி இந்தியாவிற்கு வரும் போது என்னஎன்ன நிகழகிறது என்பது தான் காளி படத்தின் கதை.\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி வழங்க கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பு தான் காளி. இதில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாயகிகள். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள். கிருத்திகா உதயநிதி முதலில் இயக்கிய படம் வணக்கம் சென்னை. காளி படமானது இரு மொழிகளில் உருவாகியுள்ளது தமிழில் காளி என்ற பெயரிலும், தெலுங்கில் காசி என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.\nஅமெரிக்காவில் மிகப்பெரிய மல்டி ஸ்பொஷாலட்டி ஆஸ்பத்திரியில் மிகச்சிறந்த டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனி. அவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது. அந்த கனவில் குழந்தையை மாடு ஒன்று முட்ட வருகிறது. அப்படி முட்ட வரும்போது ஒரு பெண் நடுவில் வந்து காப்பாற்றுவது போல அந்த கனவில் இருக்கிறது. இந்நிலையில் லண்டன் மருத்துவப் பல்கலைகழகத்தில் இதயநோய் மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் அவரது மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்படுகிறார்.\nஅவருடைய அம்மாவுக்கு கிட்னி செயலிழந்த காரணத்தால் அவரே தன்னுடைய கிட்னியை தர முன்வருகிறார். விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்று அவருடைய அப்பா சொல்கிறார். அதற்கான காரணம் என்னவென்றால் நீ எங்களின் வளா்ப்பு மகன் அதனால் தான் உன் சிறுநீரகம் சேராது என்று உண்மையை சொல்லி விடுகிறார். அதன்பின் மாற்று சீரகம் ஏற்பாடு செய்து தன் அம்மாவை காப்பாற்றி விடுகிறார். எனவே தன் பெற்றோரைத் தேடி இந்தியாவுக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அப்படி இந்தியா வரும் அவர் கனவுக்கரை என்ற கிராமம் தன் சொந்த கிராமம் என்பதை தெரிய வர, அங்கயே காளி பெயரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அப்படியே தனது நிஜ பெற்றோரை தேடி கண்பிடிக்கிற ஆரம்பிக்கிறார். அதன் பின் தான் கிளைமேக்ஸ் காட்சி. அப்பா அம்மாவை கண்டுபிடித்தாரா அப்போது அவருக்கு யார் யார் உதவி செய்கிறார்கள், என்பதை விறுவிறுப்பாகவும், வித்தியாசமான களத்தில் காட்டுகிறது காளி.\nவிஜய் ஆண்டனி மருத்துவர், கல்லூரி மாணவர், காட்டு பையன் காளியாக, நாசரின் இளவயது திருடன் மாரியாக , இளம் வயது பாதர் அருட்தந்தை ஜான் என வழக்கம் போல அசத்தியிருக்கிறார். பந்தாவாக அமெரிக்க டாக்டராக வரும் விஜய் ஆண்டனி ஒவ்வொரு கெட்அப்பிலும் களம் காட்டியுள்ளார்.\nஇந்த நான்கு பாத்திரங்களுக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஐயர் என நான்கு கதாநாயகிகள். இதில் மனதில் நிற்பது, வயதான மனிதரைத் திருமணம் செய்துகொண்டு, திருடனைக் காதலிக்கும் ஷில்பா மஞ்சுநாத்தின் பாத்திரம். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர், சித்த மருத்துவராக வரும் அஞ்சலி. மனசு காயப்பட்டிருக்கும் மருந்து போடணும் தூக்கம் கூட வரலை என்று நாட்டு வைத்தியம் பார்க்கும் அஞ்சலி தான் படத்திற்கு கூடுதல் பலம். கல்லூரி நாயகியாக வந்து அம்ரிதா பன்ச் டயலாக் பேசுவது அருமை. சுனைனா படத்தின் ஜீவனுள்ள கதாபத்திரம். அதை புரிந்து கொண்டு சரியாக செய்திருக்கிறார்.\nசென்டிமெண்டாக செல்லும் கதையில் நம்மை காமெடியில் சிரிக்க வைத்திருப்பவர் யோகி பாபு. நான் என்ன அப்பாவைக் கண்டுபிடிப்பது எப்படினு படிச்சிட்டா வந்திருக்கேன் என்ற உடன் திரையரங்கமே அதிருகிறது. அதுபோல வாப்பா டாக்டரு அடிக்க ஆளு இல்லன்னா அவனையே அடிச்சு ப்பான் போல என்று கலக்கல் காமெடி.\nநாயகன் தன் பெற்றோரைத் தேடும் போது வரும் கதாபாத்திரங்களான மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் என அவர்களுடைய ஃப்ளாஷ்பேக்கை சொல்லும்போது சிறுவயது கேரக்டர் அனைத்திலும் விஜய் ஆண்டனியே வருவது கொஞ்சம் உறுத்தல் தான்.\nபடத்திற்கு இசை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். அரும்பே அரும்பே பாடல் மிகவும் அருமையாக உள்ளது. மற்ற பாடல்களான நூறாய் யுகம் நூறாய்.., மனுஷா மனுஷதா.., அடி வயிற்றில் இடம் கொடுத்து எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.\nஇயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்த படத்தில் தன்னுடைய திறமையை கொஞ்சம் அதிகபடுத்தியிருக்கிறார். சாதிப் பிரிவினையின் அச்சத்தையும், மத்திய அரசின் பண மதிப்பிடிப்பு நடவடிக்கையும் அழகாக காட்டியிருக்கிறார். முதல் படத்தை காட��டிலும் அதிக உழைப்பை கொட்டியிருக்கிறார் இயக்குநர்.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/17231239/1022015/HIV-Blood-Madurai-Child.vpf", "date_download": "2019-02-17T05:22:35Z", "digest": "sha1:HD5TXIENUU67AO4U7FZCYCRI52ETF2PD", "length": 10048, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தவறுதலாக, எச்.ஐ.வி. தொற்று உள்ள ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரவு 7 மணியளவில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது,குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாகவும், குழந்தையின் எடை ஆயிரத்து 700 கிராம் என்றும் எமது செய்தியாளரிடம் மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த அவர், 45 நாட்களுக்கு பின்னர் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்\nகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.\nகிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nநடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்\nகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.\nகும்பகோணம் : விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி\nகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n\"நேர்மையான முறையில் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்\" - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212882-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:42:36Z", "digest": "sha1:4OAQI7YE7J47BSMGXIDUR5ZUE4ORD2W6", "length": 7016, "nlines": 124, "source_domain": "yarl.com", "title": "மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்!! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nBy நவீனன், May 24, 2018 in ஊர்ப் புதினம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nவலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் ஒரு­வர், பாட­சாலை மாண­வி­க­ளுக்கு கடந்த 6 மாத கால­மாக தொந்­த­ரவு -– சேட்­டை­விட்டு வந்ததாக எழுப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்பட்டார்.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது,\nகொழும்­பி­லுள்ள தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபைக்கு பெற்­றோர் சிலர் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். அதற்கு அமை­வாக, எமக்கு முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­றது. இது தொடர்­பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தோம். பாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் 8 பேரி­டம் இது­வரை வாக்­கு­மூ­லம் பதிவு செய்­துள்­ளோம். சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­ய­ரைக் கைது செய்­துள்­ளோம் என்று குறிப்­பிட்­ட­னர்.\n‘கடந்த 6 மாத கால­மாக எமது பிள்­ளை­க­ளு­டன் மேற்­படி ஆசி­ரி­யர் தவ­றான நோக்­கு­டன் சேட்­டை­விட்டு வந்­துள்­ளார். மேல­திக வகுப்பு என்று கூறி பிள்­ளை­களை அழைத்து அவர்­க­ளு­டன் தவ­றாக நடக்க முற்­பட்­டுள்­ளார். மாண­வி­களை தனி அறைக்கு அழைத்­துச் சென்று அவர்­களை தவ­றான வழி­யில் நடத்த முற்­பட்­டுள்­ளார். இந்த விட­யங்­களை வெளி­யில் யாரி­ட­மும் கூற­வேண்­டாம் என்று அச்­சு­றுத்­தி­யுள்­ளார். இத­னால் நீண்ட காலத்­தின் பின்­னரே பிள்­ளை­கள் எமக்­குத் தெரி­வித்­த­னர். நாம் அதி­ப­ரி­டம் தெரி­வித்­தோம். அவர்­கள் விட­யத்தை மூடி மறைக்க முற்­பட்­ட­மை­யி­னால், தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபை­யி­டம் முறை­யிட்­டோம்’ எ��்று கூறி­னர்.\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18507?to_id=18507&from_id=19135", "date_download": "2019-02-17T05:21:23Z", "digest": "sha1:CFQ7E7PG3BTU7YOZEVOGEOKUNUJGEIXF", "length": 10220, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "தலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை? – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nசெய்திகள் ஜூன் 18, 2018ஜூன் 21, 2018 இலக்கியன்\nகட்சியின் தலைமைகள் பல கருத்துகளை முன் கொண்டு, சில முடிவுகளை எடுக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தெரிவித்துள்ளார்.\nகட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் தங்களின் முடிவுகளை சிறிய வட்டத்துக்குள் நின்று கொண்டுதான் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், தலைமைகள் அவ்வாறு அல்ல. அவர்கள் பல கோணங்களில் சிந்தனை செய்து, பரந்துபட்ட தூரநோக்குடன், முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.\nஇன்று கூட்டுக் கட்சியென்பது, தமிழரசுக் கட்சிக்கு ஒரு சோதனை. இந்த சோதனையில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டத்தை வெற்றிகொள்வதுதான் சோதனையின் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டார்.\nஇன்றைய நிலையில், பல கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால், தமிழரசுக் கட்சியை உடைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, சுரேஸஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரம���, இதுவரை பிரிந்து சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனவே, முடிவெடுப்பதில் தலைமைகள் அது நியாயப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்களின் விடுதலையை வெற்றிகொள்ள வேண்டும் என்ற இலக்குடன் நாம், தியாகப் பயணத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா\nஅரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/trending-news/from-bigg-boss-s-home-exit-to-the-sendrayan-giving-gift-simbu-118091100017_1.html", "date_download": "2019-02-17T06:17:26Z", "digest": "sha1:X3AXKZEPCYU6WTTCH54KF42XSYDSEYII", "length": 8305, "nlines": 102, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பா��் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்துள்ள நிலையில், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி கருதி சில வேலைகளை செய்வதாக பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர்.\nசென்ராயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ ஃபிராடு வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மஹத் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரை தன் வீட்டில் வைத்து செல்லமாக அடித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது என்னவெண்ரால் திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மஹத் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.\nசென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு\nபிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்; என்ன ஆகுமோ\nமூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்\nநீ இங்க இருந்து கிளம்பு; யாஷிகாவிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/04/12.html", "date_download": "2019-02-17T06:23:00Z", "digest": "sha1:S3QAYUXBVPIXBKXUY55RFYWSS52HC2U6", "length": 15854, "nlines": 166, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 08, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட, மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார். பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்போம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.\nபொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு\nஎன, பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல் 56).\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, \"சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக\" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில் வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.\nமணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்' என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச் செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப் புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர். அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச் சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக் கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:\nபூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும���வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவார் ...\n(மணம்புரி படலம், பாடல்கள் 24-25).\nஇவ்வாறு அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப் பொட்டும் இடுகிறார் புலவர்.\nஇப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம் (மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். \"முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ...\" என இதனைப் பாடுகிறார் புலவர் (பாடல் 60).\nஇந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):\nகோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்\nமென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).\nஇங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்த��� இறங்கியதாகப் புலவர் எழுதிச் செல்கிறார் (பாடல் 103).\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஏப்ரல் 08, 2007\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13\nகி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_152774/20180127112136.html", "date_download": "2019-02-17T06:05:03Z", "digest": "sha1:36EAGGSLL2ZJJTBDBJVZCXSFBRQ6RHA4", "length": 7042, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி", "raw_content": "இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nஇளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி\nஇசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஇசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா். நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள��ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி\nகந்து வட்டி கும்பலுடன் தொடர்பா - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை\nமம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் : எம்.எல்.ஏ. பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/05/blog-post_24.html", "date_download": "2019-02-17T05:41:58Z", "digest": "sha1:BWXOZUEA7OAAXNVDBQ3OLABYCWZH7GB7", "length": 10268, "nlines": 280, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: விரைவில்....", "raw_content": "\nLabels: சினிமா என் சினிமா, புத்தகம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் பல வாசகர்களில் நானும் ஒருவன்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nசார் இது என்ன புத்தகம் சினிமா விமர்சனமா\nஅந்த போட்டோ உங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு போல\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ஒரு சோறு\nநான் – ஷர்மி – வைரம் -17\nசாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2008/09/blog-post_30.html", "date_download": "2019-02-17T05:51:36Z", "digest": "sha1:HNY2GEU5U4627L2JSEZ7GSOX7U6LS5U3", "length": 21122, "nlines": 216, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை நெற்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை நெற் - இது\nஇலங்கைத் தமிழனின் இதய நெற் \nஇறக்கை விரித்து பறக்க முயலும்\nஇரும்புத் தமிழன் முயற்சி அறிந்து\nஉயற்ச்சி கிடைக்க உழைக்கும் நெற் \nஇனத்தின் அவலம் கதைத்துக் கதைத்தே\nநாள் கடத்தும் நாடகம் - அதை\nஇலங்கை நெற்றில் அறிந்து கொள் \nதேய்ந்து போன தமிழினம்- இறுதி\nயுத்தம் என்று புலிப்பிடியில் சிக்கிச் சோகமானதே\nதமிழினத்தை வழிநடத்த வந்த - அறிவுச்\nவேட்டையாடும் வேள்வி இன்றும் தொடருதே\nஅரசியலை அதிரவைத்துத் - தமிழர்\nதலையெழுத்தை மாற்றவைக்க .. ..\nவாழ்விழந்து உறவிழந்து உயிர் - தியாகம்\nஉறவுகளை அழித்தொழித்து - பிரபா கூட்டம்\nஎம் மனக் க���ட்டைகளை தகர்க்குதே\nசரணடைந்த உறவுகளை சங்கறுத்து சீரழித்த\nஊருவிட்டு ஊரு சென்று - தாய்\nநாட்டை விட்டு நாடு சென்று\nவாட்டத்தொடு வாழும் தமிழர் - வாழ்வில்\nமூவினமும் சேர்ந்து - முழுச்\nவாழ்ந்த சூழல் தோன்றிடவே - சதித்\nதகவல் சொல்லும் இந்த நெற்\nதகவல் தரும் தமிழன் நெற்\nஇலங்கை நெற் - இது\nசகா தேவன் - VII\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணை...\nபெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழ���்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/tamil-news/indian-news/?filter_by=featured", "date_download": "2019-02-17T06:19:28Z", "digest": "sha1:QDE4QALVYEYWSHGUKEHFZDOMFSGTTYH7", "length": 9053, "nlines": 129, "source_domain": "universaltamil.com", "title": "India Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள் இராணுவ வீரரின் ஆதங்க வீடியோ\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nதாயின் இதயத்தை சட்டினியில் தொட்டு சாப்பிட்ட கொடூர மகன்- மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி – முருகன்\nடெல்லி அர்பித் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17பேர் உயிரிழப்பு\nதங்களுடைய தோழியுடன் பேசியதால் 14 வயது சிறுவனை கொலை செய்த சக சிறுவர்கள்\nதனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள் இளைஞனின் குற்றச்சாட்டால் அதிர்ந்துபோயுள்ள பெற்றோர்கள்\nசபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது சரியா தவறா\n4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் – உத்தரப் பிரதேசத்தில் சம்பவம்\nபெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை\nகள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையை விஷ ஊசி போட்டு கொடூரமாக கொலை செய்த தாய்-\nஇரண்டு ரூபாய் வாய்த் தகராறினால் ஒருவர் பலி\n”ஆசைவார்த்தை கூறி பெண்களை மலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடுவார்” கணவன் குறித்து மனைவி...\nஎனது மனைவி குளித்து ஒரு வருடம் ஆகிவிட்டது- விவாகரத்து பெற்று தாருங்கள் என கதறி...\nதன்னை ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்\nமனைவியை பக்கத்து வீட்டு நபருடன் தொடர்புபடுத்தி பேசிய கணவன் வெட்டி கொலை\nவைரம் பதிக்கப்பட்ட இஷா அம்பானியின் தாலி மட்டும் இத்தனை கோடியாம்\nவேலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில் மோதிக்கொண்ட ‘வில்லன்’ காளை பலி- பூஜைகள் செய்து...\nகொலை செய்ய போவதாக மிரட்டிய மருமகன் – பெற்றோல் ஊற்றி எரித்த மாமியார்\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால்...\nவேறு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவனின் பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nதனிக்குடித்தனம் வர மறுத்த கணவன் – குழந்தைகளுக்கு தீ இட்டு தானும் தீ குளித்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/23143653/1185901/singirikudi-narasimha-swamy.vpf", "date_download": "2019-02-17T06:46:43Z", "digest": "sha1:T3CO4I2DWHYH46ANI4BCV4A2MMTNB6IL", "length": 22274, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் சிங்கிரிகுடி || singirikudi narasimha swamy", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் சிங்கிரிகுடி\nசிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..\nசிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..\nபுதுச்சேரி - விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.\nஅபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.\nகல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nமூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவி லில் உள்ளன.\nஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடை பெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.\nஇங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.\nபதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.\nஅவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.\nமேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.\nயார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன. பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.\nசிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..\nபுதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்��ும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nஆண்களே பொங்கல் வைத்து வழிபடும் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன்’ கோவில்\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா - சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி\nகேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nகுடும்ப ஒற்றுமை தரும் விரதம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_223.html", "date_download": "2019-02-17T05:26:54Z", "digest": "sha1:U4555FE4RXCDTOCJEVWPWGEJAPIFVPOA", "length": 5502, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nஅசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nவல்லரசுகளின் ஆயுதப் பரீட்சார்த்த களமாக மாறியுள்ள சிரியாவில் இன்று இடம்பெற்ற இரசாயன தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அசாத் எனும் மிருக்கத்தை ஆதரித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க ஆதரவு போராளிக் குழுக்கள் உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் பல நிலைகளிலிருந்து பின் வாங்கியுள்ளதுடன் ரஷ்யாவின் தலையீடு களநிலவரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.\nஇந்நிலையில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அதனடிப்படையில் குற்றஞ்சாட்டும் படலங்களும் தொடர்கிறது. எனினும், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளின் உயிரிழப்புகளே தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/7_44.html", "date_download": "2019-02-17T05:21:41Z", "digest": "sha1:XD7IKV7CN35SDRJD7YHLJH4KGKIHJE4V", "length": 8812, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்\nவங்காள விரிகுடாவில�� ஏற்பட்ட தாழமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/25075152/1012933/India-Vs-West-Indies-Cricket-Match.vpf", "date_download": "2019-02-17T05:18:30Z", "digest": "sha1:6WBMLXP3ZXVV4PZGABQ2PJ3EUWRZCGVI", "length": 9972, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா-மே.இ.தீவுகள் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா-மே.இ.தீவுகள் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது\nஇந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.\n* விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 157 ரன்களும் அம்பத்தி ராய்டு 73 ரன்களும் எடுத்தனர்.\n* இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது.\n* கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாய் ஹோப் பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றி கணவை தகர்த்தார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 123 ரன்களும்,சிம்ரன் ஹெட்மெயர் 94 ரன்களும் எடுத்தனர்.\n* இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nபல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்\nசென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nஇந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.\nஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடர் : ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.\nதூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி\nடி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.\n153 ரன்கள் விளாசி பெரேரா அசத்தல்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் இலங்கை அணி த்ரில் வெற்றி\n\"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்\" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்\nகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி த்ரில் வெற்றி\nஇலங்கை அணி த்ரில் வெற்றி\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஇராணி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் : இதர இந்திய அணி ரன் குவிப்பு\nஇராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைம��� செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasar-songs.blogspot.com/2015/10/blog-post_21.html", "date_download": "2019-02-17T05:25:54Z", "digest": "sha1:4WKMQC7J3JRLDEGZSSPCWAZQX6UVANYQ", "length": 13932, "nlines": 278, "source_domain": "dasar-songs.blogspot.com", "title": "தாஸர் பாடல்கள்: நல்லவங்ககூட சண்டை போடலாமா?", "raw_content": "\nபுரந்தரதாஸர், கனகதாஸர், விஜயதாஸர் மற்றும் சிலரின் கன்னடப் பாடல்கள் தமிழ் விளக்கத்துடன். Haridasa songs with Tamil Translations\nஇன்றைய பாடலை எழுதியவர் கனகதாசர். வாழ்க்கையில் பல சமயங்களில், நாம் செய்வது சரியா தவறா என்று தெரியாமலே முழித்திருப்போம். அந்த இடங்களில் என்ன செய்யலாம் என்று தாசர் சொல்கிறார்.\nமற்றவர்களைப் புகழ்ந்து பேசி, வெட்டி அரட்டை அடித்து காலத்தைக் கழிப்பதற்கு பதில், ஏதாவது ஒரு காட்டில் போய் தலைமறைவு வாழ்வு வாழலாம் என்கிறார்.\nசுஞ்ஞானிகளகூட ஜகளவே லேசு (அஞ்ஞானி)\nமுட்டாள்களுடன் நட்பு கொண்டாடுவதை விட\nஞானிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே மேல் (அஞ்ஞானி)\nஹம்பலிஸி ஹாள் ஹரட்டே ஒடயுவுதக்கிந்தா\nஹரி எம்ப தாசர கூட சம்பாஷணெயே லேசு (அஞ்ஞானி)\nஉடுக்க, உண்ண (இந்த) தேவைகளுக்காக அரசனை (புகழ்ந்து பாடி) அவனுடன் இருப்பதற்கு\nமக்கள் நிறைந்த ஊரில் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்\nவேலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைவிட\nஹரியின் தாசர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் (அஞ்ஞானி)\nஒடனே ஹங்கிசுவனு கரவ நுங்குதகிந்தா\nகுடிநீரு குடிதுகொண்டு இருவுதே லேசு\nஅடவியொள் அஞ்ஞாதவாசவே லேசு (அஞ்ஞானி)\nசெய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பவரின் கைகளில் சாப்பிடுவதற்கு பதிலாக\nகுடிநீர் குடித்துக்கொண்டு இருப்பதே மேல்\nஉறவினர்களுடன் (அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்) சண்டை சச்சரவுடன் இருப்பதற்கு\nகாட்டில் அஞ்ஞாதவாசம் (யாருக்கும் தெரியாமல் ஒளிந்து) வாழ்வதே மேல் (அஞ்ஞானி)\nமசெயுதிஹ மத்சரத நெரெயொளகே இருவகிந்தா\nஹசனில்லத ஹாளு குடியே லேசு\nபிசஜாக்‌ஷ காகிநெலெ ஆதி கேசவ ராயா\nவசுமதியொளு நின்ன தாசத்வவே லேசு (அஞ்ஞானி)\nபொறாமையுடன் வாழ்பவர் நடுவில் இருப்பதற்கு பதிலாக\n(ஆளில்லாத) பாழடைந்த கோயிலில் வசிப்பதே மேல்\nதாமரைக் கண்ணனாக காகிநெலெ ஆதிகேசவனே,\nநல்ல புத்தியுடன் உன் தாசன���க இருப்பதே மேல் (அஞ்ஞானி)\nகுரு பிரம்மா குரு விஷ்ணு.\n*** குரு = ஆசிரியர். முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்...\nபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வருவாய்\nசென்ற இடுகையில் பார்த்த பாட்டு - ஸ்ரீ ஹரியைக் கண்ட ஆனந்தத்தில் - புரந்தரதாஸர் பாடிய ‘ தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ ’. ஸ்ரீமன் நாராயணன் த...\nஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.\nகேட்டதில் பிடித்தது: ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக...\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது, எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது - இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்\nத்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்த...\nதூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு\nஉன்னைக் கண்டு தன்யனானேனே.. ஸ்ரீனிவாசா..\nஈச நின்ன சரண பஜனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38274/", "date_download": "2019-02-17T05:51:02Z", "digest": "sha1:L55PJ6IWLK5BN4Y7QQSDVTXHZT67C6UH", "length": 16254, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்த ஜனாதிபதி காணி விடுவிப்பு குறித்து இணக்கம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்த ஜனாதிபதி காணி விடுவிப்பு குறித்து இணக்கம் :\nபாராளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.\nஇச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜாவும், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டதோடு இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முல்லைத்தீவு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதிகளும் பங்கேற்றனர்.\nஇதன்போது முதலில் கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து படையினர் வெளியேறுவதற்கு காணப்படும் தாமதங்கள் என்ன என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதோடு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், படைத்தரப்பினர், உள்ளிட்டவர்களுக்கு எழுதிய கடிதங்கள் அவற்றுக்கான பதில்கள் குறித்தும் சுட்டிக்காட்டினார்கள்.\nஇதன்போது பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேப்பாபுலவில் 111ஏக்கர்களை விடுவிப்பதற்காக படையினருக்கு 148மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் மாற்று இடத்திற்கு விரைந்து செல்லும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.\nஅதனையடுத்து நாங்கள் இன்னும் ஒருசில மாதங்களில் மாற்று இடத்திற்கு செல்லவுள்ளோம். மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் மேலும் கேப்பாபுலவில் ஏனைய 70ஏக்கர் நிலத்தினை விடுப்பதற்கான நடவடிக்ககைகளையும் முன்னெடுத்துள்ளதோடு பொது மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியையும் வழங்குகின்றோம் என படைத்தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சமயத்தில் அவ்வாறு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கினாலும் அவர்கள் தொழில் புரிவதற்கான ஏது நிலைமைகள் எதுவும் இல்லை. அவர்களிடத்தில் உபகரணங்கள் இல்லை. அனைத்தையும் இழந்த நிலைமையில் தான் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு வாழ்வதார உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.\nஅத்துடன் மயிலிட்டி துறைமுகப்பகுதி விடுவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான நிலைமைகள் இல்லை. ஆகவே அதற்குரிய நடவடிக்கைகளையும் ஜனாதிபதி விரைந்து எடுப்பதோடு அந்தப்பகுதி மக்களுக்கான மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்ககைளையும் எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள்.\nஇதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு கீழ் காணப்படும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் மயிலிட்டு உட்பட வடக்கில் ஏனைய ��குதிகளில் படைத்தரப்பினரிடத்தில் உள்ள காணிகளை படிப்படியாக விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து இரணைமடுவில் கடற்படையினர் தங்கியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்தும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி எழுப்பபட்டது.\nஇச்சமயத்தில் கடற்படைத்தளபதி சமுமளித்திருக்காத நிலையில் அவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ராடரை மாற்று இடமொன்றுக்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலனைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nTagsஅமைச்சரவை இணக்கம் கடிதங்கள் காணி விடுவிப்பு கேப்பாபுலவில் ஜனாதிபதி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை முல்லைத்தீவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nமன்னாரில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்\nபிரபாகரனின் ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள், நுழைய முடியாத நிலை இருந்தது- கோத்தாபய:-\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்���ிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:15:39Z", "digest": "sha1:7E4JOLGZKCEQSZ7UIR52CE33YHJGRPGX", "length": 8581, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரணாப் முகர்ஜி – GTN", "raw_content": "\nTag - பிரணாப் முகர்ஜி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு...\nஇந்தியாவின் ஜனாதிபதித் தேர்தல் ஜூலை 17ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு\nஇந்தியாவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி...\n64-வது திரைப்பட தேசிய விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.\nஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 64-வது திரைப்பட தேசிய...\nதமிழக விவசாயிகள் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மகஜர் கையளித்துள்ளனர்.\nடெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக...\nஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்:-\nமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரூபாய் தாள் தொடர்பான அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்\nஇந்தியமத்திய அரசின் ரூபாய் தாள் தொடர்பான அவசர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இந்திய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு:\nஇலங்கை இந்திய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகையிலை பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார...\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி February 17, 2019\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/15126", "date_download": "2019-02-17T05:53:35Z", "digest": "sha1:OQYMJUJ2NDYYKZABC3QODI4K7L5BZZRE", "length": 7697, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "வியஜகலா கைதா ? பரபரப்பில் இலங்கை – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்��ும் சூழ்ச்சியா\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தக் கடிதம் அந்த அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரரால் வழங்கப்பட்டுள்ளது.\nவிஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதற்கான அதிகாரம் அரசதலைவருக்கு உள்ளது.\nஅதற்கமைய அவரை கைது செய்ய அரசதலைவர் பணிப்புரை விடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என, சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T06:51:21Z", "digest": "sha1:NPFYUWS7PWAFHSTWQ6ZJ6CN7HV7WZQT4", "length": 9231, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பணமதிப்பிழப்பு, குறைந்த வட்டி எதிரொலி: மக்களிடம் அதிகரித்த ரொக்க கையிருப்பு | Chennai Today News", "raw_content": "\nபணமதிப்��ிழப்பு, குறைந்த வட்டி எதிரொலி: மக்களிடம் அதிகரித்த ரொக்க கையிருப்பு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nபணமதிப்பிழப்பு, குறைந்த வட்டி எதிரொலி: மக்களிடம் அதிகரித்த ரொக்க கையிருப்பு\nகடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பிற்கு பின்னர் பொதுமக்கள் கையில் ரொக்க கையிருப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளதுகடந்த நிதியாண்டில், 9 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், இந்த நிதி ஆண்டில் 4 புள்ளி 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதே நிதியாண்டில், மக்களிடம் இருந்த ரொக்க பண கையிருப்பு அளவு, 3 புள்ளி 1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 4 புள்ளி 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\n2016-ல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடம் ரொக்க கையிருப்பு குறைந்து, வங்கிகளில் டெபாசிட் அதிகரித்தது. தற்போது இந்த நிலைமை மாறி, வங்கிகளில் டெபாசிட் குறைந்து, ரொக்க கையிருப்பு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, டெபாசிட்டுக்கு குறைந்த வட்டி போன்றவை ரொக்க கையிருப்பு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வங்கிகளில் டெபாசிட் குறைந்தாலும், மறுபுறம் பங்கு மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.\n2017-ல் 36 ஆயிரத்து 265 கோடியாக இருந்த இதன் அளவு, 2018-ல் 1 புள்ளி 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, புதிதாக பெறப்பட்ட கடன் அளவு, 2017-ல் 2 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 2018-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த வட்டி எதிரொலி: மக்களிடம் அதிகரித்த ரொக்க கையிருப்பு\nகர்நாடக உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ்-பாஜக பலமான போட்டி\nஇந்தியாவை வென்ற பின்னர் ஓய்வை அறிவித்த குக்\nஉலகம் சுற்றும் மோடியால் மக்களவையில் பேச முடியாதது ஏன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி ம��்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150799.html", "date_download": "2019-02-17T05:31:23Z", "digest": "sha1:L4YT6WJOUZLQ2ZIA4L6QJKSP6FQNRYPB", "length": 10176, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "தீபாவளி பட்டாசு வெடிக்கக் கூடாது டில்லி மக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட���டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபக்கம் 1»தீபாவளி பட்டாசு வெடிக்கக் கூடாது டில்லி மக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதீபாவளி பட்டாசு வெடிக்கக் கூடாது டில்லி மக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nடில்லி, அக்.9 தீபாவளி முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று டில்லி மக்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர். பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசுப்படுவதால் டில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்தது. மேலும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதும் நிறுத்தப்பட்டது.\nஎனினும் பட்டாசுகளை வெடிப்பதை தடுக்கவோ அல்லது கண்காணிக்கவோ முடியாததால் அதற்கு தடை ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. காற்று மாசு ஏற்படும் விதத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இந்த தடைகளை தற்காலிகமாக திரும்பப் பெற்றது.\nஇந்நிலையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு ஏற் படுகிறது என்றும், வரும் 2030-இல் உலகிலேயே காற்று மாசு உள்ள நகரமாக டில்லி முன்னிலை வகிக்கும் என்றும் இதனால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும் என்றும், சங்கர் நாராயணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தனர். அதன்படி இந்த மாதம் இறுதி வரை டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும், உரிமம் வழங��கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/01/09/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T05:39:23Z", "digest": "sha1:UDGDVHXL2D6LESADHUBVOLOWZNFXIDNK", "length": 11919, "nlines": 170, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "ஆணவம் – நேர்முகக் கவனத்திற்கு நாட்டம் கொள்ளுதல் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஆணவம் – நேர்முகக் கவனத்திற்கு நாட்டம் கொள்ளுதல்\nநீதி – நன் நடத்தை\nஉபநீதி – சரியான மனப்பான்மை\nபல வெற்றிகரமான மனிதர்கள், பிரபலங்கள் கூட, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பெரும்பாலும் செயல்படுகின்றார்கள். வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கின்றது. வளர்ச்சி என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல; நற்பண்புகளும் வளர வேண்டும்; ஆனால் ஆணவம் என்ற உள்ளார்ந்த குணத்திலிருந்து விடுபட்டு வருவது அவ்வளவு கடினமாக இருக்கின்றது. அவ்வப்பொழுது ஆணவத்தை தூண்டிக் கொண்டிருந்தால், நிரந்தர பிரச்சனையாக மாறிவிடும். அதிகமாக தூண்டினால், உயர்வான மனப்பான்மையும், பட்டினி போட்டால், தாழ்வு மனப்பான்மையாகவும் பிரதிபலிக்கின்றது. மனநிம்மதியை ஒட்டுமொத்தமாக இழக்கின்றோம். ஆணவம் கேட்கும் விலை என்ன மனநிம்மதி தான். சீப்பு வாங்குவதற்காக தலை முடியை விற்போமா மனநிம்மதி தான். சீப்பு வாங்குவதற்காக தலை முடியை விற்போமா\nஆணவத்தை தூண்டிவிடும் வகையில் நடந்துக் கொண்டால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெற்றியடைவது போராட்டமாக மாறுகின்றது. மற்றவர்களோடு ஒப்பிடும் போது, உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனதில் இருக்கின்றது. விழிப்புணர்வோடு ஆணவத்தை கட்டுப்படுத்தினால் உள்ளார்ந்த திறமை வெளிப்படுகின்றது. நாம் நம்மையே வெல்ல முயற்சி செய்கிறோம்.\nவாழ்க்கையின் ஒரு கட்டத்தில், என்ன காரியம் செய்தாலும், அங்கீகாரமும், புகழும் பிரதானமாக மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறோம். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாவிட்டால், ஒரு நற்செயல் கூட தீயச் செயலாக மாறுகின்றது. அந்த அளவுக்கு ஆணவம் உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கின்றது. அந்த உணர்விலிருந்து வெளியில் வர முயற்சிக்க வேண்டும்.\nஆணவத்தின் வளர்ச்சி நற்பண்புகளின் அழிவு; ஆணவத்தின் அழிவில் ஞானத்தின் சூர்யோதயம்.\nஆணவத்தை பாதுகாக்க பல உறவுகளை இழந்திருக்கிறோம். மறுபடியும் பெற இயலாத அளவிற்கு உறவுகளை சேதம் செய்து ஆணவத்தை பாதுகாப்பது தேவையா\nபல அரியசந்தர்ப்பங்களை விட்டுக் கொடுத்து ஆணவத்தை மிகுதிப்படுத்துவது சரியா\nஆணவத்தின் விளைவுகள் – ஒவ்வொரு நிமிடமும் மன வேதனை; ஒவ்வொரு சூழ்நிலையிலும் மன அழுத்தம்; ஒவ்வொரு பரிமாற்றத்திலும் பதட்டம்;\nஆணவம் மன நிம்மதியை பறித்து விடும். ஆணவத்தின் விளைவு தீ மேல் நடப்பது போல ஒரு உணர்வு.\nகாக்கை ஒன்று இறைச்சி துண்டை வாயில் கவ்விக் கொண்டு பறக்கும் போது, மற்ற பறவைகள் அதன் பின் பறந்தன. இறைச்சி துண்டை கீழே எறிந்தது. இப்பொழுது இறைச்சிக்காக பறவைகள் பறந்தன. மேகத்தைப் பார்த்து காக்கை நினைத்தது, “இறைச்சியைத் தொலைத்தேன்; ஆனால் சுதந்திரம் பெற்றேன்.”\nஆணவத்தை விட்டால் சுதந்திரமும், மன நிறைவும் கிடைக்கும்.\nஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது. ஆணவத்தை வளமூட்டி, அந்த நினைப்பில் வாழ்ந்து, நல்ல சந்தர்ப்பங்களை தொலைத்துவிட்டு, பல உறவுகளை இழக்கிறோம். அந்த உணர்வை பொருட்படுத்தாமல் உள்ளார்ந்த சரியான மனப்பான்மையுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.\n← குறைகளில் நிறைவுகளை காணலாம்\nஒரு பெரிய மருத்துவமனை… →\nவார்த்தைகளை விட பாத்திரமே முக்கியமானது\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/18548", "date_download": "2019-02-17T05:43:08Z", "digest": "sha1:DALSH4WHW7H4DPUMEE6HL6FP767OCUBQ", "length": 8935, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "சம்பந்தனுக்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nசம்பந்தனுக்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஇந்நிலையில், கூட்டமைப்பு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nஉலகில் எந்த நாட்டிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பொறுப்பை வகிக்கும் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதில்லை.\nஎவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிய���ன் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/tag/ayyappa-swamy-paadal-lyrics-in-tamil/", "date_download": "2019-02-17T05:25:39Z", "digest": "sha1:S64L3MIQMCUZ7F6CXX3D7B5IKZLPUAKV", "length": 10714, "nlines": 149, "source_domain": "templesinindiainfo.com", "title": "Ayyappa Swamy Paadal Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் Lyrics in Tamil: பால் அபிஷேகம்- சுவாமிக்கே நெய் அபிஷேகம்- சுவாமிக்கே மலர் அபிஷேகம்- சுவாமிக்கே தேன் அபிஷேகம்- சுவாமிக்கே சந்தன அபிஷேகம்- சுவாமிக்கே அவலும் மலரும் –…\nAyyappan Song: கன்னிமாரே கன்னிமாரே சபரி Lyrics in Tamil: பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன்…\nAyyappan Song: பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் Lyrics in Tamil: சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான்…\nAyyappan Song: கார்த்திகை பிறந்தது உனக்காக Lyrics in Tamil: கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2) மணிகண்டனே உன்…\nAyyappan Song: அருள் மணக்குது அருள் மணக்குது Lyrics in Tamil: அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில அது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணில…\nAyyappan Song: பொன்னான ���ெய்வமே எந்நாளும் Lyrics in Tamil: பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காத்திட வேணுமப்பா. நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும் நாங்களும் தருவோமப்பா ஐயப்பா நாங்களும் தருவோமப்பா. ஓயாமல்…\nAyyappan Song: எத்தினை பிறவி நான் எடுத்தாலும் Lyrics in Tamil: ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர்க்கு ஆதரவுற்று…\nAyyappan Song: ஆன புலி ஆடி வரும் காட்டுல Lyrics in Tamil: ஆன புலி ஆடி வரும் காட்டுல ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா விளக்கு ரூபம்…\nAyyappan Song: ரோசாப்பூ நந்தவனமே Lyrics in Tamil: ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை…\nAyyappan Song: இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் Lyrics in Tamil: இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே உந்தன் சரணகோஷம் கேட்குதப்பா சாரலிலே – மலைச்சாரலிலே – சபரிமலைச் சாரலிலே குளத்துப்புழை குருவாயூர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:57:17Z", "digest": "sha1:G3ABUFYOROQHWHRZMQ5ZX2XIY5A2PDT3", "length": 9326, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒவீடொ பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nஒவீடொ நினைவுச் சின்னங்களும் ஒஸ்டோரியஸ் அரசும்\nஒவீடொ பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral Metropolitana Basílica de San Salvador, இலத்தீன்: Sancta Ovetensis) என்பது வடக்கு எசுப்பானியாவில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் பல்வேறு கட்டிடக்கலை வடிவங்களைக் கொண்டுள்ளது. பரோக், ரோமினிச, கோதிக் கட்டிடக்கலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.\nஇப் பெருங்கோவில், ஒஸ்டோரியஸ் மன்னன் முதலாம் ஃபிரூலாவால் கிபி 781 இல் தொடங்கப்பட்டு, அவனது மகன் இரண்டாம் அல்ஃப்ன்சோவால் கிபி 802 இல் விரிவாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ப���ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-planning-for-a-surprise-with-nokia-900-ace.html", "date_download": "2019-02-17T05:22:16Z", "digest": "sha1:RY2ZOY7JQYDVLFXUTZPSVKJNMC55ZLZD", "length": 11337, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia planning for a surprise with Nokia 900 Ace | கடைகளில் பணம் செலுத்தும் வசதியுடன் நோக்கியா மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடைகளில் பணம் செலுத்தும் என்எப்சி தொழில்நுட்பத்துடன் நோக்கியா மொபைல்\nகடைகளில் பணம் செலுத்தும் என்எப்சி தொழில்நுட்பத்துடன் நோக்கியா மொபைல்\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமொபைல் உலகில் பல தொழில் நுட்ப வளர்ச்சியை காட்டி வருகிறது நோக்கியா நிறுவனம். வாடிக்கையாளர்களின் வசதிகளை புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மொபைல்களை அறிமுகப்படுத்துவதற்கு நோக்கியா எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது.\nஇதனால், அந்த நிறுவனம் மார்க்கெட்டிலும், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதன் ரகசியம்.\nஇந்த வரிசையில், புதிய தொழில்நுட்ப வசதியுடன் புதிய மொபைலை வெளியிடுகிறது நோக்கியா.\nநோக்கியா-900 ஏஸ் என்ற பெயரில் வரும் இந்த மொபைல் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும். இது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டுள்ளது.\nஅதோடு 4.3 இஞ்ச் திரையுடன் அமோல்டு திரை தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.\nஇதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. லெட் ப்ளாஷ் வசதியியும் உள்ளது.\nபுளூடூத் வசதியிலேயே கூடுதலாக ஏ2டிபி வசதியையும் தருகிறது. வைபை தொழில் நுட்பத்தின் மூலம் எளிதான இன்டர்நெட் இணைப்பையும் பெற முடியும்.\nஇதன் என்எப்சி தொழில் நுட்பத்தின் மூலம் கடைகளில் பணம் செலுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.\nநோக்கியா-900 ஏஸ் மொபைலில் உள்ள 1,800 எம்ஏஎச் பேட்டரி அதிக டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமை அளிக்கிறது.\nநோக்கியா -900 ஏஸ் மொபைலின் தொழில் நுட்பம் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும்.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nபோர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_31.html", "date_download": "2019-02-17T05:26:30Z", "digest": "sha1:3HJ65EVDHMA54TMWZWPPT7JQUCS7IZAW", "length": 5254, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஇரு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தும் கூட தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் தபால் அமைச்சர் ஹலீம்.\nஇந்நிலையில், தான் தீர்வைப் பெற்றுத் தருவேன் எனும் நம்பிக்கையில் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என அமைச்சர் நேற்றைய தினம் விடுத்த வேண்டுகோளையும் மீறி தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது.\nஊழியர் நியமன முறைமை தொடர்பிலான முரண்பாடு தொடர்பில் அரசு முறையான பதிலைத் தரவில்லையென தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/80_68.html", "date_download": "2019-02-17T06:43:24Z", "digest": "sha1:MEX5SWVTLBDSFG2EQ6MPITSF2OYV3UHG", "length": 8071, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "விடுதலைப்போராட்ட ஆதரவாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / விடுதலைப்போராட்ட ஆதரவாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்\nவிடுதலைப்போராட்ட ஆதரவாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்\nநாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.\nநிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றிய இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகி விட்டார்.\nஉள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் அவர் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிருந்தார்.முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல போராட்ட வாழ்வியலை மையப்படுத்தி நூல்களை எழுதியுமிருந்தார்.நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Appukami.html", "date_download": "2019-02-17T06:43:58Z", "digest": "sha1:HATDA75DKLZJLRISQ2FAA7TKBZCUH6CB", "length": 8098, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்\nபிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்\nஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என அக்கட்சியின் நாட��ளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்பிற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை ஒருபோதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஎனவே மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படவேண்டும். ஆனால் தற்போது ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nஆனால், எந்தவித உரிய காரணங்களுமன்றி தற்போது பிரதமர் பதவிலிருந்து ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு முரணாக பதவி நீக்கப்பட்ட அவரே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestastros.blogspot.com/", "date_download": "2019-02-17T06:56:44Z", "digest": "sha1:JGTGTQAKREZOBMSMQGYJU5RXSBRZOVLB", "length": 222089, "nlines": 1412, "source_domain": "bestastros.blogspot.com", "title": "Best of Astro,Vastu,Numerology Best of Astro,Vastu Numerology,Indian vedic Hindu Astrology,palmistry", "raw_content": "\nசர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas)\nசர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி\nசர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.\nஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.\nஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.\nLabels: சர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas)\nபரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள்\nபரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள்\nபரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.\nநடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.\nஇத்த��த்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.\nவிழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nவிழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.\nகெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.\n1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.\nகாலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.\nஇத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் துர்ச்சனை செய்யலாம். இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nமுதல்-அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது. தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் விரும்பினால் ரூ.1000 செலுத்தி ஒரு நாள் அன்னதானம் வழங்கலாம். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.\nதிருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.\nஇத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்க���ரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.\nஇத்தலத்தின் புராண கால பெயர் ‘‘பரகலா’’ என்பதாகும்.\nஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.\nLabels: பரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள்\nவரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும்\nவரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும்\nவரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nவரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் விரதம் ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் மேற்கொள்வார்கள். திருப்பாற் கடலை, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக கடைந்தபோது, பல பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அவற்றோடு சேர்ந்து ஒரு சாயங்கால நேரத்தில் மகாலட்சுமியும் தோன்றினாள். அவள் தோன்றிய தினம் இது என்று புராண தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசாருமதி என்ற பெண்ணின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் பற்றியும், அதனை கடைப்பிடிப்பது பற்றியும், அவ்வாறு கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். கனவு கலைந்து எழுந்த சாருமதி, மகாலட்சுமியின் உத்தரவின்படியே, ஒவ்வொரு ஆண்டும் வர லட்சுமி நோன்பை கடைப்பிடித்து வந்தாள். மேலும் வரலட்சுமி விரதத்தின் சிறப்பு பற்றி, பலருக்கும் எடுத்துரைத்து அவர்களையும் வரலட்சுமி நோன்பு இருக்கும்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதமானது ஆந்திராவில் இருந்து காலப்போக்கில் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nவிரதத்துக்கு மு��ல் நாள் அன்று வீட்டை சுத்தமாக கழுவி, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறைக்குள், சுத்தப்படுத்தப்பட்ட பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும். கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பப்பட்ட தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டின் மீது நிறைகுடத்தை வைத்து, குடத்திற்கு பட்டுப்பாவாடை கட்டி, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.\nஇப்படியாக அமைக்கப்பட்ட கும்பத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூச் சூட்டி, அந்த கும்பத்திற்கு முன்பாக தேங்காய், பழம், கற்கண்டு, உணவு பதார்த்தங்கள், மலர்கள் வைக்க வேண்டும். இவற்றுடன் மகாலட்சுமியின் படத்தை வைப்பது மிகவும் சிறப்பான\nதாகும். அதைத் தொடர்ந்து நோன்பு கயிற்றைக் கும்பத்தோடு வைத்து, ‘என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலட்சுமி தாயே எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே’ என்று கூறி வேண்டியபடி நெய் விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.\nமேலும் வரலட்சுமி ஸ்தோத்திரங்களை கூறியபடி, தூப தீப ஆராதனைகளைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும். பூஜைகள் நிறைவடைந்தவுடன், நோன்பு கயிற்றை எடுத்து கன்னிப் பெண்களின் கைகளில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும். சுமங்கலிப் பெண்களின் கழுத்தில் சுமங்கலிப் பெண்களே நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். தொடர்ந்து வரலட்சுமி நோன்பு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.\nவரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும்.\nஇந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nLabels: வரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.\nபூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.\nதலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர். அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால் இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஒரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.\nபகவானுடைய கோபத்தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.\nபூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா\nபல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில் களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர். ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.\nஅவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்.\nஇந்த சாபத்திலிருந்��ு விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் “நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.\nஅரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.\nஅவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.\nஅந்த முனிவரின் விருப்பத் தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.\nநரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.\nநரசிம்மர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம்.\nதமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம��மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.\nசித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த ஆலயம் சென்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.\nLabels: பூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம்\nகருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும்\nகருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும்\nகருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதிருமணம் தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் கருட பகவானுக்கு அபிஷேகம் செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.\nதிருமணம் கைகூட தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி வரும் நாளிலோ கருட பகவானுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் மிகச் சிறப்பாக திருமணம் நடந்து புத்திரப்பேறும் சித்திக்கும் கருட வழிபாட்டுடன் கருட தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் கிடைத்துவிட்டால் பலன் உறுதியாகும்.\nதிருமண சம்பந்தமாகப் பெண் பார்க்கவோ, அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ புறப்பட்டு போகும் போது கருட தரிசனம் கிடை���்தால் திருமணம் நடக்கும். அந்த தம்பதிகள் ஆண், பெண் குழந்தைகளுடன் சீரும் சிறப்பான, சகல வசதி வாய்ப்புகளுடனும் நன்றாக இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்வின் எவ்வித குறையும் ஏற்படாது.\nLabels: கருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும்\nகிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு\nகிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.\nசூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.\nகிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.\nஇந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கு��் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.\nகிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.\nகிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.\nகோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.\nLabels: கிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும்\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது\nபுதுச்சேரி - விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.\nஅபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்க��்பட்டுள்ளது.\nகல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nமூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவி லில் உள்ளன.\nஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடை பெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.\nஇங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.\nபதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.\nஅவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.\nமேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.\nயார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவ���்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன. பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.\nசிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..\nபுதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.\nLabels: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsap...\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் பங்கு சந்தைக்கு ப��தியவரா நீங்கள்\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள் வளம் தரும் வாஸ்து பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1)\n‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி \n\"ஆடித்தபசு\" -சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் . (1)\n* செல்வம் பெருக சில குறிப்புகள் (1)\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1)\n20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள் (1)\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\n27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1)\nஅகத்தியர் சிறை பிடித்த காவிரி (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் \nஅடியாரை அடியார் வணங்குவது ஏன் \nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\nஅண்ணாமலை கிரிவல மந்திரங்கள் (1)\nஅண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர் (1)\nஅண்ணாமலையார் வரலாறு: ஆறுமுகன் ஆட்கொண்ட அருணகிரி (1)\nஅபிஷேக திரவியங்கள் தரும் பலன் (1)\nஅமாவாசையை - தெய்வீக விளக்கங்கள் (1)\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள் (1)\nஅமிர்த நாழிகை - தன்வந்திரி பகவான் - நோய்களை பூரண குணமாக்கும் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம் (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஅனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும் (1)\nஅஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை \nஅஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1)\nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1)\nஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்\nஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும் (1)\nஆடி மாத சிறப்புகள் (1)\nஆடி மாதத்தின் முக்கியமான விரதங்கள் (1)\nஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் (1)\nஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி\nஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம் (1)\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம் (1)\nஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள் (1)\nஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி (1)\nஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (1)\nஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1)\nஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1)\nஇதய நோய்களுக்கு பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் (1)\nஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் வெற்றிலை ஒரு மூலிகை (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஉறையூர் வெக்காளி அம்மன் (1)\nஎண் ஒன்பதின் சிறப்பு (1)\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் (1)\nஎந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏழுமலையானின் நித்ய சேவையில் சுவாமி ஆபரணங்கள் (1)\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1)\nஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள் (1)\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1)\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும் (1)\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1)\nகடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகண் திருஷ்டி - பலன் தரும் பரிகாரங்கள் (1)\nகதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய (1)\nகபால பைரவர் காயத்ரி மந்திரம் (1)\nகரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம் (1)\nகருட பகவான் வரலாறு (1)\nகருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை (1)\nகருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் (1)\nகருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி (1)\nகாசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம் (1)\nகாத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1)\nகாமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும் (1)\nகாலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில் (1)\nகாவிரி நீராடல் - புண்ணியம் தரும் (1)\nகிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது\nகிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு (1)\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர சம்பத்து வரும். (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில் (1)\nகுரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி\nகுழந்தை நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு (1)\nகுழந்தை வரம் அருளும் - மாமல்லபுரம் கருக்காத்தம்மன் (1)\nகுளிகை என்பது நல்ல நேரமா\nகேது பகவானுக்கு உகந்தவை (1)\nகேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் (1)\nகேரளாவில் உள்ள அனந்தபுரா கோவில் முதலை (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்\nசக்தி வாய்ந்த நரசிம்மர் ஸ்லோகம் (1)\nசதுர்த்தி விரதம் - சந்தோஷமான வாழ்வு தரும் (1)\nசத்ரு பயத்தை விரட்டும் சுதர்சன ஹோமம் (1)\nசர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas) (1)\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசஷ்டி விரதம் மிகப்பெரிய வலிமை உண்டு (1)\nசாபங்கள் 13 வகை ஒவ்வொன்றாக பார்க்கலாம். (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசாரங்கபாணி ஆலய மகிமை (1)\nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால்\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் (1)\nசிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1)\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள். (1)\nசித்ரா தேவி மந்திரம் - பெரும் செல்வம் அருளும் (1)\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசிவனாக மாறும் பெருமாள் (1)\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் (1)\nசிவனுக்கு துளசி அர்ச்சனை (1)\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் (1)\nசுகப்பிரசவம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் (1)\nசுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம் (1)\nசுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள் (1)\nசெல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம் (1)\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெல்வம் பெருக - காக்க- குபேர லட்சுமி பூஜை (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசெவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு (1)\nசோடச லட்சுமி ச���லோகங்கள் (1)\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1)\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதிருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அருளிய ஈசன் (1)\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சனை - சேவைகள் (1)\nதிருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள் (1)\nதிருப்பதி பெருமாளின் சிறப்பு பிரசாதம் `லட்டு’ உருவான கதை\nதிருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன் (1)\nதிருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி\nதிருமணத்தடை நீங்கும் - கோவை கோனியம்மன் (1)\nதிருமோகூரில் காளமேக பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1)\nதிருவண்ணாமலை கிரிவலம் பலன் (1)\nதிருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு (1)\nதிருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு (1)\nதிருவிடந்தை மூர்த்தி - தலம் - தீர்த்தம் சிறப்புகள் (1)\nதிருவிடந்தையில் வராகர் எழுந்தருளியது எப்படி\nதிருவிளக்கின் முக்கியத்துவம் . (1)\nதிருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான (1)\nதிருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும் (1)\nதிருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு (1)\nதீபங்கள் பற்றிய தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதுர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1)\nதுளசி) மருத்துவக் குணங்கள் (1)\nதெய்வங்களை வணங்கும் முறை (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1)\nதோஷங்கள் தொலைய வராக ஸ்லோகம் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு (1)\nநட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1)\nநட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநரசிம்மர் பற்றிய 20 குறிப்புகள் (1)\nநல்ல பலனைத்த��ும் வில்வமர ரகசியம் \nநவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1)\nநவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1)\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு (1)\nநவக்கிரக பிள்ளையார் - கும்பகோணம் பகவத் விநாயகர் திருக்கோவில் (1)\nநவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம் (1)\nநாச்சியார் கோவில் கருட சேவை (1)\nநான்கு வகை இலை (மாவிலை (1)\nநினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nநெய்யில் மறைந்த லிங்கம் (1)\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பத்ர பாத்திரம் (1)\nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1)\nபட்டமங்கலம் குரு பகவான் - அஷ்டமா சித்தி அருள வேண்டும் (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் (1)\nபதவி உயர்வு கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டிய ஸ்ரீநரசிம்மர் கோவில் (1)\nபதவி உயர்வு கிடைக்கும் விரதம் -பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் (1)\nபரதனாக வாழ்ந்த சக்கரத்தாழ்வார் (1)\nபரிக்கல் கோவில் - நரசிம்மருக்கு தினமும் திருமஞ்சனம் (1)\nபரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள் (1)\nபருவத மலையின் சிறப்பம்சம் (1)\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1)\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபழமைவாய்ந்த பெரிய தெப்பக்குளம் (1)\nபள்ளியறை பூஜையின் மகத்துவங்களும் - பெருமைகளும் (1)\nபாரத போரில் சக்கரத்தாழ்வார் (1)\nபாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி (1)\nபாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம் (1)\nபிட்டுக்கு மண் சுமந்த திருநாள் (1)\nபிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் (1)\nபிரம்ம ஹத்தி தோஷம் (1)\nபிள்ளைகளுக்கு இ���ைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா (1)\nபிள்ளையார் பெயரில் அமைந்த ஊர் (1)\nபிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுதன் தோஷ பரிகாரம் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபுரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும் (1)\nபுனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1)\nபூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம் (1)\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களும் - ஆடி மாதமும் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபெரியபாளையம் மூன்று தேவிகளின் சங்கமம் (1)\nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1)\nமகா சிவராத்திரியின் மகிமை (1)\nமகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1)\nமகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்\nமகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி\nமகாலட்சுமி விரத வழிபாடு (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் - பெண்களின் சபரிமலை (1)\nமது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் (1)\nமந்திர ஜபம் செய்யும் முறை (1)\nமயிலே முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் (1)\nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமனதை தூய்மையாக்கும் திருநீறு (1)\nமாங்கல்ய சரடும் - தலைமுடி கூந்தலின் மகத்துவமும்\nமாங்கனி விநாயகர் வழிபாடு (1)\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் (1)\nமுக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை (1)\nமுருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர் (1)\nமுருகனின் முக்க��ய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். (1)\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nமுருகனை வழிபட்ட ராமர் (1)\nமுருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1)\nமூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1)\nமேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம் (1)\nமேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு (1)\nமேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nயோக நந்தீசுவரர் தவம் செய்த மலை (1)\nயோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை) (1)\nரத சப்தமி - எருக்க இலை குளியல் (1)\nருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nலட்சுமண தீர்த்த நதி (1)\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி (1)\nலட்சுமி நரசிம்மர் மந்திரம் - தீராத கஷ்டங்கள் தீர்க்கும் (1)\nலட்சுமி நரசிம்மர் விரதம் - கடன் தொல்லை - எதிரிகள் தொல்லை நீக்கும் (1)\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு (1)\nவரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும் (1)\nவராஹி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி விரதம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1)\nவள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர் (1)\nவாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் (1)\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\nவாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன்\nவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவிபூதி - மூன்று கோடுகளின் மகிமை \nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருந்தால் தொட்டது துலங்கும் \nவிரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவிலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது (1)\nவிஷ்ணுவ���ன் தசாவதாரமும் - நோக்கமும். (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம்\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் (1)\nவேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள். (1)\nவேல் உண்டு வினை இல்லை (1)\nவைகாசி விசாகம் - கந்தக் கடவுள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது. (1)\nஸ்ரீ சனி பகவான் பற்றிய ஐம்பத்தி மூன்று அறிய தகவல்கள் (1)\nஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது எப்படி\nஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் (1)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (1)\nஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் (1)\nஹோம சமித்து குச்சிகளும் பலன்களும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\nஹோமங்களுக்கு ஏற்ற பலன்கள் (1)\nஹோமம் – சில குறிப்புகள் (1)\n'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1)\n‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி \n\"ஆடித்தபசு\" -சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் . (1)\n* செல்வம் பெருக சில குறிப்புகள் (1)\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1)\n20 வகை பி��தோஷ விரத வழிபாட்டு பலன்கள் (1)\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\n27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1)\nஅகத்தியர் சிறை பிடித்த காவிரி (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் \nஅடியாரை அடியார் வணங்குவது ஏன் \nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\nஅண்ணாமலை கிரிவல மந்திரங்கள் (1)\nஅண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர் (1)\nஅண்ணாமலையார் வரலாறு: ஆறுமுகன் ஆட்கொண்ட அருணகிரி (1)\nஅபிஷேக திரவியங்கள் தரும் பலன் (1)\nஅமாவாசையை - தெய்வீக விளக்கங்கள் (1)\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள் (1)\nஅமிர்த நாழிகை - தன்வந்திரி பகவான் - நோய்களை பூரண குணமாக்கும் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம் (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஅனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும் (1)\nஅஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை \nஅஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1)\nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1)\nஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்\nஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும் (1)\nஆடி மாத சிறப்புகள் (1)\nஆடி மாதத்தின் முக்கியமான விரதங்கள் (1)\nஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் (1)\nஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி\nஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம் (1)\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம் (1)\nஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள் (1)\nஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி (1)\nஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (1)\nஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1)\nஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1)\nஇதய நோய்களுக்கு பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் (1)\nஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் வெற்றிலை ஒரு மூலிகை (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்க��ையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஉறையூர் வெக்காளி அம்மன் (1)\nஎண் ஒன்பதின் சிறப்பு (1)\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் (1)\nஎந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏழுமலையானின் நித்ய சேவையில் சுவாமி ஆபரணங்கள் (1)\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1)\nஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள் (1)\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1)\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும் (1)\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1)\nகடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகண் திருஷ்டி - பலன் தரும் பரிகாரங்கள் (1)\nகதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய (1)\nகபால பைரவர் காயத்ரி மந்திரம் (1)\nகரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம் (1)\nகருட பகவான் வரலாறு (1)\nகருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை (1)\nகருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் (1)\nகருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி (1)\nகாசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம் (1)\nகாத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1)\nகாமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும் (1)\nகாலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில் (1)\nகாவிரி நீராட��் - புண்ணியம் தரும் (1)\nகிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது\nகிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு (1)\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர சம்பத்து வரும். (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில் (1)\nகுரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி\nகுழந்தை நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு (1)\nகுழந்தை வரம் அருளும் - மாமல்லபுரம் கருக்காத்தம்மன் (1)\nகுளிகை என்பது நல்ல நேரமா\nகேது பகவானுக்கு உகந்தவை (1)\nகேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் (1)\nகேரளாவில் உள்ள அனந்தபுரா கோவில் முதலை (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்\nசக்தி வாய்ந்த நரசிம்மர் ஸ்லோகம் (1)\nசதுர்த்தி விரதம் - சந்தோஷமான வாழ்வு தரும் (1)\nசத்ரு பயத்தை விரட்டும் சுதர்சன ஹோமம் (1)\nசர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas) (1)\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசஷ்டி விரதம் மிகப்பெரிய வலிமை உண்டு (1)\nசாபங்கள் 13 வகை ஒவ்வொன்றாக பார்க்கலாம். (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசாரங்கபாணி ஆலய மகிமை (1)\nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால்\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் (1)\nசிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1)\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள். (1)\nசித்ரா தேவி மந்திரம் - பெரும் செல்வம் அருளும் (1)\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசிவனாக மாறும் பெருமாள் (1)\nசிவனுக்க�� அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் (1)\nசிவனுக்கு துளசி அர்ச்சனை (1)\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் (1)\nசுகப்பிரசவம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் (1)\nசுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம் (1)\nசுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள் (1)\nசெல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம் (1)\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெல்வம் பெருக - காக்க- குபேர லட்சுமி பூஜை (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசெவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு (1)\nசோடச லட்சுமி சுலோகங்கள் (1)\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1)\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதிருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அருளிய ஈசன் (1)\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சனை - சேவைகள் (1)\nதிருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள் (1)\nதிருப்பதி பெருமாளின் சிறப்பு பிரசாதம் `லட்டு’ உருவான கதை\nதிருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன் (1)\nதிருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி\nதிருமணத்தடை நீங்கும் - கோவை கோனியம்மன் (1)\nதிருமோகூரில் காளமேக பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1)\nதிருவண்ணாமலை கிரிவலம் பலன் (1)\nதிருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு (1)\nதிருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு (1)\nதிருவிடந்தை மூர்த்தி - தலம் - தீர்த்தம் சிறப்புகள் (1)\nதிருவிடந்தையில் வராகர் எழுந்தருளியது எப்படி\nதிருவிளக்கின் முக்கியத்துவம் . (1)\nதிருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான (1)\nதிருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும் (1)\nதிருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு (1)\nதீபங்கள் பற்றிய தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதுர்க்கை அன்னையின் அருள்க��ாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1)\nதுளசி) மருத்துவக் குணங்கள் (1)\nதெய்வங்களை வணங்கும் முறை (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1)\nதோஷங்கள் தொலைய வராக ஸ்லோகம் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு (1)\nநட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1)\nநட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநரசிம்மர் பற்றிய 20 குறிப்புகள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1)\nநவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1)\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு (1)\nநவக்கிரக பிள்ளையார் - கும்பகோணம் பகவத் விநாயகர் திருக்கோவில் (1)\nநவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம் (1)\nநாச்சியார் கோவில் கருட சேவை (1)\nநான்கு வகை இலை (மாவிலை (1)\nநினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nநெய்யில் மறைந்த லிங்கம் (1)\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பத்ர பாத்திரம் (1)\nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1)\nபட்டமங்கலம் குரு பகவான் - அஷ்டமா சித்தி அருள வேண்டும் (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் (1)\nபதவி உயர்வு கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டிய ஸ்ரீநரசிம்மர் கோவில் (1)\nபதவி உயர்வு கிடைக்கும் விரதம் -பரிக்கல் ஸ்���ீ லட்சுமி நரசிம்ம பெருமாள் (1)\nபரதனாக வாழ்ந்த சக்கரத்தாழ்வார் (1)\nபரிக்கல் கோவில் - நரசிம்மருக்கு தினமும் திருமஞ்சனம் (1)\nபரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள் (1)\nபருவத மலையின் சிறப்பம்சம் (1)\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1)\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபழமைவாய்ந்த பெரிய தெப்பக்குளம் (1)\nபள்ளியறை பூஜையின் மகத்துவங்களும் - பெருமைகளும் (1)\nபாரத போரில் சக்கரத்தாழ்வார் (1)\nபாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி (1)\nபாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம் (1)\nபிட்டுக்கு மண் சுமந்த திருநாள் (1)\nபிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் (1)\nபிரம்ம ஹத்தி தோஷம் (1)\nபிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா (1)\nபிள்ளையார் பெயரில் அமைந்த ஊர் (1)\nபிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுதன் தோஷ பரிகாரம் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபுரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும் (1)\nபுனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1)\nபூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம் (1)\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களும் - ஆடி மாதமும் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபெரியபாளையம் மூன்று தேவிகளின் சங்கமம் (1)\nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1)\nமகா சிவராத்திரியின் மகிமை (1)\nமகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1)\nமகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்\nமகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி\nமகாலட்சுமி விரத வழிபாடு (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் - பெண்களின் சபரிமலை (1)\nமது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ���ரீசெட்டி சித்தர் (1)\nமந்திர ஜபம் செய்யும் முறை (1)\nமயிலே முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் (1)\nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமனதை தூய்மையாக்கும் திருநீறு (1)\nமாங்கல்ய சரடும் - தலைமுடி கூந்தலின் மகத்துவமும்\nமாங்கனி விநாயகர் வழிபாடு (1)\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் (1)\nமுக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை (1)\nமுருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர் (1)\nமுருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். (1)\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nமுருகனை வழிபட்ட ராமர் (1)\nமுருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1)\nமூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1)\nமேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம் (1)\nமேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு (1)\nமேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nயோக நந்தீசுவரர் தவம் செய்த மலை (1)\nயோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை) (1)\nரத சப்தமி - எருக்க இலை குளியல் (1)\nருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nலட்சுமண தீர்த்த நதி (1)\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி (1)\nலட்சுமி நரசிம்மர் மந்திரம் - தீராத கஷ்டங்கள் தீர்க்கும் (1)\nலட்சுமி நரசிம்மர் விரதம் - கடன் தொல்லை - எதிரிகள் தொல்லை நீக்கும் (1)\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு (1)\nவரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும் (1)\nவராஹி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி விரதம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1)\nவள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர் (1)\nவாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் (1)\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\nவாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன்\nவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவிபூதி - மூன்று கோடுகளின் மகிமை \nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருந்தால் தொட்டது துலங்கும் \nவிரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவிலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது (1)\nவிஷ்ணுவின் தசாவதாரமும் - நோக்கமும். (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம்\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் (1)\nவேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள். (1)\nவேல் உண்டு வினை இல்லை (1)\nவைகாசி விசாகம் - கந்தக் கடவுள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது. (1)\nஸ்ரீ சனி பகவான் பற்றிய ஐம்பத்தி மூன்று அறிய தகவல்கள் (1)\nஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது எப்படி\nஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் (1)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (1)\nஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் (1)\nஹோம சமித்து குச்சிகளும் பலன்களும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\nஹோமங்களுக்கு ஏற்ற பலன்கள் (1)\nஹோமம் – சில குறிப்புகள் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsap...\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும்\nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டா...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MARKET TRAINING Whatapp Number : 91-9...\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு .\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsapp : 984198...\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsapp ...\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் தினம��ம் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங...\n'Brahmin' means a person who knows 'Brahma (1) 'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1) ‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி (1) \"ஆடித்தபசு\" -சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் . (1) * செல்வம் பெருக சில குறிப்புகள் (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) \"ஆடித்தபசு\" -சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் . (1) * செல்வம் பெருக சில குறிப்புகள் (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) 15th (1) 16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1) 2. சந்திரன். (1) 20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள் (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 15th (1) 16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1) 2. சந்திரன். (1) 20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள் (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 4. புதன் (1) அங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் (1) அடியாரை அடியார் வணங்குவது ஏன் (1) அடியாரை அடியார் வணங்குவது ஏன் (1) அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன் (1) அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன் (1) அண்ணாமலை கிரிவல மந்திரங்கள் (1) அண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர் (1) அண்ணாமலையார் வரலாறு: ஆறுமுகன் ஆட்கொண்ட அருணகிரி (1) அபிஷேக திரவியங்கள் தரும் பலன் (1) அமாவாசையை - தெய்வீக விளக்கங்கள் (1) அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள் (1) அமிர்த நாழிகை - தன்வந்திரி பகவான் - நோய்களை பூரண குணமாக்கும் (1) அரிதான வாஸ்து தகவல்கள் ...... (1) அவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம் (1) அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் (1) அண்ணாமலை கிரிவல மந்திரங்கள் (1) அண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர் (1) அண்ணாமலையார் வரலாறு: ஆறுமுகன் ஆட்கொண்ட அருணகிரி (1) அபிஷேக திரவியங்கள் தரும் பலன் (1) அமாவாசையை - தெய்வீக விளக்கங்கள் (1) அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள் (1) அமிர்த நாழிகை - தன்வந்திரி பகவான் - நோய்களை பூரண குணமாக்கும் (1) அரிதான வாஸ்து தகவல்கள் ...... (1) அவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம் (1) அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் (1) அனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும் (1) அனுமன் ஸ்லோகம் (1) அஷ்டபந்தனம் என்றால் என்ன (1) அனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும் (1) அனுமன் ஸ்லோகம் (1) அஷ்டபந்தனம் என்றால் என்ன (1) அஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை (1) அஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை (1) அஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1) ஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1) ஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன் (1) அஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1) ஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1) ஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன் (1) ஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும் (1) ஆடி மாத சிறப்புகள் (1) ஆடி மாதத்தின் முக்கியமான விரதங்கள் (1) ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் (1) ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி (1) ஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும் (1) ஆடி மாத சிறப்புகள் (1) ஆடி மாதத்தின் முக்கியமான விரதங்கள் (1) ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் (1) ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி (1) ஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம் (1) ஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம் (1) ஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள் (1) ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி (1) ஆயுஷ் ஹோமம் (1) ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1) ஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1) இதய நோய்களுக்கு பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் (1) இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் (1) ஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம் (1) ஆடிப்பூர���் அருளிய ஆண்டாள் அவதாரம் (1) ஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள் (1) ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி (1) ஆயுஷ் ஹோமம் (1) ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1) ஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1) இதய நோய்களுக்கு பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் (1) இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் வெற்றிலை ஒரு மூலிகை (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் வெற்றிலை ஒரு மூலிகை (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் ... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் (1) உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் (1) உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) உறையூர் வெக்காளி அம்மன் (1) எண் ஒன்பதின் சிறப்பு (1) எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் (1) எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) உறையூர் வெக்காளி அம்மன் (1) எண் ஒன்பதின் சிறப்பு (1) எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் (1) எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (2) எமதர்மன் வரலாறு (1) ஏழுமலையானின் நித்ய சேவையில் சுவாமி ஆபரணங்கள் (1) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1) ஏன் வில்வம் புனிதமானது (2) எமதர்மன் வரலாறு (1) ஏழுமலையானின் நித்ய சேவையில் சுவாமி ஆபரணங்கள் (1) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1) ஏன் வில்வம் புனிதமானது (1) ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள் (1) ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1) ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும் (1) கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1) கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கட்டு மந்திரங்கள் (1) கணபதி மூலமந்திரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண் திருஷ்டி - பலன் தரும் பரிகாரங்கள் (1) கண்திருஷ்டி (1) கதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய (1) கபால பைரவர் காயத்ரி மந்திரம் (1) கர தரிசனம் (1) கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம் (1) கருட பகவான் வரலாறு (1) கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை (1) கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் (1) கருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள் (1) ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1) ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும் (1) கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1) கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கட்டு மந்திரங்கள் (1) கணபதி மூலமந்திரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) ��ண் திருஷ்டி - பலன் தரும் பரிகாரங்கள் (1) கண்திருஷ்டி (1) கதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய (1) கபால பைரவர் காயத்ரி மந்திரம் (1) கர தரிசனம் (1) கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம் (1) கருட பகவான் வரலாறு (1) கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை (1) கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் (1) கருடன் வழிபாடு(Garuda- Pariharam) - திருமணத் தடை நீக்கும் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி (1) காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம் (1) காத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1) காமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும் (1) காலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில் (1) காவிரி நீராடல் - புண்ணியம் தரும் (1) கிரகங்களுக்கான வாகனங்கள் (1) கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி (1) காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம் (1) காத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1) காமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும் (1) காலத்தை வென்று நிற்கும் கால காலேஸ்வரர் கோவில் (1) காவிரி நீராடல் - புண்ணியம் தரும் (1) கிரகங்களுக்கான வாகனங்கள் (1) கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது (1) கிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு (1) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர சம்பத்து வரும். (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில் (1) குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி (1) கிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு (1) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர சம்பத்து வரும். (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவ���யும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில் (1) குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி (1) குழந்தை நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு (1) குழந்தை வரம் அருளும் - மாமல்லபுரம் கருக்காத்தம்மன் (1) குளிகை என்பது நல்ல நேரமா (1) குழந்தை நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு (1) குழந்தை வரம் அருளும் - மாமல்லபுரம் கருக்காத்தம்மன் (1) குளிகை என்பது நல்ல நேரமா (1) கேது பகவானுக்கு உகந்தவை (1) கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் (1) கேரளாவில் உள்ள அனந்தபுரா கோவில் முதலை (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) கேது பகவானுக்கு உகந்தவை (1) கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் (1) கேரளாவில் உள்ள அனந்தபுரா கோவில் முதலை (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் (1) சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் (1) சக்தி வாய்ந்த நரசிம்மர் ஸ்லோகம் (1) சதுர்த்தி விரதம் - சந்தோஷமான வாழ்வு தரும் (1) சத்ரு பயத்தை விரட்டும் சுதர்சன ஹோமம் (1) சர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas) (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சஷ்டி விரதம் மிகப்பெரிய வலிமை உண்டு (1) சாபங்கள் 13 வகை ஒவ்வொன்றாக பார்க்கலாம். (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சாரங்கபாணி ஆலய மகிமை (1) சாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் (1) சக்தி வாய்ந்த நரசிம்மர் ஸ்லோகம் (1) சதுர்த்தி விரதம் - சந்தோஷமான வாழ்வு தரும் (1) சத்ரு பயத்தை விரட்டும் சுதர்சன ஹோமம் (1) சர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி(Garuda-Slokas) (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சஷ்டி விரதம் மிகப்பெரிய வலிமை உண்டு (1) சாபங்கள் 13 வகை ஒவ்வொன்றாக பார்க்கலாம். (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சாரங்கபாணி ஆலய மகிமை (1) சாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் (1) சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் (1) சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் - நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் (1) சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள். (1) சித்ரா தேவி மந்திரம் - பெரும் செல்வம் அருளும் (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிரஞ்சீவிகள் ஏழு பேர் (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள். (1) சித்ரா தேவி மந்திரம் - பெரும் செல்வம் அருளும் (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிரஞ்சீவிகள் ஏழு பேர் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவனாக மாறும் பெருமாள் (1) சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் (1) சிவனுக்கு துளசி அர்ச்சனை (1) சிவன் - காயத்ரி மந்திரங்கள் (1) சுகப்பிரசவம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் (1) சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம் (1) சுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள் (1) சூரியன் (1) செடி (1) செல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம் (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) சிவனாக மாறும் பெருமாள் (1) சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் (1) சிவனுக்கு துளசி அர்ச்சனை (1) சிவன் - காயத்ரி மந்திரங்கள் (1) சுகப்பிரசவம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் (1) சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம் (1) சுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள் (1) சூரியன் (1) செடி (1) செல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம் (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பி���ான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செல்வம் பெருக - காக்க- குபேர லட்சுமி பூஜை (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செல்வம் பெருக - காக்க- குபேர லட்சுமி பூஜை (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) செவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு (1) சோடச லட்சுமி சுலோகங்கள் (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) செவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு (1) சோடச லட்சுமி சுலோகங்கள் (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) தர்ப்பையின் மகிமை (1) தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) தர்ப்பையின் மகிமை (1) தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) திசைகளும் தீபங்களும் (1) திசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1) திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் (1) திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1) திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அருளிய ஈசன் (1) திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சனை - சேவைகள் (1) திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள் (1) திருப்பதி பெருமாளின் சிறப்பு பிரசாதம் `லட்டு’ உருவான கதை (1) திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன் (1) திருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி (1) திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன் (1) திருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி (1) திருமணத்தடை நீங்கும் - கோவை கோனியம்மன் (1) திருமோகூரில் காளமேக பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1) திருவக்கரை வக்கிரகாளியம்மன் (1) திருவண்ணாமலை கிரிவலம் பலன் (1) திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு (1) திருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு (1) திருவிடந்தை மூர்த்தி - தலம் - தீர்த்தம் சிறப்புகள் (1) திருவிடந்தையி��் வராகர் எழுந்தருளியது எப்படி (1) திருமணத்தடை நீங்கும் - கோவை கோனியம்மன் (1) திருமோகூரில் காளமேக பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1) திருவக்கரை வக்கிரகாளியம்மன் (1) திருவண்ணாமலை கிரிவலம் பலன் (1) திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு (1) திருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு (1) திருவிடந்தை மூர்த்தி - தலம் - தீர்த்தம் சிறப்புகள் (1) திருவிடந்தையில் வராகர் எழுந்தருளியது எப்படி (1) திருவிளக்கின் முக்கியத்துவம் . (1) திருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான (1) திருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும் (1) திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு (1) திலா ஹோமம் ( Thilaa Homam ) (1) தீபங்கள் பற்றிய தகவல்கள் (1) துர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1) துர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1) துளசி) மருத்துவக் குணங்கள் (1) தெய்வங்களை வணங்கும் முறை (1) தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1) தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1) தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1) தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1) தோஷங்கள் தொலைய வராக ஸ்லோகம் (1) தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1) நடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு (1) நட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1) நட்சத்திர நாட்கள் (1) நட்சத்திரங்களுக்கு உகந்த (1) நட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1) நந்தி - 50 தகவல்கள் (1) நரசிம்மர் பற்றிய 20 குறிப்புகள் (1) நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் (1) திருவிளக்கின் முக்கியத்துவம் . (1) திருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான (1) திருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும் (1) திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு (1) திலா ஹோமம் ( Thilaa Homam ) (1) தீபங்கள் பற்றிய தகவல்கள் (1) துர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1) துர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1) துளசி) மருத்துவக் குணங்கள் (1) தெய்வங்களை வணங்கும் முறை (1) தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1) தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1) தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1) தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1) தோஷங்கள் தொலைய வராக ஸ்லோகம் (1) தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1) நடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு (1) நட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1) நட்சத்திர நாட்கள் (1) நட்சத்திரங்களுக்கு உகந்த (1) நட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1) நந்தி - 50 தகவல்கள் (1) நரசிம்மர் பற்றிய 20 குறிப்புகள் (1) நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் (1) நவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1) நவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1) நவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு (1) நவக்கிரக பிள்ளையார் - கும்பகோணம் பகவத் விநாயகர் திருக்கோவில் (1) நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம் (1) நாச்சியார் கோவில் கருட சேவை (1) நான்கு வகை இலை (மாவிலை (1) நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) நெய்யில் மறைந்த லிங்கம் (1) நோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) நவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு (1) நவக்கிரக பிள்ளையார் - கும்பகோணம் பகவத் விநாயகர் திருக்கோவில் (1) நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம் (1) நாச்சியார் கோவில் கருட சேவை (1) நான்கு வகை இலை (மாவிலை (1) நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) நெய்யில் மறைந்த லிங்கம் (1) நோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பஞ்ச பத்ர பாத்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1) பஞ்சாட்சரம் என்றால் என்ன (1) பஞ்ச பத்ர பாத்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1) பஞ்சாட்சரம் என்றால் என்ன (1) பட்டமங்கலம் குரு பகவான் - அஷ்டமா சித்தி அருள வேண்டும் (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பட்டமங்கலம் குரு பகவான் - அஷ்டமா சித்தி அருள வேண்டும் (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் (1) பதவி உயர்வு கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டிய ஸ்ரீநரசிம்மர் கோவில் (1) பதவி உயர்வு கிடைக்கும் விரதம் -பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் (1) பரதனாக வாழ்ந்த சக்கரத்தாழ்வார் (1) பரிக்கல் கோவில் - நரசிம்மருக்கு தினமும் திருமஞ்சனம் (1) பரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள் (1) பருவத மலையின் சிறப்பம்சம் (1) பலன்களும் (1) பல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பழமைவாய்ந்த பெரிய தெப்பக்குளம் (1) பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும் - பெருமைகளும் (1) பாரத போரில் சக்கரத்தாழ்வார் (1) பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி (1) பாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம் (1) பிட்டுக்கு மண் சுமந்த திருநாள் (1) பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் (1) பிரம்ம ஹத்தி தோஷம் (1) பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா (1) பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர் (1) பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் (1) பதவி உயர்வு கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டிய ஸ்ரீநரசிம்மர் கோவில் (1) பதவி உயர்வு கிடைக்கும் விரதம் -பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் (1) பரதனாக வாழ்ந்த சக்கரத்தாழ்வார் (1) பரிக்கல் கோவில் - நரசிம்மருக்கு தினமும் திருமஞ்சனம் (1) பரிக்கல் நரசிம்மர் (Parikkal-Narasimhar-Temple)ஆலயத்தின் சிறப்புகள் (1) பருவத மலையின் சிறப்பம்சம் (1) பலன்களும் (1) பல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பழமைவாய்ந்த பெரிய தெப்பக்குளம் (1) பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும் - பெருமைகளும் (1) பாரத போரில் சக்கரத்தாழ்வார் (1) பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி (1) பாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம் (1) பிட்டுக்கு மண் சுமந்த திருநாள் (1) பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் (1) பிரம்ம ஹத்தி தோஷம் (1) பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா (1) பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர் (1) பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பின்னலின் மகத்துவம் (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புதன் தோஷ பரிகாரம் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன (1) பின்னலின் மகத்துவம் (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புதன் தோஷ பரிகாரம் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது (1) புரட்டாசி பெளர்ணமி விரதம் - வேண்டியதை நிறைவேற்றும் (1) புனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1) பூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம் (1) பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1) பெண்களும் - ஆடி மாதமும் (1) பெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா (1) ���ெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா (1) பெரியபாளையம் மூன்று தேவிகளின் சங்கமம் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1) மகா சிவராத்திரியின் மகிமை (1) மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1) மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும் (1) பெரியபாளையம் மூன்று தேவிகளின் சங்கமம் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1) மகா சிவராத்திரியின் மகிமை (1) மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் (1) மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும் (1) மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி (1) மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி (1) மகாலட்சுமி விரத வழிபாடு (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் - பெண்களின் சபரிமலை (1) மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் (1) மந்திர ஜபம் செய்யும் முறை (1) மயிலே முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மகாலட்சுமி விரத வழிபாடு (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் - பெண்களின் சபரிமலை (1) மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் (1) மந்திர ஜபம் செய்யும் முறை (1) மயிலே முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மனதை தூய்மையாக்கும் திருநீறு (1) மாங்கல்ய சரடும் - தலைமுடி கூந்தலின் மகத்துவமும் (1) மனதை தூய்மையாக்கும் திருநீறு (1) மாங்கல்ய சரடும் - தலைமுடி கூந்தலின் மகத்துவமும் (1) மா��்கனி விநாயகர் வழிபாடு (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் (1) முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை (1) முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர் (1) முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். (1) முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் (1) மாங்கனி விநாயகர் வழிபாடு (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் (1) முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை (1) முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர் (1) முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். (1) முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் (1) முருகனை வழிபட்ட ராமர் (1) முருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1) மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1) மேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம் (1) மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு (1) மேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஏன் (1) முருகனை வழிபட்ட ராமர் (1) முருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1) மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1) மேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம் (1) மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு (1) மேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஏன் (1) யோக நந்தீசுவரர் தவம் செய்த மலை (1) யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை) (1) ரத சப்தமி - எருக்க இலை குளியல் (1) ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் (1) யோக நந்தீசுவரர் தவம் செய்த மலை (1) யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை) (1) ரத சப்தமி - எருக்க இலை குளியல் (1) ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) லட்சுமண தீர்த்த நதி (1) லட்சுமி நரசிம்மர் 108 போற்றி (1) லட்சுமி நரசிம்மர் மந்திரம் - தீராத கஷ்டங்கள் தீர்க்கும் (1) லட்சுமி நரசிம்மர் விரதம் - கடன் தொல்லை - எதிரிகள் தொல்லை நீக்கும் (1) லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) லட்சுமண தீர்த்த நதி (1) லட்சுமி நரசிம்மர் 108 போற்றி (1) லட்சுமி நரசிம்மர் மந்திரம் - தீராத கஷ்டங்கள் தீர்க்கும் (1) லட்சுமி நரசிம்மர் விரதம் - கடன் தொல்லை - எதிரிகள் தொல்லை நீக்கும் (1) லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும் (1) லலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு (1) வரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும் (1) வராஹி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி விரதம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1) வள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர் (1) வாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் (1) வாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் (1) லலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு (1) வரலட்சுமி விரதம்(Varalakshmi-Vratham) - திருமண வரம் தரும் (1) வராஹி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி விரதம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1) வள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர் (1) வாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் (1) வாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) வாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன் (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) வாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன் (1) வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன (1) வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) விபூதி - மூன்று கோடுகளின் மகிமை அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) விபூதி - மூன்று கோடுகளின் மகிமை (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) வியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருந்தால் தொட்டது துலங்கும் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) வியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருந்தால் தொட்டது துலங்கும் (1) விரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது (1) விஷ்ணுவின் தசாவதாரமும் - நோக்கமும். (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) விரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது (1) விஷ்ணுவின் தசாவதாரமும் - நோக்கமும். (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டில் விளக்கேற்றுங்கள் (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம் (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டில் விளக்கேற்றுங்கள் (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம் (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் (1) வெற்றிலை (1) வேதங்களும் பொருளும் (1) வேப்பிலை (1) வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள். (1) வேல் உண்டு வினை இல்லை (1) வைகாசி விசாகம் - கந்தக் கடவுள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2018-02-13", "date_download": "2019-02-17T05:39:55Z", "digest": "sha1:3CBJPVYHUQGOIK3STQ76DAM2PACIJ3V4", "length": 4064, "nlines": 117, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nகாதலர் தின ஸ்பெஷலாக ப்ரியா வாரியரின் புதிய கியூட் ரியாக்‌ஷன் டீசர் ரிலீஸ்\nஇளைஞர்கள், இளம் பெண்களை ஈர்த்த பிரியா பிரகாஷ் புகைப்படங்கள்\nவைரலான பிரியா வாரியரின் மற்றொரு டீசர் - இந்த வீடியோவுக்கு பசங்க கண்டிப்பா ப்ளாட் தான்\nயுவன் இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்\nகாதலர் தின ஸ்பெஷலாக விஜய் சேதுபதியின் ஜுங்கா சிங்கிள் ட்ராக் இதோ\nசத்தம் போட்டால் உயிர் இருக்காது- மிரட்டும் A Quiet Place ட்ரைலர்\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் - சென்சேஷன் இயக்குனர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/06/paper-flowers-using-tissues.html", "date_download": "2019-02-17T06:21:43Z", "digest": "sha1:2DZHMHFNCQMTDEJTUOVMYPJZZAQQ6SIZ", "length": 11004, "nlines": 110, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: Paper flowers using tissues", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nபுதன், 18 ஜூன், 2014\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 5:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கைவினைகள், பூக்கள், பேப்பர், craft, flowers, paper, recycled crafts\nSarahGeorge 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:50\nUnknown 7 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:54\nUnknown 7 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:55\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/vani-rani/126973", "date_download": "2019-02-17T06:00:06Z", "digest": "sha1:BGDVPWHW52TL2H2NBUTONGI2EZ67XQV6", "length": 5396, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Vani Rani - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n14 வகையான கொடிய புற்றுநோய்களையும் அறவே செலவு இல்லாமல் குணப்படுத்தும் ஒரே ஒரு அதிசய தாவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om015-u8.htm", "date_download": "2019-02-17T05:29:14Z", "digest": "sha1:YVLLSWQWUOZRCKGGAMUERKBDKJXQEGXC", "length": 2719, "nlines": 5, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "செந்தமிழ்ச் செல்வி - இதழ் வெளிவந்த ஆண்டு - 1924\nஈரோடு திருமிகு திருவேங்கடம் பிள்ளை அவர்களது நூலகத்திலிருந்து பெற்ற இதழ் இது.\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடாக திங்கள்தோறும் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி இதழ்களின் இரண்டாஞ்சிலம்பு தொகுதியிது. இதழாசிரியக் கூட்டத் தலைவர் - கா.சுப்பிரமணியபிள்ளை - தொகுதி இரண்டு - 1924 - 1925 - செந்தமிழ்ச் செல்வி இதழாசிரியர் ���ூட்டத்து உறுப்பினர்களாக இதழில் காணப்படுவது. தலைவர் கா. சுப்பிரமணிய பிள்ளை, 2) எசு. சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் பாடசாலை டிப்டி இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை பிரிவு, 3) ந.மு. வேங்கடசாமி நாட்டார், தலைமைத் தமிழாசிரியர், கீபர் கலாசாலை, திருச்சி, 4) துடிசைக் கிழார், போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டர், பல்மனெரி, 5) வித்துவான் மு,கதிரேச செட்டியாரவர்கள், மகிபாலன் பட்டி,\nஇத்தொகுப்பின் உள்ளுறையாக இருப்பது ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள தமிழ்ப் புலவர் வரலாறு (அகத்தியர்) முதல், வேலூர் க.ப.சந்தோசம் எழுதயுள்ள வெறுஞ்சிறுமொழி வரை - படைப்பாக்கங்கள் உள்ளன. இதழில் புகைப் படங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-17T05:47:40Z", "digest": "sha1:6DJ43ZJI3Y3NNB44FSGJ62X7KORPZVBB", "length": 5774, "nlines": 52, "source_domain": "www.velichamtv.org", "title": "அழகுநிலையத்திற்குள் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலர் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅழகுநிலையத்திற்குள் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலர்\nIn: அண்மைச் செய்திகள், மாவட்ட செய்திகள், முக்கிய செய்தி\nஅழகுநிலையத்திற்குள் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலர்\nபெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய முன்னாள் திமுக கவுன்சிலரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.\nபெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்யா, நகரின் 3 இடங்களில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். அவரது அழகுநிலையம் அருகே வசித்து வரும் திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் என்பவருக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி, சத்யா செல்வக்குமாரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், நீண்ட நாளாகியும் அதனை திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் அழகுநிலையத்திற்குள் புகுந்து சத்யாவை கடுமையாகத் தாக்கினார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சத்யாவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களை பொருட்படுத்தாத செல்வக்குமார், ஒரு கட்டத்தில் சத்யாவை சுவற்றில் இடித்து கீழே தள்ளி, கொடூரமான முறையில் தாக்கினார்\nபலத்த காயமடைந்த சத்யா அளித்த புகாரில் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் செல்வக்குமார் சத்யாவை தாக்கியதாக அளித்த புகாரில், அவரை பெரம்பலூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Post: சச்சின் மீது சர்ச்சை புகார் கூறி வம்புக்கு இழுத்த பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி\nNext Post: உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/13/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:26:13Z", "digest": "sha1:4IKSGXRIYDQUF6L2LCNXRGN7R7QFSEJG", "length": 12881, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பௌர்ணமி வெளிச்சம் படும்; மோடி இருள் அகலும்! கே. சண்முகவள்ளி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சிறப்புப் பகுதிகள் / பௌர்ணமி வெளிச்சம் படும்; மோடி இருள் அகலும்\nபௌர்ணமி வெளிச்சம் படும்; மோடி இருள் அகலும்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு சட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் அமலான போது இந்த வேலையைப்பற்றிய சிந்தனையும் மக்களிடம் இல்லை. வேலைக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கிராம அளவில் வீடு வீடாக வந்து வேலைக்கு வருமாறு கூறினர். வேலை வந்தபோது ரூ.80 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்கிற அடிப்படையில் இந்த வேலை துவக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங் களை தவிர பெரும்பகுதியில் இந்த வேலைக்கு ஆண்கள் வரவில்லை. ‘பொம்பள கூலிக்கு நான் வேலைக்கு வருவதா’ என மறுத்த நிலையும் உள்ளது. சட்டம் படிப்படியாக பல்வேறு நிலைகளை அடைந்து தற்போது ரூ. 224 சட்டக்கூலி உயர்ந்துள்ளதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளி���் வரும் செய்திகளைப் பார்த்து ஆச்சரியத்துடன் கிண்டல் செய்பவர்கள் ஏராளம்.\nகாரணம் என்னவென்றால், இந்த திட்டம் தொடங்கி 12 வருடம் ஆகிறது. சட்டக் கூலி எங்கும் அமலாகவில்லை. 100,90, 80 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. விவசாயத் தொழிலாளர் சங்கம் வலுவாக உள்ள இடங்களில், 150 ரூபாய் வரை போராடி வாங்க வேண்டியுள்ளது. அதுவும் மோடி பிரதமராக வந்த பிறகு சீர்குலைவு நடவடிக்கை வெகு வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசாங்கத்திடம் மண்டியிட்டு ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி, பன்னீர் அரசாங்கம் இதை பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த நிலையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பு ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 100 நாள் வேலைக்கு ஒதுக்கிய பணத்தில் கூலிக்கு தரும் தொகையை குறைத்து ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த பணத்தை எடுத்து 600 சமுதாயக் கூடம் கட்டுவது என ஆளும் அதிமுக அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூவும் மந்திரி மார்களை என்ன வென்று சொல்வது இந்த திட்டம் வந்த பிறகு பெண்கள் கையில் கையிருப்பு வைத்து குடும்பத்தை காப்பாற்றும் நிலை உள்ளது. வயதானவர் கள், பெண்கள், கணவனை இழந்தவர்கள், மகன்- மகள் இருந்தும் தனியாக வாழும் பெண்கள், படித்த டிகிரி முடித்த பெண்கள் உட்பட இந்த திட்டத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமுழுக்க முழுக்க பெண்களைப் பாதுகாக்கும் திட்டமாக உள்ளது. தமிழகத்தில் இல்லை; வெறும் காகிதத்தில் தான் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பாதித்து விடலாம் என்று கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் ஏராளம். முறைகேடு செய்து போலி அட்டை தயார் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் துணையுடன் கொள்ளை அடித்து, சமூக தணிக்கையில் பிடிபட்டு அதிகரத்தை இழந்தவர்களும் உண்டு. பல்வேறு குளறுபடிகளை களைய மக் களை திரட்டி போராடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் பல பாதுகாப்புகள் உள்ளன, ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் வங்கியில் கேவலமான வார்த்தைகளில் மக்கள் வசவு வாங்குவதும் தொடர்கிறது. சமூகத்தில் இந்த வேலை செய்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக பார்க்கும் நிலை உள��ளது. சுதந்திரம் போராடித் தான் வாங்கினோம் சட்டம் இருந்தும் போராடித் தான் மோடி ஆட்சியில் அவலங்களை தீர்க்க வேண்டியுள்ளது. மோடி ஆட்சி நிறைவு பெறுவதற்கு இன்னும் குறைவான அமாவாசை தான் உள்ளது. அமாவாசை ஆட்சி (மோடியின் இருள் ஆட்சி) முடிந்து பெளர்ணமி வெளிச்சம் மக்கள் மீது நிச்சயம் படும். அப்போது மோடி ஆட்சி மறைந்துவிடும்.\nகட்டுரையாளர் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர்.\nபௌர்ணமி வெளிச்சம் படும்; மோடி இருள் அகலும்\nகந்தர்வனின் கடைசி உரையாடல் – 2 முதலில் அச்சேறிய விமர்சன எழுத்துகள்\nமெஸ்களையே விழுங்கும் ஆன்-லைன் உணவு புக்கிங் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-rtr-200-4v-abs-launched-in-india-priced-at-rs-1-07-lakh/", "date_download": "2019-02-17T05:38:50Z", "digest": "sha1:A5MVFJRURRJ3YN7FXICTKIXNNJ5MCKLD", "length": 15907, "nlines": 160, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்��ூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஇந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ரூபாய்1,07,485 விலையில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS கார்புரேட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS\nதோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், ஏபிஎஸ் ஸ்டிக்கரை மட்டுமே பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.\nமேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.\nஅப்பாச்சி 200 ஏபிஎஸ் மாடலில் இடம்பெற்றுள்ள டூயல் சேனல் ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்குவதுடன், இந்த பிரேக்கில் இடம்பெற்றுள்ள Rear Wheel Lift-off Protection (RLP) எனப்படும் அம்சம் மிக கடுமையான பிரேக்கிங் சமயத்தில் பின்புற சக்கரம் பூட்டிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் செயல்படும்.\nமுன்புறத்தில் 270மிமீ பிடெல் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக்ப் ஃபோர்க்குகள் பின்பக்கத்தில் மோனோசாக் கேஸ் சாக் அப்சார்பருடன் ஸ்பீரிங் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் விற்பனைக்கு வந்த அப்பாச்சி பைக்கில் ரெமோரா டயர் அல்லது பைரேலி டயர் என இரண்டிலும் கிடைத்து வந்த நிலையில், தற்போது கார்புரேட்டர் மாடலில் மட்டுமே ஏபிஎஸ் பிரேக் வழங்கப்படுள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS பைக் விலை ரூ. 1,07,485 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\nTags: TVS ApacheTVS Motorsஅப்பாச்சி 200அப்பாச்சி RTR 200 4V ABSடிவிஎஸ் அப்பாச்சி\nமாருதி சுசுகி கார் விற்பனை 5 % வளர்ச்சி பெற்றுள்ளது - ஜனவரி 2018\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 விற்பனைக்கு வந்தது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/41114-director-suseenthiran-movie-speak-about-actress-krisha-kurup.html", "date_download": "2019-02-17T06:59:20Z", "digest": "sha1:LQLO4A5SDPIO2E6JFHQLSIEN7PDOHSHH", "length": 9014, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "இயக்குநர் சுசீந்திரன் புகழ் பாடும் நடிகை! | Director Suseenthiran Movie Speak About Actress Krisha Kurup", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nஇயக்குநர் சுசீந்திரன் புகழ் பாடும் நடிகை\n’ஏஞ்சலினா' பட நாயகியான க்ரிஷா க்ரூப், இயக்குநர் சுசீந்திரனின் புகழ் பாடிய படியே இருக்கிறார்\nவிஜய் மிடனின் 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தவர் க்ரிஷா க்ரூப். இப்போது அவர், சுசீந்திரனின் ’ஏஞ்சலினா’ படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\n’ஏஞ்சலினா’ பட அனுபவம் குறித்து க்ரிஷா க்ரூப் கூறுகையில், “நான் நடித்த மலையாளப் படமொன்றைப் பார்த்து தான் ’அழகு குட்டி செல்லம்’, ’கூட்டாளி’ ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு, 'கோலிசோடா-2' தான் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது.\nஇப்போது, இயக்குநர் சுசீந்திரனின் 'ஏஞ்சலினா ' படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார் என்பது கூட எனக்கு தெரியாது. அவரின் ‘வெண்ணிலா கபடி குழு’, ’அழகர்சாமியின் குதிரை’ படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும். ’ஏஞ்சலினா’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்தப் பட ரிலீஸுக்கு பிறகு தான் வேறு படங்களை ஒ��்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஃபுட்பால் ஃப்ளேயரை ஹீரோவாக்கும் சுசீந்திரன்\nகால் பந்தாட்ட வீரர்களைத் தேடும் சுசீந்திரன்\n‘ஏஞ்சலினா’ ஷூட்டிங்கை நிறைவு செய்த சுசீந்திரன்\nஅடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சுசீந்திரன்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73158.html", "date_download": "2019-02-17T05:36:43Z", "digest": "sha1:R2PX37HVMELZKXDN5BT27ZZ23EGQLEEG", "length": 6051, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’..\n`துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்திலும் நடித்து வருகிறார்.\nஇதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிற��ர்.\nஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடம் வருகிற பொங்கலுக்கு (2018) ரிலீசாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:39:46Z", "digest": "sha1:HRLMQHT57YMGL7MVPVX63G6XYYNJNXLL", "length": 10332, "nlines": 140, "source_domain": "cinemapokkisham.com", "title": "இயல்-இசை-நாடகம் – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி==2==(3-2-2019)\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி==2==(3-2-2019). தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை…\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி==1= (2-2-2019)\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி==1== (2-2-2019) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை…\nதிரையிசைத் துறையில் ராயல்டி பற்றிய பிரசனைகளுக்கு விளக்கம்..\nதிரையிசைத் துறையில் ராயல்டி பற்றிய பிரசனைகளுக்கு விளக்கம்..\nபழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் 105 வது பிறந்தநாள் விழா….\nபழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்க���ின் 105 வது பிறந்தநாள் விழா…. வருடம்தோறும் நவம்பர் 29 அன்று வெகுவிமரிசையாக நடைபெறும் குணச்சித்திர நடிகரும், பாரதி கலைஞர் பட்டத்திற்குறியவருமான எஸ்.…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-“பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த”…..(video song) ரஜினிகாந்த் ‘காலா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். “பேட்ட”…\nஇளையராஜாவின் அதிரடி நடவடிக்கை..(வீடியோ பேச்சு)\nஇளையராஜாவின் அதிரடி நடவடிக்கை..(வீடியோ பேச்சு)\nகிரேசி மோகன் & குரு கல்யாணின் குழந்தைகள் தின சிறப்பு பாடல்..\nகிரேசி மோகன் & குரு கல்யாணின் குழந்தைகள் தின சிறப்பு பாடல்..(வீடியோ) குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள்…\nராதா ரவி-‘மொட்டை’ பாஸ்கி வழங்கும் மேடை நாடகம்- “டிராமா”..\nராதா ரவி-‘மொட்டை’ பாஸ்கி வழங்கும் மேடை நாடகம்- “டிராமா”.. காரசாரமான அரசியல் விஷயங்களையும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசுபவர் ராதாரவி. பேட்டியோ, சினிமா விமர்சனமோ, எதுவானாலும்,…\nபத்திரிக்கையாளர்களே எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துங்கள்-நாடக நடிகரின் வேண்டுகோள்..\nபத்திரிக்கையாளர்களே எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துங்கள்-நாடக நடிகரின் வேண்டுகோள்.. நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி…\n‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்.. நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி…\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறி��ிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/price-reduced-on-samsung-galaxy-j4-smartphone-118082800037_1.html", "date_download": "2019-02-17T06:35:31Z", "digest": "sha1:WLICMNMXXWJJXH5TUUAA47MYMR3KMQZE", "length": 10177, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சாம்சங் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசாம்சங் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு\nசாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் கேலக்ஸி ஜெ4 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் இந்த ஸ்மாட்போன் மீது ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு, ரூ.10,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஜெ4 சிறப்பம்சங்கள்:\n# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்\n# 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n# ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்\n# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9\n# 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n# 3000 எம்ஏஹெச் பேட்டரி\nகேரளா வெள்ளம்: கோடிகளை கொட்டி குவிக்கும் ஹோண்டா, சாம்சங் நிறுவனங்கள்\nஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே\nடாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்: பட்டியல் இதோ...\nஆஃப்லைன் சேல்: பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-news-channel-name-is-news-j-118090800026_1.html", "date_download": "2019-02-17T05:52:42Z", "digest": "sha1:ILNLNTDQHK7K2OMFGVK3VBWICRZUOBCP", "length": 11117, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் பெயரில் ஒரு நியூஸ் சேனல் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் தொடங்கப்படவுள்ள இந்த சேனலுக்கு 'நியூஸ் ஜெ' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேனலின் லோகோ மற்றும்\nமொபைல் ஆப் ஆகியவை வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயா டிவிக்கும் மற்ற செய்தி டிவிக்களுக்கும் இணையாக இந்த 'நியூஸ் ஜெ' டிவி இருக்குமா\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு நாளை மறுநாள் ஆளும் அரசுக்கு பாதிப்பு இல்லை\nநான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் திவாகரன்: ஓபிஎஸ்\nநான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் திவாகரன்: ஓபிஎஸ்\nஓபிஎஸ், இபிஎஸ் தவிர அனைவரும் அம்முகவில் சேருவார்கள்: தினகரன்\nதினகரனுக்கு ஆதரவு குரல்: டென்ஷனான ஓபிஎஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துற���்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:50:34Z", "digest": "sha1:LMM7OSP62NUWI3CYIKUZQYXXK2VZ6VOZ", "length": 4154, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: மணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவை\nமணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவை\nFriday, June 8, 2018 10:00 am அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 55\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-17T05:38:52Z", "digest": "sha1:TEY5O7VR7ZKWGGJTX6SC6B6QIDVQYDBI", "length": 14136, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்\nஅமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்\nமத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.\nஅத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.\nஇதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.\nஇந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்ன��ைவாக அமைந்துள்ளது. இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.\nஅதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.\nஇந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.\n“ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே” என கேள்வி எழுப்பியது.\nஅதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.\nமேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.\nஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.\nஅதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட���டுள்ளார்.\nமேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.\nஅமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nடிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு – பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை\nNext articleபட அதிபருடன் சமரசம்: வடிவேலுக்கு எதிரான தடை நீக்கம்\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nபாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_859.html", "date_download": "2019-02-17T06:09:37Z", "digest": "sha1:OKQZQ37HXKK4TU7AT3ANKOS32AQY2DR3", "length": 45002, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை - தென் இந்திய முஸ்லிம் உறவு உயிர்ப்பிக்கப்படுமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை - தென் இந்திய முஸ்லிம் உறவு உயிர்ப்பிக்கப்படுமா...\nஇலங்கைக்கும் - தமிழ் நாட்டுக்குமிடையிலான முஸ்லிம்களின் உறவு தொப்புள் கொடி உறவாகும். அது சமீபகாலத்தில் தொய்வடைந்திருக்கின்றது. அதனை உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமானதென்று இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.அபுபக்கர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மகாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாற்றிய போதே சட்டமன்ற உறுப்பினர் இக்கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் தாம் நெருக்கடிகளை எதிர்நோக்கிய போது தமிழக வாழ் முஸ்லிம்கள் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ, அதற்காக குரல் கொடுக்கவோ இல்லை என்ற மனக்கவலை இன்னும் இருந்து வருகிறது. இந்தக் கருத்தினை சட்டமன்ற உறுப்பினரதும் கவனத்துக்கும் பலர் கொண்டு வந்துள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற குறைபாடு நிலவினாலும் நாம் இலங்கை முஸ்லிம்களை மறந்து விடவில்லை என்று குறிப்பிட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், இலங்கையில் தமிழ் - முஸ்லிம் உறவு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅயல்நாடான இந்தியாவின் மிகப்பழமைவாய்ந்த அரசியல் கட்சியான இந்திய முஸ்லிம் லீக்கின் தலைமைத்துவம் இப்போது தமிழ்நாட்டிலே உள்ளது. முஸருல் மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் இப்போது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக இருக்கிறார் அல்லது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய முஸ்லிம் லீக் இலங்கை முஸ்லிம்களது விடயத்தில் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅகில இந்திய முஸ்லிம் லீக் பல மாநிலங்களின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சியாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு கட்சி இந்திய அரசுக்கு பலத்த அழுத்தம் கொடுக்க முடியும். இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானது. இந்தியா முஸ்லிம்களதும் நலனைப் பேணும் தீர்வுக்கு வருவதற்கு உதவ வேண்டும். அதற்கான அழுத்தத்தை இந்திய முஸ்லிம் லீக்கினால் செய்ய முடியும்.\nதென் இந்திய இலங்கை முஸ்லிம்களது உறவை வளர்ப்பதன் மூலமே தென் இந்திய முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது ��ிரச்சினை குறித்து கூடிய கரிசனையை ஏற்படுத்த முடியும்.\nஇந்த வகையில் தென் இந்திய அரசியல் தலைவரின் விஜயம் இருநாட்டு முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவினை மேலும் பலப்படுத்த நிச்சயம் உதவும்.\nகடந்த ஐந்து நாட்களக அவர் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் ஊடக சமூகத்தவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகளை நன்கு அறிந்துகொள்வதற்கு சகலருக்கும் வாய்ப்பளித்திருக்கும்.\nஎனவே, தொய்வடைந்துள்ள இலங்கை முஸ்லிம்களுடனான உறவை மேம்படுத்த தமிழகத் தரப்பில் கூடுதலான அக்கறை காட்டப்பட வேண்டும்.\n@s..tna, தமிழ் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் அங்கு இஸ்லாமிய தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மதம், கலாச்சாரதை சரியாக பேனுவதைடன், இந்துகளுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.\nஇங்கு இருக்கும் முஸ்லிம்களில் பெரும்பாண்மையோர் அடிப்படைவாதிகள். தமிழர்களோடும் சண்டை, சிங்களவர்களோடும் சண்டை.\nஎனவே, தயவுசெய்து இந்திய இஸ்லாமிய தமிழர்களை குழப்பிவிடாதீர்கள். அவரகளாவது நிம்மதியாக வாழட்டுமே\nதமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களினால் அவ்வப்போது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள், இலங்கையின் மூவினத்தினருக்கும் அசச்சுறுத்தலாக இருக்கிறது.\nதமிழன் என்று சொல்லி ஒட்டிக் கொண்டிருக்கும் கேடு கேட்ட கிறிஸ்தவப் பயங்கரவாதிகளினால்தான், இலங்கையில் 30 வருட காலம் பயங்கரவாதப் பிரச்சனை தொடர்ந்தது.\nகிறிஸ்தவ பயங்கரவாதிகளின் உந்துதல் இல்லாமல் இருந்திருந்தால், இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சனையை இந்தியா எப்போதோ சுமுகமாக முடித்திருக்கும்.\nஇலங்கையில் மூவினங்கள் - முஸ்லீம், சிங்களம், தமிழ்.\nதமிழ் பேசும் முஸ்லிம்களும் சிங்களம் பேசும் முஸ்லிம்களும், இலங்கையில் - இனரீதியில் முஸ்லிம்கள்.\nபயங்கரவாத கிறிஸ்தவ மதத்தில் இருந்து, பிரிந்து போய் PROTESTANTS என்ற இன்னொரு பயங்கரவாத கிறிஸ்தவ அமைப்பைத் தோற்றுவித்தவர்கள்தான், அடிப்படைவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nஅந்தப் பதம், தற்போது முஸ்லிம்களின்மேல் சூடி மிளகாய் அரைக்கப்படுகிறது - கிறிஸ்தவ, யூத திருட்டுக் கும்பல்களின் ஊடகத்துறை.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு ப���த்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்���கம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/tag/Familiarity/", "date_download": "2019-02-17T05:25:59Z", "digest": "sha1:YR6IL7LJYHP3ZTBB325GZE2GAYGOQTXG", "length": 15248, "nlines": 321, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Familiarity Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0810. விழையார் விழையப் படுப\n0810. விழையார் விழையப் படுப\n0810. விழையார் விழையப் படுப\nவிழையார் விழையப் படுப பழையார்கண்\nபழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்தும் அன்பு குறையாதவரைப் பகைவரும் விரும்புவர்.\n0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்\n0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்\n0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்\nகெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nபிரியாது பழைமையாக வந்த நட்பை உடையவரது நட்பை, அவர் பிழை நோக்கி விடாதவரை உலகம் விரும்பும்.\n0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை\n0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை\n0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nதமது நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் கேளாது பழைமை பாராட்டுவோருக்கு, அவர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும்.\n0807. அழிவந்த செய்யினும் அன்பறார்\n0807. அழிவந்த செய்யினும் அன்பறார்\n0807. அழிவந்த செய்யினும் அன்பறார்\nஅழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்\nஅன்புடன் பழைமையாக வந்த நட்பினையுடையவர், தமக்கு நண்பர் அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும், அவரிடம் அன்பு குறையமாட்டார்.\n0806. எல்லைக்கண் நின்றார் துறவார்\n0806. எல்லைக்கண் நின்றார் துறவார்\n0806. எல்லைக்கண் நின்றார் துறவார்\nஎல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்\nநட்பின் எல்லையை மீறாது நிற்பவர், தம்மோடு பழைமையாக வந்த நண்பரது நட்பை, அவரால் கேடு வந்தபோதும் விடமாட்டார்.\n0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை\n0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை\n0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை\nபேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nநண்பர் வருந்தத்தக்க செயல்களைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அவருடைய அறியாமை மட்டுமின்றி, மிக்க உரிமையுமாகும் என்று அறிதல் வேண்டும்.\n0804. விழைதகையான் வேண்டி இருப்பர்\n0804. விழைதகையான் வேண்டி இருப்பர்\n0804. விழைதகையான் வேண்டி இருப்பர்\nவிழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்\nநண்பர் உரிமையால் ஒன்றைக் கேளாமலே செய்தாலும், அவ்வுரிமையை விரும்பும் காரணத்தால் அவர் செய்யும் செயலையும் விரும்பியிருப்பார்.\n0803. பழகிய நட்பெவன் செய்யுங்\n0803. பழகிய நட்பெவன் செய்யுங்\n0803. பழகிய நட்பெவன் செய்யுங்\nபழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை\nநண்பர் நட்பின் உரிமையால் செய்தவற்றைத் தாம் செய்தாற் போல் ஏற்கவில்லையென்றால், அவரோடு பழகிய நட்புப் பயனற்றதாகும்.\n0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை\n0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை\n0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nநட்பிற்கு உறுப்பாவது, நண்பர் உரிமையால் செய்யும் செயலாகும்; அதை மகிழ்வோடு ஏற்பது அறிவுடையோர் கடமையாகும்.\n0801. பழைமை எனப்படுவது யாதெனின்\n0801. பழைமை எனப்படுவது யாதெனின்\n0801. பழைமை எனப்படுவது யாதெனின்\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nபழைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், அது, நண்பர் செய்தன சிறியனவாயிருப்பினும் பழிக்காமல் அவற்றிற்கு உடன்படுவதாகிய நட்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om103-u8.htm", "date_download": "2019-02-17T06:11:16Z", "digest": "sha1:WL62XWDRWDZWLR5QTKVICZ7JNI5B2JBI", "length": 1680, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தமிழணங்கு. புதுவையிலிருந்து தரமாக வெளிவந்த திங்களிதழ். 1960 நவம்பர் திங்களில் ஆசிரியர் வித்வான் மு.வேலாயுதனார் அவர்களால் தொடங்கப்பட்ட இதழ். இலக்கணம், இலக்கியம், மற்றும் அறிவியல் சம்பந்தமான கட்டுரைகளோடு கவிதைகளுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் தந்து தொடர்ந்து வெளியிட்டுள்ளது. புதுவையில் தொடந்து வெளிவந்த இந்த இதழின் ஏழாமாண்டு தொடக்க இதழின் அட்டைப் படத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அரவிந்தர் வர்லாறும், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பும் இந்த இதழில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றவைகள். நுட்பமான சங்க இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom", "date_download": "2019-02-17T06:12:29Z", "digest": "sha1:CETAKBT77CDMFG7SFA6XOGK5P6LL54GF", "length": 8022, "nlines": 212, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom - Sadhguru", "raw_content": "\nSadhguru Spotகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nDeathDevotionDhyanalingaFoodHealthIsha YogaKarmaMeditationMindSadhguru Spotஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும�� வாழ்க்கை ரகசியங்கள்குழந்தை வளர்ப்புகைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்அன்புதிருமணம்உயிர்Shivaயோகா நிகழ்ச்சிகள்\nசாத்தியத்திற்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. இதைக் கடக்கும் துணிவும் உறுதியும் உங்களிடம் உள்ளதா\nஇந்த வார சத்குரு ஸ்பாட் வீடியோ, சத்குருவின் சமீபத்திய நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருப்பதுடன், இதில் சொர்க்கங்கள் உடைந்துபோகும் விதமாய் பூமியை சொர்க்கமாக…\nஉங்கள் உறவு சிறக்கவேண்டும் என விரும்பினால், மற்றவர் உங்களைவிட முக்கியமானவர் என எப்போதும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\nமார்க்கண்டேயர் மரணத்தை வென்ற கதை...\nகாலபைரவர் எனும் தன்மையின் மகத்துவம் என்ன என்பதை உணர்த்தும்விதமாக மார்க்கண்டேயரின் கதையைக் கூறி, விழிப்புணர்வின் மூலம் அத்தகைய நிலையை அடைவதற்கான சாத்தி…\nவாழ்க்கையில் உங்களுக்கு உண்மையில் எது முக்கியமோ அதைச் செய்யுங்கள். அது எதுவாயினும் உங்களுக்குத் தகுதியானதாக இருக்கவேண்டும்.\nதன்னைத் தொலைத்து விடுவோமோ எனும் பயத்தைக் கடந்த ஒருவரால் மட்டுமே அன்பை உணரமுடியும், அன்பின் உருவாய் இருக்கமுடியும்.\nதியானலிங்கத்துடன் தொடர்புகொள்ள மூன்று வழிகள்\nஒருவர் தியானலிங்கத்துடன் எந்தெந்த விதத்தில் தன்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்பதையும், தியானலிங்கத்துடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கான வழிமுற…\nகல்வி குறித்த நம் கருத்து, மனிதர்களை பொருளாதார இயந்திரத்திற்கு அச்சாணிகளாக உருவாக்குவதைத் தாண்டி விரியவேண்டும்.\nகல்வி குறித்த நம் கருத்து, மனிதர்களை பொருளாதார இயந்திரத்திற்கு அச்சாணிகளாக உருவாக்குவதைத் தாண்டி விரியவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:57:38Z", "digest": "sha1:4LIXNOHEYIXKHEDSKD2J7IWIQBAQAVIY", "length": 26428, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரோமையருக்கு எழுதிய திருமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல���க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உரோமருக்கு எழுதிய நிருபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉரோமையர் திருமுகம் (7:4-7). கிளேர்மோந்து தோற்சுவடி. ஆண்டு: சுமார் கி.பி. 550. கிரேக்கம்-இலத்தீன்\nமத்தேயு · மாற்கு · லூக்கா · யோவான்\n1 கொரிந்தியர் · 2 கொரிந்தியர்\n1 தெசலோனிக்கர் · 2 தெசலோனிக்கர்\n1 திமொத்தேயு · 2 திமொத்தேயு\nதீத்து · பிலமோன் · எபிரேயர்\n1 பேதுரு · 2 பேதுரு\n1 யோவான் · 2 யோவான் · 3 யோவான்\nஉரோமையர் அல்லது பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Romans) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஆறாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Romaious (Επιστολή προς Ρωμαίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Romanos எனவும் உள்ளது [1]. இம்மடல் தூய பவுல் எழுதிய பிற எல்லா மடல்களை விடவும் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது [2].\nவிவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல்[3] எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையி்ன் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.\nஇதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார்.\nதூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்\n1 உரோமையர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்\n3 உரோமையர் நூலிலிருந்து ஒரு பகுதி\n4 உரோமையர் நூலின் உட்பிரிவுகள்\nஉரோமையர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்[தொகு]\nதூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலை நகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமை சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28).\nமாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகிளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்��ிருமுகத்தை அவர் கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும்.\nபவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார்.\nதம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்கும்முன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது.\nஎருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன.\n1:17இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார்.\nதொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்புதேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொள்வதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை.\nதொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறு��ின்றனர்.\n9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல், யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\n12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார்.\n16ஆம் அதிகாரம்: சில கையெழுத்துப்படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27 இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16 ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பினும் 15ஆம் அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன் ஒத்துப்போகிறது.\n16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும்.\nஉரோமையர் நூலிலிருந்து ஒரு பகுதி[தொகு]\n\"உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக\nதீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.\nஉடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்;\nபிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.\nவிடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.\nஎதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்;\nதுன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்;\nவறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;\nஉங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்;\nஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க ��ேண்டாம்.\nமகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.\nஉயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.\nநீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.\nதீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.\nஇயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.\nஅதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள்.\n\"பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன\" என்கிறார் ஆண்டவர்.\nநீயோ, \"உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு;\nஅவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு.\nஇவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.\"\nதீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்\nபொருளடக்கம் - பகுதிப் பிரிவு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n2. மனிதருக்கு மீட்பு தேவை 1:18 - 3:20 275 - 278\n3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை 3:21 - 4:25 278 - 280\n4. கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு 5:1 - 8:39 280 - 286\n5. கடவுளின் மீட்புத் திட்டத்தில் இசுரயேலர் 9:1 - 11:36 286 - 292\n7. முடிவுரையும் வாழ்த்தும் 15:14 - 16:27 297 - 299\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2014, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_51.html", "date_download": "2019-02-17T06:39:48Z", "digest": "sha1:BNAQGXIQXDIWFUPXHB75SWU75DFFIXFD", "length": 4841, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிறுமி கடத்தல்: நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிறுமி கடத்தல்: நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது\nசிறுமி கடத்தல்: நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது\n2017ம் ஆண்டு ஐந்து வயது சிறுமியைக் கடத்தி விற்பனை செய்த விவகாரம் ஒன்றில் தலவாக்கல - லிந்துல நகரசபை தலைவர், உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் ஜுன் மாதம் 4ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் ஒரு வருட கால விசாரணையின் பின் பொலிசார் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளனர்.\nகைதானவர்கள் நுவரெலிய நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் ம���லும் தெரிவித்துள்ளனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77502.html", "date_download": "2019-02-17T05:59:14Z", "digest": "sha1:LG65YS76TWBE2ESSFGYTEHYGZ73NBVIM", "length": 5508, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "உடல் உறுப்புகளை தானம் செய்த நடிகை ராதிகா ஆப்தே..!! : Athirady Cinema News", "raw_content": "\nஉடல் உறுப்புகளை தானம் செய்த நடிகை ராதிகா ஆப்தே..\nஇந்தி நடிகை ராதிகா ஆப்தே தோணி, தமிழில் வெற்றி செல்வன், அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. வெறும் நடிப்பதோடு அல்லாமல் சமூக விழிப்புணர்வு வி‌ஷயங்களிலும் ராதிகா ஈடுபட்டு வருகிறார்.\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.\nஉடல் உறுப்பு தானத்திற்கு பதிவிட்ட கொட��யாளி என்பதற்கான அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு இதை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆனது என பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்ட சில தமிழ் திரை பிரபலங்களும் தங்கள் உடலை தானம் செய்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/category/mgr/", "date_download": "2019-02-17T06:44:55Z", "digest": "sha1:ZBZZRKOXR2FPHMNLZHJIWB4QKOAOX5WT", "length": 11425, "nlines": 140, "source_domain": "cinemapokkisham.com", "title": "எம்.ஜி.ஆர் – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nஎம்.ஜி.ஆர்.பட வசனத்தைக் காப்பியடித்த சிம்பு…\nஎம்.ஜி.ஆர்.பட வசனத்தைக் காப்பியடித்த சிம்பு… மக்கள்திலகத்தின்”நாடோடி மன்னன்” ‘ படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசனத்தில் “என்னை நம்பிக்கெட்டவர்கள் எவரும் இல்லை…..நம்பாமல் கெட்டவர்கள்தான் அதிகம்…”என்பார் எம்.ஜி.ஆர்.மிகவும் பிரபலமான…\nபத்திரிக்கையாளர்களே எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துங்கள்-நாடக நடிகரின் வேண்டுகோள்..\nபத்திரிக்கையாளர்களே எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துங்கள்-நாடக நடிகரின் வேண்டுகோள்.. நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி…\n‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்.. நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “ப��ரதி…\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்.. (காலம் செய்யும் விளையாட்டு..இது..கண்ணாமூச்சி விளையாட்டு..)… எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்…\n172 கோடி ரூபாய் செலவில் அனிமே‌ஷனில் எம்.ஜி.ஆர். திரைப்படம்..\n172 கோடி ரூபாய் செலவில் அனிமே‌ஷனில் எம்.ஜி.ஆர். திரைப்படம்.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமே‌ஷன் படமாக ஒரு…\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள்..சில நினைவுகள்…\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது(15-9-2018) பிறந்தநாள்..சில நினைவுகள்… காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai). 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி…\nமக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’.\nமக்கள் திலகத்தின் “அன்பேவா”-கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’…. மக்கள் திலகத்தின் “அன்பேவா” படத்தில் இடம் பெற்ற “நான்..பார்த்ததிலே..அவள் ஒருத்தியைத்தான்…நல்ல அழகியென்பேன்…”என்ற பாடலை தான் பயன்படுத்தியதை இளையராஜா கூறியதைப் பாருங்கள்…\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர்..\nபையனூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் பையனூரில் 15 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர்.…\nஎம்.ஜி.ஆரின் “இதயக்கனி” படப்பிடிப்பு நடந்த இடத்தில் “ கும்கி -2″-படப்பிடிப்பு..\nஎம்.ஜி.ஆரின் “இதயக்கனி” படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி -2″-படப்பிடிப்பு.. 2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில்,…\n‘”விஸ்வரூபம்- 2 “படமும் மக்கள் திலகத்தின் ‘எங்க வீட்டு பிள்ளை’யும்..\n‘“விஸ்வரூபம்- 2 “படமும் மக்கள் திலகத்தின் ‘எங்க வீட்டு பிள்ளை’யும்.. மும்பையில்”விஸ்வரூபம்-2″-படத்தின் ப்ரமோஷன் நடந்தது.அப்போது நிருபர்களிடம் கமல் பேசிய போது… “விஸ்வரூபம்’படத்தில் அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென…\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14573", "date_download": "2019-02-17T07:02:31Z", "digest": "sha1:KR25KHDEUEOHCLWVSRI2GFUI5STHA2LI", "length": 3284, "nlines": 31, "source_domain": "makkalmurasu.com", "title": "கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை - ஸ்டாலின் கண்டனம் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்\nகும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்\nசமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கும்பகோணம் ராமலிங்கம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்\nகும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்\nயாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்\nலயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு\nகூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – மருத்துவர் ச. இராமதாசு\nஅஜித் தெளிவான முடிவை அறிவித்ததை வரவேற்கிறேன் – தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/fake-money-gang-arrested-at-theni-118020900035_1.html", "date_download": "2019-02-17T06:33:49Z", "digest": "sha1:HRYZX4FMFXDJ4GIEMTALUORJ2OPOYXJH", "length": 11205, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "யாரு சாமி நீங்க? கள்ளநோட்டை நுதன முறையின் புழக்கத்தில் விட்ட கிள்ளாடிகள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ���சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n கள்ளநோட்டை நுதன முறையின் புழக்கத்தில் விட்ட கிள்ளாடிகள்\nகம்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் பல லட்சம் ரூபாய் அளவில் டெபசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜஹாங்கீர் என்பவர் கடந்த சில நாட்களாக பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் ஜோசப் இமானுவேல் தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து காவல்துறையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஜஹாங்கீர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பாஸ் மற்றும் கதிரேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த கும்பல் பல லட்சம் ரூபாய் வரை அச்சடித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 500 மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nடெபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளில் 40 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே வரிசை எண்கள் உடையதாய் இருந்துள்ளது. இதை வைத்தே இவர்கள் எளிதாக பிடித்துள்ளனர்.\nடிடிவி தினகரன் படத்தை கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: தேனியில் பரபரப்பு\nரஜினி மீது தேனி ரசிகர்கள் புகார்\n2 பேரை கொன்றும் ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை கொன்ற கொடூர நபர்\nஅன்புச்செழியனை பிடிக்க புதிய டெக்னிக்: தனிப்படை போலீஸின் வியூகம்\nமுறைகேடு செய்வதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ‘இரட்டை குழல் துப்பாக்கி’: மு.க.ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/11/blog-post_17.html", "date_download": "2019-02-17T06:21:19Z", "digest": "sha1:AH4ZILN6KW4CW7XOYJRTZBUPDOCJ4SF2", "length": 13853, "nlines": 160, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 17, 2006\nமாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்\n\"��ுரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்....\" என்ற கேள்வியோடு சென்றவாரத் திண்ணை (நவம்பர் 9, 2006) இதழில் 'ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா...' என்று சூபி வெளிவந்திருக்கிறார். சூபிக்கு மதிப்பளிப்பதே இவ்வாரத் தலைப்பின் நோக்கம். இனி, சூபியின் கேள்விகளுக்கும் வஹ்ஹாபின் பதில்களுக்கும் வருவோம்:\n அல்லாஹ்வின் மீதும் எங்களுக்கு அருளப்பட்ட(வேதத்)தின்மீதும் இதற்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற காரணத்திற்காகவே நீங்கள் எங்களைப் பழிக்கின்றீர்கள். திண்ணமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக (-தண்டனைக்கு உரியவர்களாக) இருக்கின்றீர்கள்\" என்று (நபியே)நீர் கூறுவீராக\n2-\"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட தண்டனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா எவர்களை அல்லாஹ் சபித்து, எவர்கள் மீது கோபமுங்கொண்டு, எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தாம் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்\" என்று (நபியே எவர்களை அல்லாஹ் சபித்து, எவர்கள் மீது கோபமுங்கொண்டு, எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தாம் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்\" என்று (நபியே) நீர் கூறுவீராக\n3-தடையை அவர்கள் மீறிவிடவே, \"நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று அவர்களுக்கு நாம் கூறினோம் [007:166].\n4-சனிக்கிழமை (மீன் பிடிக்கக் கூடாது என்ற நம்) தடையை உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, \"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று நாம் கூறினோம் [002:065].\nமேற்கண்டவற்றுள் இரண்டாவதுதான் சூபியுடைய கேள்வியின் கரு. கேள்விகள் அனைத்தும் ஒரேயோர் உண்மைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அல்லாஹ்விடம் கேட்கப் பட்டுள்ளன. எனவே, அவனே பதில் சொல்கிறான்:\nஅவன் உயிர் கொடுக்கிறான்; அவனே உயிர் பறிக்கிறான். ஆகவேண்டிய ஒன்றுக்கு, அவன் 'ஆகுக' என்று கூறுவான். உடன் அஃத�� ஆகிவிடும் [040:068].\nசூபிக்கும் வஹ்ஹாபிக்கும் அவரவர்களுக்குரிய வேளையில், \"சடலமாய் ஆகுக\" என்ற அவனது கட்டளை வரும். அப்போது கண்கள் நிலைகுத்தி விடும். உடல் விறைத்துப் போகும். அவனுடைய \"ஆகுக\" என்ற அவனது கட்டளை வரும். அப்போது கண்கள் நிலைகுத்தி விடும். உடல் விறைத்துப் போகும். அவனுடைய \"ஆகுக\"வுக்கு எதிரே சூபியின் விஞ்ஞானம் மண்டியிட்டுக் கிடக்கும். \"அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டி விடாதீர்கள் ...\" [006:108] என்ற வஹ்ஹாபின் கட்டளைக்கு அடிபணிந்து, சூபி மதிக்கும் கடவுளர்கள் இருவருக்கு, தலைப்பில் கூடுதலாக மரியாதை செய்து விட்டேன். நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு\"வுக்கு எதிரே சூபியின் விஞ்ஞானம் மண்டியிட்டுக் கிடக்கும். \"அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டி விடாதீர்கள் ...\" [006:108] என்ற வஹ்ஹாபின் கட்டளைக்கு அடிபணிந்து, சூபி மதிக்கும் கடவுளர்கள் இருவருக்கு, தலைப்பில் கூடுதலாக மரியாதை செய்து விட்டேன். நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. \"சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்��ள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. \"சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன\" \"இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு\" \"இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு\"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, நவம்பர் 17, 2006\nவகைகள்: எதிர்வினை, சூபி, திண்ணை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nமாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்\nசிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actress-masoom-shankar-stills-news/", "date_download": "2019-02-17T06:58:33Z", "digest": "sha1:2INGLEK75HNI63IDBJLUBH34Y3D4TBWU", "length": 8798, "nlines": 38, "source_domain": "www.kuraltv.com", "title": "Actress Masoom Shankar stills & News – KURAL TV.COM", "raw_content": "\nbasical – ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள ‘Arena animation academy’-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர்கள் நான் நல்ல அனிமேட்டர் ஆக வருவேன் என்று நினைத்தார்கள்.\nஆனால் எனது தோழியின் மூலமாக ஈவென்ட் துறையைப்பற்றியும், அதில் வரும் வருமானத்தை பற்றியும் தெரிந்துகொண்டேன், எனக்கு அதை முயற்சி பண்ணி பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது, ஆகையால் தொகுப்பா��ினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். ஆனால் எனது பெற்றோர்கள் அனிமேட்டர் ஆகத்தான் ஆக வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஆனாலும் நான் ஈவென்ட் துறையிலேயே பணியாற்றி வந்தேன்.\nஇதன் மூலமாக எனக்கு “band baja bharat” படக்குழுவிடம் தொடர்பு கிடைத்தது, இந்த தொடர்பின் மூலமாக சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன், பிறகு நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு “casting assistant” ஆகவும் பணிபுரிந்தேன், இவ்வாறாக 6 வருடம் கழிந்தது.\nஇந்த துறைக்குள் எப்படி வந்தீர்கள்..\n‘காந்திகிரி’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் போது நடிகர் ஓம் பூரி அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் பொழுது அவர் நீ உதவி இயக்குனராக இருக்கவேண்டாம் நடிக்க போ என்று கூறினார். அதன் பிறகு அவரது மனைவி சீமாவிடம் இருந்து ஒரு சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது அதைக்கேட்டதும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஓம் பூரி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nபிறகு எனது தோழியின் மூலம் தமிழ் சின்னமாவில் ஒரு படத்திற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக அறிந்தேன், உடனே அதில் கலந்து கொண்டேன், ஆனால் பிட்னஸ் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டேன். என்னை தயார் படுத்திக்கொண்டு மீண்டும் ஆடிஷன் சென்றேன் முதல்முறை என்பதால் பதட்டமாக இருந்தது, கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது ஆடிஷன் முடிந்து திரும்பினேன். சில நாட்கள் கழித்து நீங்கள் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கபட்டுள்ளீர் என்று எனக்கு அழைப்பு வந்தது, எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.\n90ML குழுவுடன் வேலை பார்ப்பது எப்படி இருக்கிறது..\nமிகவும் ஜாலியாக இருந்தது, பொதுவாக நிறைய நடிகைகள் இருந்தால் சின்ன சின்ன விஷயங்களில் சமாளிப்பது கஷ்டம் என எண்ணுவார்கள். ஆனால் MRS.அனிதா உதீப் எங்களுக்கு இயக்குனராக கிடைத்தது பாக்கியம் என்றே கூறலாம், ஏனென்றால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இயக்குநராக மட்டுமல்லாது ஒரு தோழியாகவும், சகோதரியாகவும் சில சமயங்களில் அம்மாவாகவும் எங்களை பார்த்துக்கொள்வார். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப அமைதியாக, சீரியஸ் ஆக இருக்கும் ஆனால் 90ml-ல் தினமும் நிறைய சிரிப்பு, ஜோக்ஸ் என கலகலப்பாக இருக்கும். ஓவியா ஒரு டார்லிங், அவரைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ரொம்ப அன்பானவர்.\nமொழியை கற்றுக்கொள்ள எவ்வளவு கடினமாக இருந்தது..\nஆரம்பத்தில் எனக்கு இருந்த ஒரே பயம் மொழி தான். ஆனால் நான் விட்டுவிட வில்லை, தமிழ் மொழி 5000 வருடம் பழமை வாய்ந்தது அதன் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தால் அதை கற்றுக்கொள்ள விரும்பினேன். எனக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் அசிஸ்டன்ட்களை நான் சரியாக வசனத்தை உச்சரிக்கும் வரை விடமாட்டேன் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் அவர்கள் ரொம்ப அன்பானவர்கள் எத்தனை முறை கேட்டாலும் பொறுமையாக சொல்லித்தருவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:37:27Z", "digest": "sha1:VB5M4VUYZ632XCOYFY7YPIWF7D27FTJR", "length": 5042, "nlines": 212, "source_domain": "www.thisaigaltv.com", "title": "காணொளி - Thisaigaltv", "raw_content": "\nTHISAIGAL TV | நாடும் ஏடும் நலம் பெறவும் ஒரு கலந்துரையாடல்\nநாடும் ஏடும் நலம் பெறவும் ஒரு கலந்துரையாடல்\nTHISAIGAL TV | நாடும் ஏடும் நலம் பெறவும் ஒரு கலந்துரையாடல்\nசெய்திச்சுருள் 2017- ஒரு தலைவர் மக்களை நோக்கிப் பயணிக்கிறார்\nTHISAIGAL TV | வரும் 14-வது பொதுத்தே ர்தலில் மஇகாவை ஆதரிப்போம்\nTHISAIGAL TV | வரும் 14-வது பொதுத்தே ர்தலில் பாரிசானை ஆதரிப்போம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/carlton-hotel/4238612.html", "date_download": "2019-02-17T06:32:15Z", "digest": "sha1:HDBX6MVE4U5BRKOAMVZB6RVM6T5KXJSO", "length": 5702, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கார்ல்டன் ஹோட்டலில் வெடிப்புச் சத்தம்; சுற்று வட்டாரங்களில் மின்தடை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகார்ல்டன் ஹோட்டலில் வெடிப்புச் சத்தம்; சுற்று வட்டாரங்களில் மின்தடை\nசிங்கப்பூர்: பிராஸ் பாசா பகுதியில் உள்ள கார்ல்டன் ஹோட்டலிலிருந்து, இன்று பிற்பகல் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் மின்சேவை தடைப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஹோட்டலில் தீச்சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாகக் குறிப்பிட்டது.\nFacebook பயனீட்டாளர் Ricardo Sentosa பதிவேற்றம் செய்த காணொளியில், கருகிய ஹோட்டல் கதவும் கட்டத்திலிருந்து வெளிவரும் புகையும் தெரிந்தது.\nபிற்பகல் சுமார் 1.20க்கு முதலில் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், சற்று நேரத்திக்குப் பின் மீண்டும் வெடிப்புக் கேட்டதாவும் கூறினார் செந்தோசா.\nஹோட்டலின் சுற்றுவட்டாரமான பூகிஸ் பகுதியில் ரயில் நிலையங்களிலும் அலுவலகக் கட்டடங்களிலும் மின்சேவை தடைப்பட்டதாக இணையத்தில் சிலர் குறிப்பிட்டனர். தீச் சம்பவத்திற்கும் மின்சாரத் தடைக்கும் தொடர்புள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஹோட்டலிருந்து சுமார் 1,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தீ மூண்ட மின்சார அறையில் தீயணைக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.\nமின்தடையால் பாதிக்கப்பட்ட மத்திய சிங்கப்பூரின் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக SP குழுமம் கூறியது.\nமின் விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவருவதில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாய் குழுமம் தெரிவித்தது.\nமின்தடை குறித்து விசாரணை நடைபெறுகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05034718/Accident-near-Cuddalore-Dipper-lorry-murdered-husband.vpf", "date_download": "2019-02-17T06:40:32Z", "digest": "sha1:2JMFHHRK7XTSCBACTNVHJXFYNVHEZ3DI", "length": 5709, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "கடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி||Accident near Cuddalore: Dipper lorry murdered husband and wife -DailyThanthi", "raw_content": "\nகடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி\nகடலூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்கு வந்து திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nசெப்டம்பர் 05, 03:47 AM\nபுதுச்சேரி சேதுராப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் தையல��கடை வைத்துள்ளார். இவருக்கும் கடலூர் அருகே பி.வடுகப்பாளையத்தை சேர்ந்த சசிரேகா (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் லோகஸ்ரீ என்கிற மகள் உள்ளார்.\nஇந்நிலையில் பி.வடுகப்பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார், சசிரேகா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் வண்டிப்பாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகே வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது.\nஇந்த விபத்தில் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்ட அவர்கள் ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நேர்ந்த இந்த விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/08053752/Kumari-temple-robbery-cases---IGP-To-ponmanikkavel.vpf", "date_download": "2019-02-17T06:34:58Z", "digest": "sha1:INDC7E3ZONUYIB5PFIIEHOAY7Z6CJT7L", "length": 8987, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "குமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்||Kumari temple robbery cases IGP To ponmanikkavel To be handed over -DailyThanthi", "raw_content": "\nகுமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்\nகுமரி மாவட்ட கோவில்களில் நடந்த கொள்ளை வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nசெப்டம்பர் 08, 05:37 AM\nநாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய மந்திரி பொன்.ராத���கிருஷ்ணன் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஅதன்படி, நாகர்கோவில் நகருக்கு தற்போது குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணையின் இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணி முழுமையாக முடிந்த பின்பு, நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.\nகுமரி மாவட்டத்தில் திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. சிலை திருட்டு சம்பவங்களுக்கும், சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. எனவே, குமரி மாவட்ட கோவில்களில் நடந்த கொள்ளை வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சிலை கொள்ளை சம்பவங்களுக்கு முழுமையாக துப்பு கிடைக்கும். குட்கா வழக்கு தொடர்பாக மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதொடர்ந்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புத்தன் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கதிரேசன், கோபால கிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.\nமுன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நிதியில் இருந்தும், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக நாகர்கோவிலில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் நகராட்சி பூங்காவை பார்வையிட்டார்.\nஅப்போது மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பூங்காவுக்கு வந்திருந்த பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களிடம் பூங்காவில் உள்ள வசதிகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/14000229/Sayisha-closer-to-Prabhu-Deva.vpf", "date_download": "2019-02-17T06:39:21Z", "digest": "sha1:4OYT5XNLLQ3LADQ42KQNRFMXOU6NFOPB", "length": 5380, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்?||Sayisha closer to Prabhu Deva -DailyThanthi", "raw_content": "\nபிரபுதேவாவும் நடிகை சாயிஷாவும் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.\nபிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்த பிறகு நயன்தாராவை திருமணம் செய்ய தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் ரத்தாகி விட்டது. பின்னர் இந்தி படங்கள் இயக்கும்போது இந்தி நடிகைகளுடனும் இணைத்து பேசப்பட்டார்.\nஇப்போது சல்மான்கானை வைத்து ‘தபாங்க்–3’ இந்தி படத்தை தயாரிக்கும் வேலையில் இருக்கிறார். தமிழில் 4 படங்களில் நடிக்கிறார். விஜய் இயக்கத்தில் நடித்துள்ள லட்சுமி படம் திரைக்கு வர தயாராக உள்ளது. சாயிஷா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.\nஜெயம் ரவியுடன் வனமகன், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவுடனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா ஆகியோர் நடிக்க ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படம் தயாராவதாக இருந்தது. ஆனால் படவேலைகள் இன்னும் தொடங்கவில்லை.\nஅந்த படம் நின்று போனதாகவும் பேசப்படுகிறது. அந்த பட அறிவிப்புக்கு பிறகு பிரபுதேவா–சாயிஷா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது. பிரபுதேவாவை போல் சாயிஷாவும் நடனத்தில் திறமையானவர்.\nஇரு தினங்களுக்கு முன்பு சாயிஷா சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவா நேரில் சென்று வாழ்த்தினார். நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவை வாழ்த்த வந்தது கவனிக்க வைத்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2019-jan-29/festivals/147581-thoranamalai-sri-murugan-temple.html", "date_download": "2019-02-17T05:49:03Z", "digest": "sha1:3GHGX6WGNZY6VTGMHH7SIKJHCXDPAUFC", "length": 19368, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்! | thoranamalai sri murugan temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 29 Jan, 2019\nதொழில் யோகம் எளிய பரிகாரங்கள்\nராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை\nஎந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம்\nஜகம் ஆள வைக்கும் மகம்\n - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nரங்க ராஜ்ஜியம் - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\n - 20 - மழையேறி வந்தாள்...\n - ‘மனம், மொழி, மெய்யாலே...’\n - வேல் நிகழ்த்திய அற்புதம்\n: உருவோ அருவோ... முருகா அருள்வாய்\n - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்\n: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்\nவினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்\nஇப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)\n: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்\nகடையம் பாலன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இ���க்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:18:04Z", "digest": "sha1:ZTYNP4X2EM43YW6OVWACXBU5CMRBPSME", "length": 4188, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டும் தமிழன்: நெட்டிசன்கள் பாராட்டு\nதமிழர் தலைமையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிர���ி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/12094-the-children-was-bottled-water-problem-of-usury-interest.html", "date_download": "2019-02-17T05:49:39Z", "digest": "sha1:GCSDXYYEVTHJVPPSS5OHNIFLLYUOVKH5", "length": 6708, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கந்துவட்டி பிரச்னையால் தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்ட சிறுமி | the children was Bottled water problem of Usury interest", "raw_content": "\nகந்துவட்டி பிரச்னையால் தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்ட சிறுமி\nதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கைகால்களை கட்டி 200 லிட்டர் தண்ணீர் கேனுக்குள் வைத்து மூடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.\nகழுகுமலையைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் பார்த்தசாரதி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வசூலிக்க வந்தபோது, ஆனந்தியை பார்த்தசாரதி தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் பாக்கியலட்சுமி என்பவர் நேரில் பார்த்துள்ளார்.\nஇதையடுத்து, ஆனந்திக்கு ஆதரவாக பாக்கியலட்சுமி சாட்சியம் அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி, பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது மகள் உஷாவை மிரட்டியுள்ளார். பின்னர், உஷாவின் கை கால்களை கட்டி, அங்கிருந்த 200 லிட்டர் தண்ணீர் கேனுக்குள் வைத்து அடைத்துள்ளார்.\nஇதுகுறித்து பாக்கியலட்சுமி தரப்பில் கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/crime/7401-swathi-in-ram-kumar-murder-case-arrested-again-appear-in-court-today.html", "date_download": "2019-02-17T06:02:02Z", "digest": "sha1:EGCK6NU7QZW2DLVTTMNY2GIZFL4ZY4G7", "length": 6307, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் | Swathi in Ram Kumar murder case arrested again appear in court today", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்\nசுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/120960", "date_download": "2019-02-17T05:41:18Z", "digest": "sha1:SZR77JHZHBBSJ7MB2PN4HDJD3ADVQ3YD", "length": 5088, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 11-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஅஜித் பெயரை சொன்னதும் அப்படி வேலைப்பார்த்தார்கள், மயில்சாமி கூறிய சுவாரஸ்ய தகவல்\nஇன்று கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும்..\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nசர்க்கரை நோய் வராமல் இருக்க.. பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் அவசியம்..\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/tangkapan-insiden-kuil-kini-102-individu/", "date_download": "2019-02-17T05:36:04Z", "digest": "sha1:5LDBXDTRVCWLD2VTOV2HT25SWH6V4YT3", "length": 6933, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Tangkapan insiden kuil kini 102 individu - Thisaigaltv", "raw_content": "\nPrevious articleபுலாவ் குக்குப் ஜோகூர் தேசிய பூங்காவாக தான் இருக்கும்\nNext articleகோவில் சம்பவங்கள் குறித்து இதுவரை 102 நபர்கள் கைது\nஅஸ்மின் உரையின்போது வெளியேறிய அசிசா\nமலேசிய கால்பந்து வீரர்கள் மேல் கல், கண்ணாடி எரிந்து இந்தோனேசிய ரசிகர்கள் வெறியாட்டம்\nசி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம்- அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nடாக்டர் சித்திஹஸ்மா புறவளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது\nதனிக்கலையை என்னைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் – சமந்தா\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/article_28.html", "date_download": "2019-02-17T06:16:44Z", "digest": "sha1:N3CI7IGYOT5LQ6DAXEUEDO4C5G45L7GI", "length": 61675, "nlines": 129, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை - சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை - சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்\nஅகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர் (அகில இலங்கை மக்கள் கான்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் 46வது பிறந்ததினத்தையொட்டி வெளியிடப்பட்டும் கட்டுரை 27.11.2018)\nஇலங்கையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் நெருக்கடி காரணமாக நாடும் அரச இயந்திரங்களும் முடங்கிக் கிடக்கின்றது. பிரதமர் பதவி நீக்கத்தில் ஆரம்பித்து பாராளுமன்ற ஒத்திவைப்பு, திடீரெனக் கலைப்பு மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ள விவகாரங்களால் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இதன் தாக்கம் விரவி அன்றாட நிர்வாகம் சீர்குலைந்து பொருளாதார நீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை சந்திக்க வேண்டி நேரிட்டுள்ளது. இந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சர் பதவியும் காலாவதியாக்கப்பட்டிருப்பதுடன், புதிய அரசை உருவாக்குவதற்கு அவரது தயவில் அனைத்துத் தரப்பினரும் தங்கியிருக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதை நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் துலாம்பரமாக்கி வருகின்றன.\nபெரும்பான்மை இல்லாத அரசாங்கமொன்றுக்கு பலம் சேர்ப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வெகுவான உதவியை நாடி வரும் அரசாங்க தரப்பினர் அவரை என்ன விலை கொடுத்தேனும் வாங்க வேண்டுமென்பதில் துடியாய் துடிக்கின்றனர். இந்த வலையில் ரிஷாட்டை வீழ்த்தி விட்டால் அடுத்தடுத்து பல கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் தமது வலைக்குள் சிக்கவைத்து ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டலாம் என அவர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர். பல்வேறு முனைகளிலும் இவர்கள் இதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்ற போதும் ரிஷாட் இந்தக் கோரிக்கைகளுக்கும் இனிப்பு வார்த்தைகளுக்கு அசைந்து கொடுக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று ஜனநாயகத்திற்கான இந்த போராட்டத்தில் நிலைத்து நிற்கின்றார்.\nசமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதற்காகவே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மகிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி உயிர் அச்சுறுத்தலுக்கும், பேராபத்துக்கும் மத்தியில் தனது உயிரைத் துச்சமென மதித்து மைத்திரிக்காக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கு பாடுபட்டார். எனினும் எந்த ஜனாதிபதியை, சிறுபான்மை மக்களின் நலன் காக்க ஆட்சிக்குக் கொண்டு வந்தாரோ அவரே இப்போது சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்து விட்டு ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டுஅரசியலமைப்புச் சட்டத் தனது மனம் போன போக்கில் தைகையிலெடுத்து பேயாட்டம் ஆடுகின்றார்.\nஜனாதிபதி மைத்திரி யாருக்கெதிராக ஜனாதிபதித்தேர்தல் களத்தில் நின்று போராடினாரோ அவரையே அரசியலமைப்புக்க�� முரணாக பிரதமராக்கி நாட்டு மக்களின் ஆணையை மீறியிருப்பதுதான் ரிஷாட் பதியுதீனின் ஆவேசமாக இருக்கின்றது.\nதற்போதைய அரசியல் நெருக்கடியினால் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் காலவதியானது போல ரிஷாட்டின் அமைச்சுப் பதவியும் இல்லாமற் போனது. பதவிகளும் பட்டங்களும் இல்லாமற் போன போதும் அவர் கொண்ட கொள்கையில் உறுதி தளரவில்லை. எடுத்த இலட்சியத்திலும் ஒரு போதும் மாறவில்லை. மகிந்த அரசிலிருந்து வெளியேறிய காலத்திலும் அமைச்சுப் பதவியில்லாமல் எந்த விதமான பாதுகாப்புமின்றி, இறைவனின் துணையுடன் மாத்திரமே மைத்திரிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅமைச்சு பதவியில்லாமல் அதிகாரமில்லாமல் ரிஷாட் அழிந்து விடுவாரென்று கற்பனையில் திளைத்தவருக்கு பேரிடி கொடுக்கும் வகையில் அவரது செயற்பாடுகளும் உறுதியும் உழைப்பும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது.\nஅதே போன்று இப்போதும் அமைச்சர் ரிஷாட்டின் பதவி பறி போய் விட்டதென்ற மகிழ்ச்சியில் அவரது அரசியல் எதிரிகள் மகிழ்ச்சிக்கடலில் குதிக்கலாம். அதே போன்று அவருடன் ஒட்டியிருந்த ஒரு சில அட்டைகளின் சுயரூபங்கள் கூட இனி வரும் காலங்களில் வெளிச்சத்திற்கு வரலாம். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் விசுவாசம் கொண்டவர்களும் அவரது இலட்சியப் பயணத்தில் இணைந்து பயணிப்பவர்களும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலும் அவருக்கு உந்து சக்தியாகவே திகழ்வரென்பது கடந்த காலங்களில் நிரூபனமாகியுள்ளது.\nமக்க காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கொள்கைச் சிங்கமென்பதை கடந்த காலங்களில் பல தடவை, பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியவர். தனக்கு வரும் துன்பங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக கையாண்டு வெற்றி கொண்டிருக்கின்றார். இனவாதிகளின் எரிகணைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு தனது விடாமுயற்சியினாலும் பொறுமையினாலும் எடுத்த காரியத்தை சாதித்துப் பழகியவர்.\nஅகதி முகாமில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து எம்பியாகி, அமைச்சராகி, கட்சியொன்றின் தலைவராகி, முஸ்லிம்களின் காவலனனாகி, செத்துப் போய்க்கொண்டிருக்கும் ஜனநாயகத்தை மீள உயிர்ப்பிப்பதற்காக அலரி மாளிகை வரை சென்று போராடி வரும் உன்னத புருஷர்.\nவட மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேறி தென்னிலங்கையில் அகதிகளாக சீரழிந்து கொண்டிருந்த போது 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சர் பதவி வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அகதி மக்களுக்கு ஆற்றிய பணிகளை நாம் மறப்பதற்கில்லை. புத்தளத்தில் வாழ்ந்த அகதி மக்களுக்கென மர்ஹூம் அஷ்ரப் நாலாம் கட்டையில் ரஹ்மத் நகர் பாடசாலையையும், உளுக்காப்பள்ளம் ஹுசைனியா புரம், அதனை அண்டியுள்ள 25 ஏக்கர் குடியிருப்பு உட்பட சில கிராமங்கள் மர்ஹூம் அஷ்ரப் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அதே போன்று முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் நாகவில்லு புதிய எருக்கலம்பிட்டி கிராமத்தை அமைத்தார். கரம்பை ஷஃபா மர்வா கிராமம், வேப்பமடு ரஹ்மத் புரம், புத்தளம் தம்பபண்ணி போன்ற கிராமங்கள் முன்னாள் பிரதியமைச்சர் எஸ் எஸ் எம் அபூபக்கர் அவர்களினால் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று முஸ்லிம் தலைவர்களும் வடபுல மக்கள் அகதி முகாம்களில் அனுபவித்த கஷ்டங்களுக்கு விடிவைத் தர ஏக காலத்தில் பாடுபடவர்கள். அகதி மக்களின் நல்வாழ்வுக்காக மர்ஹூம் அஷ்ரப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியிருந்த போதும் அவர்களது அரசியல் வாழ்வு குறுகியதாக இருந்ததனால் அவர்களால் அந்தத் திட்டங்களை முழுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது.\nஎனினும் அகதிச் சமூகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகிய ரிஷாட் பதியுதீன் அந்த சமூகத்தின் வலிகளை தனது சொந்த வலிகளென நினைத்து பணிபுரிந்தார். வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கை நலன் என்று நினைக்கும் போது ரிஷாட் பதியுதீனின் பணிகளை நினைவுகூறாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு அகதி முஸ்லிம்களின் வாழ்வுடன் அவரது நற்பணி பிண்ணிப் பிணைந்துள்ளது.\nஅகதி முஸ்லிம்கள் வசதி குறைந்த முகாம்களை விட்டு சொந்தக் குடியிருப்பக்களில் வாழத்தொடங்கிய போது அங்கு வாழ்வியல் வசதிகளை மேம்படுத்துவதில் ரிஷாட்டின் பணி பரந்துபட்டுக் காணப்படுகின்றது. கல்வி வசதி கருதி ஆரம்ப, இடைநிலை பாடசாலைகளையும் முன்பள்ளிகளையும் அமைத்தார். ஆசிரியர் பற்றாக்குறை நீங்க ஆயிரக்கணக்கான படித்த இளைஞர் யுவதிகள் ஆசிரியர் நியமனம் பெற உதவினார். முகாம் அதிகாரிகள், சாரதிகள் சிற்றூழியர்களாக அகதி முஸ்லிம்கள் பணி செய்ய வழி செய்தார்.\nஅவரது அரசியல் பணி ஆரம்பிக்கும் முன்னர் புத்தளத்தில் மர்ஹூம் அஷ்ரப்பினாலும், வன்னி மாவ��்ட பிரதியமைச்சர்களான அபூபக்கர் மற்றும் நூர்தீன் மஷூரினால் ஆக நான்கே நான்கு பாடசாலைகளே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. புத்தளத்தில் நாலாம் கட்டை ரஹ்மத் நகர் பாடசாலை, நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், கொய்யாவாடி அரபா மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி வசதி அளித்தனர்.\nரிஷாட் பதியுதீன் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர் அவர் செய்த சேவைகளில் சிலவற்றை இங்கு பதிவிட்டே ஆகவேண்டும். மாணவர்களின் கல்விக்காக புத்தளம் ரத்மல்யாயவில் அன்சாரி வித்தியாலயம், காஷிமிய்யா முஸ்லிம் வித்தியாலயம், தம்பபண்ணி ஆப்தீன் மகாவித்தியாலயம், கரிக்கட்டை ஹிதாயத் நகரில் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயம், கரம்பையில் ரிஸ்வான் வித்தியாலயம், தொன்னூறு ஏக்கரில் ஹஸ்பான் வித்தியாலயம், கல்பிட்டி அல் மனாரில் ஐயூப் வித்தியாலயம், அனுராதபுரத்தில் இக்கிரிக்கொல்லாவ வித்தியாலயம், சாலம்பைக்குளம் வித்தியாலயம் ஆகியவற்றை நிர்மாணித்துக் கொடுத்தார்.\nஇதுமட்டுமன்றி அரச மருந்தகங்களை நிர்மாணித்ததுடன் வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்தார். விதவைகளுக்கான கொடுப்பனவு, திருமணக்கொடுப்பனவு, சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுழற்சி முறைக் கடன் வசதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார். சுய தொழில் வசதியாக இளம் யுவதிகள் தையற்பயிற்சி பெற உதவினார். பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் மெஷினும் வழங்கினார். கிராமங்களின் உள்ளகக் கட்டமைப்பு வசதிகளைச் செய்ததுடன் தெருக்களையும் அபிவிருத்தி செய்தார்.\nமீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, அகதிகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்தும் ஒருங்கிணைத்தும் நிவாரணம் பெறுவதற்காக ”வட மாகாண இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகம்” புத்தளத்தில் அமைக்கப்பட்டது.\nபுத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்களின் வசதிக்கென புதிய வைத்தியசாலைகள் ரிஷாட்டினால் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அல் காசிம்மி சிட்டி, ரஹ்மத் நகர், கரம்பை, ஆழங்குடா, தொன்னூறு ஏக்கர், பாலாவி மற்றும் அநுராதரபுரத்தில் இக்கிரிகொல்லாவ, சாலம்பைக்குளம் ஆகியவற்றிலேயே புதிய வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. அது மட்டுமன்றி சுமார் 500 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. சுமார் 170 முகாம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது பல்வேறு அரச நிறுவங்களில் பணியாற்றுகின்றனர். அத்துடன் கரம்பை தொன்னூறு ஏக்கரில் அரச காணிகளில் குடியிருந்தோருக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டமை அவரின் பாரிய முயற்சிகளே. அரசாங்க உதவியின்றி வெளிநாட்டு நிறுவனங்களினதும் பரோபகாரிகளினதும் உதவியுடனும் புத்தளத்தில் 10000 வீடுகளை ரிஷாட் பதியுதீன் கட்டிக் கொடுத்துள்ளமை இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருத வேண்டும்.\nஇனவாதிகளினதும் அரசியல் காழ்ப்புணர்வாளர்களினதும் தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியிலேயே அமைச்சர் இந்த பணிகளை முன்னெடுத்தார்.\nயுத்தம் முடிந்து வட புலத்திலே அமைதி நிலை ஏற்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற அவர் மேற்கொண்ட பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்த மக்களின் அதிகரித்துள்ள குடும்பங்களின் தொகைக்கேற்ப குடிநிலக்காணிகள் தேவைப்பட்டது. எனவே ஜானாதிபதி செயலணிக்குழுவின் ஆலோசனைப் படி அவர் மேற்கொண்ட முயற்சிகளினால் காணி தேவைப்பட்டவர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுத்தார்.\nவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. நாலாம் கட்டையிலிருந்து அரிப்பு, அரிப்பிலிருந்து மறிச்சிக்கட்டி வரையிலான கிராமங்களில் வானோங்கி வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கும் நடவடிக்கைகளுக்காக அவர் மேற்கொண்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணி வெடிகளுக்கும் மிதி வெடிகளுக்குமிடையில் காடுகளை துப்பரவாக்க முடியாத நிலையில் அவற்றை மிகவும் கவனமாக அகற்றுவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. இந்தப் பிரதேசத்தில் காடுகள் துப்பரவாக்கப்பட்டு ஊர்கள் அடையாளப்படுத்தப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு சீரான பிரதேசமாக அவை உருமாற்றப்பட பின்னரேதான் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டன. மின்சார, நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதே போன்று சன்னார், விடத்தல் தீவு, பெரியமடு தலைமன்னார், காக்கையங்குளம் ஆகிய கிராமங்களிலும் இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சிறிது சிறிதாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.\nகைவிடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களில் மாடிக்கட்டிடங்களும், பாடசாலைகளும், புதிய அலுவலங்களும் வெறுமனே வானத்திலிருந்து வந்து குதித்தவை அல்ல. ரிஷாட் அரசியலில் ஈடுபட்ட பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பகீரத முயற்சியினாலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது என்பதை இங்கு இடித்துரைக்க வேண்டியுள்ளது. இனவாதிகளினதும் கடும்போக்காளர்களினதும் தடைகள், சூழ்ச்சிகள் சதி முயற்சிகளுக்கு மத்தியிலே இறைவனை முன்னிறுத்தி அவர் இந்தப் பணிகளை மேற்கொண்டதனாலேயே இன்று தென்னிலங்கையில் பல்வேறு பாகங்களில் சிதறியும் சின்னாபின்னப்பட்டும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் தமது மண்ணுக்கு திரும்பி ஓரளவேனும் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற உண்மையை எவரும் மறந்துவிடக் கூடாது.\nஅரசியல் அதிகாரத்தினாலும் சாதூரியத்தினாலுமே அவர் இத்தகைய பணிகளை வெற்றிகரமாக முடித்தார். ஆட்சியின் பங்காளியாக இருந்ததனாலேயே வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் நோக்கில் தனது கைத்தொழில் அமைச்சுக்குக் கீழே நிதி ஒதுக்கீட்டைப் பெற்று மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கி மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்த பாடுபட்டு வருகின்றார். எனினும் தற்போதைய அரசியல் நெருக்கடி அந்த செயற்பாடுகளுக்கு தற்காலிக தடைக்கல்லாக இருந்த போதும் இறைவன் மீண்டும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நம்பிக்கை எமக்கிருக்கின்றது.\nரிஷாட் வெறுமனே தனது சமூகத்திற்கு மாத்திரம் பணியாற்றுபவரல்ல. மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது முள்ளிவாய்க்காலில் இருந்து உடுத்த உடையுடன் நிர்க்கதியாகி வந்த 3 இலட்சம் தமிழ் சகோதரர்களை மீளக்குடியேற்றி தனது மனிதநேயத்தைக் காட்டியவர். அதன் மூலம் இன நல்லுறவுக்கு பாலம் அமைத்தவர். அகதியக வந்த போதும் இன்னொரு சமூகம் அதே அகதி வாழ்வை அனுபவிக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்து கருமமாற்றியவர். அந்த நன்றிக்காகவே தமிழ் மக்கள் அவரை அரவணைத்து அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்றனர். தமிழ்ச் சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார் மாந்தை மேற்கு, பிரதேசசபை, முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தமை அக்கட்சியின் தலைவர் ரிஷாட்டுக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஅகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை - சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர் Reviewed by Vanni Express News on 11/28/2018 05:00:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமண���. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\nதாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nதிருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ - தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/50723-pro-kabaddi-league-haryana-win.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-02-17T06:57:32Z", "digest": "sha1:ONKJXDAACYXYPMSDYVL7XPKYJQI6KCPX", "length": 7965, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "புரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தியது அரியானா | Pro Kabaddi League - Haryana Win", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nபுரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தியது அரியானா\nபுரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி அரியானா வெற்றி பெற்றது.\n6வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் சிறப்பாக விளையாடின. இதனால் இறுதியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு நிலவியது. ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி அதிரடியாக விளையாடி 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அரியானா அணி 6 வெற்றிகளை பெற்றுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒட்டுமொத்த விவசாயிகளுக்கு இழப்பு: நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\nஇடைத்தேர்தல்: ராஜஸ்தானில் காங்கிரஸ், ஹரியானாவில் பாஜக வெற்றி\nமுன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை\nஇடிந்து விழுந்த கட்டடம்: 5 பேர் உயிருக்கு போராட்டம்\nராம் ரஹீம் வழக்கு: பஞ்சாப், ஹரியானாவில் பாதுகாப்பு அதிகரிப்பு\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி ���ிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court", "date_download": "2019-02-17T07:03:06Z", "digest": "sha1:WBJ7VOUTTERQAIJU3YFBBXYSM7GHW3NE", "length": 17484, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nஅனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜிக்கு எதிரான பெண் எஸ்.பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசின்னதம்பியை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅகழ்வாராய்ச்சி வழக்கு: மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல\nசின்னதம்பி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு..\nபுதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: கேரள அரசு பதில் மனு\n11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் இந்த வாரமே விசாரணை: ஏ.கே.சிக்ரி\nஓ.பன்னீர் செல்வம் உள்ள���ட்ட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்துள்ளார்.\nஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசெல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன\nபோக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது: நீதிபதி வேதனை\nவருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.\nமுல்லை பெரியாறு பகுதிகளில் கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு மனு..\nமுல்லைப்பெரியாறு அணைக்கான நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரியும், ஏற்கனவே உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\nகும்கி யானையாக மாற்ற தடை விதிக்கக்கோரிய மனு: இன்று மதியம் விசாரணை\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை விதிக்கக்கோரிய அவசர மனு இன்று மதியம் விசாரணைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n'நெகடிவ் மார்க் முறை கூடாது' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபோட்டித்தேர்வுகளில் தவறான பதில்களுக்கு அளிக்கப்படும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியில் முன்னேற்றம் கண்ட கனடா, ஜெர்மனி நாடுகளில் கூட, நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.\nஉரிமம் பெறாத பெண்கள் விடுதிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை\nதமிழகத்தில், மார்ச் 1 முதல் உரிமம் பெறாமல் பெண்கள் தங்கும் விடுதிகள் இயங்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\n50% சிறுபான்மையின மாணவர்களை சேர்த்தால் அந்த பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றது.\n‛புயல் நிவாரணம் ஒழுங்கா போய் சேந்துச்சான்னு பொதுமக்களுக்கு காட்டுங்கப்பா’\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபணிந்தது ஜேக்டோ - ஜியோ: தமிழக அரசு ‛கெத்து’\nதங்கள் காேரிக்கை குறித்து பேச்சு நடத்த முதல்வர் அழைத்தால், போராட்டத்தை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக, ஜேக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், வழக்கு நிலுவையை காரணம் காட்டி, அந்த அமைப்புடன் பேச்சு நடத்த, மாநில அரசு மறுத்துவிட்டது.\nகாம கொடூரர்களின் மனுக்கள் தள்ளுபடி\nஅயனாவரத்தில், மாற்று திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த, காம கொடூரர்கள், தங்கள் மீதான வழக்கு விசாரணையை, மகளிர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது\nமுதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவு\nநீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏன் மின் இணைப்பு கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இன்று கேள்வி எழுப்பியதுடன் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரி���ித்த வழக்கில், நினைவு மண்டபம் கட்ட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78413.html", "date_download": "2019-02-17T05:27:32Z", "digest": "sha1:M7DDLXWQH7J2O6FFMPMOXC3C2GU6TV2D", "length": 7248, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது..\nஜெயம் ரவி, ராஷி கன்னா காம்போவில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படமான ‘அடங்க மறு’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘அப்பா லாக்’ (App(a) Lock) எனும் குறும்படத்தை இயக்கியதன் வாயிலாகக் கவனம் பெற்ற இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.\nகாஜல் அகர்வால் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. கே.எஸ் ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்திற்கான பூஜை (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றுள்ளது. இதையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இப்பட ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதன், கடும் உழைப்பாளியான ஜெயம் ரவியுடனும் புதிய மற்றும் எனர்ஜிடிக் இயக்குநரான பிரதீப்புடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் ஃபில்ம் தயாரிக்கும் இந்தப்படத்தில் பங்குபெற்றிருப்பது குறித்தும் மகிழ்ந்துள்ளார். இந்தப் படத்திற்காக ஜெயம் ரவி சுமார் 20 கிலோ எடையைக் குறைப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇந்தப் படத்தையடுத்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2வில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/kalavani-mappillai-tamil-movie-review/", "date_download": "2019-02-17T06:28:10Z", "digest": "sha1:OLBRZV54XXDN3HQYN4KEYXB2U74AFYXB", "length": 11883, "nlines": 134, "source_domain": "cinemapokkisham.com", "title": "களவாணி மாப்பிள்ளை-சினிமா விமர்சனம்..!! – Cinemapokkisham", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபிரபலமான நகைச் சுவை எழுத்தாளர்,இயக்குநர் சித்ராலயா\nகோபு, இயக்குநர் சுந்தர்.சி போன்றவர்கள் வரிசையில் இப்படத்தின் இயக்குநர் காந்தி மணிவாசகம் வந்திருக்கிறார்.\n‘மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.\nதேவயானியின் ஒரே ம���ள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.\nதினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா\nபடம் முழுவதும் கதையோடு ஒன்றிய காமெடி என்பதால் படத்தில் நடித்த அனைவரும் அதனை\nதினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன்.. தினேஷை காதலிப்பது..ஆடுவது..பாடுவது..என்று நடிப்பில் ஜமாய்த்து விட்டார்.\nமாமியாராக நடித்திருக்கும் தேவயானி, மிடுக்கான பணக்கார தோரணையில் அழகாய் பொருந்தி விட்டார்.தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.மனைவிக்கு அடங்கிய கணவராக வளைந்து நெளிந்து ((வில்லன் தோரணையை காட்டாமல்)) அழகாய் காமெடி செய்து நடித்திருப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது,.ஆனந்தராஜிற்கு அல்லக்கையாக வரும் அல்லக்கை…. சாம்ஸின் சேஷ்டை கலந்த காமெடி நடிப்பும்..வசன உச்சரிப்புகளும் யதார்த்தமாய் ரசிக்கும்படியாக இருந்தது.\nபாசமுள்ள தினேஷின் தாயாக வரும் ரேணுகாவும் தனது கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்.முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் இருவரும் பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரம்யமாக இருந்தது.\nமொத்தத்தில்‘களவாணி மாப்பிள்ளை’ …..கலகலப்பான மாப்பிள்ளை…\nராதா ரவி-'மொட்டை' பாஸ்கி வழங்கும் மேடை நாடகம்- \"டிராமா\"..\nவினய விதேய ராமா-சினிமா விமர்சனம்..\nபொது நலன் கருதி=சினிமா விமர்சனம்..\nபொது நலன் கருதி=சினிமா விமர்சனம்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப் பச்சன் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20826?to_id=20826&from_id=20838", "date_download": "2019-02-17T06:10:20Z", "digest": "sha1:7SCMJF7TQLORBCSVCYF32V6XPUEHN3AS", "length": 9025, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர் – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் ஜனவரி 29, 2019ஜனவரி 30, 2019 இலக்கியன்\nஇனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர்,\n“ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.\nசிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன.\nசமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தி���் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், பொதுவாக்கெடுப்பில் அங்கீகாரமும் பெற வேண்டும்.\nதேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல. இந்த முயற்சியை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை\nவெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்\nவடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஎனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி\nரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரும் ஈழ ஆதரவாளருமாகிய ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-17T05:50:04Z", "digest": "sha1:XSMMPXPFRJCEM4DKTQW2DI6BYENLPZ3K", "length": 4587, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "வினாயகர் பிறந்த கதை | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nCategory அறிவுக்கரசு உரை நிகழ்வுகள் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/10/boondi-ladoo.html", "date_download": "2019-02-17T06:50:54Z", "digest": "sha1:ECIBRSQCAYQSOGV54U7NL7MDGCDQDSA2", "length": 13874, "nlines": 123, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: பூந்தி லட்டு /boondi ladoo/ladoo recipe", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nஞாயிறு, 27 அக்டோபர், 2013\nஸ்வீட்னாலே லட்டு தான் நினைவுக்கு வரும் .பார்த்த உடனே சாப்பிட தோணும் .குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட வைக்கும் .\nஎங்கள் வீட்டில் இதை செய்து பாராட்டுக்கள் பல கிடைத்தது எனக்கு ..\nஇதோ லட்டு செய்முறை உங்களுக்காக ...\nகடலை மாவு -1மற்றும் 1/4 கப்\nசர்க்கரை -1 மற்றும் 1/ 2 கப்\nதண்ணீர் -1/2 கப் (பாகு தயாரிக்க )\nகிராம்பு -2 அ 3\nகடலை மாவை சலித்து வைக்கவும் .\nஅதனுடன் கலர் பவுடர்,தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும் .\nமுந்திரியை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்\nஅடிகனமான பத்திரத்தில் சர்க்கரை பாகு காய்ச்சவும் .கம்பி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் .அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்\nஇப்போது எண்ணையை சுட வைத்து ,எண்ணைக்கு மேலே பூந்தி கரண்டி வைத்து (சிறிய ஓட்டிகள் உள்ள கரண்டி கூட போதுமானது )கரைத்த மாவை ஊற்றவும் .\nபாதி வெந்தவுடன் பூந்திகளை எடுத்து உடனே பாகில் போடவும் .அதனுடன் கிராம்பு ,வறுத்த முந்திரி இவைகளை போடவும் .\nஇப்போது பூந்தி ,சர்க்கரை கரைசலில் நன்கு ஊறி இருக்கும் .அதனை கரண்டியின் அடி பக்கத்தால் நன்கு கிளறி விட்டு லேசாக சூடு இருக்கும் போதே லட்டு பிடித்து வைக்கவும்,\nசுவையான லட்டு தயார் ..\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 11:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSnow White 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:53\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2019-02-17T06:28:16Z", "digest": "sha1:CKHQY75GIZ6E3MFTF6UYEVILE2GQZIF3", "length": 5372, "nlines": 155, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: வஹ்ஹாபியின் வலைப்பூ", "raw_content": "\nபுதன், ஜனவரி 18, 2006\nவஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் வஹ்ஹாபி\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், ஜனவரி 18, 2006\nஇதே தலைப்பில் வலைதளம் ஒன்று தொடங்க ஆவலாக இருந்தேன். அதை எனக்கு முன்னதாக தொடங்கிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக\nசனி, பிப்ரவரி 11, 2006 12:36:00 பிற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50840-external-factors-behind-fuel-price-rise-dharmendra-pradhan.html", "date_download": "2019-02-17T06:04:27Z", "digest": "sha1:YEL2HCYKIR5AIMEQDZWOYBQCBJMCPVMV", "length": 9214, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம் | External Factors Behind Fuel Price Rise: Dharmendra Pradhan", "raw_content": "\nபெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் பெட்‌ரோல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. அதேபோல், டீசல்‌ விலையும் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளாக விற்கப்படுகிறது.‌\nசென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 92 காசுக்கு விற்ற நிலையில், இன்று 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல் 74 ரூபாய் 77 காசுகளாக விற்கப்பட்ட டீசல் இன்று 42 காசுகள்‌ அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 57 காசுகளும்‌ உயர்ந்துள்ளது.\nRead Also -> வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம்\nRead Also -> சென்னையில் முதல்முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..\nஇந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், வெளிநாட்டு பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக விளக்கினார். ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் உறுதியளித்தபடி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றும் வெனிசுலா மற்றும் ஈரானில் நிலவும் பிரச்னைகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்தார். எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nதர்மேந்திர பிரதான் , பெட்ரோல் , விலை உயர்வு , மத்திய அமைச்சர் , Dharmendra Pradhan , Fuel Price Rise\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20832-finance-minister-jeyakumar-about-drought-and-drinking-water.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-17T05:37:28Z", "digest": "sha1:42335V5PMBFO7ROUAJDWBNLOUU5OCU2C", "length": 10544, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் | finance minister jeyakumar about drought and drinking water", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nமக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களி��் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னையில் செய்தியாளர்களி சந்தித்த நிதி அமைச்சர் ஜெயக்குமார், மழையே பெய்யாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது,\nவெறும் 40 சதவீதம் மழையே பெய்துள்ளது இந்நிலையிலும், மக்களுக்கு இடையூறின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,\nபடிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள்\nமேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார்\nபதவியேற்ற 100 நாட்களில் வறட்சியை சமாளித்துள்ளதாகவும், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.1640 கோடியும், குடிநீர் மராமத்து\nபணிகளுக்காக ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்பட்டு\nவருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nவிராத் கோலியை எளிதாக எடை போட வேண்டாம்.. மைக் ஹஸி எச்சரிக்கை\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழை குடும்பங்களுக்கு ரூ.2000... அரசாணை வெளியீடு...\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nகர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா \nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சிவச்சந்திரன் உடல் இன்று மாலை தமிழகம் வருகை\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nதமிழகத்தை முற்றுகையிடும்‌ பாஜக தலைவர்கள் \nஇன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா\n“குடிநீர் பற்றாக்குறையை போக்க 158 கோடியில் பணிகள்” - அமைச்சர் வேலுமணி\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வு��ள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராத் கோலியை எளிதாக எடை போட வேண்டாம்.. மைக் ஹஸி எச்சரிக்கை\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48219-trichy-woman-crushed-by-robbers-with-bike.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T06:34:16Z", "digest": "sha1:UQU7YBUUYYQKCKJTQHM25DVHW7DODN7B", "length": 10721, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ | Trichy Woman crushed by Robbers with Bike", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ\nதிருச்சியில் பெண்ணின் கைப்பயை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.90 ஆயிரம் ரூப��ய் பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது கிருஷ்ணவேனி பையில் பணம் கொண்டு செல்வதை எப்படியோ கொள்ளையர்கள் அறிந்துள்ளனர். இதனால் அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்களும் பணப்பையைப் பறித்தனர்.\nஆனால் பையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கிருஷ்ணவேணி. இதனால் பல மீட்டர் தூரத்துக்கு அவரை கொள்ளையர்கள் தரதரவென இழுத்துச் சென்றனர். அப்போது அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் கிருஷ்ணவேணியை விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அது வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது’: சபரிமலை விவகாரத்தில் பிரியா வாரியர்\nதமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nபயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து - அலிகார் பல்கலைக்கழக மாணவர் சஸ்பெண்ட்\nகாதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி\nமேடையில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்\nமது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு\nஇளம் பெண்ணை காரில் கடந்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்��ை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/24637-emoji-3000-years-ago.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T05:32:24Z", "digest": "sha1:TU6ITCYBAVIN4PFFFS6I777TRJ3JPJCM", "length": 12436, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3000 ஆண்டுகளுக்கு முந்தைய எமோஜி | Emoji 3000 years ago", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய எமோஜி\nதுருக்கியில் ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்துடனான எமோஜிக்களின் முகத்தைக் கொண்ட கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடுவை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇன்றைய டெக் உலகின் மனித உணர்வுகளை எமோஜிக்களாக வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான உணர்வுகள், இடங்கள் மற்றும் செயல்கள் என பல்வேறு விஷயங்களையும் அடையாளப்படுத்த இன்று எமோஜிக்கள் வந்துவிட்டன. உலகின் முதல் அதிகாரப்பூர்வ எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். அன்று முதல் படிப்படியாக எமோஜிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.\nஇந்த நிலையில், துருக்கியின் பழமையான நகரான கர்காமிஸில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய குடுவை ஒன்றை கண்டெடுத்தனர். அந்த குடுவையில் ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்துடனான எமோஜி இருந்தது. துருக்கி-சிரிய எல்லையில் உள்ள அந்த நகரில் இத்தாலியைச் சேர்ந்த பேராசிரியர் நிகோலோ மார்செட்டி தலைமையிலான குழுவினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய மார்செட்டி, பானங்கள் அருந்தப் பயன்படுத்தப்படும் குடுவையில் சிரித்த முகத்துடன் கூடிய எமோஜி இருந்தது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலகின் பழமையான எமோஜியாக இது இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தெரிவித்தார். இந்தாண்டு தொடக்கத்தில் சிரிய வழக்கறிஞர் ஒருவர், உலகின் பழமையான எமோஜியைக் கண்டறிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த எமோஜி, சிரிய வழக்கறிஞர் குறிப்பிட்ட காலத்துக்கும் முந்தையதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த குடுவை தற்போது துருக்கியின் காஸியான்டாப் அகழாய்வு மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் ஆறு பில்லியன் எமோஜிக்கள் தினசரி பகிர்ந்துகொள்ளப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.\nஎப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்\nசெம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\nமாதவிடாய் எமோஜி உட்பட 230 புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் \nலஞ்சம் வாங்கியபோது வீடியோவில் மாட்டிய காவல் ஆய்வாளர் \nகணவரின் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி; கொலையில் துப்புதுலக்கிய போலீஸ்\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபுலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது\n“புகார் அளிக்கச் சென்ற என் மனைவியை வசியப்படுத்துகிறார்” - காவல் ஆய்வாளர் மீது புகார்\nமாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகாவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி ��யிரிழப்பு - ஆய்வாளர் பணியிடமாற்றம்\nRelated Tags : Emoji , எமோஜி , சிரித்த , துருக்கியில் , Turkey , ஆய்வாளர்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்\nசெம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T06:13:17Z", "digest": "sha1:V33Z5DDEBTGOQYB36HZMBONKBRML5OHE", "length": 9568, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இலவச மின்சார திட்டம்", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...\nஅலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் \nஆடுகளுக்கு இலை பறித்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்\nஅஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் \nநாடு முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி : ராகுல்காந்தி அதிரடி\nவறுமையை ஒழிக்க உதவுமா ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம்\n“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்\n‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்’ - ராகுல் அதிரடி\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்\nமின்சாரத்தை கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்களே நல்லது - ஏன் \n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...\nஅலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் \nஆடுகளுக்கு இலை பறித்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்\nஅஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் \nநாடு முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி : ராகுல்காந்தி அதிரடி\nவறுமையை ஒழிக்க உதவுமா ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம்\n“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்\n‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்’ - ராகுல் அதிரடி\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்\nமின்சாரத்தை கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்களே நல்லது - ஏன் \n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேற���கிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Supreme+court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T06:03:26Z", "digest": "sha1:DLTXOVQCYVB6IEGTM2QZZ5CEIHHNVJ7T", "length": 10233, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Supreme court", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு\nஸ்டெர்லைட் வழக்கு : உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கு : நாளை தீர்ப்பு\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nசின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..\nஇரண்டாயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவு\nமனோகர் பாரிக்கர் மகனுக்கு ��ாம்பே உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nநாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n'தினசரி நாயகன்' சின்னதம்பி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்\nஇடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் நாகேஸ்வர ராவ்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு\nஸ்டெர்லைட் வழக்கு : உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கு : நாளை தீர்ப்பு\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nசின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..\nஇரண்டாயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவு\nமனோகர் பாரிக்கர் மகனுக்கு பாம்பே உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nநாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n'தினசரி நாயகன்' சின்னதம்பி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்\nஇடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் நாகேஸ்வர ராவ்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om177-u8.htm", "date_download": "2019-02-17T06:22:22Z", "digest": "sha1:FL3PVNC42HAHAUZY6QP7PW5XJT6CQPNV", "length": 2165, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "பாலம். 1976 இல் வனமாலிகை அவர்களால் நடத்தப்பட்ட இதழ் இது. நாகர்கோயிலிலிருந்து வெளிவந்த இதழ் இது. கிளிப்பண்டிதரின் மேசைக்குறிப்புகள் என நடக்கிற நிகழ்வுகளை இதழ் விமர்சனம் செய்துள்ளது. நிறைய உரைவீச்சுகள் இதழில் இடம்பெற்றுள்ளன. இந்த இதழில் பாரவியின் வாய்அரிசி சிறுகதை இடம் பெற்றுள்ளது. எதிர் வினை என அக்கால இலக்கியவாதிகளின் மடல்கள் இடம்பெற்றுள்ளன. வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதைத் தொகுப்பு பற்றிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. சதங்கை இலக்கிய வட்டத்தின் வழி திருவனந்தபுரத்தில் நடந்த நீல.பத்மநாபனின் உறவுகள் பற்றிய கருத்தரங்குக் குறிப்பும் இதழில் உள்ளது. பசுவய்யாவின் நடுநிசிகள் பற்றிய ராஜாராமின் விமர்சனமும் இதழில் உள்ளது. இந்த இதழின் தொடரியாக இந்த ஆசிரியர் திரு வனமாலிகை 90 களில் சதங்கை என்ற இதழ் வழி மிகப் பெரிய இலக்கியப் பதிவினைச் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF/", "date_download": "2019-02-17T06:12:23Z", "digest": "sha1:4DBL4WKVXBVUQFA7BVKWHSRY3NYNBKKW", "length": 10344, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்? - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்\nகமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது.\nஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.\nகதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.\nஇந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இதனால் வட இந்தியாவிலும் படம் நல்ல வசூல் பார்த்தது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇந்தியன்-2 படத்தின் வயதான கமல் தோற்றத்தையும், வர்ம குறியீட்டையும் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.\nPrevious articleகோடநாடு விவகாரம்: கைதான ஷயான், மனோஜ் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் இருநபர் உத்தரவாதம் அளித்ததால் விடுவிப்பு\nகட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு\nஅஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\nகாவிரி விவகாரம் – வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு\nலஞ்சம் ; ஆடவனுக்கு சிறை- ஆபராதம்\nடிவி தீகா முன்னாள் செய்தியாளர் கைடிர் அமாட் சுயேட்சையாக போட்டி\nஅஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்..’ – தமிழில் அசத்தும் டெட்பூல்-2 ட்ரெய்லர்\nசிம்பு படத்தின் தலைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hdb-bto-launch-2019/4237382.html", "date_download": "2019-02-17T06:03:49Z", "digest": "sha1:JUZCYEU6VIF6FVCEWVRYKDDVUUTJMEXS", "length": 4903, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம், இந்த ஆண்டின் முதல் வீட்டு-விற்பனைத் திட்டத்தின் கீழ் சுமார் 3,700 வீடுகளைப் பட்டியலிட்டுள்ளது.\nதேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் மற்றும் எஞ்சிய வீடுகளின் விற்பனைக்கான திட்டம் அது.\nவிற்பனைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள்.\nமுதிர்ச்சியடையாத வீடமைப்புப் பேட்டைகளான ஜூரோங் வெஸ்ட், செங்காங் ஆகியவற்றில் மூன்றும், முதிர்ச்சியடைந்த நகரான காலாங் வாம்போவில் இரண்டும் என, மொத்தம் 5 வீடமைப்புத் திட்டங்களின் கீழ் அவை அமைந்திருக்கும்.\nபூன் லே வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் ஈரறை-Flexi-வீடுகளின் விலை, 95,000 வெள்ளியாக இருக்கும். காலாங் வாம்போவில் நாலறை வீடுகள் சுமார் 523,000 வெள்ளிக்கு விற்கப்படும்.\nவீடுகளை வாங்க விரும்புவோர், இன்று முதல் அடுத்த திங்கட்கிழமை வரை விண்ணப்பம் செய்யலாம்.\nதேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் அல்லது எஞ்சிய வீடுகளின் விற்பனை என ஏதாவது ஒரு திட்டத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.\nகழகத்தின் அடுத்த வீட்டு விற்பனைத் திட்டம் மே மாதத்தில் அறிவிக்கப்படும்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/date/2019/02/page/2", "date_download": "2019-02-17T05:47:28Z", "digest": "sha1:CAWM6QWPWAYFQYLZIZ54A2EPBVM5GFTK", "length": 13572, "nlines": 127, "source_domain": "sltnews.com", "title": "February 2019 – Page 2 – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nசம்பந்தன் சுமந்திரனுக்கெதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\nநிராகரிக்கப்பட்ட கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பாதிக்கப்பட்ட […]\nபாடசாலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு\nஅஹூங்கல்ல பிரதேசத்தில் பாடசலை விளையாட்டரங்கில் இருந்து கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]\nயாழ், மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி; 3 நிமிடங்கள் மாத்திரம் தென்படவுள்ள அரியகாட்சி\nகிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (8) ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு […]\nமகிந்த அரசுடன் கூட்டு சேரவுள்ளதா தமிழ்தேசிய கூட்டமைப்பு\nமகிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை ரணில் அசாங்கம் பயன்படுத்திவிட்டு தற்போது ஏமாற்றி […]\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நாய் கவ்விச்சென்ற மனித தலை யாருடையது\nபேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை […]\nபடையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளித்த வடக்கு ஆளுநர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச்சொந்தமான 21.24 ஏக்கர் காணி […]\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nஇலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் […]\nதேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும்\nதேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து […]\nஎவ்வித எதிர்ப்பு வந்தாலும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும்\nஎவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என […]\n2487 கிலோ மீனுடன் சிக்கிய 11 பேர்\nவட மேற்கு கடற்படையினரால் நேற்று கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட […]\nஈழத்தில் வடக்கும் கிழக்கும் புதிய பாலத்தால் இணையவுள்ளன\nமுல்லைத்தீவு கொக்கிளாய்-புல்மோட்டை வீதியில் கொக்கிளாய் களப்பு ஊடான பாலம் மற்றும் அதன் மாற்று […]\nஇலங்கையின் கிராமங்களைக் குறி வைக்கும் பிரித்தானியா\nஇலங்கையின் கிராமப்புறங்களில் 175 பாலங்களை நிர்மாணிப்பதற்காக பிரித்தானிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள […]\nமுஸ்லிம் குடும்பங்களே சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும் பகிரங்க அழைப்பு விடுப்பதாக விஜயகலா மகேஸ்வரன்\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் ��ட்பட […]\nடுபாயில் பிடிபட்ட பயங்கர கும்பலின் புகைப்படங்கள் வெளியாகின\nடுபாயில் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதுஷ் […]\nஅவசர எச்சரிக்கை: யாழில் மனிதர்களையும் தேடிச் சென்று தீண்டவல்ல கொடிய விஷப் பாம்புகள்\nயாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் இன்றைய தினம் புடையன் பாம்பு ஒன்று […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-12th-november-2018/", "date_download": "2019-02-17T07:02:24Z", "digest": "sha1:VUZ4VSZXOOTFWUJOXPDNSLEX5JTZQ26D", "length": 15350, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan Today 12th November 2018, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nDaily Rasi Palan Tamil, Nov 12, 2018: குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும்\nRasi Palan Today 12th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம���.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகுடும்பத்தில் குழப்பம் நிலவும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல், மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் முடியாமல் தடுமாறுவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஎளிதில் யாரையும் இன்று நம்ப வேண்டாம். உங்கள் சுய முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நண்பர்களை கூட சற்று தள்ளியே வையுங்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nபணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்காற்றில் முடிந்த அளவு பயணிக்க வேண்டாம். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉங்களின் நம்பிக்கை சிதையாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களால் முடியும் என நீங்கள் நம்பினால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் சாதகமாகவே உள்ளன. கடவுள் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஇதற்கு முன் ஏற்பட்ட மனவலி மீண்டும் உங்களை காயப்படுத்தும். அது இரத்தம் இல்லை… மருதாணி சிவப்பு எண்ணிக் கொள்ளுங்கள். காயங்களில் இருந்து நீங்களாகவே சிறிது விடுபடலாம்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமகிழ்ச்சியான நாள். இல்லறம் இனிக்கும். மேலதிகாரிகளின் பரிவு கிடைக்கும். தொற்று சம்பந்தமான உபாதைகள் நீங்கும். செலவினம் குறையும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகுடும்ப நண்பர்களுக்கு தித்திப்பான நாள். மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nஉங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறமையாக செயலாற்ற அனுசரணையான அணுகுமுறை தேவை. நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட கால ரகசியங்கள் வெளிப்படும். குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும். சுமாரான நாளாக இருக்கும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகாது தொடர்பான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஅனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஉங்கள் கால் பூமியில் படும்படி நடந்து கொண்டால் நல்லது. கோவிலுக்கு சென்றால், பூசாரியின் கால்களில் விழுந்து வணங்குங்கள், அது உங்கள் பூர்வ கர்மாவை கழிக்கும்.\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nநிதிமோசடி வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது\nவர்தா அளவிற்கு சீற்றத்தைக் கொண்டிருக்கும் ‘கஜ’ புயல்…\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nமிஸ்டர் லோக்கல் டீசருக்கு லைக் பட்டனை அழுத்தி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nசுப்ரமணியனுக்கு முதல் முயற்சியிலேயே சி.பி.ஆர்.எஃப்பில் வேலை கிடைத்துவிட்டது என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் அவரின் நண்பர்கள்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நட��்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/02190330/Supreme-Court-slams-Income-Tax-dept-for-misleading.vpf", "date_download": "2019-02-17T06:29:01Z", "digest": "sha1:WYJDPDNX2KI4WJ2OFVH7T4RPXDRHYTAT", "length": 16808, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court slams Income Tax dept for misleading statement says it is not a picnic place || ‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது வருமான வரித்துறையை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது வருமான வரித்துறையை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது + \"||\" + Supreme Court slams Income Tax dept for misleading statement says it is not a picnic place\n‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது வருமான வரித்துறையை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது\nதவறான தகவல்களை தெரிவித்தது தொடர்பாக வருமான வரித்துறையை கடிந்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. #SupremeCourt\nபதிவு: செப்டம்பர் 02, 2018 19:03 PM\nஉத்தரபிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (எச்.பி.டி.ஏ.) என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு தாக்கல் செய்ய மனுவை வருமான வரித்துறை கடந்த 2006–ம் ஆண்டு நிராகரித்தது. ண்டு நிறுவனத்தின் கீழ் வர��து என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தை நாடி வருமான வரி விலக்கு பெற்றது.\nஇதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்டு 29–ந்தேதி தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.\nவழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பில் ஆவணங்களையும், விளக்கங்களையும் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், தாக்கல் செய்த ஆவணங்களிலும் தவறான விவரங்கள் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து, மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன் என கோர்ட்டு விளக்கம் கேட்டது. இதற்கு போதுமான விளக்கம் வருமான வரித்துறை தரப்பில் அளிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு வருமான வரித்துறை மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர்களை கடுமையாக சாடியது.\nஉங்களுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் போதவில்லையா, அல்லது விளக்கம் கொடுக்க முடியவில்லையா என்று கேள்வியை எழுப்பியது. வருமான வரித்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு ஒன்றும் ‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா என்று கேள்வியை எழுப்பியது. வருமான வரித்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு ஒன்றும் ‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா’ என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியது.\nமனுதாரர்கள் (வருமான வரித்துறை) முற்றிலும் தவறான தகவல்களை கோர்ட்டுக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித்துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்த பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றும் கூறியது. வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, தாமதத்துக்கான காரணம் குறித்து கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, தொகையை 4 வாரங்களுக்குள�� சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\n1. மோடிக்கு எதிரான குஜராத் கலவர வழக்கு ஜூலையில் விசாரணை; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு\nகுஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.\n2. யானை சிலைகளுக்கான செலவை மாயாவதியையே வழங்கச்செய்யலாம் -சுப்ரீம் கோர்ட்டு யோசனை\nநொய்டா, லக்னோவில் யானை சிலைகள் வைக்கப்பட்டதற்கான செலவுத் தொகையை மாயாவதியே வழங்கச்செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.\n3. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\nமகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சில சட்ட பிரிவுகளை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து உள்ளது.\n4. ஸ்டெர்லைட் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\n5. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 8ந்தேதி விசாரணை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 8ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n3. காஷ்மீரில் மற���றொரு குண்டுவெடிப்பு தாக்குதல்: ராணுவ அதிகாரி பலி; வீரர் காயம்\n4. சிறுமி பாலியல் துன்புறுத்தல்: கேரள பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\n5. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை: பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Bomb.html", "date_download": "2019-02-17T06:11:37Z", "digest": "sha1:QX5G62MJ5KYFS5FOQKCUH6Z2T4Y4VM6L", "length": 7559, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு\nபுதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு\nபுதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தநிலையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமிலுள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர��கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14576", "date_download": "2019-02-17T06:59:12Z", "digest": "sha1:736SVRKEVS35WXQ7YVANV7RVFPHFGCH6", "length": 3901, "nlines": 32, "source_domain": "makkalmurasu.com", "title": "யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் - ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்\nயாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்\nகும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,\n” இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே.\n4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவு மூலம் ஸ்டாலினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்\nலயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு\nகூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – மருத்துவர் ச. இராமதாசு\nஅஜித் தெளிவான முடிவை அறிவித்ததை வரவேற்கிறேன் – தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/12/gramathu-mochai-kulambu-in-tamil-saiva-samayal/", "date_download": "2019-02-17T06:37:55Z", "digest": "sha1:CSVVY3CUT7VE6NAPSM4QKTOTAJ6MKH27", "length": 9050, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "கிராமத்து மொச்சை குழம்பு |gramathu mochai kulambu in tamil |", "raw_content": "\nதேவையான பொருட்கள் பச்சை மொச்சை — 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் பச்சை மிளகாய் – 2 தக்காளி – 3 கறிவேப்பிலை – ஒரு கொத்து தேங்காய் விழுது : அரை கப் குழம்பு தூள் – இரண்டு டீ ஸ்பூன் கடுகு, உளுந்து — 1/2 டீஸ்பூன் எண்ணெய் : 3 டீ ஸ்பூன் மொச்சை குழம்பு செய்முறை பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம்,\nபச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி மொத்தமாக அரைக்கவும். பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும், தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் காய்ந்ததும் இறக்கவிடவும். சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\n���ங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-17T06:19:50Z", "digest": "sha1:EQMUNQSSY747FBLQMU6ACR53GMYLCJ3Q", "length": 4097, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "இயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி\nஇந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – ஆசிரியர் கி.வீரமணி\nநவோதயாவை ஏற்க மாட்டோம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆரியர் திராவிடர் போராட்டம் புதிய அத்தியாயம் – ஆசிரியர் கி.வீரமணி\nஎஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு நினைவேந்தல்-ஆசிரியர் கி.வீரமணி\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/school-morning-prayer-activities_10.html", "date_download": "2019-02-17T05:52:59Z", "digest": "sha1:N7P23S7XBG7BDUGTSMGFRQBXUYG6I3O3", "length": 20388, "nlines": 177, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 11.02.2019 ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nகாக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.\nகற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்\n2) இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது \nதருமன் என்ற ஒரு வியாபாரி இருந்தார்.அவர் பெயர்தான் தருமன். ஆனால் அவர் யாருக்கும் மறந்தும் கூட உதவியேதும் செய்து விட மாட்டார். இத்தனைக்கும் அவர் செல்வமமற்ற ஏழையல்ல..தங்கம் வெள்ளி வியாபாரம் செய்பவர்தான்.அடிக்கடி அவர் வெளி ஊர்களுக்கும் சென்று வியாபாரம் செயது வருவார்.வெளி ஊர்களுக்குச் செல்லும்போது தன மகன் தேவராஜை விட்டு வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவார்.அவனும் அவரது வியாபாரத்தைக் கவனித்து வந்தான்.\nஒருமுறை அவர் கடையில் அமர்ந்திருக்கும் பொது ஒரு ஏழை அவரது கடைக்கு வந்தார்.மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார்.வற்றிய உடலும் களைத்த முகமுமாகத் தெரிந்தார்.பரிதாபமாகதளர்ந்தவராக அவரது கடையின் அருகில் வந்து நின்றார்.அவரை சற்றும் சட்டை செய்யாமல் தன வியாபாரமே குறியாக இருந்தார் தருமன்.\n\"ஐயா \"இரண்டு முறைஅழைத்தும் அவரைத் திரும்பிப் பார்க்காது அமர்ந்திருந்தார் தருமன்.\nஅப்போது அங்கு வந்த அவர் மகன் தேவராஜன் \"அப்பா\"என அழைத்தான்.\nஎன்ன என்பது போல் அவனைப் பார்த்தார் தந்தை.\"அப்பா, இந்தப் பெரியவர் வெகு நேரமாக அழைத்துக் கொண்டு இருக்கிறார்.ஏனென்று கேளுங்கள்.\"\n\"எல்லாம் யாசகமாகத்தான் இருக்கும் நீ பேசாமல் உள்ளே வந்து வியாபாரத்தைக்கவனி.\"\n\"சரியப்பா\"என்றபட உள்ளே வந்து அமர்ந்தான் தேவராஜ்.\nஅப்போது கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார். உள்ளே வந்து தனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போதும் யாசகம் கேட்டு வந்த முதி��வர் அங்கே நிற்பதைக் கண்டு \"யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்வெகுநேரமாக நிற்கிறீர்கள் போல் தெரிகிறதே\"என்றார் மென்மையாக.\n\"ஐயா, நான் ஒரு ஏழை. என்மகளுக்கு பல ஆண்டுகள் மாப்பிள்ளை தேடி இப்போதுதான் அமைந்திருக்கிறது.திருமாங்கல்யமும் புது ஆடை மட்டுமாவது வாங்க வேண்டும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும்.உங்களைப்போன்ற நல்லவர்கள் தருமங்களால்தான் அது நடக்கவேண்டும் அதனால்தான் ஐயாவைப் பார்க்க வந்தேன்.\"என்றார் பணிவோடு.\nஅப்போது கடையிலிருந்து வெளியே வந்த தருமன்,\"இவர்களையெல்லாம் நம்பாதீர்கள்.பல பேர் இப்படித்தான் வருகிறார்கள் நீங்கள் ஒன்றும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.\"என்று நண்பரை வெளியே அனுப்பினார்.கூடவே\" இங்கெல்லாம் நிற்காதீர். வேறு எவனாவது ஏமாளி இருக்கிறானா என்று பாருமய்யா.\"என்று அவரைத் துரத்தாத குறையாக விரட்டினார்.தளர்ந்த நடையுடன் அவர் அவ்விடம் விட்டகன்றார்.\nஅவர்நடந்த களைப்பால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கே வந்த தருமனின் நண்பர் \"ஐயா உங்களை பார்த்தால் ஏமாற்றுபவராகத் தெரியவில்லை.ஏதோ என்னால் முடிந்தது பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய பொட்டலத்தைக் கொடுத்தார்.அதைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர் நீங்க மஹாராஜனாய் இருக்கணும் என்றார் கண்கள் கலங்க.\nஇதைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தருமன் தனக்குள் சினம் கொண்டார். \"பிழைக்காத தெரியாத மனிதர். சரியாக ஏமாந்து விட்டார்.எவ்வளவு சொல்லியும் அவனுக்கு உதவி செயகிறாரே. என்ன கொடுத்தாரோ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.மிக சுலபமாக சம்பாதித்துக் கொண்டாரே இந்தக் கிழவர் என்று அவர் மனதுக்குள் பொறாமையும் எழுந்தது.\nநாட்கள் நகர்ந்தன.தருமனுக்கு பொன் வெள்ளியை விட வைர வியாபாரம் செய்ய வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.அதனால் ஒரு பெருந்தொகைக்காகத் தன வீட்டை அடமானமாக வைத்து பொருளை பெற்றுக் கொண்டு புறப்பட்டார் விலை குறைவாக நிறைய வைரம் வாங்க விரும்பி கப்பலில் வெளிநாடு சென்றார்.பதினைந்துநாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.இதற்கிடையில் கடையில் இருந்த பொன்வெள்ளிப் பொருட்கள் எல்லாம் களவு போய் விட்டன. இப்போது பொருளை இழந்த மகன் தந்தைக்கு தகவல் சொல்லவும் வழியின்றித் தவித்தவாறு இருந்தான்.தருமன் சென்ற கப்பல் புயலில் எங்கோ அ��ித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களைபபற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை எனும் செய்தி வந்தது.\nஇதையறிந்த கடன்காரர்கள் அவர்களின் வீட்டைப் பறித்துக் கொண்டு தருமன் மனைவியையும் மகனையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.தேவராஜ் தன தாயுடன் எங்கே செல்வது எனது தெரியாமல் நண்பர் ஒருவரின் இல்லத்தை அடைந்தனர்.நல்ல நண்பர் அடைக்கலம் கொடுத்தார்.\nகப்பலேறிக் கடற்பயணம் சென்ற தருமன் முதலானோர் புயலால் அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ சென்று கரையருகே ஒரு கட்டுமரத்தைப் பிடித்துக் கரையேறினர். உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று சொல்லுமளவுக்குத் துன்பத்தை அடைந்தனர்.\nஒரு வழியாகத் தன வீட்டை அடைந்த தருமன் தன மனைவி மகன் இருக்கும் இடம் அடைந்து நடந்ததை எல்லாம் அறிந்து மிகுந்த துன்பமும்\nதுயரமும் அடைந்தான்.தன மனைவி மகனுக்கு அடைக்கலமளித்த நண்பருக்கு நன்றி சொல்லி இன்று நிற்கவும் நிழலின்றி இருக்கும் தன நிலையைச் சொல்லி அழுதான்.அப்போது அந்த நண்பர், அன்றொருநாள் ஒரு ஏழை உன்னிடம் எவ்வளவு கெஞ்சினான். நீ கூட என்னை எதுவும் உதவி செய்யாதே என்றாயே, இப்போது பார். உன் நிலையும் அதேபோல ஆயிற்று. இனியாவது யாருக்குமில்லையென்று சொல்லாதே அதுமட்டுமல்ல. கொடுப்பதையும் தடுக்காதே. உன்னால் முடிந்தால் கொடுப்பவர் இருக்குமிடத்தையாவது காட்டு.\nஒரு ஏழைக்கு சாப்பாடு கிடைக்கும் என்றுவிதுரன் வீட்டைக் காட்டிக் கொடுத்ததனால் தன் விரலை வாயில் வைத்ததும் கர்ணனின் பசி அடங்கியது என்று மஹாபாரதக் கதை கேட்டதில்லையா\"என்று கூறக்கேட்ட தருமன் கண்ணீருடன் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.\nஅதன் பின் மனைவி மகனுடன் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான் .ஆனால் எந்த ஏழைக்கும் இல்லையென்று சொல்வதுமில்லை, யாருக்கேனும் யாரேனும் தானம் செய்தால் அதைப் பார்த்து இனி பொறாமைப் படுவதும் இல்லை என முடிவு செயது கொண்டான் தருமன்.\nஅவன் மனம் அடிக்கடி வள்ளுவரின் திருக்குறளை நினைத்துக் கொண்டு அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது.\n\"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.\"\nநமக்கும் இது ஒரு பாடம்தான்\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n2) 10ம் வகு��்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர்திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம்\n3) ஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n4) தென் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது மழை பெய்ய வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n5) 3-வது டி20-ல் போராடி தோற்றது இந்தியா..... 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-17T05:48:47Z", "digest": "sha1:L7TJJ5QJ5VLIJB56B4Z3PJJQBCY6T2HD", "length": 9099, "nlines": 246, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தென்கு அட்னானை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரிக்கை – யோ - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா தென்கு அட்னானை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரிக்கை – யோ\nதென்கு அட்னானை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரிக்கை – யோ\nகோலாலம்பூர்: இன்று செய்தியாளர்களிடையே பேசிய செகம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ, முன்னால் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தென்கு அட்னான் தென்கு மன்சூர் அவர்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nதாமான் ரிம்பா கியாரா நில மோசடி வழக்கில் கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் கூட்டரசு பிரதேச நல வாரிய தலைவர் என்ற முறையில் அவருக்கு தெரியாமல் எந்த நிலமும் விற்கப்பட்டிருக்க முடியாது என்றும், அவர் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறுவது முழுக்க பொய் என்றும், அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நில மோசடி நடந்துள்ளது அதனால் லஞ்ச ஒழிப்புத் துறை இது பற்றி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். – பிரியா\nPrevious articleநஜிப�� வீட்டின் முன் குவிந்த அம்னோ ஆதரவாளர்கள்\nNext articleஅல்தான்துயா கொலை வழக்கு மகாதீர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் – மங்கோலிய பிரதமர்\nநம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்\nமகாதிர்: செமிஞ்சே-இல் பாஸ் அம்னோவை ஆதரிக்காது\nசெமினி: நான்கு முனை போட்டி\nமோடி, யோகியை ஆபாசமாக பேசியதாக ஊனமுற்ற வாலிபரை தாக்கிய பாஜக தலைவர்\nடிலாய்ட் கணக்காய்வாளர் நிறுவனத்துக்கு 1எம்டிபி சமந்தமாக ரிம2.2 மில்லியன் அபராதம்\nபிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்\nஇந்தோனேசியா: பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயம்\nபஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமுன்னாள் அம்னோ உறுப்பினர்கள் பெர்பூமியில் இணைய சிறிது காத்திருக்க வேண்டும்\nமிக தொலைவில் உள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/date/2019/02/page/3", "date_download": "2019-02-17T05:58:46Z", "digest": "sha1:LZDXL3S32GK5VRQWSH6XXHQO3YTPC3K5", "length": 13376, "nlines": 127, "source_domain": "sltnews.com", "title": "February 2019 – Page 3 – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் ஒன்றின் முன்னால் சுழன்ற அதி நவீன கருவி\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தின் தானியங்கி […]\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்ப���லிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக உரிமை கோரப்பட்ட முதலாவது வான்புலிகள் அணியின் தாக்குதலிற்கு […]\nஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை மறந்தாலும், நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை\nஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாங்கள் எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. […]\nவலிகாமம் வடக்கில் விரைவில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்\nவலிகாமம் வடக்கில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் ஜனாதிபதி […]\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாநாட்டில் விக்கினேஸ்வரன்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மாற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு […]\nகடந்த வாரங்களில் போதைப்பொருளற்ற நாடு எனும் தொனிப்பொருளில் இலங்கைமுழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டு இரணுவவீரர்கள் முதல் […]\nவடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதில் 90 […]\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்… இலங்கையின் அண்டைய நாட்டிலும் அதிர்வு… பீதியில் மக்கள்…\nஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் […]\nவடமாகாணம் தொடர்பில் ளெிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nவடமாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் […]\nஹபரணையை உலுக்கிய கோர விபத்து\nஹபரணை – அனுராதபுரம் வீதியின் யகானுகஸ்வெவ பிரசேத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் […]\nஇலங்கைக்காக இந்தியா ஒதுக்கியுள்ள தொகை\nஇந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், […]\nசற்று முன்னர் ஏற்பட்ட பாரிய பூமி அதிர்வு\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் […]\nபிரிகேடியர் பிரியங்க தொடர்பில் வெளியானது எதிர்பாராத தீர்ப்பு\nசிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் […]\nசிங்கள -முஸ்லிம் நல்லிணக்கத்தை வேண்டி முச்சக்கர நாற்காலியில் பயணம்\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படு��்ப்படும் தவறான பிரசாரத்தை நிறுத்துமுகமாகவும் […]\nஹில்புல்லாவின் இனவாத அதிரடித்தொடர் ஆரம்பமானது… இது 18 மாதங்கள் நீடிக்கும்.\nகிழக்கு மாகாணத்தில் மிக முக்கியமான அனைத்து திணைக்களங்களிலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/28217-tn-govt-is-working-or-not-asks-hc.html", "date_download": "2019-02-17T07:03:52Z", "digest": "sha1:572BEPSCZ7GWTQ3DEY3FZBZRIIX66O52", "length": 9452, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக அரசு செயலிழந்து விட்டதா?- நீதிமன்றம் கேள்வி! | TN Govt is working or not? asks HC", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nதமிழக அரசு செயலிழந்து விட்டதா\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக இன்று சென்னை உயர்��ீதிமன்றம் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை தாக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழக அரசு செயலிழந்து விட்டதா உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள்.\nஜூலை மாதம் பிறப்பித்த 21 உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா\" என நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதொடர்ந்து, \"2 வாரத்திற்குள் இதை சரிசெய்யாவிட்டால் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். மேலும் தமிழக தலைமை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்\" என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nபுல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\nதமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு \n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லா���ியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/8.html", "date_download": "2019-02-17T05:32:37Z", "digest": "sha1:IGE4NJKUHX6LJH7BOANSD4LY43RAI5M3", "length": 4676, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு\nமே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு\nஎதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வரை நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நேரடி உத்தரவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான விசேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நள்ளிரவு முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.\nஇடைப்பட்ட காலப்பகுதியில் நாடாளுமன்றம் முழுமையாக செயலிழந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இ��ந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14836", "date_download": "2019-02-17T06:04:26Z", "digest": "sha1:OUJUJ7H7THMNI42W3BEYKY7EXHYXSWSM", "length": 9777, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா ? – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா \nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் கைதுகள் தொடரும் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்று கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் எனும் இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை வந்தநிலையில் நோயாளர் விடுதியிலிருந்து வெளியேறிய போது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இதுவரை ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட கேதீஸ்வரன் என்பவர் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர் எனவும், நெடுங்கேணி காட்டுப் பகுதிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் தேவிகனுடன் தொடர்புபட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலும் கைதுகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டு ஒன்று, றிமோட் கொன்ரோல் நான்கு, ரி56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப்புலிகளின் புலிக்கொடி என்பவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-10-06", "date_download": "2019-02-17T06:39:23Z", "digest": "sha1:OKZ4WLBGBX7KXA4KE7NMQYWSA5TBM76Q", "length": 4284, "nlines": 155, "source_domain": "www.thiraimix.com", "title": "06.10.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nவவுனியாவில் ஆட்கள் இல்லாத வீட்டில் நடந்த சம்பவம்\n உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nதமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற தீவிரவாதிக்கு பயிற்சி கொடுத்த சூத்திரதாரி இவன் தான்: முதல்முறையாக வெளியான புகைப்படம்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்���ுதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-02-17T05:27:53Z", "digest": "sha1:YKZP2JDIK3F4LTTBMDCBUOZ7U4HCIBYZ", "length": 6435, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது…. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல். | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது…. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்.\nIn: தமிழகம், முக்கியச் செய்திகள்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது…. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்.\n144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தீர்த்தக் கட்டங்கள் மற்றும் படித்துறைகளில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகுருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கர விழா நடைபெறும். அதன்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததாலும், கிரகங்களின் அமைப்புப் படியும் 144 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா புஷ்கர விழாவாக தாமிரபரணியில் தற்போது கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது இன்று தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதை முன்னிட்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணியில், 64 தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரையில் உள்ள 149 படித்துறைகளில் ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 12 நாட்களும் அந்தந்த ராசிக்காரர்கள் புனித நீராடுவர். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக் குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், தைப்பூச மண்டபம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.\nமகாபுஷ்கர விழாவில் பங்கேற்க துறவியர்கள், ஜீயர்கள் வருகை புரிகின்றனர். அகில பாரத துறவியர் சங்கம் தொடங்கியுள்ள மகாபுஷ்கர விழாவி���் பங்கேற்பதற்காக இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாபநாசம் வருகிறார். மகாபுஷ்கரத்தை முன்னிட்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 போலீசாரும், 500 ஊர் காவல் படையினரும், தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious Post: சென்னையில் 79 ரூபாயை நெருங்குகிறது ஒரு லிட்டர் டீசல் விலை…..பெட்ரோல் விலையும் இன்று அதிகரிப்பு.\nNext Post: ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75236/cinema/Kollywood/Petta-telecase-in-Govt.,-bus.htm", "date_download": "2019-02-17T05:22:55Z", "digest": "sha1:PPPHPNTFI2QPKUOT25T7SLY3SPAPRV5U", "length": 10900, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரசு பஸ்சில் பேட்ட படம் - Petta telecase in Govt., bus", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅரசு பஸ்சில் பேட்ட படம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடத்தில் ஆதரவு கிடைத்திருக்கிறது. அதேசமயம் படங்கள் வெளியான அன்றே இரண்டு படங்களும் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி தந்தன.\nஇந்நிலையில் பேட்ட படம் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அரசு பஸ்சில் ஒளிப்பரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, பஸ் எண், எந்த வழித்தடங்களில் செல்கிறது என்ற விபரத்தை இணையதளங்களில் வெளியிட்டார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.\nஇதுப்பற்றி விஷால் டுவிட்டரில் கூறியிருப��பதாவது : அரசு பஸ்சில் திருட்டுத்தனமாக படங்கள் ஒளிப்பரப்புவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டு, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஜி.வி.பிரகாஷ் ஜோடி ஆனார் ரைசா வில்சன் நாவல் கதையில் நடிக்க விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅரசு பேருந்துகளில் இப்படி நடப்பது அரசுக்கும் காவல்துறைக்கு அசிங்கம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nஅட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன்\nஉலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு\nவிமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை\nஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா\nசவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி\nரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய போலீஸ்\nமகள் திருமணம் : ரஜினி நன்றி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/20029", "date_download": "2019-02-17T05:42:05Z", "digest": "sha1:7KGSHGVCIFAAAIXP6VF6PJCT6MCCRLH7", "length": 8990, "nlines": 92, "source_domain": "sltnews.com", "title": "யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம்! பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-02-16 ] வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-16 ] வடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\n[ 2019-02-16 ] மதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு உலகத்தில் இதுவே முதலாவது வழக்கு\n[ 2019-02-15 ] யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-02-15 ] யாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nயாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.\n31ம் திகதி அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 7ம் சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்துள்ளனர். உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.\nஎனினும் உரிய சிகிச்சை வழங்கப்பட்ட போதும், கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் காய்ச்சல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளர்.\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nவவுனதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில்\nவடக்கில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் மாநாடு; ஆதரவை தேடி பெற்றுக்கொடுக்கும் வடக்கு ஆளுநர்\nமதம் மாற்றத்தை எதிர்த்து தமிழ்ப்பெண் வழக்கு தாக்கல் உலகத்தில் ���துவே முதலாவது வழக்கு\nயாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு. கூட்டமைப்பு கடும் தூக்கம்\nயாழின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி மண்ணில் பாரிய நகரம் ஆறாத வடுக்களை மறைக்கும் சூழ்ச்சியா\nபிரதமர் ரணிலுடன் யாழ் சென்றவருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம் பொறியா\nகஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது கே.பி எவ்வாறு கைது\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/pioneer-music-tap-review-aid0190.html", "date_download": "2019-02-17T05:23:49Z", "digest": "sha1:Z5QM7EJMWTUKLOELAMWZMKJAFU6YFHPH", "length": 13830, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pioneer Music Tap Review | வயர்லெஸ் வசதியுடன் பயனீர் ஆடியோ சிஸ்டம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன்களுக்கான புதிய ஆடியோ சிஸ்டம்: பயனீர் அறிமுகம்\nஐபோன்களுக்கான புதிய ஆடியோ சிஸ்டம்: பயனீர் அறிமுகம்\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஆடியோ கருவிகள் மற்றும் இசைப் பேழைகள் தயாரிப்பில் பயனீ்ர் நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது அந்நிறுவனம் பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ் என்ற ஒரு புதிய இசைப் ப���ழையை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஇந்த இசைப் பேழை பார்ப்பவரின் மனங்களையும் எண்ணங்களையுகம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக நேர்த்தியாக அழகாக இருக்கிறது. இந்த இசைப் பேழை கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருவதால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடும். மேலும் இது பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.\nபயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ் ஏர்-ப்ளே தொழில் நுட்பத்துடன் வருவதால் வயர் இல்லாமல் இதை ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளுடன் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இந்த தொழில் நுட்பம் உள்ளதால் மற்ற டிவைஸ்களோடு இந்த இசைப் பேழையை இணைப்பதற்கு நாம் சிரமப்படத் தேவையில்லை.\nஇது ஏர்ப்ளே அப்ளிகேசன் கொண்டுவருவதால் இது ஏர்ப்ளே அப்ளிகேசன்களான பன்டோரா மற்றும் ஹார்ட் ரேடியோ போன்றவற்றை மிக எளிதாக சப்போர்ட் செய்யும். மேலும் இந்த ஏர்ப்ளே தரமான ஒலி அமைப்போடும் அதே நேரத்தில் மல்டி ரூம் ஆடியோ தொழில் நுட்பத்தோடும் வருகிறது.\nபயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸில் உள்ள மற்ற சிறப்புகளைப் பார்த்தால் அது 2-சானல் டிஜிட்டல் ஆம்பிளிபயரைக் கொண்டுள்ளது. மேலும் இது இன்பில்ட் வைபை இணைப்பையும் பெற்றுள்ளது. இதில் பயனீர் ஜாம் அப் உள்ளதால் இது ப்ளூடூத் இணைப்பு மூலம் மியூசிக்கை பரிமாற்றம் செய்யவும் அதே நேரத்தில் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபோடு மற்றும் ஐபேடுகளிஸ் ப்ளே லிஸ்டுகளை உருவாக்கவும் இயலும்.\nமேலும் இது எல்இடி தொழில் நுட்பம் கொண்ட 2.5 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. எப்எம் டியூனரும் இந்த இசைப் பேழைக்கு கூடுதல் பெருமையை சேர்க்கிறது. ரிமோட் கண்ட்ரோல் உள்ளதால் இதை இயக்குவதும் மிக அருமையாக இருக்கும்.\nபயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸில் உள்ள இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது எர்த்நெட் போர்ட் மற்றும் ஹெட்போன் போர்ட் கொண்டுள்ளது. இதிலுள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் கம்போஸிட் வீடியோவை மிக விரைவாக இணைக்க முடியும்.\nமேலும் இதிலுள்ள ஆக்ஸ் மற்றும் எப்எம் ஆன்டனா தரமான எப்எம் இணைப்பையும் வழங்கும். இந்த இசைப் பேழை இன்டக்ரேட்டட் விடியூனர் இன்டர்நெட் ரேடியோவை வழங்குகிறது. இதன் மூலம் உலகிலுள்ள ஆயிரக்கணக்கான ரேடியோ ஸ்டேசன்களின் நிகழ்ச்சிகளையும் இதில் கேட்கலாம்.\nபயனீர் மியூசிக�� டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸின் பொதுவான மாடல் ரூ.20,000க்கும் இதன் எலைட் மாடல் ரூ.24,000க்கும் வரும் என்று தெரிகிறது.\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-02-17T06:05:33Z", "digest": "sha1:WJKBSBIJ7QTTRIRKRB6LY2HRYGCYCDGJ", "length": 9304, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு News Local News மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது\nமாடுகளை திருடிய இரண்டுபேர் கைது\nமாடுகளை திருடிய இரண்டுபேர் கைது.\n8 மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டுமாடுகளை திருடிய இருவரைக்கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,வட்டுக்கச்சி,மற்றும்வான்எல பகுதியை சேர்ந்த37,மற்றும்42 வயதுடைய இருவரேஇவ்வாறு கைதாகியுள்ளனர்.\nகந்தளாய் சீனிஆலை பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பட்டியில் இருந்த எட்டு மாடுகளை திருடியுள்ளதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக் கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T05:29:00Z", "digest": "sha1:SNUFRCPFQS23TCLX5CIFNNUUKZONRLWD", "length": 14065, "nlines": 157, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மை ரெனால்ட் ஆப் அறிமுகம் : ரெனால்ட் இந்தியா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் க��ரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமை ரெனால்ட் ஆப் அறிமுகம் : ரெனால்ட் இந்தியா\nரெனால்ட் இந்தியா நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக மை ரெனால்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்டராய்டு என இருதரப்பட்ட பயனார்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த நடைமுறை மிக வேகமாக வளர்ந்து வருவதனால் பல்வேறு மோட்டார் நிறுவனங்கள் ஆப் மற்றும் பிரத்யேக இணையதளங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்தியா ரெனால்ட் பிரிவு 60 க்கு மேற்பட்ட வசதிகளை பெற்றுள்ள செயலியை ஐஓஎஸ் மற்றும் ஆண்டராய்டு என இரு பிரிவு பயனாளர்களுக்கும் கிடைக்க உள்ளது.\nஇந்த செயிலில் இ-காமர்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் சர்வீஸ், சர்வீஸ் ரிமைன்டர், அறிவிப்புகள் ரோடு சைட் அசிஸ்டன்ஸ், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன் இ-பேமென்ட்ஸ் வசதி பெற்றதாக வந்துள்ளது. ஒவ்வொரு மாடலில் உள்ள வசதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை கொண்டதாக கிடைக்கின்றது.\nகூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் விரைவில்\nடுகாட்டி-யை கைபற்ற ராயல் என்ஃபீல்டு அதிரடி\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ���ந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nடுகாட்டி-யை கைபற்ற ராயல் என்ஃபீல்டு அதிரடி\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-and-vijay-not-participate-in-nakshathra-kalaivizha/13025/", "date_download": "2019-02-17T06:25:41Z", "digest": "sha1:6I2WEVGWXTFH45EDMG7PN3TYERIAASY2", "length": 4274, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா! | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா\nஅஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா\nமலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவில் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது\nஅஜித், விஜய் இருவருக்குமே தற்போது படப்பிடிப்புகள் இ��்லை. இருந்தும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கமல், ரஜினி மற்றும் விஷாலுக்கு மட்டுமே இந்த விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இருவரும் கலந்து கொள்ளவிலலி என்று கூறப்படுகிறது\nஅஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா களைகட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/bodhai-yeri-budhi-maari-movie-story-revealed/", "date_download": "2019-02-17T05:54:44Z", "digest": "sha1:M5YJM4XYPHO3B3C7NQX44NVXX3VDHP7E", "length": 7009, "nlines": 88, "source_domain": "www.filmistreet.com", "title": "சீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி", "raw_content": "\nசீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி\nசீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.\n“தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்க��� கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.\nஇந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, அந்த படத்தில் பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.\nமிகவும் பிஸியாக இருந்தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.\nபோதை ஏறி புத்தி மாறி\n'பகல் நிலவு' புகழ் ஷிவானி திறந்து வைத்த குடும்ப சலூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-03/investigation/147939-voter-machine-controversy.html", "date_download": "2019-02-17T06:49:01Z", "digest": "sha1:EQJ3LWRD3NSOYHU3QXPMUR64ET62EKAB", "length": 21131, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்! | Voter Machine controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 03 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு\nதேர்தலுக்காக விட்டுக்கொடுத்தல்கள் தவறு இல்லை\n” - கதறும் வேலூர் காக்கிகள்...\nரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி\nவாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்\nமலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி\nஅரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்\nஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை\nபிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை\nகதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு\n“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)\nவாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்\nசையத் சுஜா என்ற ஹேக்கிங் நிபுணர் எழுப்பிய வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை. சமீபத்தில், “2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பி.ஜே.பி ஹேக் செய்தது’’ என்று கூறி அதிர வைத்ததுடன், ஓர் இயந்திரத்தையும் ஹேக்கிங் செய்து காண்பித்தார் சையத் சுஜா. இந்த நிலையில், “இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்க்க, வாக்குப்பதிவு இயந்திரங்களின் மென்பொருள் புரோகிராமை இந்தியத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வைக்க வேண்டும்” என்று தீர்வு சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் ஒருவர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹேக்கிங் நிபுணர் வாக்குப்பதிவு இயந்திரம் சர்ச்சைகள் இந்தியத் தேர்தல் ஆணையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்ன���’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jan-30/politics/147896-priyanka-gandhi-political-entry.html", "date_download": "2019-02-17T06:47:28Z", "digest": "sha1:VPZIM2AZC3MWQB543GRCLZEADCXHIQ7V", "length": 22659, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்... | Priyanka Gandhi Political entry - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 30 Jan, 2019\nமிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி\n - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...\nஅத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு\n“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்\n“இது ஒன்றும் திடீர் முடிவு அல்ல” - சி.பி.எம் தலைவர் டி.கே.ரங்கராஜன் அதிரடி\n“ஜெயலலிதா இனி குற்றவாளி இல்லை” - உற்சாகத்தில் அ.தி.மு.க-வினர்...\n - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...\nபீலேவை லண்டனில் சந்தித்த தம்பிதுரை - ஆணையத்தில் வெளியான ரகசியம்\nலயோலா விவகாரம்... நடந்தது என்ன\n” - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உறுதி\nகஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா\n” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை\nஎப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்\n - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)\n - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...\nஇதுநாள்வரை உறையில் வைத்திருந்த ‘கரிஷ்மாடிக்’ கத்தியைக் கையில் ஏந்தி யிருக்கிறது காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், பிரியங்கா காந்தி. காங்கிரஸ்காரர்கள் 28 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அறிவிப்பு இது. அசோக் கெலாட் பெயரில் அந்த அறிவிப்பு அறிக்கை வந்த தருணம், காங்கிரஸ் தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடி விட்டார்கள். அந்தளவுக்கு அவர்களுக்குத் தேவைப் படுகிறது, பிரியங்காவின் அத்தியாவசிய அரசியல் பிரவேசம்\n‘அழகானவர். அமைதியானவர். அரசியலில் ஆர்வம் இல்லாதவர்’ இதுவே பிரியங்காவைச் சுற்றிப் பின்னப்பட்ட பிம்பம். அவரும் அதையே விரும்பினார். ஆனாலும், காங்கிரஸின் ‘கிச்சன் கேபினட்’டில் முக்கிய நபராக இருந்தார் அவர். காங்கிரஸின் முக்கிய முடிவுகள் அவரது மேஜைக்கும் அனுப்பப்பட்டன. கட்சி நியமனங் களிலும் பிரசார வியூகங்களிலும் அவரது ஆலோசனைக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அரசியல் கூட்டங்கள் அவருக்கு அயற்சியாகவே இருந்தன. தீவிர அரசியல் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். பிள்ளைகளுடன் விளையாட்டு, கணவரின் வியாபாரம், அன்றாட உடற்பயிற்சி, தியானம் என்று வழக்கமாகக் கழிந்தன அவரது நாள்கள். அதேசமயம் தமையனின் அமேதி, தாயின் ரேபரேலி தொகுதிகளில் மட்டும் - அதையொரு கடமை என்று கருதியதால் பிரசாரம் செய்தார். இவ்வளவுதான், பிரியங்காவின் நேரடி அரசியல் பங்களிப்பு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரியங்கா காந்தி ராகுல் காந்தி காங்கிரஸ் மோடி தேர்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அர���ு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79950.html", "date_download": "2019-02-17T05:31:08Z", "digest": "sha1:3CYU7PXIA4FUOS2DXIW44KCDEKCSTZDI", "length": 6112, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்..\nஅரசியலில் பிசியாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் சீமான். தற்போது தவம் என்னும் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார்.\nபடத்தை ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இயக்கி உள்ளார்கள். படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இது விவசாய பின்னணியில் உருவான படம். புதுக்கோட்டை பகுதியில் நடக்கும் கதை. நாயகன் வசீ ஏ டூ இசட் என்ற நிறுவனம் நடத்துபவர்.\nஒரு திருமணத்துக்காக அவரை சந்திக்கும் நாயகி பூஜாஸ்ரீ அவருடன் நட்பாகிறார். பூஜாஸ்ரீ தேடிக்கொண்டிருக்கும் நபர் வசீ என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் வசீயை தேடுகிறார் என்பதே கதை. இரண்டாம் பாதி பிளாஷ்பேக்கில் நாயகனின் தந்தையாக சீமான் வருகிறார்.\n1996-ல் நடக்கும் கதையில் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடம். படத்தின் இரண்டாவது நாயகன் என்று அவரை குறிப்பிடலாம். நடிப்பதை தவிர்த்து வந்தவர் இந்த வேடத்தின் முக்கியத்துவத்தை சொன்ன பிறகே ஒப்புக்கொண்டார். இவர்களுடன் சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்’ என்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/", "date_download": "2019-02-17T05:19:13Z", "digest": "sha1:C2LXS3ELHZ3SY3Y5KASJUPUV3LTIRX24", "length": 62717, "nlines": 333, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 2009", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nசில துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் வெளிஉலகுக்கு அதிகமாக தெரியவர வருவதில்லை. இந்நுட்பங்கள் பிற துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படாததே அதன் காரணம். உதாரணமாக தொலைக்காட்சி மீடியாக்களை எடுத்துக்கொள்ளலாம். செய்தி நேரத்தின் போது நம்மை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே புள்ளிவிவரங்களை கொட்டி இனிய தமிழில் செய்தி வாசிப்பார்கள். சில ஷோக்கள���ல் பேசுபவர்கள், விழிகளை நம்மீதிருந்து எடுக்காமலேயே அடுக்கு மொழியில் பல விவரங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியம். அத்தனை விசயங்களையும் அவர் நினைவில் வைத்துக்கொண்டா பேசுகின்றார் என்றால் இல்லை, அங்கே டெலிபிராம்டர் எனும் கருவி அவர்களுக்கு உதவிக்கு வருகின்றது. அவர்கள் முன்னால் இருக்கும் மானிட்டர் ஒன்றில் இவர்கள் பேசும் பேச்சு ஏற்கனவே எழுதப்பட்டு இவர்கள் வாசிக்கும் வேகத்துக்கு ஒருவர் அதை ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டே வருகின்றார் என்பது தான் உண்மை. சிலரின் டெலிபிராம்டர்கள் இடையே மக்கர் செய்ய, உடனே வாசிப்பவர் படும் அவஸ்தை (வீடியோ) கொடுமையானது. இங்கே டாக் ஷோ பிரபல Bill O'Reilly-ன் டெலிபிராம்டர் மக்கர் செய்ய என்ன நடக்குதுவென பாருங்கள்.\nஆகுமெண்டட் ரியாலிட்டி என்று இன்னொரு நுட்பம் (Augmented Reality) அது தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இப்போது பொது ஜனங்களும் எட்டும் அளவில் வந்துகொண்டிருக்கின்றது. கிரிக்கட் மைதானத்தில் ஒருவர் ஓட அவரையே தொலைக்காட்சியில் ஒரு அம்புகுறி துரத்துவதை பார்த்திருப்பீர்கள். நிஜவாழ்வு பொருளோடு கணிணியை பின்னிவிடுவது தான் இந்த AR வழி செய்யும் முயற்சி .உதாரணத்துக்கு கிரிக்கட் மைதானத்தில் பெரிய பெப்சி விளம்பர பில்போர்டு இருந்தால் அதை தொலைக்காட்சி சேனல்காரர்கள் உங்களுக்கு கோக்காக மாற்றி காட்டமுடியும். முழு விளையாட்டின் போதும் அந்த விளம்பர தட்டி உங்களுக்கு கோக் விளம்பரத்தையே காட்டும். வீடுகளில் ஒற்றைக்கு ஒன்றாய் இருக்கும் குழந்தைகள் திரையில் தோன்றும் கார்டூன் கதாபாத்திரங்களோடு நிஜ உலகில் ஓடி ஆடி விளையாடலாம் (வீடியோ). ஐபோன் கேமராவில் தெருவை நோக்கினால் பக்கத்திலிருக்கும் கட்டிடங்களை, ரெஸ்டார்ண்டுகளை லைவாக அது அம்புகுறியிட்டு காட்டி விளக்கும்(படம்). இப்படி இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டி பொதுவாழ்க்கைக்கு வந்தாலும் வந்தது அதன் சாத்தியக்கூறுகள் கட்டற்று போய்க்கொண்டே இருக்கின்றது.\n”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ\nஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.\nஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது\nஎங்கே போகும் இந்தப் பாதை\nஇந்த தேங்க்ஸ் கிவிங்கோடு ஒன்று மட்டும் புரிந்தது. சாதாரணமாக ரெஸ்டாரெண்டுகளில் மட்டும��� காணப்படும் நுகர்கலாச்சாரம், அது சில்லறை வணிகத்திலும் புகுந்துவிட்டதென. இங்கே ரெஸ்டாரெண்டுகளில் அத்தியாவசியமான தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். பதிலாக பீனக்கலோடாவோ அல்லது பீரோ விட்டுக்கொண்டு கரோகே பாடவேண்டும் பெரும்பாலும் பவுன்சர்கள் தேவைப்பட மாட்டார்கள். பிகேவ் யுவர்செல்ப் தான். வெஜிடேரியன்கள் சோடாவில் நிற்பார்கள். அதுபோலவே மால்களிலும் ஆன்லைன்மால்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடி இருக்க அநாவசிய பொருட்களின் விலை வெகுவாக சரிந்திருந்தது. Nokia 5530 மாடல் 129-டாலருக்கும் , காம்பேக் நெட்புக் ஒன்று 189 டாலருக்கும், நெட்பிளிக்ஸ் இணைய இணைப்பு கொண்ட 47 இஞ்ச் LG டிவி 897 டாலருக்கும், 500Gig Western digital டாலர் 50க்கும், டொசிபா புளூரே பிளயர்கள் டாலர் 80 க்குமென சோற்றைத்தவிர மிச்சமெல்லாம் விலை குறைந்திருந்தது. அப்படித்தான் நினைத்திருந்தேன்.\nபர்கர்கிங்கில் தினம் நாலு டாலருக்கு ரெண்டு சாண்ட்விச் டீலை நினைவுபடுத்தினான் கோபால். எல்லாரும் கிடைத்தவரைக்கும் துட்டை கறக்கப்பார்க்கின்றார்கள்.\nஆன்லைன் டீல்கள் பிடிக்கும் சூட்டைப்பார்த்தால் சீக்கிரமே சாலையோரத்தில் நிமிர்ந்து நிற்கும் மெகாமால்களெல்லாம் நடைகட்டிவிடும் போலிருக்கின்றது. ஏற்கனவே பரவிக்கிடந்த பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்கள் இப்போது எண்ணும் எண்ணிக்கையிலேயே. நாம் கடையேறும் காலங்கள் சீக்கிரமே மலையேறிவிடும். எல்லா ஆன்லைன் டீலும் போக, புதிதாக அறிமுகமாகியிருக்கும் Bing Cashback ஆன்லைனில் இன்னும் அதிகமாக வாங்க உற்சாகமூட்டுகின்றது. அமெரிக்காவில் வாழும் நம்மவர்கள் முயன்றுபார்க்கலாம். அதிகம் சேமிக்கலாம்.\nஆன்லைன்மால்கள் நிஜக்கடைகளை மூடிவிட,ஆன்லைன் பேங்கிங் பல கிளைகளை மூடிவிட, மின்னஞ்சல்கள் தபால் துறையை பலி கேட்க, இணைய செய்தி மூலங்கள் காகித செய்திதாள்களை காவுகேட்க எல்லாமே இணையம்வழி இருப்பதால் பலதுறைகளும் வேலைவாய்ப்புகளும் சாவின் விளிம்பில். தொழில்நுட்ப வசதிகள் பெருகப் பெருக பலரின் வாழ்க்கை வசதியானாலும் யாரோ பலருடைய வாழ்க்கை எங்கேயோ பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nதமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் - என்டிடிவி ஹிண்டுவில் பேட்டி\nஎன்டிடிவி ஹிண்டுவில் (”Reliance Big TV Byte It”) ஒளிபரப்பான தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் பேட்டி இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர் ��டிவேலன் உட்பட நம் தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலக்குறாங்க. (இந்த வீடியோவில் கணிணியில் தமிழில் எப்படி எழுதுவதுவென மூன்று வித டிப்சும் கொடுத்திருக்கிறார்கள்)\nயூடியூப் வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்\nஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்\"\nமென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது என்னமோ அபூர்வம் தான்.சிலர் மென்புத்தகங்களை அதிக ஆர்வமாய் வாசிக்க விழையும் போது அதை வீட்டு பிரிண்டரிலேயே அச்சிட்டு படிக்க முயல்வதும் உண்டு. அதிவேக லேசர் பிரிண்டர்கள் தாம் இப்போது வீடுகளுக்கு கூட கைகூடும் விலைக்கு வந்துவிட்டதே. ஆனாலும் சில டெவலபர்கள் மென்புத்தகங்களை மென்புத்தகவடிவிலேயே நம்மை படிக்க செய்ய\nபோராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் அதை புரட்டும் புத்தகவடிவிலே தருவது.http://www.scribd.com போலல்லாது http://issuu.com-ல் ஏற்றம் செய்யப்படும் மென்புத்தகங்களை நீங்கள் புரட்டும் வடிவிலேயே அதாவது சாதாரண காகிதபுத்தகங்களை எப்படி புரட்டுவோமோ அதே புரட்டும் எஃபக்டில் படிக்கலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு தமிழ் மென்புத்தகத்தை பாருங்கள்.\nஇது போன்ற வழங்கல் நம்மை மேலும் படிக்க தூண்டுவதாக உள்ளது. ஆனாலும் எல்லாம் இணைய இணைப்பு இருக்கும் வரை மட்டும் தான். இணைய இணைப்பு இல்லாத போதும் உங்கள் புத்தகங்களை இதே “எஃபக்டில்” படிக்க நீங்கள் http://www.spotbit.com/ தளத்தை அணுகலாம். இவர்கள் நீங்கள் கொடுக்கும் மென்புத்தகத்தை .exe வடிவில் மாற்றி உங்களுக்கு தர அதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாத போதும் படிக்கலாம்.\nஇணையத்தில் எங்கும் அப்லோடு செய்யாமலே என்னிடம் இருக்கும் pdf கோப்புகளை புரட்டும் புத்தகவடிவில் காட்ட எதாவது மென்பொருள் இருக்கிறதாவென தேடியதில் POKAT reader கிடைத்தது. இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் உங்கள் கணிணியில் உள்ள எல்லா pdf கோப்புகளையும் அது புரட்டும் புத்தகவடிவில் காட்டும். நீங்கள் படிக்கும் pdf புத்தகங்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து அது தனியாக ஒரு மென்நூல் நூலகம் ஒன்றையும் பராமரிக்குமாம்.\nமென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகி��்றது. பார்க்கலாம்.\n”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.\nஎன்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்\nஎன் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”\n-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.\nஇவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.\nமரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ\nஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி\nஒரு அவுன்ஸ் ஐம்பது டாலர்\nமேற்கத்திய தெருமுனை ஒன்றில் ஒரு அவுன்ஸ் தங்கத்தை 50 டாலருக்கு விற்க முயன்றிருக்கிறார் ஒரு நபர். (வீடியோ இங்கே). யாரும் வாங்குவதற்கில்லை. ஏனெனில் அவர்களுக்கு தங்கத்தைப்பற்றி தெரிந்தது அவ்வளவு தான். காஸ்ட்லி பிராண்டுகளையெல்லாம் தெரியும். பார்த்த மாத்திரத்திலேயே அதன் விலையையும் சொல்லுவார்கள் ஆனால் தங்கம் போகும் போக்கை அவர்கள் உணர்ந்ததில்லை உண்மையில் இன்றைக்கு தங்கத்தின் விலை அவுன்சுக்கு டாலர் 1120க்கும் மேல் போகும்.\nபோட்டி போட்டுக்கொண்டு Dow-வை முந்தி தங்கம் போய்க்கொண்டிருக்கின்றது. காகித பணத்திலுள்ள நம்பிக்கை கம்மியாகும் போதெல்லாம் மக்கள் இப்படி தங்கத்தின் மேல் பாரத்தை போடுவது வழக்கம். இக்காலங்களில் காகிதப்பணத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ரொம்பவே அற்றுப்போயிருக்கின்றது. இப்படித்தான் பொருளாதாரத்தில் மெத்தப்படித்த நம் பிரதமருக்கும் தோன்றியிருக்கும் போலும். அவரே அதை பிரதிபலிப்பது போல சைலண்டாக 200 டன் தங்கத்தை IMF இடம் இருந்து வாங்கச்சொல்லிவிட்டார். இந்திய ரெசர்வ் வங்கி அதை அவுன்சுக்கு $1,045 கொடுத்து வாங்கியிருக்கின்றது. அதாவது ஏறக்குறைய $6.7 பில்லியன் டாலர் தாள்கள் ஒரே நாளில் தங்கமாக மாற்றப்பட்டிருக்கின்றது. பொதுவாக ரெசர்வ் வங்கிகள் தங்கத்தை விற்பதுதான் வழக்கம். இப்போது பல ரெசர்வ் வங்கிகளும் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி குவித்துக் கொண்டுள்ளனர். எல்லாம் டாலர் போன்ற காகித பணத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது தான் காரணம். இதனால் சராசரி ஜனம் தங்கம் வாங்க தவிக்கவேண்டியுள்ளது. பெரிதும் அவதிக்குள்ளாவது நம்மூர் ஜனங்கள் தான். வேண்டினாலும் வேண்டும் சுத்த தங்கமல்லோ நமக்கு வேண்டும். 1931-ல் பிரிட்டனும் 1971-ல் அமெரிக்காவும் Gold Standard-ஐ விட்டு விலக பொன்பாளங்களுக்கு நல்லக்காலம் துவங்கியது. கரன்சிகளோ காற்றில் பறக்கத் துவங்கின. ஒரு கணக்கீடுபடி இந்தியா 757.7 டன் தங்கபாளங்கள் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என தெரியவில்லை.மும்பையிலாயிருக்கும்.\nநியூயார்க் மன்காட்டனின் வால்ஸ்டிரீட் பக்கமாய் பலமுறை நடந்து போயிருக்கின்றேன். ஆனால் 5,000 டன் தங்க கட்டிகள் மேலே நான் நடந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்ததில்லை. அங்கே சப்வேக்கும் கீழே 30 அடியில் நிலத்தடி பங்கர்அறைகளில் இந்த 540,000 தங்க கட்டிகளை பாதுகாத்து வைத்துள்ளார்களாம் சுற்றிலும் பாறைகள் வெளி காற்று, நீர் உள்ளே புகா அறைகள். இங்கிருக்கும் தங்கம் முழுவதும் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்ல. உலகின் பல்வேறு நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் சொந்தமானது. பத்திரமாக இருக்கட்டுமேனு இங்கே வைத்துவைத்திருக்கின்றார்கள். என்ன நம்பிக்கையிலோ தெரியவில்லை உலகின் 25% தங்கம் இங்கு தான் உள்ளதாம். இதில் வெறும் 5 சதவீதம் தான் அமெரிக்க அரசுக்கு சொந்தமானது. அமெரிக்காவின் மொத்த 8,133.5 டன் தங்க இருப்பில் மிச்ச 4,603 டன் தங்கம் இருக்கும் இடம் கென்டகியிலுள்ள Fort Knox.(மேலே படம் பிசியான சென்ட்ரல் லண்டன் Old Lady of Threadneedle Street-ன் நிலத்தடியேயுள்ள Bank of England-ன் தங்க அறை. நீங்கள் பார்ப்பது வெறும் 15,000 தங்க கட்டிகள் அதாவது 210 டன் தங்கம் தான். அங்கே மொத்தம் 4,600 டன் தங்கம் உள்ளதாம்)\n“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலு��் அது தரத்திலே குறைவதுண்டோ”-ன்னு ஒரு பாட்டு உண்டே அது உண்மையா பொய்யாவென கேட்டான் கோபால். ஏண்டா அப்படி கேட்கிறேனு கேட்டா பொய்களை கவிதையாக்காதீர்னு கவிஞர்களுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளாரேன்னான். அவனு(ரு)க்கு ரொம்ப குறும்புதான்.\nஉன் தொப்பியிடமும் யோசனை கேள்\nகேமராக்களை வைத்து சுட்டு கிடைக்கும் வீடியோக்களில் சில வகையான AVI கோப்புகள் நம் ஹார்ட்டிரைவில் கன்னாபின்னாவென அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகின்றன. இதனை Mpeg கோப்புகளாக மாற்றினால் கோப்புகளின் அளவு கணிசமாக குறைவதோடு பெரிதாக தரமும் இழப்பதாக தெரியவில்லை. இப்படி 5Gig AVI கோப்பு ஒன்றை Mpeg ஃபார்மேட்டுக்கு மாற்றியதில் 1Gig ஆக மாறி ஹார்ட்டிரைவில் நிறைய எக்ஸ்ட்ரா இடம் கிடைத்தது . தரமும் நன்றாக இருந்தது.\nVlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.\nவிஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.\nஅதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.\nஇங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.\nஇப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.\nநண்பர் “உருப்புடாதது_ அணிமா” நினைவு படுத்திய Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.\nவீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை\nவீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இலவசங்களின் அருமை நமக்கு பலவேளை தெரிவதில்லை என கோபால் அடிக்கடி சொல்லுவான். நிஜம் தான் போலும்.\nஎல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.\nஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.\nநாளை நவம்பர் 13. பிரபலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹாலிவுட் திரைப்படம் ட்வெண்டி ட்வொல்வ் \"2012\" வெளியாகின்றது. 2012 டிசம்பர் 21-ல் என்ன நடக்கலாம் என்பது தான் இந்த படத்தின் கதை. இன்னொரு முறை உலகத்தை திரையில் அழித்து பார்க்க முயன்றிருக்கின்றார்கள். எல்லாம் மாயன் காலண்டர் கொடுத்த திரைக்கதை தான். இந்த மாயன்கள் காலண்டர் பைத்தியம் பிடித்திருந்தவர்கள். நம் காலண்டரை விட மிகத்துல்லியமான நாட்காட்டியை கொண்டிருந்தார்கள். இருபது காலண்டர்கள் வரைக்கும் பயன்படுத்தினார்களாம். அதில் மூன்று மிகப் பிரபலமானவை. மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ பகுதிகளில் கிபி 900களில் உச்சகட்டத்தில் வாழ்ந்திருந்தார்கள். எதோ ஒரு காரணத்தால் சிந்துசமவெளி நாகரீகம் போல் இதுவும் அழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொண்டிருந்த வானியல் ஞானம் இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் இருக்கின்றது. பூமி தனது அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளும் ஒருமுறை ஏறத்தாழ ஒரு டிகிரி நெகிழ்வதைக்கூட இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்களாம். கணிணிகள், டெலஸ்கோப்புகள் இல்லாத காலத்திலே இது சாத்தியமாகியிருக்கின்றது அவர்களால். சிலர் அழிந்து போன இன்னொரு புகழ்மிகு நாகரீகமான அட்லாண்டிஸ் மக்களிடமிருந்து தான் இவர்கள் இவ்வித்தைகளை கற்றுக்கொண்டார்கள் எனக் கூறுவதும் உண்டு.\nமாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள். ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அலல்து அழிவு உண்டாகும் என்பது ஐதீகம். இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவதான மற்றும் இறுதியான சுழற்சி ஆகஸ்ட் 11 கிமு 3114-ல் தொடங்கியதாகவும் வரும் 2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவுபெறப்போகின்றதாகவும் சொல்கின்றார்கள்.இதனால் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பது பற்றி சூடாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் 1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்டவுன் தொடக்கிவைத்தவர் Law of Time நிறுவனர் José Argüelles. இவரின் கூற்று படி 2012 ஆண்டில் மக்களெல்லாரும் த���்கள் உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். எளிய வாழ்க்கை, சூரிய சக்தி தொழில்நுட்பம், தோட்டங்கள் நடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில் பேசிக்கொள்வார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து கொண்டு போய்விடும் எனக் கூறியிருக்கின்றார்.\n2012 படத்தோட முன்னோட்டத்தை பார்த்தாலேயே பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம் போலிருக்கின்றது.(மேலே படம் ஒரு 2012 பட போஸ்டர். 2016-ல் ஒலிம்பிக் நடக்கவிருக்கும் பிரேசில் ரியோடிஜெனிரோவில் இருக்கும் மிகப் பெரிய யேசு நாதர் சிலை அழிவில் கீழே விழும் காட்சி)\nஉலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.\nஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.\nஅந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா\nஅடிச்சு யாரைத் திருத்த முடியும்\nமுந்தைய நமது ”(தபால்) தலை சிறந்த சில” என்ற தலைப்பில் வழங்கிய தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள் விடுபட்டிருப்பதாக சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். “நல்ல தொகுப்பு. அறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை கிடைக்கவில்லையா” “நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அஞ்சல் தலை என் நண்பரிடம் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் எப்படி சேர்ப்பது.” என சிலர் கேட்டிருந்தார்கள். இதையெல்லாம் படித்தாரோ என்னவோ யாரோ ஒரு நண்பர் அங்கே விடுபட்டிருந்த சில அஞ்சல் தலைகளையெல்லாம் தொகுத்து இங்கே நமக்கு அனுப்பியிருந்தார். அந்த நண்பருக்கு நம் நன்றிகள்.\nபடத்தை சொடுக்கி பெரிதுபடுத்தி பார்க்கலாம்.\nஇன்றைக்கு மட்டுமே நம் கையில்\nகையில் வெண்ணையை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைவதைப் போல ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டே அதை தேடுவது போல சில சமயங்களில் நாமும் சில விசயங்களை கையில் வைத்துக்கொண்டே வேறெங்கெங்கோ அவைகளை தேடிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு சில்லி விசயம் தான் நான் இங்கு சொல்ல வருவதும். வலையிலிருந்து இறக்கம் செய்த சில முக்கியமான வீடியோ படங்களை ஓட்டும் போது அல்லது நீங்களே உங்கள் கேம்கார்டர் வழி சூட்டிங் செய்த உங்கள் சில வீடியோ படங்களை கணிணியில் பார்க்கும் போது சில சமயம் அந்த வீடியோ படங்கள் தலைகீழாக ஓட நேரிடலாம். சில என்கோடர்கள் செய்த தவறினால் இவ்வாறு நேரிடும். அதற்கென்ன இது போன்ற தருணங்களில் அவைகளை தலை நிமிர்த்தி பார்க்க என்ன செய்வதாம். நண்பனைப்போல அவசரத்தில் லேப்டாப்பை சாய்த்துபோட்டு பார்க்கும் அதீத முயற்சியெல்லாம் வேண்டாம். கூகிளிலும் ஏதாவது மென்பொருள்கள் கிடைக்குமாவென தேடவேண்டாம். வீடியோக்களை இஷ்டப்படும் கோணத்திற்கு சாய்த்து கவிழ்த்து பார்க்கும் வசதி நம்மிடம் ஏற்கனவே இருக்கும் VLC media player-ரிலேயே உள்ளது. இதோ அதற்கான வழி.\nVLC media player-ல் Tool-ஐ கிளிக் செய்யவும் அதில் Effects and Filters-ஐ தெரிவு செய்யவும்.\nஇப்போது படத்தில் நீங்கள் கீழே பார்ப்பது போல Adjustments and Effects என ஒரு பெட்டி வரும். இதில் Video Effects-ஐ தெரிவு செய்யவும்.\nஅங்கே நீங்கள் படத்தில் கண்டபடி Transform என்பதை ”டிக்” செய்து அங்கே Flip horizontally அல்லது Rotate by 90 degrees என தெரிவு செய்து பல கோணங்களில் நீங்கள் லைவாக வீடியோவை மாற்றி பார்க்கலாம்.\nஒரேயடியாக வீடியோவை அக்கோணத்திற்கே மாற்ற கீழ்கண்ட இலவசமென்பொருள் உதவலாம்.\nஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,\nகடனை நாமம் சாத்தினால் என்ன\nஇந்த முறை சம்மர் படுவேகமாக போய்விட்டது. பாதி சம்மரை மழை ஆக்கிரமித்துக் கொள்ள இப்போது இலைவிழும் காலத்திலேயே கட்டிக்கம்பளிகளை உடுத்த வேண்டியிருக்கின்றது. குறுகிய சம்மரிலும் பீச்சாங்கரைகள் பல சுற்றி வந்தாயிற்று. இந்த முறை Orchard Beach, Oakland Beach, Cooper Beach, Sebago Beach என ஒரு ரவுண்ட் கட்டினோம். வழக்கமான பாயிண்ட் பிளசண்ட் பீச்சும் அட்லாண்டிக் சிட்டி பீச்சும் மிஸ்ஸிங். என் கனான் கேமராவால் சுற்றி சுற்றி சுட்டிறிக்கின்றேன். இந்தியா வந்திருந்தபோது குட்டிக் கொடைக்கானலெனச் சொல்லி கேரளாவை ஒட்டியிருக்கும் பொன்முடி மலைஸ்தலத்திற்கு கூட்டிப்போயிருந்தான் மனோஜ். ஏமாற்றமளிக்கவில்லை. நிறைய சினிமா படமெல்லாம் எடுத்திருக்கின்றார்களாம். தங்கமயிரென அதன் பேரை மாற்றி நேகாவை வெறுப்பேற்றினோம். அடிக்க வந்தாள். மலையாளத்தில் மயிரென்றால் அப்படி ஒரு கெட்டவார்த்தையாம். பொன்மொடி முகில்கள் சூழ்ந்த ஒரு அழகிய மலைப் பிரதேசம். இப்போதைக்கு இயற்கையாய் இருக்கின்றது. சீக்கிரத்தில் சிமெண்ட்ரோடு போட்டு, படிகள் அமைத்து, பிளாட்பாரம் கட்டி இந்த மலைஅழகியையும் கெடுத்துவிடுவார்கள். கிளிக்கியதில் எனது 5 மெகாபிக்சல் படங்களுக்கும் மனோஜின் புதிய 10 மெகாபிக்சல் படங்களுக்கு முள்ள வித்தியாசம் அப்பட்டமாய் கணிணியில் தெரிந்தது. எனது 5MP கனானை ஓரங் கட்டவேண்டும். படங்களை எடுத்த தேதியை பெயராக இட்டு ஃபோல்டர் படைத்து அவற்றை அடுக்குவது எனது பழக்கம். முன்பு Canon ZoomBrowser -எனும் மென்பொருளில் இந்த வசதி இருந்தது. அழகாக படங்கள் கிளிக்கிய நாட்கள் வாரியாக ஃபோல்டர்கள் படைத்து அவற்றை இறக்கம் செய்துவிடும். இப்போது விஸ்டாவின் Import Pictures வசதி இதை எளிமையாக்கி கொடுத்திருக்கின்றது. Tag these pictures-ல் Options-ஐ சொடுக்கி அதில் Folder name-ஆனது Date Taken+Tag ஆக இருக்குமாறு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.\nபடத்தில் அதன் செய்முறை படிகளை நீங்கள் காணலாம்.\nஉங்கள் கேமராவை அல்லது மெமரிகார்டை இணைத்ததும் விஸ்டாவில் கீழ்கண்டவாறு AutoPlay திரை வரும்.இதில் முதலில்வரும் “Import Pictures using Windows”-ஐ தெரிவு செய்யவும்.\nபின் கீழ்வரும் திரையில் Options-ஐ சொடுக்கவும்\nபின் வரும் கீழ்கண்ட திரையில் Folder name-ஆனது Date Taken+Tag ஆக இருக்குமாறு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.அவ்ளோதான்.\nதுக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.\nரீ.சிவக்குமார் ”நேற்று... இன்று... நாளை” உங்கள் குழந்தையை முழுமனிதனாக உருவாக்கும் தொடர் மென்புத்தகம். R.Siva Kumar \"Netru... Indru... Nalai” உங்கள் குழந்தையை முழுமனிதனாக உருவாக்கும் தொடர் மென்புத்தகம். R.Siva Kumar \"Netru... Indru... Nalai\n(தபால்) தலை சிறந்த சில\nநண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டது. முந்தைய தலைப்பு ”(தபால்) தலை சிறந்த தமிழர்கள்”\nஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.\nபெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.\nமுட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஎங்கே போகும் இந்தப் பாதை\nதமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் - என்டிடிவி ஹிண்டுவில்...\nஒரு அவுன்ஸ் ஐம்பது டாலர்\n(தபால்) தலை சிறந்த சில\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_752.html", "date_download": "2019-02-17T05:42:34Z", "digest": "sha1:RVPU736HB7PDLAVMPDP4MU2TEYWB5TXU", "length": 41439, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புரைல‌ர் கோழி போன்று, அவ‌ச‌ர‌மாக‌ முப்திக‌ள் பிறக்கிறார்கள் - புதிய சட்டம் வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுரைல‌ர் கோழி போன்று, அவ‌ச‌ர‌மாக‌ முப்திக‌ள் பிறக்கிறார்கள் - புதிய சட்டம் வேண்டும்\nஇல‌ங்கையில் இஸ்லாத்தின் ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளை உல‌மாக்க‌ளும் குர் ஆன் ஹ‌தீதை அவ‌ற்றின் மூல‌ மொழிமூல‌ம் க‌ற்ற‌வ‌ர்க‌ளுமே ப‌கிர‌ங்க‌மாக‌ பேச‌, எழுத‌ முடியும் என்ற‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.\nஇது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,\nஅண்மைக்கால‌மாக‌ இஸ்லாமிய‌ மார்க்க‌ம் என்ப‌து ப‌ல‌ரின‌தும் எடுப்பார் கைப்பிள்ளையாக‌ ஆகி விட்ட‌து. க‌ண்ட‌ க‌ண்ட‌வ‌னெல்லாம் தான் கேள்விப்ப‌ட்ட‌தை எல்லாம் இதுதான் இஸ்லாம் என‌ பேச‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள். முக‌நூல், வ‌ட்ச‌ப் போன்ற‌ பொது த‌ள‌ங்க‌ளில் ப‌த்வாக்க‌ள் ம‌லிவு விலை பொருட்க‌ளாகி விட்ட‌ன‌. இத‌னை இஸ்லாத்தின் மீது ப‌ற்று கொண்டோர் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது.\nயார் இஸ்லாத்தை ப‌ற்றி பிழையாக‌ எழுதினாலும் அத‌ற்கு ம‌றுப்பு த‌ராம‌ல் ந‌ம‌க்கேன் வ‌ம்பு என‌ ந‌க‌ர்ந்து செல்வோரையும் நாம் காண்கிறோம். இவ‌ர்க‌ளுக்கு யாரும் ப‌தில் அளித்தால் அந்த‌ உல‌மாக்க‌ளை க‌டுமையாக‌ விம‌ர்சிப்ப‌தையும், அவ‌ர்க‌ள் ப‌ற்றி அபாண்ட‌ங்க‌ளை எழுதி அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளை பிழையாக‌ காட்டும் முய‌ற்சியும் ந‌டை பெறுகிற‌து.\nஅது ம‌ட்டும‌ல்லாம‌ல் புரைல‌ர் கோழி போன்று அவ‌ச‌ர‌மாக‌ முப்திக‌ளும் பிற‌ந்து கொண்டிருப்ப‌தை காண்கிறோம். இரண்டு மூன்று வ‌ருட‌ முப்திக‌ள் வெளியாகிறார்க‌ள். இவ‌ர்க‌ள் உண்மையில் முப்திக‌ளா என்றும் அவ‌ர்க‌ளின் க‌ல்வித்த‌கைமை ப‌ரிசோதிக்க‌ப்ப‌ட்ட‌தா என்ப‌து ப‌ற்றியும் தேடுவ‌தில் உல‌மா ச‌பை அக்க‌றைய‌ற்றிருப்ப‌து க‌வ‌லை த‌ருகிற‌து.\nஆக‌வே இஸ்லாத்தை யாரும் தாம் விரும்பிய‌ப‌டி பேச‌ அனும‌திக்க‌ முடியாது. எல்லா ம‌னித‌னாலும் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை பேச‌ முடியும் என்றிருந்தால் இறைவ‌ன் ந‌பிமார்க‌ளை அனுப்பியிருக்க‌ தேவையில்லை.\nஇஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை பேசுப‌வ‌ர் குறைந்த‌து குர் ஆன், ஹ‌தீதை அர‌பு மூல‌ம் க‌ற்ற‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும். அத‌னை க‌ற்காத‌வ‌ர்க‌ள் இஸ்லாத்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை த‌ம் இஷ்ட‌ப்ப‌டி எழுதுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும். இது விட‌ய‌த்தில் ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ வேண்டும். ஜ‌ம்மிய‌துல் உல‌மா என்ப‌து பாராளும‌ன்ற‌த்தில் கூட்டிணைக்க‌ப்ப‌ட்ட‌ அமைப்பாகும். அத‌னால் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவின் அங்க‌த்த‌வ‌ர்க‌ள், அல்ல‌து குர் ஆன் ஹ‌தீதை அத‌ன் மூல‌ மொழி மூல‌ம் க‌ற்று அத‌ற்கான‌ த‌ராத‌ர‌ ப‌த்திர‌ம் உள்ள‌வ‌ர்க‌ள்த‌விர‌ ம‌ற்ற‌ பொது ம‌க்க‌ள் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், பொது த‌ள‌ங்க‌ளில் பேசுவ‌து, எழுதுவ‌து ச‌ட்ட‌ப்ப‌டி த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌ம் என்றும் இத‌ற்காக‌ பொலிசாரால் ச‌ம‌ய‌த்தை அவ‌மானப்ப‌டுத்த‌ல் குற்ற‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌த‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உல‌மா ச‌பை முய‌ல‌ வேண்டும் அல்ல‌து அர‌சாங்க‌மாவ‌து இதில் த‌லையிட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.\n- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எ��் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/02/blog-post_65.html", "date_download": "2019-02-17T06:25:21Z", "digest": "sha1:7VZ63ACZKUYR2HYVDFKYFHSUVOM7DMTG", "length": 4704, "nlines": 128, "source_domain": "www.kalvinews.com", "title": "தொடக்கப் பள்ளி மூடுவிழா ஆரம்பமானது!! ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nதொடக்கப் பள்ளி மூடுவிழா ஆரம்பமானது\nதொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு என்ற மறைமுக வார்த்தை ஜாலத்தோடு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது முதலாவதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடுவிழா ஆரம்பமானது.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_30.html", "date_download": "2019-02-17T05:27:48Z", "digest": "sha1:TPWINVTDGTUSHVMANU6UCR2ZT7ZR77OM", "length": 8292, "nlines": 176, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் அல்ல )", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் அல்ல )\nசர்ச்சை எதிலும் சிக்காத ஓர் எழுத்தாள்ர் எஸ்.ரா. சினிமாவில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om085-u8.htm", "date_download": "2019-02-17T05:29:57Z", "digest": "sha1:L752IVOYPW6C5THSZHG7ZPQ3C2AKKTVM", "length": 1512, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தமிழ் முழக்கம், ஆசிரியர் : கவி.கா.மு.ஷெரீப். 1955 இல் மாதமிருமுறை இதழாக சென்னை 14, மீர்சாகிப் பேட்டையிலிருந்து வெளிவந்த இதழ். படத்திலுள்ளது 1955 சூலை 1 இல் வெளிவந்த 4 ஆம் ஆண்டின் 12 ஆவது இதழ். சிறுகதை, கவிதை முழக்கம், சிலப்பதிகார விருந்து, மாதர் பகுதி, காதில் விழுந்தது, கிளறல் என தமிழுணர்வுச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. பதிப்பகம் வைத்து ஆசிரியரின் நூல்களை பரவலாக்கியுள்ளளது. இதழில் தென்னாற்காடு மாவட்ட தமிழரசுக்கழக 2 வது மாநாடு சிதம்பரம் கவிமணி பந்தலில் நடைபெறுவது பற்றிய துண்டறிக்கையும் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-10-07", "date_download": "2019-02-17T05:43:45Z", "digest": "sha1:7JGL7P4NPO6MHJDBIHM7AWJ4FMJOYZIJ", "length": 4108, "nlines": 148, "source_domain": "www.thiraimix.com", "title": "07.10.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/126943", "date_download": "2019-02-17T05:44:49Z", "digest": "sha1:EZVVI4YYVZYZ7V3SKSOA4X4L2BA43X5W", "length": 5174, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும் 2 நாட்களில் அதிசயம் நடக்கும்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nநடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nசிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்... அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/malaysia-vessel-polaris-greece-registered-ship-collide/4236390.html", "date_download": "2019-02-17T06:31:36Z", "digest": "sha1:5HN7WZPZ2YS4LWLOV6AD2TJAAYBIKRH5", "length": 4368, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர்க் கடல்பகுதியில் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதல் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர்க் கடல்பகுதியில் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதல்\nசிங்கப்பூர்க் கடல்பகுதியில் இன்று மதியம் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதின.\nசிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது.\nஇன்று மதியம் இரண்டரை மணியளவில் துவாஸை ஒட்டிய சிங்கப்பூர்க் கடல்பகுதியில் கிரீஸ் கப்பல் பிரியாஸும் மலேசியக் கப்பல் பொலாரிஸும் மோதின.\nகிரீஸ் கப்பல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் தஞ்சோங் பெலாப்பாஸ் (Tanjung Pelapas) துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் மோதல் நடந்தத��.\nசிங்கப்பூர்க் கடல்பகுதியில் கப்பல்களின் அத்துமீறிய நடமாட்டம் குறித்து ஆணையம் ஆழ்ந்த கவலை தெரிவித்தது.\nஅத்தகைய செயல் அனைத்துலகக் கப்பல் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கப்பல்கள் செல்லும் பாதையில் இடையூறாக விளங்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது.\nமோதல் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-02-17T05:56:22Z", "digest": "sha1:IOWOYF55XZJJLIIQ4EWEBQYIDINGEWE3", "length": 23808, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகாவுல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுரேலில் உள்ள பகாவுல்லாவின் நினைவாலயம்\nதெகுரான், பாரசீகம் (இன்றைய ஈரான்)\nஏக்கோ, உதுமானியப் பேரரசு (இன்றைய இசுரேல்)\nபகாவுல்லா (Bahá'u'lláh, ba-haa-ol-laa அரபு மொழி: بهاء الله) \"கடவுளின் புகழ்\", நவம்பர் 12, 1817 – மே 29, 1892), பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் மிர்சா உசேய்ன் அலி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார்.\nஇவர் பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார்.\nமிர்சா உசேய்ன் அலி 1817 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பாரசீகத்தின் ஷா மன்னரின் அரசவையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றியவர். பஹாவுல்லா குழந்தைப் பருவம் முதற்கொண்டே அறிவிலும் விவேகத்திலுமம் பெரிதும் வேறுபட்டவராகவும், நீதிக்கு பாடுபடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார். இவர் ‘பா’ப் அவர்களை ஒரு கடவுளின் அவதாரம் என ஏற்றுக்கொண்டு அச்சமயத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பெரிதும் பாடுபட்டார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்து’ல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.\n‘பா’ப் அவர்களின் இறப்புக்கு அரசாங்கமே காரணம் என நம்பிய ‘பா’ப் அவர்களின் புத்தி பேதலித்த மூன்று சீடர்கள் மன்னரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் இத்திட்டம் நிறைவேறாததோடு, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ‘பா’ப் அவர்களின் சீடர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் பிரதானமாகவும் விளங்கிய பஹாவுல்லா அவர்களே இக்கூட்டத்தினருக்குத் தலைவர் என அரசாங்கம் தீர்மானித்து அவரைக் கைதும் செய்தது.\nகைது செய்யப்பட்ட பஹாவுல்லா தெகரான் நகரின் பாதாளச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழியைக் கொண்டது இச்சிறை. அது சன்னல்களோ காற்றுப் புக வேறு வழிகளோ இல்லாத ஒரு பயங்கரமான சிறையாகும். இதற்குள் அடைக்கப்படும் பலர் இதற்குள்ளேயே இறந்துபோவது வழக்காம். பயங்கர துர்நாற்றம் நிறைந்த இச்சிறையில் பஹாவுல்லா 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுடைய சங்கிலிகளால் பிணைக்ப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார். “சியாச் சால்” என அழைக்கப்பட்ட இச்சிறையில்தான் தாம் கடவுளின் அவதாரம் எனும் அறிவிப்பு கனவில் ஒரு தேவகன்னியின் உருவில் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய தூதரின் தலையீட்டினால் பஹாவுல்லா குற்றமற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒரு நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த நிபந்தனையானது, பஹாவுல்லா பாரசீக நாட்டை விட்டு நாடுகடத்தப்பட வேண்டும் என்பதாகும்.\nபெரும் பனியிலும் கடும் குளிரிலும், கர்ப்பினியாகவிருந்த தமது மனைவியோடும் தமது பிள்ளைகளோடும் பிற மக்களோடும் காடு மலைகளைக் கடந்து இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கு பஹாவ��ல்லா நாடுகடத்தப்பட்டார். இராக் நாடு அப்போது ஒட்டமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு பாக்தாத் நகரை வந்தடைந்த பஹாவுல்லா, அந்த நகரில் 1863 வரை வசித்தார். இங்கும் பொறாமைக்காரர்களாலும், எதிரிகளாலும் பல இன்னல்களுக்கு ஆளாகி, பஹாவுல்லா இரண்டு வருடம் வனவாசம் சென்றார். வனவாசத்திற்குப் பிறகு திரும்பி வந்த பஹாவுல்லா அவர்கள் அங்கு வாழ்ந்த ‘பா’ப் அவர்களைப் பின்பற்றிய சமூகத்தினரை மேம்பாடு காணச் செய்வதில் ஈடுபட்டார்.\nஇவரின் புகழ் வெகுவேகமாக எங்கெங்கும் பரவியது. இதன் காரணமாக அங்கு பாரசீகத்தின் தூதராக பணியாற்றியவரின் பொறாமைக்கும் ஆளானார். அத்தூதரின் தூண்டுகோலின் காரணமாக துருக்கிய மன்னரின் ஆணைப்படி இஸ்தான்புல் நகருக்கு வரும்படி பஹாவுல்லா ஆணையிடப்பட்டார். இந்த ஆணையின் முதல் படியாக, ஏப்ரல் 21ம் நாள் அவர் டைகிரிஸ் நதிக் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் எனும் பூங்காவிற்கு முதலில் சென்று 12 நாட்கள் தங்கினார். அவரின் குடும்பத்தினர் அவர் சென்ற ஒன்பதாம் நாள் அவரோடு சென்று சேர்ந்தனர். பிறகு 12வது நாள் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சில நண்பர்களும் ரித்வான் தோட்டத்தை விட்டு கொன்ஸ்டான்டினோப்பல் (இஸ்தான்புல்) நகரை நோக்கிப் பிரயாணத்தைத் துவங்கினர்.\nரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா சென்றடைந்த முதல் நாளன்று ‘பா’ப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட கடவுளின் தூதர் தாமே என அங்கிருந்தோருக்கு பஹாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். முகமது முன்னறிவித்த மஹ்தி மற்றும் தூதரும் தாமே என அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு தினம் (ஏப்ரல் 21) உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என ஒரு மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரித்வான் தோட்டத்தை விட்டு பஹாவுல்லா தமது குடும்பத்தினருடனும் வேறு பல நம்பிக்கையாளர்களுடனும் இஸ்தான்புல் நகரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.\nசில மாதங்களே இஸ்தான்புல் நகரில் இருந்தார். ஆனால் அவரை அங்கும் இருக்கவிடாமல் துருக்கி அரசாங்கம் அவரை அந்நாளில் ஏட்ரியாநோப்பல் என வழங்கப்பட்ட எடிர்னே நகருக்குப் போகும்படி ஆணையிட்டது. அங்கும் அவரது எதிரிகளால் பஹாவுல்லா மறுபடியும் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னணியில் செ���ல்பட்ட அவருடைய எதிரிகளின் செயல்களினால் அரசாங்கம் மீண்டும் பஹாவுல்லாவை நாடுகடத்த முடிவு செய்தனர். இம்முறை அவரை பாலஸ்தீனத்தின் ஆக்கா நகருக்கு நாடுகடத்த முடிவு செய்யப்பட்டது. ஏட்ரியாநோப்பல் நகரில் வசித்த காலத்தில் பஹாவுல்லா செய்த மகத்தான காரியம், தமது தூதுப்பணியை, தாம்தான் இறைவனின் அவதாரம் என்பதை நிருபங்கள் மூலம் உலக அரசர்களுக்கும், அதிபர்களுக்கும், சமயத்தலைவர்களுக்கும் தெரிவித்ததே ஆகும். ஆக்கா நகரம் ஒட்டமான் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஓர் ஊராகும். இந்த இடம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். பஹாவுல்லா அவர்களும் அவருடன் இருந்தவர்களும் குற்றவாளிகளாகவே இங்கு அனுப்பப்பட்டனர். ஆக்கா நகர சிறைவாசத்தைப் பற்றி கூறுகையில் தமது வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இந்த ஆக்கா நகரத்தின் சிறையில் அனுபவித்த துன்பத்திற்கு ஈடாகாது என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக்கா நகரத்தின் மீது பறக்கும் எந்தப் பறவையும் அந்த நகரின் கொடிய துர்நாற்றக் காற்று பட்டவுடன் அப்படியே செத்து விழும் என்பது அக்காலத்து வழக்கு. இங்கு பஹாவுல்லா படிப்படியாக ஆக்கா நகரத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.\nசுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியேறி சிறிது சிறிதாக ஆங்காங்கு ஆக்கா நகரில் குடியேறினர். பஹாவுல்லா அவர்கள் சிறைக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிற்கு முதலில் குடிபெயர்ந்து இறுதியாக பாஹ்ஜி எனப்படும் இடத்தில் ஒரு மாளிகைக்குக் குடிபெயர்ந்து மீதமிருந்த தமது இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இந்த மாளிகையும் அதனை ஒட்டியுள்ள பஹாவுல்லா அவர்களின் கல்லறையும் இன்று பஹாய்களின் புனிதத் ஸ்தலங்களாக விளங்குகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2018, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-03/politics/147963-funny-ideas-to-ttv-dinakaran.html", "date_download": "2019-02-17T06:13:22Z", "digest": "sha1:5ZLNEYUPF3BA4UBEP33EBDWK2K3K5E6G", "length": 19544, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஐடியா அய்யனாரு! | Funny Ideas to TTV Dinakaran - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 03 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு\nதேர்தலுக்காக விட்டுக்கொடுத்தல்கள் தவறு இல்லை\n” - கதறும் வேலூர் காக்கிகள்...\nரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி\nவாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்\nமலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி\nஅரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்\nஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை\nபிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை\nகதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு\n“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)\n‘மக்கரு குக்கருமா’ என எந்த நேரத்தில் முன்னாள் இளைய தளபதி பாடினாரோ தெரியவில்லை ‘குக்கரு, குண்டுச்சட்டி ஒண்ணும் கிடையாது’ என தினகரன் தரப்பை அதிரவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஏற்கெனவே பல கோடிக்கு பப்ளிசிட்டி செய்துவிட்ட நிலையில், அடுத்து என்ன என்று கையைப் பிசைகிறது தினகரன் தரப்பு. கவலை வேண்டாம். நாங்களே ஐடியா தருகிறோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதினகரன் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழ���சை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_158/20140916194624.html", "date_download": "2019-02-17T06:05:12Z", "digest": "sha1:Y7GXT2UG5FF55735NJQOZ5SY7G2H62AA", "length": 2864, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்", "raw_content": "ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்\nசெவ்வாய் 16, செப்டம்பர் 2014\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ’. எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டி, குறைத்து மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/author/thamizh/page/2339/", "date_download": "2019-02-17T05:37:27Z", "digest": "sha1:F2JFY2FIHA5OLJN5QATY354RJHXENRWJ", "length": 5329, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nமும்பையில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை...\nமன அழுத்தமும் அதன் தாக்கங்களும் : மனித உடலில் இவ்வளவு மாற்றங்களா\nபாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும்...\nஅரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்...\nஅப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்\nஒளி / ஒலி செய்திகள்\n2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhnaush-keerthi-suresh-07-01-1625096.htm", "date_download": "2019-02-17T06:02:14Z", "digest": "sha1:BYAPSYJJYWZAETOUYW6SBHTH3XHSCUCF", "length": 7085, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன? - Dhnaushkeerthi Suresh - தனுஷ்- கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன\nதனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ரெயிலில் படமாக்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். இதற்காக படக்குழுவினர் தற்போது இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம்.\nஅதாவது, இந்த படம் ரெயில் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்திற்கு ‘ரெயில்’ அல்லது ‘டெல்லி டூ சென்னை’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என பரிசீலித்து வருகின்றனர்.\nஇன்னும் சில நாட்களில் இந்த படத்தின் தலை��்பு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-shrutihaasan-06-09-1630633.htm", "date_download": "2019-02-17T06:27:18Z", "digest": "sha1:QRRH5QV6OFUEPJVWNOJMX4BTWDGM7HYX", "length": 5129, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் சம்மந்தபட்ட காட்சிகள் படப்பிடிப்பு! - Suriyashrutihaasanhari - சூர்யா- சுருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபுதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் சம்மந்தபட்ட காட்சிகள் படப்பிடிப்பு\n‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யாவுடன் சுருதிஹாசன் நடித்து வரும் படம் ‘எஸ்.3’. ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. சமீபத்தில் பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது.\nஇப்போது ‘எஸ்.3’ படக்குழு புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது. இதுவரை புதுச்சேரியில் கால்வைத்திராத சுருதிஹாசன் முதல் முறையாக இங்கு சென்றதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் தொடர்பான காட்சிகள் படமாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வேறு சில முக்கிய காட்சிகளும் இங்கு படமாகின்றன.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-14-05-1518978.htm", "date_download": "2019-02-17T06:07:05Z", "digest": "sha1:WMHYRLT3RYP4NOOFFLAQXRKQZK7X3ZUG", "length": 7265, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனியின் திருடன், ஹிட்லராக மாறுகிறதாம்.?! - Vijay Antony - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் திருடன், ஹிட்லராக மாறுகிறதாம்.\nநான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களை அடுத்து ஒரே நேரத்தில் பிச்சைக்காரன், சைத்தான் படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டு படங்களுமே பாதி படப்பிடிப்புக்கு மேல் படமாகி விட்டது.\nஆனபோதும், இரண்டில் பிச்சைக்காரனே முதலில் தொடங்கப்பட்டதால் அப்படமே முதலில் திரைக்கும் வருகிறதாம். மேலும், இந்த படங்களை அடுத்து திருடன் என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்திற்கு கதைப்படி திருடன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால், அதையே வைத்து விட்டனர்.\nஆனால், அந்த டைட்டீலை முறைப்படி பதிவு செய்ய சென்றபோது, யாரோ அதே டைட்டீலை பதிவு செய்து வைத்திருக்கிறார்களாம்.\nஅதனால், அந்த டைட்டீலை பயன்படுத்தினால் படம் திரைக்கு வரும்நேரத்தில் பிரச்சினை வரும் என்பதால், இப்போது அந்த திருடன் படத்துக்கு ஹிட்லர் என்று பெயர் மாற்றம் செய்ய விஜய் ஆண்டனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\n▪ நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\n▪ சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om173-u8.htm", "date_download": "2019-02-17T06:31:50Z", "digest": "sha1:45J7D5UVKIAHMN624VMQ27BM4K6QWRW7", "length": 1920, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "புதிய வானம். 1976 இல் மார்ச் மாதம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் குமரி மாவட்டக் கிளையின் இலவச இலக்கிய வெளியீடாக இதழ் மலர்ந்துள்ளது. ஆசிரியர் செந்தீ. ஆசிரியர் குழுவின் பொன்னீலன், ஜகன், தாமரை நடராசன், அருண் பாஸ்கர் ஆகியோர் உள்ளனர். நாகர்கோவிலிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. இதழில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. உரைவீச்சுகள் முற்போக்குச் சிந்தனையை விதைத்துள்ளன. நகுலனின் நாய்கள் நாவல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. நா.வானமாமலை பயனுள்ள மரபு வழக்கம் என நடைமுறைகளை ஆய்வுநோக்கில் கட்டுரையாக்கியுள்ளார். இதழில் குமரிமாவட்டக் கிளையின் நிகழ்வு அறிவுப்பும் காணப்படுகிறது. ஆக இதழ் படைப்பாளர்களை ஒருங்கிணைத்தும், பயிற்சிக் களனாக இருந்து��் தொடர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/chandralekha/122925", "date_download": "2019-02-17T05:40:18Z", "digest": "sha1:TZIAB2R2DGW5K36NVNQ63NBKHFG22RYS", "length": 5065, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Chandralekha - 10-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்\nஒட்டுமொத்த இந்தியாவை நடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\n80 மீற்றர் தூரம் வீசப்பட்ட உடல்கள்... ரத்தமும் சதையுமாக காணப்பட்ட நெடுஞ்சாலை: வெளிவரும் பகீர் தகவல்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்\nஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஅஜித் பெயரை சொன்னதும் அப்படி வேலைப்பார்த்தார்கள், மயில்சாமி கூறிய சுவாரஸ்ய தகவல்\nஇன்று கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும்..\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nசர்க்கரை நோய் வராமல் இருக்க.. பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் அவசியம்..\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nமகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக 13 நாட்களாக மழை, வெள்ளத்தில் கஷ்டப்பட்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-17T06:15:35Z", "digest": "sha1:7CPZXSRQCFAQ2XGTA46Y7EM6QZO3S63G", "length": 4008, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "ஜி.எஸ்.டியில் குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் – பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஜி.எஸ்.டியில் குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் – பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்\nஜி.எஸ்.டியில் குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் – பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்\nஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ள குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளரிடம் பேசிய அவர், இந்தியாவில் மறைமுக வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே வருவதாகவும், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில குறைகளை சீரமைப்பதன் மூலம் அதனை சரிசெய்ய முடியும் என்றார்.\nஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துவதற்கான பணிகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் விவசாயத்துறையை மேம்படுத்த கடன் தள்ளுபடியோ, மானியமோ அவசியமில்லை என்றார்.\nPrevious Post: கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\nNext Post: காஷ்மீர், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் உறைபனி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-restore-whatsapp-messages-on-new-phone-010643.html", "date_download": "2019-02-17T05:51:48Z", "digest": "sha1:6KBP57EQMMW2L6SXRQMOTTPA2FV4R6H4", "length": 15372, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to restore WhatsApp messages on a new phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய கருவியில் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மீட்பது எப்படி\nபுதிய கருவியில் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மீட்பது எப்படி\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉலகளவில் மக்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருக்க மிகவும் பயனுள்ள செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. குறைந்த அளவு இண்டர்நெட் பயன்படுத்தி உலகம் முழுக்க இலவசமாக குறுந்தகவல்களை அனுப்ப வாட்ஸ்ஆப் வழி செய்கின்றது. புதிய கருவிகளை வாங்குவோர் பழைய கருவியில் இருக்கும் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பெறுவதில் அதிக சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.\nஇனி கவலை வேண்டாம், பழைய கருவியில் இருக்கும் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை புதிய கருவியில் பெறுவது எப்படி என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபழைய ஐபோனில் இருக்கும் குறுந்தகவல்களை ஐக்ளவுட் பேக்கப் எடுத்து பின் அதனினை புதிய கருவியில் பெற முடியும். இதற்கு பழைய ஐபோனின் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் சென்று சாட்ஸ் -- சாட் பேக்கப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து புதிய ஐபோனில் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்து உங்களது மொபைல் நம்பரை உறுதி செய்ய வேண்டும். இங்கு உங்களது பழைய குறுந்தகவல்களை மீட்கும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்களது பழைய கருவியில் இருக்கும் குறுந்தகவல்கள் புதிய கருவியிலும் இருக்கும்.\nஆண்ட்ராய்டு கருவியில் எஸ்டி கார்டு மூலம் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மீட்க முதலில் அவைகளை எஸ்டி கார்டில் பேக்கப் செய்ய வேண்டும். இதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- சாட் அன்டு கால்ஸ் -- பேக்கப் சாட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தவுடன் உங்களது குறுந்தகவல்கள் எஸ்டி கார்டில் பேக்கப் செய்யப்பட்டு விடும்.\nஇனி பழைய கருவியில் இருக்கும் எஸ்டி கார்டினை எடுத்து புதிய கருவியில் பொறுத்தி புதிய கருவியில் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. இவ்வாறு செய்ததும் புதிய கருவியிலும் பழைய கருவியில் இருந்த வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பார்க்க முடியும்.\nஎஸ்டி கார்டு ஆப்ஷன் இல்லாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கருவியை கணினியுடன் இணைத்து பழை வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை புதிய கருவியில் பெற முடியும். இதற்கு கருவியை கணினியில் இணைத்து வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை கணினியில் பதிவு செய்து அதன் பின் புதிய கருவியை கணினியில் இணைத்து பழைய குறுந்தகவல்களை புதிய கருவியில் பெற முடியும்.\nஐபோனில் இருப்பதை போன்றே ஆண்ட்ராய்டு கருவியிலும் கூகுள் டிரைவ் மூலம் குறுந்தகவல்களை பேக்கப் செய்ய முடியும். இதற்கு ஆண்ட்ராய்டு கருவியின் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- சாட் அன்டு கால் -- பேக்கப் சாட் ஆப்ஷன் சென்று கூகுள் டிரைவ் தேர்வு செய்தால் போதுமானது.\n\"இந்தாண்டுக்குள் பூமி காலியாகும்\" - புது சர்ச்சையை கிளப்பும் 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்'.\nடச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி\nவிண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..\nஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎச்சரிக்கை: குழந்தைகளைக் கொல்லும் மொபைல்போன் மற்றும் வயர்லெஸ் கதிர்வீச்சு.\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-13032018/15434/amp/", "date_download": "2019-02-17T05:26:01Z", "digest": "sha1:RGZLCET3TSKQN2YUGY6XMRCF67QTN4R2", "length": 12697, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 13/03/2018 – – CineReporters", "raw_content": "Home சற்றுமுன் இன்றைய ராசிபலன்கள் 13/03/2018\nஉணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை���் கூடும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்\nமூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்-. அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்\nஎதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களா���் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்\nகணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே\nவிவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு\nவருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யா��்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinikanth-kaala-movie-story-line-leaked/", "date_download": "2019-02-17T06:08:20Z", "digest": "sha1:ZZ7QLNZDI6XPI6PFN62S7B3DWOUGASPV", "length": 5707, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "காலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்", "raw_content": "\nகாலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்\nகாலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nகடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு வெளிநாட்டில் அதிக மார்கெட் உள்ளது.\nஎனவே இப்படத்தை அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் காலா வெளியாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், தற்போது காலா படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பதிவிடப்பட்டுள்ளது.\nஅதில்… திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பையிலுள்ள தாராவி பகுதிக்கு சிறு வயதிலேயே செல்கிறார் கரிகாலன்.\nஒரு கட்டத்தில் மக்களின் வரவேற்பை பெற்ற அவர் அந்த பகுதியில் டானாக மாறுகிறார். பின்னர் அங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக போராடுகிறார்.\nஅந்த காலாவை காண வாருங்கள் என பதிவிட்டுள்ளனர்.\nஒரு இந்திய திரைப்படத்தின் கதைச்சுருக்கம் அமெரிக்க தியேட்டரின் சமூகவலைதளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.\nRajinikanth Kaala movie story line leaked, அமெரிக்கா காலா, காலா கதை, காலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம், காலா தியேட்டர்கள், காலா ரஜினி, காலா ரிலீஸ், காலா விமர்சனம், திருநெல்வேலி தாதா டான் காலா\nமீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்\nசூர்யாவின் அரசியல் படமான என்ஜிகே அர்த்தம் இதுவா..\nதலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்\nஅமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\nகறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்\nடல்லாஸ் : காலா திரைப்படத்தின�� 100…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11161648/1190623/Tenkasi-near-girl-molested-attempt-case-youth-arrest.vpf", "date_download": "2019-02-17T06:47:27Z", "digest": "sha1:EVXAENNQCUH625Z6DPLMD5BW467HTBW5", "length": 5057, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tenkasi near girl molested attempt case youth arrest", "raw_content": "\nதென்காசி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nபதிவு: செப்டம்பர் 11, 2018 16:16\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்தில் ராஜன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் சென்றார். அவரிடம் பேச்சு கொடுத்த ராஜன், சிறுமியை நைசாக தோட்டத்து மறைவிடத்துக்கு அழைத்து சென்றார்.\nஅங்கு அவர் சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடம் இருந்து சிறுமி தப்ப முயன்றார். ஆனால் ராஜன் விடாததால் சிறுமி அலறி கூச்சல் போட்டார்.\nசிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தம் வந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே தன்னை பாலியல் பலாத்கார முயற்சி செய்ததாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற ராஜனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.\nபின்னர் அவரை அந்த பகுதியில் உள்ள ஆய்க்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவருடன் ஏராளமான பொதுமக்களும் திரண்டு சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து ஆய்க்குடி போலீசார் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட ராஜனையும், அவருடன் வந்தவர்களையும் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பினர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ராஜன் மீது ‘போக்சோ’ சட்டத்திலும், தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ���ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/09174450/1190161/ENGvIND-Hanuma-Vihari-half-Century-jadeja-Fight-to.vpf", "date_download": "2019-02-17T06:38:15Z", "digest": "sha1:EF4SB7ONZDKUIJ6TBR3UOOEXCCYSG44L", "length": 4465, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ENGvIND Hanuma Vihari half Century jadeja Fight to Lead", "raw_content": "\nஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி அரைசதம்- 300-ஐ தொட ஜடேஜா பேராட்டம்- இந்தியா 240-7\nபதிவு: செப்டம்பர் 09, 2018 17:44\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் புதுமுக வீரர் ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். ஜடேஜா போராடுகிறார். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார்.\nதொடர்ந்து விளையாடிய விஹாரி மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தனர்.\nஅடுத்து இஷாந்த் ஷர்மா களம் இறங்கினார். இவர் ஜடேஜாவுடன் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்துள்ளது.\nஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் இன்னிங்சில் 92 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/12000934/1190713/Over-100-died-in-boat-wreck-off-Libya.vpf", "date_download": "2019-02-17T06:51:33Z", "digest": "sha1:NQYPDLOQVKJTHWKKHEAGCRAJV24VJQS5", "length": 2700, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Over 100 died in boat wreck off Libya", "raw_content": "\nலிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி\nபதிவு: செப்டம்பர் 12, 2018 00:09\nலிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். #Libya #BoatAccident\nலிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகினர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. #Libya #BoatAccident\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=14717", "date_download": "2019-02-17T05:57:41Z", "digest": "sha1:LLDSD5BR6R73WDCYKWIMD4CKYS7IEBDC", "length": 3340, "nlines": 57, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » நடிகை வடிவுக்கரசி வெளியிட்ட “தக்கடி” விழிப்புணர்வு குறும்படம்", "raw_content": "\nநடிகை வடிவுக்கரசி வெளியிட்ட “தக்கடி” விழிப்புணர்வு குறும்படம்\nநடிகை வடிவுக்கரசி வெளியிட்ட “தக்கடி” விழிப்புணர்வு குறும்படம்\nஇந்தியாவில் முதல் முறையாக 6 வயதில் காரத்தேவில் பிளாக் பெல்ட் பெற்று இரட்டையர்கள் சாதனை செய்துள்ளனர். ஆறு வயதிற்குள்ளேயே இந்தியா மற்றும் சர்வதேச நுற்றுக்கும் மேற்பட்ட மெடல்களை வாங்கி உள்ளனர் .\nஅவ்ர்கள் காரைக்காலை சேர்ந்த ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி. இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தக்கடி (THAKKADI) என்கிற விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது . அக்குறும்படத்தை ஜெயக்குமார் இயக்கி உள்ளார் .\nஅக்குறும்படம் மனதை கவர்வதாக இருந்தது. நடிகை வடிவுக்கரசி அக்குறும்படத்தை வெளியிட்டு பார்த்து மனம் நெகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் வடகரை செல்வராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் : வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_848.html", "date_download": "2019-02-17T06:33:08Z", "digest": "sha1:RP5IE2I7W6EKQMFJQA5YJA66HBWKSVUW", "length": 40340, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும், ‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளிலான மாநாடு நேற்றுக்காலை அலரி மாளிகையில் ஆரம்பமானது.\nஇந்த மாநாட்டை, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்திருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. இங்கு அவர் முக்கிய உரை நிகழ்த்தவும் ஏற்பாடாகியிருந்தது.\nஎனினும், மாநாட்டின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர், சற்று நேரத்தில், பிரதான மாநாடு ஆரம்பமாக முன்னரே, மண்டபத்தில் இருந்து தனது மெய்க்காவலர்களுடன் வெளியேறினார்.\nமுக்கிய பிரமுகர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போதும், சிறிலங்கா அதிபர் பார்வையாளர் பகுதியிலேயே அமர்ந்திருந்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் பூகோள பொருளாதார திட்டத்தின் தலைவர் கலாநிதி கணேசன் விக்னராஜா, பெருங்கடல்களுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் மேடைக்கு வந்தனர்.\nஅப்போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஏன், மேடைக்கு வராமல் அமர்ந்திருக்கிறார் என்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டார்.\nஅவ்வேளை அரங்கு மிகவும் அமைதியாக இருந்தது. அப்போது சிறிலங்கா அதிபர், அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுடன் முணுமுணுத்து எதையோ கூறியதைக் காண முடிந்தது.\nஅதற்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் அவசர விடயமாக அரங்கில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. சில நிமிடங்களி���் அவர் அங்கிருந்து வெளியேறினார்.\nஅதேவேளை, மாநாட்டில் அவரது பங்கு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியப்படுத்தப்படவில்லை என்றும், உரையாற்றுமாறு கேட்கப்படவில்லை என்றும், சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிறிலங்கா அதிபர் வெளியேறியதை அடுத்து, பேச்சாளர்கள் வரிசையில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். எனினும் அவர் அதனை நிராகரித்து விட்டார்.\nஇதையடுத்து. சபாநாயகர் கரு ஜெயசூரிய மேடைக்கு அழைக்கப்பட்டு, சிறிலங்கா அதிபருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர வைக்கப்பட்டார். எனினும் அவர் உரையாற்றவில்லை.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர�� லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்���ு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-1313.html", "date_download": "2019-02-17T05:46:09Z", "digest": "sha1:OT6BNYIF3SM7NPZPVVPWZE6RNK5ZCEAR", "length": 3367, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "1313. கோட்டுப்பூச் சூடினும் காயும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்\n1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்\n1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்\n1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்\nபுலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)\nகோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்\nநான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், ‘நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்’ என்று கூறிக் கோபிப்பாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-17T06:06:24Z", "digest": "sha1:MPNVC4E3VPCNFT3A4OOD2IDQZWPBU7U4", "length": 6231, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புதுடெல்லி | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்\nஇந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட்...\nபட்டாசுத் தொழிற்சாலையில் தீ; பதினேழு பேர் பலி\nபுதுடெல்லியில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை பத்துப் பெண்கள் உட்பட பதினேழு பேர் உயிரிழந்துள்...\nஎட்டும் தூரத்தில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு\nஇலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nபுதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் : இந்தியாவின் 71 வது சுதந்தர தின விழாவில் மோடி\nஇந்தியாவின் 71 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.\nடெல்லியில் முதலமைச்சர் ஒ.பி.எஸ் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லம் முற்றுகை.\nபுதுடெல்லியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ந...\nபுகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்ற...\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:02:58Z", "digest": "sha1:DXRVAPJ5CVEWPC4RJC5XZX5J4KGVMDF5", "length": 3541, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் நகர முதல்வர் | Virakesari.lk", "raw_content": "\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nமாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக���கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: மன்னார் நகர முதல்வர்\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\n\"பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி ச...\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் - சி.வி\nஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:44:39Z", "digest": "sha1:3G7GN7TRSH4HGTSH2QC76RBQO7EPZKFS", "length": 17093, "nlines": 176, "source_domain": "may17iyakkam.com", "title": "ஸ்டெர்லைட் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nநெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது\nதூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி\nதிருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டது ஏன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும��, தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\nஜூலை1ம் தேதி ஜெர்மனி, டோர்ட்மண்ட் நகரில் தூத்துக்குடி பயங்கரத்திற்கு எதிரான கருத்தரங்கு\nஐ.நாவில் தமிழர்களிடம் இலங்கை அதிகாரிகள் தகராறு\nதூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி\nஸ்னோலின் உட்பட படுகொலை செய்யப்பட்ட எம் தோழர்களுக்கான நீதி எங்கே\nதூத்துக்குடி மக்களே கோரல் மில் போராட்டத்தை பின்பற்றுங்கள் – தோழர் அருள்முருகன்\nஸ்நோலின் படுகொலைக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்-தோழர் அருள்முருகன்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\nதோழர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு\nதோழர் கே.எம். செரீப் அவர்கள் கைது – தமிழக அரசுக்கு வன்மையான கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையினை அகற்றவும் தோழர் வேல்முருகன் விடுதலை செய்யக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல் -தோழர் பிரவீன்குமார்\nஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் தோழர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம்\nதோழர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு – பாஜக பினாமி தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்\nதூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற தோழர் வேல்முருகனை விடுதலை செய்\n ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு\nதோழர் வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்ச���ப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/sri-nagar/4235106.html", "date_download": "2019-02-17T05:25:18Z", "digest": "sha1:JWRU3FW6JXQ4536QLXUQUAISCEDAYAXN", "length": 3764, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஸ்ரீநகரில் கடும் பனியால் விமானச் சேவைகள் ரத்து - சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணிகளுக்குச் சிரமம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஸ்ரீநகரில் கடும் பனியால் விமானச் சேவைகள் ரத்து - சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணிகளுக்குச் சிரமம்\nஇந்தியா: ஸ்ரீநகரில் தொடரும் பனி காரணமாக 25 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வீடுதிரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.\nரத்துச் செய்யப்பட்ட விமானச் சேவைகள்குறித்து ஸ்ரீநகர் விமான நிலையம் அதன் Twitter பக்கத்தில் அறிவித்து வருகிறது.\nமோசமான வானிலை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/nus-students-own-syllabus/4236066.html", "date_download": "2019-02-17T06:33:08Z", "digest": "sha1:TTEE7ZQK4BGQM7N5TZKGK2KTIHKR7K45", "length": 5604, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களைச் சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களைச் சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு\nசிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களை இனி அவர்களே சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளலாம்.\nவரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அது சாத்தியமாகும்.\nஅத்தகைய திட்டம் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.\nதங்களுக்கான பாடங்களைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் முதலில் 10 பேர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும்.\nதங்களின் பாடத்திட்ட அறிக்கையை, பல்கலைக் கழகப் ப���டத்திட்ட வழிகாட்டிகளிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.\nபிறகு, வழிகாட்டிகளின் மேற்பார்வையில், மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.\nபாடங்களுக்கான பயிற்சிகளும், கலந்துரையாடல்களும் வழிகாட்டிகளின் மேற்பார்வையில் நடக்கும்.\nதொழில்முனைப்பு திறன் கொண்ட பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்குத தேசியப் பல்கலைக் கழகத்தில் படிக்க இன்னொரு திட்டம் கூடுதல் வாய்ப்பளிக்கிறது.\nஇங்குள்ள 5 பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்முனைப்புள்ள 200 மாணவர்களைப் பல்கலைக் கழகத்துக்குப் பரிந்துரைக்கலாம்.\nகடந்த ஆண்டு, தேசியப் பல்கலைக் கழகத்தில் சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களில் 15 விழுக்காட்டினர் பலதுறைத் தொழில்கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள்.\n2014ஆம் ஆண்டைக் காட்டிலும் அந்த விகிதம் நான்கு விழுக்காடு அதிகம்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-02-17T05:48:43Z", "digest": "sha1:TQM4W7GG6UKA6BVV4EVZ7DRSFDOK3SUT", "length": 16056, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் - மனோ கணேசன்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் அரசாங்கத்துக்க��� வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இணையான வளப்பங்கீடு தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டில் பௌத்த சிங்களவர் அல்லாத மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு. ஆனால் அதற்காக மக்களிடம் பொய் சொல்வதற்கு நான் தயாராக இல்லை.\nஅரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் Nபுhன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்.\nயுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வானில் கடத்திச் சென்ற போது நானும் நண்பன் ரவிராஜூம் பல போராட்டங்களை நடாத்தினோம். இன்று பேசும் பலர் அன்றும் இருந்தார்கள். அவர்கள் தெருவிலே இருக்கவில்லை ஓடி ஒழிந்திருந்தார்கள். மக்களை வெள்ளை வான் கடத்தியது என்றால் அவர்களை விமானங்கள் கடத்தி வெளிநாடு கொண்டுபோய்விட்டது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஸா இருவரையும் அடுத்து சிரேஷ்ட அரசியல்வாதி நான் மற்றைய அனைவரும் எனக்குப் பின் அரசியலுக்கு வந்தவர்கள். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் வயதில் எனக்கு மூத்தவர் ஆனால் அரசியலில் அவருக்கு நான் மூத்தவன்.\nநாட்டில் பல பாகங்கள் சென்றாலும் அங்கு பேசும் தமிழை விட மட்டக்களப்பு தமிழ் காதில் இனிக்கிறது. மீன் பாடும் தேனாடு என்பதால் மீன்பாடல் இங்குள்ள மக்களின் பேச்சு வழக்கிலே ஒலிக்கிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த நிலையில் 39 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஏறாவூர்பற்று பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.\nதமிழர்கள் காலம் பூராகவும் எதிர்க்கட்யில் இருக்க முடியாது எழுச்சி பெற வேண்டும் இனிமேலாவது அதிகாரங்க���ை குவித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தனி பங்காளியாக மாறவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் எமது கதைகளை செவிமடுப்பார்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் எதிர்காலத்தில் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அமைச்சராக வரவேண்டும். அதன் மூலம் அரச அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுவந்து மட்டக்களப்பு மக்களுக்கு சேவையாற்றக்கூடியவராக மாற வேண்டும்” என்றார்.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indonesia-earthquake-tsunami-death-toll-rises-to-1234/", "date_download": "2019-02-17T06:30:48Z", "digest": "sha1:UTESNCJYQ4EX7552L6GKXNZMNNAOAD4N", "length": 11247, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்வு - Sathiyam TV", "raw_content": "\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nஇந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News World இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்வு\nஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலாவெசியின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.\nநிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.\nஇதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கியது. இந்த மோசமான பேரழிவில் சிக்கி 832 பேர் பலியாகினர் என கடந்த ஞாயிற்றுக்கிழம��� தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 1234 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இந்த இயற்கை பேரிடரில் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 16372 வீடுகளை இழந்து தவிப்பதாகவும் தேசிய பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்…, அமிதாப் அதிரடி\nவைரலான ஆஸ்திரேலிய போலீஸ் ட்வீட்.. மீண்டும் நிரூபித்தார் சூப்பர்ஸ்டார்…\nகணவன் இறந்து விட்டாலும் ராணுவத்திற்கு அனுப்ப மகன் இருக்கின்றான்…, ஒடிசா பெண் ஆவேசம்\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jan-27/investigation/147780-ias-officers-affected-for-senior-ministers.html", "date_download": "2019-02-17T05:40:24Z", "digest": "sha1:7KH2FQKU6O2LDGDTBZ4KIWPTZJBTGA4G", "length": 23059, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "கனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்! | IAS officers affected for Senior Ministers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 27 Jan, 2019\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்” - கோர்ட் படியேறிய தி.மு.க\n“நாங்கள் தி.மு.க-வினர்தான்... நட்புரீதியில் உதவி செய்தோம்\n1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு\nஎத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்\nபி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால்... அ.தி.மு.க-வுக்கு சுகமா\nகனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன\n“நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிப்பார்களா கலெக்டர்கள்\n‘‘பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்’’ - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன்\n“எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி” - ஷயான் காட்டம்\nவி.ஐ.பி காளைகளுக்காக விதிமுறை மீறலா\nஎப்படி இருக்கிறார் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)\nகனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்\nஅ.தி.மு.க அரசில் ‘சக்தி’ வாய்ந்த அமைச்சர்களாக வலம் வருபவர்கள், தங்களின் மாவட்டங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களின் துறை சார்ந்த முக்கியப் பதவிகளில் தங்களுக்கு வளைந்துகொடுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே பல ஆண்டுகளாக அமரவைத்துள்ளனர். இதனால், தங்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட வாய்ப்புகள் பறிபோவதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் குமுறல் சத்தம் கேட்கிறது.\nஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கும், பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பெறுவோருக்கும் மாவட்ட ஆட்சியர் பதவி என்பது லட்சியக் கனவு. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், ஒரு மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லவும் மாவட்ட ஆட்சியர் பதவி தரும் அதிகாரமும், வாய்ப்பும் வேறு எந்தப் பணியிலும் கிடைப்பதில்லை. மேலும், ஆட்சியராகப் பணியாற்றும்போது ‘அள்ளிச் சேர்க்கவும்’ பலர் ஆசைப்படுவது உண்டு.\nமாவட்டத்தின் பிரச்னைகள், வளர்ச்சி, தேவைகள் ஆகியவற்றை அறிந்து, அவற்றுக்கேற்ப திறன் படைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராக நியமிப்பது என்பது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. 2012-க்குப் பின்னர், அதில் பெரிய மாற்றம். அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நினைப்பவர்கள் மட்டுமே, அவர்களின் துறைச் செயலாளராக ஆகமுடியும். அதேபோல, தாங்கள் இட்ட காரியத்தை மாவட்டத்தில் பணிவுடன் நிறைவேற்றுபவர்களை மட்டுமே, ஆட்சியராக வைத்திருப்பது என்பதை எழுதப்படாத சட்டமாகவே அமைச்சர்கள் மாற்றியுள்ளனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள�� படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக��கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/02/blog-post_24.html", "date_download": "2019-02-17T06:53:25Z", "digest": "sha1:UJMSPUZ2KKE7G2G6JBMXCCXVNTING7QS", "length": 7887, "nlines": 93, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: ரஜினிக்கு புகழ் முக்கியமா???", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nநீட் போராட்டத்தில் மாணவி அனிதா உயிர் இழக்கிறார். அவர் உயிர் இழந்தவுடன் அவரை போய் பல அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பார்க்கின்றனர். ஒரு அரசியல் கட்சி இன்னும் ஒரு படி மேலே போய், அந்த மாணவியின் படத்தை வைத்து, உறுப்பினர் சேர்க்கை செய்கின்றனர். ரஜினியும் நினைத்து இருந்தால், அந்த பெண்ணின் பிணத்தை வைத்து, இவன் நல்லவன் அந்த பெண்ணை வந்து பார்த்தான் என்று இன்னும் தன்னுடைய புகழை கூட்டி இருக்கலாம். ஆனால் அவர் மீது அத்தனை விமர்சனங்கள் வந்த போதும் அதனைப் பற்றி பேசவில்லை.\nஅதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில், மாணவர்கள் ஈடுபடும் போது, இவரும் அங்கு சென்று சில நடிகர்கள் போல தன்னுடைய புகழை கூட்டி இருக்கலாம். ஆனால் செல்லவில்லை. தன் மீது விமர்சனம் வரும் என்று தெரிந்தும் கூட, போராட்டத்தை நிறுத்தி அனைவரும் அமைதியாக வீடு திரும்ப வேண்டும் என்று மட்டும் அறிக்கை விட்டார்.\nஇப்படி பல நேரங்களில், மற்றவர்கள் பிணத்தை வைத்தோ, சிலர் நடத்தும் போராட்டங்களில் தலையை காட்டியோ, ரஜினி தன்னுடைய புகழை மேலும் கூட்டிக் கொண்டு இருக்கலாம். மக்களுக்கு தேவை என்ன இவர் வந்தாரா என்பது எல்லாம் அவர்களுக்கு முக்கியம் அல்ல. ஆனால் ரஜினி ஏன் அவ்வாறு செய்யவில்லை.\nரஜினியை நன்கு அறிந்தவர்களுக்கு தெரிந்த பதில் தான். அவர் தன்னுடைய புகழ் அல்லது பொது அமைதி என்று வந்தால், அவர் தேர்ந்து எடுப்பது என்றுமே பொது அமைதி தான். நாம் இப்படி செய்தால் நம்முடைய புகழ் குறைந்தாலும் பரவாயில்லை, ஆனால் எரியுற கொள்ளியில் எண்ணெய் ஊற்றக்கூடாது, அதனால் பொது அமைதிக்கு குந்தகம் வரக்கூடாது என்ற எண்ணம்தான்.\nஇப்பொழுது ரஜினி இது வரை குரல் கொடுத்த நேரத்தையும், குரல் கொடுக்காமல் அமைதி காத்த நேரத்தையும் நினைத்து பாருங்கள். நான் மேலே கூறியது, எவ்வளவு பெரிய உண்மை என்று தெரியும்.\nகண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வந்தால், பந்த், மறியல் போன்ற போரட்டங்களில் தன்னுடைய கட்சியினரை செய்ய சொல்லி வற்புறுத்த மாட்டார். அவருடைய அறவழி போராட்டம் உண்ணாவிரதமாக மட்டும் தான் இருக்கும் \nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nரஜினியின் முதல் அரசியல் மாநாடு - எப்படி நடக்க வேண்...\nலதா ரஜினிகாந்த் மீது 8.5 கோடி கடன் பாக்கி கேட்டு உ...\nவீரத்தில் மன்னன் நீ - ரஜினி\nபச்சைத் தமிழனைக் கண்டு பிடிப்பது எப்படி - செய்முறை...\nரஜினி கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டாரா\nகாலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி - \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/080210.html", "date_download": "2019-02-17T05:53:04Z", "digest": "sha1:MA6X4AAYHSLNTI5VV7HDUAUS5SQDDVXV", "length": 32141, "nlines": 451, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –08/02/10", "raw_content": "\nதுருக்கியில் பதினேழு வயது பெண் ஒருத்தியை உயிருடன் புதைத்து கொன்றிருக்கின்றார்கள் அவர்கள் குடும்பத்தினர். குடும்ப மானத்தை, கெளரவத்தை காப்பதற்காகவாம். விஷயம் அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது நுரையீரல் எல்லாம் மண்ணாய் நிரம்பியிருந்ததை கண்டறிந்து அந்த பெண்ணினுடய தாத்தாவையும், தகப்பனையும் கைது செய்திருக்கிறார்கள். ஒன்பது பேருடன் பிறந்த அந்த பதினேழு வயது பெண் அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களூடன் பேசி பழகியதை அவளுடய தாத்தா கண்டித்தும் மீறி பேசியதால், தங்கள் குடும்ப மானம் போனதாகவும், அதனால் குடும்பத்தினர் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து அந்த பெண்ணை கொன்றதாகவும் தாத்தா கூலாய் சொல்கிறார். என்ன கொடுமை சார் இது\nசென்ற வாரம் கொத்து பரோட்டாவில் இரண்டும் காதும் கேட்காத குறைபாடுள்ள ஆறு வயது சிறுவனுக்கு காது கேட்கும் கருவி பொறுத்துவதற்காக நிதி உதவி பெறுவதற்காக விடப்பட்டிருந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிங்கையிலிருந்து திரு ஜோசப் பால்ராஜின் மூலமாய் சுமார் இருபதாயிரம் ரூபாய் வசூலாகியிருக்கிறதாகவும்,மேலும் இன்னும் சிலர் ஓரிரு நாளில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் சொன்னார். சென்னையில் என் வங்கி கணக்கில் சுமார் 3000 வரை வசூலாகியிருக்கிறது. உதவியவர்களுக்கு என் நன்றி. இன்னும் சில ஆயிரங்களே தேவை என்கிற நிலையில், உங்களால் இயன்ற உதவி செய்து அச்சிறுவனுக்கு ஒலி கொடுப்போம். நன்றி ஜோசப் பால்ராஜ�� அவர்களுக்கும், உதவியவர்களுக்கும், உதவ போகிறவர்களுக்கும்….நன்றி..நன்றி..நன்றி\nபரிசலுடய புத்தகமும், என் புத்தகமும் வருகிற 14 ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்பை போடச் சொல்லி நெருங்கிய நண்பர்களூக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அனுப்பிய அடுத்த ஒரு மணிநேரத்தில் தமிழ் பதிவுலகில் இருக்கும் பெரும்பான்மையான பதிவுகளில் அந்த அறிவிப்பை வெளியிட்டதோடுமல்லாமல், போனிலும், மின்னஞ்சலிலும் போட்டாச்சு என்று தொடர்பு கொண்டு பாராட்டியவர்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரு விஷயம் இது உங்க விழா அல்ல.. எங்களுடயது என்று.. மனம் நெகிழ்ந்து போயிற்று.. அப்புறம் ஒரு விஷயம் பத்து செட் புத்தகம் முன்பதிவு ஆகியிருக்காம் நம்ம பப்ளிஷர் குகன் சொன்னாரு.\nதிநகர் ராகவய்யா ரோடில் மவுத்புல் Flame Grill என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அருமையான க்ரில் சிக்கன், பிஷ் என்று பரிமாறுகிறார்கள். விலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், அவர்கள் தரும் க்ரில் சிக்கனகளின் ஜூஸியான சுவையே நம்மை அடிமையாக்கும். அதே போல அவர்கள் பரிமாறும் மண்பாண்ட பிரியாணி. சிம்பிளி சூப்பர்ப்.\nவித்யாசமான இந்திய ஆங்கில குறும்படம். முக்கியமான பிரச்சனையை பற்றி பேசும் படம் கூட.\nமீண்டும் விண்ணைதாண்டி வருவாயாவை பற்றி எழுதியாக வேண்டியதாகிவிட்டது. ஏற்கனவே ஹோசன்னாவும், ஓமனப்பெண்ணேவும் கலக்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஆரோமலே என்கிற பாடல் உயிரை உருக்குகிறது. அதிலும் பாடல் ஆரம்பத்தில் வரும் கிடாரும், திடீரென உருக்கும் குரலில் வரும் ஆரோமலே என்று பாட ஆரம்பிக்கும் குரலில் உள்ள காதலுக்கான ஏக்கமும், தவிப்பும், கோபமும்.. சிலிர்க்கிறது எனக்கு இந்த ட்ரைலரை பாருங்கள். நாளைக்கே படம் பார்க்க மாட்டோமா என்று இருக்கிறது கெளதம் & ரஹ்மான் காம்பினேஷன். வாழ்க பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஒரு பெண் தன் குருவிடம் டெவிலுக்கும், ஹெல்லுக்கும், ஹெவனுக்குமான விளக்கத்தை விவரிக்குமாறு கேட்க, குரு: என் கால்களுக்கிடையே உள்ளது டெவில் என்று வைத்துக்கொள், உன் கால்களுக்கிடையில் இருப்பது ஹெல் என்று வைத்துக் கொள். டெவிலை, ஹெல்லுக்குள் நுழைத்தால் உணர்வாய் ஹெவனை என்றார்.\n”எப்படி செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் நிச்சயம் ஒரு நல்ல வேலையை தெரிவு செய்து கொள்ள முடியும். “ஏன் செய்ய வேண்டும்” எ���்று தெரிந்தவனால் தான் முதலாளி ஆக முடியும்.\nதமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க\nகேபிள், மெயில் அனுப்பினேன். பார்க்கவில்லையா..\nதல புத்தக வெளியீட்டுல கலக்கிருவோம்...வாழ்த்துக்கள் தல\nபயங்கரமான உள் குத்து தத்துவமா இருக்கே.. தல..:))\n//”எப்படி ஒரு செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் /\n நடுவுல ”வேலை” என்ற வார்த்தை மிஸ் ஆகிறதே\nஅந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் கண்டிக்கத்தக்கது..கவனிக்குமா அரசாங்கம்... இன்னும் எத்தனை காலம் இப்படிப் பட்ட கொடூரங்கள் தலைதூக்கும் என தெரியவில்லை..\nவாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கும் பரிசல் அவர்களுக்கும்....\nதலைவரே...தப்பா எடுத்துக்காதிங்க,எங்கள் ப்ளாகில் ஏற்கனவே ஒரு வாரமாய்\nவிட்ஜட் பிரச்சனை இருப்பதால் உங்கள் அறிவிப்பை\nஅப்புறம் விண்ணைதாண்டி படம் தெலுங்கில் நாகர்ஜுன்\nமகன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன்....\nதமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு டைமில் ரிலீஸ் ஆகுதா\nமுதல் செய்தி சோகம். அடுத்த செய்தி ஆறுதல். ப்ளாக் மூலம் நிறைய பேரை சென்றடையும் நீங்கள் அதன் மூலம் இது போன்ற நல்ல விஷயங்கள் செய்வது மகிழ்ச்சி தருகிறது\nமைனஸ் ஓட்டுபோட்ட நிஜாமினுக்கு நன்றிகள் பலகோடி..:)\nதல, உங்களுடைய பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு விழுறது ஆச்சரியமாகதான் இருக்கு அவரோட பதிவுல ஏதும் உள்குத்து வச்சீங்களா தல...\nஇப்ப தான் \"அபியும் நானும்\" மறுபடியும் பார்த்தேன். துருக்கி செய்தியை படித்தவுடன், அந்த தகப்பனை கொன்று விட வேண்டும் என்றே தோன்றுகிறது. மடையர்கள்.\nவி. தா. வ - கதாநாயகனே, பிண்ணனியில் பேசும் ஸ்டைல் ஏற்கனவே \"காக்க காக்க\" வில் பார்த்தது..அதுவே, விண்ணை தாண்டி வருவாயா படத்தை பற்றி ஒரு பயம் தருகிறது...ஜெயிக்குமா\nகேபிள்ஜி உங்களுக்கும் பரிசல்காரனுக்கும் மனம் நிறைந்த புத்தக வெளியீடு வாழ்த்துக்கள் சென்னையிலேயே இருந்தாலும் விடுமுறை தினமாதலால் கலந்து கொள்ள இயலவில்லை எனிவே ஆல் த பெஸ்ட்\nநானும்தான் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்கேன்..\nஅண்ணே... கொத்து படுஜோர்... அந்த ஏஜோக் படிக்கிறதுக்காகவே வர்றம்ணே... ஏமாத்திடாதீங்க :)\nஎனக்குச் சொல்லி குடுத்தா நானும் போடுவேன்ல மைனஸ் ஓட்டு.......:)\nசென்னையில எனக்குத் தெரிந்து ‘முழுக் கோழி’ மாதிரி ‘முழு ஆடு’ கிடைக்கும் இடம் ‘மவுத்ஃபுல்’ தான்ன��� நினைகிறேன். செம டேஸ்டா இருக்கும்\n\\\\அப்புறம் ஒரு விஷயம் பத்து செட் புத்தகம் முன்பதிவு ஆகியிருக்காம் //\n கண்டிப்பா அவங்கள பாராட்டியே தீரனும் . என்ன ஒரு தைரியம் , என்ன ஒரு தைரியம்\nபுக்கிங் என்னைக்கு முடியுது கேபிள்\n//எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரு விஷயம் இது உங்க விழா அல்ல.. எங்களுடயது என்று..//\nபுத்தக வெளியீட்டுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே.\nபுத்தக வெளியீட்டு விழாவை விட உங்கள் இயக்கத்தில் வரும் படம் வெளியாகும் விழாவைத்தான் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த நன்னாள் விரைவில் அமைய வாழ்த்துக்கள்.\nபுத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள் கேபிள்.\nஎங்கள் சிங்கைத்தலைவர் போட்ட கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு.\nபையனுக்கு உதவுவது குறித்து தனிமடல் அனுப்பி இருக்கேன், முடிஞ்சா சாட்டில் வாங்க, இல்லன்னா நாளைக்கு போன் பண்றேன்\nசார் உங்களுக்கும்,பரிசல்காரன் அவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்\nதங்கையின் திருமண வேலை இருப்பதால் புத்தகக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனது ஏமாற்றமே. வெயிலான் சாரும், முரளிகுமார் சாரும் வருகிறார்கள்.\nவழக்கம் போல குத்து இல்லையே.\nநடுவுல ஒரு வேஸ்ட்டா வந்திருச்சு\nநீஙக் அந்த ஓட்டல் சேர்ந்த ஆளா.. இதோடரெண்டு மூனு தடவை பின்னூட்டமா இந்த ஓட்டலை பத்தி மட்டுமே சொல்லிட்டீங்க..:)\nதலைவரே.. வருகிற ஞாயிறுதான் புக்ரிலீஸ்\nவழக்கமா வர்றவ்ங்களுக்கு எல்லாம் கிடையாது புது ஆளூக்குத்தான்\nஎதுக்கு.. ஆமாம் தலைவரே அதை சொல்ல மறந்திட்டேன்\nநிச்சயம் அதுக்கான நாள் விரைவில் வரும்னு நினைக்கிறேன்\nபரவாயில்லை வேலையை பாருங்கள் உங்கள் தங்கையின் திருமணத்துக்கு வர பார்க்கிறேன்..\nநன்றாக உள்ளது . விண்ணைத்தாண்டி வருவாயா மிக அருமை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02...\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\n���ரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T05:27:47Z", "digest": "sha1:T7QB5I4KGBQBS6X3NKSDOOK6KVXLQBSP", "length": 5279, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை\nIn: தமிழகம், முக்கியச் செய்திகள்\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் த��்கொலை\nவிழுப்புரம் அருகே, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅன்னியூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இவருக்கும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில் நேற்று சரஸ்வதிக்கு பிறந்த நாள் என்பதால், அதனைக் கொண்டாட கார்த்திகேயன் அன்னியூருக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், தனது துப்பாக்கியால் சரஸ்வதியை 2 முறை சுட்டு விட்டு அவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nPrevious Post: இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் மனுபாக்கர்.\nNext Post: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75629/cinema/Kollywood/SN-Swamy-waits-for-CBI-5.htm", "date_download": "2019-02-17T05:21:21Z", "digest": "sha1:Y2ZMHN55URCAZS5OMXODNGFSXLVGDCI7", "length": 12571, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிபிஐ 5ஆம் பாகத்திற்காக உயிரை பிடித்து வைத்திருக்கும் கதாசிரியர் - SN Swamy waits for CBI 5", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசிபிஐ 5ஆம் பாகத்திற்காக உயிரை பிடித்து வைத்திருக்கும் கதாசிரியர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜகார்த்தா, சேதுராம ஐயர் சிபிஐ, நேர் அறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த முப்பது வருடங்களில் வெளியாகியுள்ளன.\nஇந்த நான்கு படங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி என்பவர்தான், இதன் ஐந்தாம் பாகத்திற்கும் கதை எழுதி வைத்துவிட்டு காத்திருக்கிறார்.. கடந்த சில வருடங்களாகவே இதன் ஐந்தாம் பாகம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எஸ்.என்.சுவாமி விரைவில் இந்த படம் துவங்க உள்ளது என்றும் இந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் தன் உயிர் போகும் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nஇவருக்கு தற்போது 78 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் இதுவரை 42 படங்களுக்கு கதை எழுதியுள்ளார் அதில் 26 படங்களில் மம்முட்டியும் பத்து படங்களில் மோகன்லாலும், இரண்டு படங்களில் இவர்கள் இருவரும், இதில் இவர்களுடன் சேர்ந்தும் தனியாகவும், எட்டு படங்களில் சுரேஷ் கோபியும் நடித்துள்ளனர். இந்த சாதனைப் பட்டியலை பார்த்தாலே எஸ்.என்.சுவாமி எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியலுக்கு வரமாட்டேன் : மோகன்லால் ... ரூ.4.67 லட்சம் கொடுத்து யாத்ரா டிக்கெட் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமுதல் பாகமும் சேதுராம ஐயரும் பார்த்துள்ளேன் மிகவும் இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி கடைசிப்பாகத்தையும் விரைவில் ���டித்து வெளிவரவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து\nசமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்\nமதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு\nகடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\nபேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்\nசாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம்\nமீண்டும் ஒரு வரலாற்று படத்தில் மம்முட்டி - கனிகா\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/why-pujara-dropped-from-first-test-match/", "date_download": "2019-02-17T07:03:19Z", "digest": "sha1:N74IRWKZEQYZPGN7F3QKUUMJCLN6ZZ7B", "length": 16397, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Why Pujara dropped from first test match? - புஜாரா நீக்கப்பட்டது சரியான முடிவு தானா.....?", "raw_content": "\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nபுஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவா\nபுஜாரா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது ரசிகர்களையும், கிரிக்கெட் விமர்சகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது\nஇந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nபோட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ் போட்ட பிறகு, இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.\nஇதில், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் – தவான் இடம் பெற்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரஹானே இடம் பெற்றனர்.\nலோ ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்தனர். ஒரேயொரு ஸ்பின்னராக அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nவேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். ஆனால், முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது ரசிகர்களையும், கிரிக்கெட் விமர்சகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.\nபுஜாரா நீக்கப்பட்டது சரியான முடிவு தானா…..\n என்று புஜாராவே சொல்ல வைக்கிறார். ஏனெனில், 2018ல் புஜாரா 4 டெஸ்ட் போட்டியில், 7 இன்னிங்ஸில் ஆடியுள்ளார். ஆனால், அவர் அடித்த ரன்கள் 135. ஆவரேஜ் 19.29. அதேபோல், இங்கிலாந்து கவுண்டி கிளப் போட்டியில் யார்க்ஷைர் அணிக்காக எட்டு போட்டிகளில் ஆடிய புஜாராவின் ஆவரேஜ் 14.33 மட்டுமே.\nமேலும், முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சிப் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் சேர்த்து புஜாரா அடித்த ரன்கள் 24. இதனால் தான், பயிற்சிப் போட்டியில் அரைசதம் எடுத்த லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு தரப்பட்டது.\nஎன்னதான் இருந்தாலும், ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர்களில் புஜாரா இல்லாமல் களமிறங்குவது சற்று நெருடலாகவே உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஇந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் லைவ் கிரிக்கெட் காண இங்கே க்ளிக் செய்யவும்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nநிலவரம் தெரியாமல் ட்வீட் செய்த விராட் கோலி\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nகாலில் விழுந்த ரசிகர்… தேசியக் கொடியை ஏந்திய தோனி\nகடைசி ஓவரில் ஏமாந்த தினேஷ் கார்த்திக் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nIndia vs New Zealand Live Score, 2nd T20: இந்தியா 7 விக்கெட் வித்தி��ாசத்தில் வெற்றி\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nநீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி: 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nMr Local Teaser: மன்னன் படத்தை நினைவுப் படுத்தும் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகிரண் பேடியுடன் விவாதிக்கத் தயார் – சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186917", "date_download": "2019-02-17T06:16:04Z", "digest": "sha1:NC47GQ72GGO3GJMHUDEYAYZDXYCULVYK", "length": 18275, "nlines": 344, "source_domain": "www.jvpnews.com", "title": "ஆபத்தான உணவு வழங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...இரகசியத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி! - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nபிரான்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 64 பேரில் சிலருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nஇளம் நடிகை சயிஷாவின் அம்மாவா இது தீயாய் பரவும் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம���, கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஆபத்தான உணவு வழங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...இரகசியத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு ஆபத்தானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் இந்த தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார்.\nஅவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nகுறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ள விமான நிறுவனம் மீது ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்து பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்திய ஆண்டுகளில் இந்த விமான நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது விசேட ஜனாதிபதி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும், இந்த முந்திரிபருப்பில் உள்ள ஆபத்து தொடர்பில் இன்னமும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த வாரம் நேபாள தலை நகரம் கத்மாண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு பொருத்தமற்ற முந்திரி பருப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nநான் நேபாளத்தில் இருந்து திரும்பிய போது, விமானத்தில் சில முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. அது மனிதர்களுக்கு அல்லது நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல. யார் இவற்றினை அனுமதிக்கின்றார்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_05.html", "date_download": "2019-02-17T05:53:16Z", "digest": "sha1:SKWEJ4OFBRJN4PHH7JQTEQQIGAIZD3PW", "length": 36890, "nlines": 276, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -", "raw_content": "\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\n(தாஜ்மகாலைப்பற்றி) - சாஹிர் (உருதுக் கவிஞர்)\nஉமாபார்வதி எனும் இயற்பெயர் கொ்ணட உமாசக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு. வேட்கையின் நிறம் (2009) மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கதை, வசனப்பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறார். த.மு.எ.க.சவில் தென்சென்னை மாவட்டதைச் சார்ந்தவர். இவரது தொகுப்பு அவள், அவன், அவர்கள், மற்றவை என்று பகுக்கப்பட்டுள்ளது. உமாசக்தி துயரங்கள் வாட்டி எடுக்கும் நிலையில் கவிதைக் குழந்தையின் மழலை மொழிக்குள் தன்னைப் புகுத்திக் கொள்பவர். சௌந்தர்யத்தையும் இளமையையும் எடுத்துக் கொண்டு தனிமையும் துயரையும் கொடுக்கும் வீடு ஆற்றாமையை முறையிடல்களைப் புறக்கணித்து விட்டுவிடுகிறது. எவ்வளவு தட்டினாலும் வளையல்கள் உடைபடுகின்றனவே அன்றி கதவுகள் திறக்கப்படாத இறுக்கத்தைக் கொண்டது. வீட்டின் அரவணைப்பை வேண்டும் இவரது கவிதைகள் பரவலாக புறக்கணிப்புகள், ஏமாற்றம், நேசிப்பைத் துறக்கவியலா தன்னிரக்கம் குழந்தைகளின் உலகம், தாய்மை இழையோடுபவையாக வெளிப்படுகின்றன.\nகாதல் கடிதம் தொலைந்து போனநிலையில் எழுதப்பட்ட அவ்வரிகளை மீட்கமுடியாமல் தோற்கும் மனதின் இயலாமையை சொல்லவந்து இறுதியில் ஒரே ஒரு முத்தத்தைக் கடிதத்திற்குப் பதிலியாக்குகிறது. ஒளிந்து கிடக்கிற காதல் நெஞ்சத்தில் ஏற்படுத்தும் பரிதவிப்பில் வலியில் உறைந்து போகவைக்கிறது. இவ் உறைதலைப் பகிரவியலா மென்னுணர்வை வனைகிறது. காதல் கொண்டவரிட்த்தே பெருமழை ஏற்படுத்தும் ருசியை உயிரை உயிர் உறிஞ்சும் அவஸ்தையைக் கூறுகிறது. புறக்கணிப்பபின் முட்கீறல்களால் தவிக்கிறது.\nகாதல்மீது ஏற்றப்படும் புனிதத்தின் முகத்தை கிழிக்கின்றன சில கவிதைகள். காதலின் பொய்த்துப்போன நம்பகத்தன்மையைப் பேசுகின்றன. காதலின் நம்பகத்தன்மை தோற்ற நிலையில்தான் திருமணம்எனும் சடங்கு நடைமுறையில் உருவெடுத்ததை அகப்பொருள்எனும் இலக்கணநூல் கூறும். சங்கப்பாடலொன்று, தான் காதலனோடு இருந்ததற்கு பறவையே சாட்சிஎன பறவையை சாட்சிகூறும். காதலின் பெயரால் புறக்கணிக்கப்படுவது காலங்காலமாக நாகரிகம் வளரவளர அதிகரித்துள்ளது.\nநம்பகத்தன்மையற்ற காதல் பெண்ணுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முள்மீது சேலைபட்டாலும் சேலைமீது முள்பட்டாலும் சேலைக்குதான் நஷ்ட்டம் எனும் பழமொழி இந்த அடிப்படையிலும் உருவாகியிருக்கலாம். காதலில்மீது பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய உடற்கூறு பெண்களைக் கட்டுப்படுத்தக் காரணமாக அமைகிறது. கற்புஎன்ற கற்பிதங்கள் பெண்ணைக் கட்டுப்படுத்தவும் பெண்ணை அடக்குமுறைக்கு உட்படுத்தவும் தாய்மையைத் தாங்கும் இவ்வுடற்கூறே காரணமாகிறது. திருமணத்தின்பின் கொண்டாடப்படும் தாய்மையே திருமணத்திற்குமுன் பெண்ணைக் கட்டுப்படுத்துவதற்கு முனைகிறது.\nகாதல் சொன்ன கணத்தின் ருசியை அதிகப்படுத்திய முத்தங்கள், கொடுங்கோடையின் தவிப்பில் புறக்கணிப்பின் முட்கள் சீறி விடைபெற்ற முத்தங்கள், மரணத்தின் நெடியுடன் எப்போதாவது வாய்க்கும் கடைசி முத்தம் என சக உணர்வெழுச்சியில் முத்தங்கள் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. அன்பின் காரணங்களை தெய்வப்பெண் தேவதையென பாசாங்காய் சொல்லி வெண்மை வெளிகள் இற்றுப்போன நாளொன்றில் மோகமலர் உதிரும் சத்தம் சன்னமாய்க் கேட்பதாக அன்பு சருகாய் போனதைக் கூறுகிறது.\nசட்டென கனவினை உடைத்து வெளிவந்தது\nஇதயத்தி்ன் அடி ஆழம் சுவைத்த காதல்கள்\nநஞ்சைவிட கசப்பாய் அமிலமாய் எரியும்\nமுதலான உவமைகளைப் படிமங்களைக் கண்முன் நிறுத்துகிறது.\nஉமா சக்தியின் கவிதைகள் அன்பின் வேராய்ப் படர்கிறது. அன்பிற்குமுன் மண்டியிடுகிறது. உறவிற்கான அர்த்தங்களைத் தேடுகிறது. நட்பை விளிக்கிறது. பிடிவாதங்களை உடைக்கும் அச்சமூட்டும் காதலைப் பாசாங்கற்று இருக்கச் சொல்கிறது. சொற்களின் காதலியாக பிரகடனப்படுத்துகிறது. தீண்டும் இன்பத்தில் சிலிர்க்கிறது. வலிக்க வலிக்க முத்தங்களை வேண்டிநிற்கும் இக்கவிதைகள் தமிழ்க்கவிதை கடந்து வந்த பாதையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஆண்கள் பெண்ணின் உணர்வை குரலைத் தன்எழுத்துகள் மூலம் பதிவுசெய்தனர். பெண் தனக்கான குரலை ஆண்மனோபாவத்தின் அடிப்படையில் இருந்தே பதிவு செய்யத் தொடங்கினாள். பெண்ணின் வாழ்வை, உணர்வை உள்ளபடியே பதிவு செய்யவில்லை. அதன்பின் ஏற்பட்ட மாற்றங்களுள் ஒன்றாக காதலையும், காமத்தையும் வெளிப்படப்பேசுகிற பெண்குரலின் பதிவு அமைகிறது. பெண்க��் அகஉணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடாதவர்களாக கட்டுப்படுத்திவைக்கப்பட்டிருந்தனர்.\nபெண்ணின் உடலைக் காமக்கிடங்காக பார்த்த ஆணாதிக்கத்தைக் களைநீக்கித் துளிர்க்கிறது பெண்கள் எழுதும் கவிதைகள். பொலிவிழந்த பெண்ணொருத்தியைப் பார்த்து உன்னை எப்படி மீட்பது எனக் கேட்குமிடத்தில்\nதோழியுடன் கணவன் சுகித்திருப்பதைக் கண்டிருக்கலாம்\nஇவ்வரிகள் படிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் பெண்ணுக்கு ஒரே காதல்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற கற்புக்கோட்பாட்டைக் கொண்டிருக்கிற பண்பாடு தமிழருடையது. இதே பண்பாட்டில்தான் காதற்பரத்தை, காமக்கிழத்தி என பெண்களுக்கான வாழ்க்கைமுறையும், கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரவேற்கிற, பால்பேதத்தைப் பேணுகிற, ஆணாதிக்கத்திற்குத் துணைபோன ஒழுக்க முறைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பெண் மோகம் சொள்ளுவது மட்டுமல்ல அப்பெண்ணால் ஆண் வசீகரிக்கப்பட்டாலும்கூட அக்குற்றத்திற்கு பெண் காரணமாக்கப்பட்டிருக்கிறாள்.\nநகரத்தில் பறவைகள் இல்லை, அக்குருவிகள் மாயமாகிவிட்டன. காகங்கள் வரமறுக்கின்றன. கோழிகள்கூட திரிவதில்லை என பறவைகளற்ற நகரத்தைக் கண்டு வருந்துகிறார். வாழும் காலத்தில் ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் கருத்தியல் ரீதியான இடைவெளி இருக்கும். இயற்கை சார்ந்து ஒவ்வொரு தலைமுறையும் பெரிய மாற்றங்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டன. அதில் சிறுவயதில் பார்த்து வளர்ந்த பறவையினங்களைச் செல்லப்பிராணிகளை அடுத்த தலைமுறை இழந்திருக்கிறது என்பது பெரும் சோகத்திற்குரியது. மின்னுவைக் காணவில்லை எனும் கவிதையில் காணாமல் போன பூனைக்குட்டியின் நினைவைப் பகிர்கிறார். திசைகள் அறியாத அப்பூனைக்குட்டிக்கு என் வாசனை மட்டுமல்ல வேதனையைக் புரிந்து கொள்கிறது. காணாமல்போன மின்னு பசியால் துடித்துக் கொண்டிருக்கும் அதனைக் கண்டுபிடிக்க உதவும்படி காற்றிடம் வேண்டுகிறார்.\nபிறந்த குழந்தையைத் துணியில் சுற்றி காண்பிக்கையில் உடலும் உணர்வும் பெரும் உவகையைக் காட்சிப்படுத்துகிறது. பஞ்சுப்பொதியில் சுற்றப்பட்ட குட்டிக் கடவுளைப் பார்த்து வார்த்தை வரவில்லை உயிர் ஊற்று அருவியாய் ததும்புகிறது. மகவின் வாசனையை நுகர்ந்தவாறு சிற்பமாகிக் கிடக்கிற அந்த கணம் எத்தனை எண்ண எழுச்சியை ஏற்படுத்தக் கூடியது. பிள்ளைமேனி என்கிற கவிதை அதுவரை அனுபவித்த வலியின் அத்தனை கணுக்களில் இருந்தும் விடுதலை பெற்று உலகின் மொத்த பேரானந்தங்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்ட வார்த்தைகளுக்கு அகப்படா நொய்மை உணர்வை தூய்மையால் உணரமுடியும். அவ்வுணர்வின் அதிர்வுகளைக் கண்முன் நிறுத்துகிறது.\nசக்திவேலும் டீச்சரும் எனும் கவிதை பள்ளியில் குழந்தை செய்யும் குறும்புகளை வரிசைப் படுத்துகிறது. கரும்பலகையில் நிலவு வரைந்து நட்சத்திரம் என்கிறான் ப்ரேயரி்ல் ஒற்றைக்கண் திறந்து பூஜாவின் ஷூவை மிதிக்கிறான். கணக்குப் போடச் சொன்னால் பக்கம் முழுக்க தன் பெயரெழுதி எப் ஃபார் சக்திவேல் எனக் கத்துகிறான் இப்படியே தினசரி குறும்புகளை செய்யும் குழந்தை மன்னித்து விடும்படி சாரி கேட்கும் பொழுது ஆசிரியை சிரித்து விடுகிறார். குழந்தைகளின் உலகம் எத்துணை ரம்யமானது குழந்தைகளின் இயல்பு ரசனைமிக்கது சொல்கிறது. சக்திவேல் போன்று குறும்புத்தனம் செய்ய முயலும் குழந்தைகள் பள்ளிகளில் கண்டிக்கப்படுகின்றனர். சுதந்திர உணர்வையும் குறும்புத்தனத்தையும் மழலை குணத்தையும் கட்டுப்பாடுகளை செலுத்திக் குறைத்து விடுகின்றனர்.\nஉமாசக்தியின் கவிதைகளில் குழந்தைகள் உலகமும் காட்டப்பட்டுள்ளது. சக்திவேலும் சாவிகளும் எனும் தலைப்பிடப்பட்ட கவிதை சக்திவேல் எனும் குறும்புக் குழந்தை எவற்றிக்கெல்லாம் சாவிகள் உண்டோ அந்தச் சாவிகளை மறைத்து வைக்கின்றான். சாவிகள் வாசனையை அறிந்த அவனின் ரகசிய இடங்கள் வேறுயாருக்கும் தெரியாது. மிரட்டல்களின் அச்சத்தில் பிஞ்சுக் கைகள் நடுங்க சாவியை எடுத்துத் தருவான் என்கிறது. கவிதையில் சாவி எனக் குறிப்பிடப்படும் பொருளை எடுத்துவிட்டு இணையான வெறெந்த பொருளையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இந்த அனுபவம் பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பலநேரங்களில் பெரியவர்கள் எதையாவது எங்காவது வைத்துவிட்டு நியாபக மறதியில் தேடுவதும் உண்டு. குழந்தைகள்தான் எடுத்து வைத்திருந்தாலும் பொருளையோ பிறர் வைத்திருக்கும் பொருளையோ நினைவில் வைத்திருந்தால் உடனே இங்கே இருக்கிறது எனக் கூறிக்கொண்டே எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளின் குறும்புத்தனம் தாய்களுக்கு தொந்தரவான ஒன்றாகத் தோன்றி கண்டிக்க வைக்கும். கண்டித்தவர்களே சிறிது நேரத்திற்குள் அந்தக் குறும்புக் கதைகளைக்கூறி சிரிக்கத்துவங்கும் தாய்மையைக் கண்ணனின் லீலைகளில் காணுகிறோம்.\nகாதலின் மூலம் கிடைத்த அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிற இவரது கவிதைகள். வாசிப்பவர்களுக்கு இருண்மையை ஏற்படுத்தாதவை. எளிய சொற்களையும் உருவகங்களையும் படிமங்களையும் கொண்டிருப்பவை. உரத்த குரலில் பாடாத மென்மையும் குழைவும் கொஞ்சலும் நிறைந்த மொழி உமாசக்திக்குரியது. காதல், தாய்மை, பெண்மை கானகத்தின் அடர் இருளுள் படர்ந்த பச்சைவாசனையாய்க் கவிந்திருக்கிறது. எப்பொருளையும் கவிதையாக்கி விடுகிற முயற்சி இவருடையது. கூந்தலை சுருக்கிக் வெட்டிக் கொண்ட அனுபவத்தில் அக்கூந்தல் கிளர்த்திய எண்ண முடிச்சுகளை மர்மமுடிச்சுகளைப்போல அவிழ்கிறார். கருங்கூந்தல் மோக வாக்கியங்களின் நீட்சியாக கலவியின் அர்த்தமாக நுகர்வின் வாசனையாய் அரவங்களாய் கவிதையில் மாறிக் கிடக்கின்றன.\nபனிக்காட்சி எனும் கவிதையின் இவ்வரிகளை வாசிக்கும் பொழுது இன்குலாபின் நீர்த்துறையில் வாத்துகளின் முட்டைகள் இருக்கக் கூடும் என பார்த்துச்செல்லும்படி படகுக்காரரைக் கூறுவது நியாபகத்திற்கு வருகிறது.\nகாதலும் தாய்மையும் பெண்மையின் சிறப்பு இவ்வுலகத்தின் அனைத்து உயிர்களின் மீது அன்பையும் நேசத்தையும் காதலையும் செலுத்துபவள். காதல் மேலோங்கியிருக்குமிடத்தே வன்முறைக்கு வாய்ப்பில்லை. காலில்போட்டு மிதித்துவிட வேண்டுமெனும் கோபத்தையும் வன்மத்தையும் காதலின்மூலம் ஆட்கொள்ள முடியும். உலகின் இயக்கத்திற்கு காதலே மூலமானது. தாய்மையின்மூலம் உலக உயிர்களை அரவனணத்துக் கொள்ளமுடியும். அன்னை தெரசா போன்றவர்கள் இதனை நடத்திக் காட்டியுள்ளனர். தாய்மையின் முலைப்பாலைப் பருகாத உயிர்களில்லை. தாய்மையை உணராதவர்களை உயிரினமாகக்கூட கருதமுடியாது. அவ்வகையில் உமாசக்தியின் கவிதைகள் காதலின் பரிணாமத்தையும் தாய்மையையும் எளிய உயிர்களிடத்தே கசிந்துருக வேண்டிய நேசத்தையும் கொண்டவை.\nகவிதை நுண் உணர்வுகளின் பொதி. உணர்வுக்கு அதிகமுக்கியத்துவம் தரும் வடிவம். உணர்வெழுச்சியில் வார்த்தைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை உடையது. அன்பு, பாசம், நட்பு என���ம் மென்னுணர்வுகள் அணைத்துக் கொள்ளவும் கூறுபோட்டு விடவும் கூடியவை. கவிதை துடிதுடிக்கும் மனத்தின் வெளிப்பாடுதானே. உணர்வுக்கும் உறவுக்குமாக திணரும். கவிதைகள் உமாசக்தியுடையது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1761) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் ��ெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/147845-pakistan-captain-sledging-in-controversy.html", "date_download": "2019-02-17T05:39:37Z", "digest": "sha1:RQ6243QDYDIHUIG2DB5CPQGCTK4YCANF", "length": 20184, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``ஏற்றுக்கொள்ளவே முடியாது; மன்னிப்பு கேட்க வேண்டும்” -பாகிஸ்தான் கேப்டனுக்கு எதிராகச் சீறிய அக்தர் | Pakistan captain sledging in controversy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:15 (24/01/2019)\n``ஏற்றுக்கொள்ளவே முடியாது; மன்னிப்பு கேட்க வேண்டும்” -பாகிஸ்தான் கேப்டனுக்கு எதிராகச் சீறிய அக்தர்\nகிரிக்கெட் விளையாட்டில் ஸ்லெட்ஜிங்கும் ஒரு பகுதிதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஒரு வீரர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவரின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக அவரிடம் வம்பிழுப்பதை சிலர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். நடந்து முடிந்த இந்திய ஆஸ்திரேலிய தொடரில், பலமுறை ஸ்லெட்ஜிங்கைப் பார்த்தோம். ஆனால், எல்லாம் எல்லை மீறாமல் இருக்கும் வரைதான்.\nஸ்லெட்ஜிங் என்ற பெயரில் இனவெறியையோ நிறவெறியையோ தூண்டும் விதமாகப் பேசப்படும் கருத்துக்கள், எப்போதுமே பெரும் சர்ச்சையையும் சம்பந்தப்பட்ட வீரர்களுக்குச் சிக்கலையும் ஏற்படுத்தும். அதற்குப் பல சான்றுகள் உள்ளன. தற்போது, இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2 -வது ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், டூசன் மற்றும் பெஹ்லுகுவயோ ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் வெற்றிபெற்றது தென்னாப்பிரிக்கா அணி.\nஇவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாத காரணத்தால் கடுப்பான பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, பெஹ்லுகுவயோவிடம், ``ஹே கறுப்பு மனிதனே... உனது தாய் எங்கே இருக்கிறார்” என உருது மொழியில் சொன்னது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் தெளிவாகப் பதிவானது.\nபாகிஸ்தான் கேப்டனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்தும் சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. பலர், சர்ஃப்ராஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் சர்ஃப்ராஸ் மீது நடவடிக்கை தேவை எனவும் கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதி வேகப்பந்து வீச்சாளரான அக்தர், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார். ட்விட்டரில் பேசியுள்ள அக்தர், ``ஒரு பாகிஸ்தானியாக இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டியின் தாக்கத்தில் அப்படி பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் பொது தளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் ஆவேசமாக...\nsledgingsarfraz ahmedone day cricket matchசர்ஃப்ராஸ் அகமதுஒரு நாள் போட்டிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78461.html", "date_download": "2019-02-17T06:02:20Z", "digest": "sha1:2KDXSQ5CHU2NSXQ4J2XD7OLSNSMEDZP6", "length": 6967, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆஸ்திரேலியாவில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனவெறி நடவடிக்கை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனவெறி நடவடிக்கை..\nஇந்தி நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற அவர் மெல்போனில் இறங்கினார்.\nஅவர் தன்னுடன் 2 பேக்குகளை எடுத்துச் சென்று இருந்தார். அவற்றை விமானநிலைய பெண் ஊழியர் கரம்பி என்பவர் சோதனை செய்தார்.\nஅப்போது அவரது பேச்சு, செயல்பாடு மற்றும் நடவடிக்கை இனவெறி பாகுபாட்டை காட்டுவதாக இருந்தது என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.\nஅதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் மெல்போனுக்கு பிசினஸ் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்தேன். நான் எடுத்துச் சென்ற 2 பேக்குகள் சம்பந்தப்பட்ட கவுண்டரில் சோதனை நடத்தப்பட்டது.\nஅங்கு பணியில் இருந்த கரம்பி என்ற பெண் ஊழியரின் பேச்சும் நடவடிக்கையும் கொடூரமாக இருந்தது. நான் துணிமணிகள் எடுத்துச் சென்ற ஒரு ‘பேக்’ பாதி அளவு காலியாக இருந்தது. ஆனால் அது மிகப் பெரியதாக உள்ளது என வாக்குவாதம் செய்தார். அதுகுறித்து கவுண்ட்டரில் இருந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது இது ஒரு நடைமுறை தான் என சாதாரணமாக கூறினார்.\nசாதாரண நடைமுறை என்றால் அந்த ‘பேக்கை பரிசோதிக்க 5 நிமிடம் மட்டும் போதும். ஏன் நீண்ட நேரம் பரிசோதிக்க வேண்டும். இதுகுறித்து அவருடன் இருந்த சக ஊழியர்களிடம் மேல்முறையீடு செய்த போதும் அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் கரம்பி கூறியதையே பதிலாக தெரிவித்தனர். அது ஒரு இனவெறி நடவடிக்கையாகும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\n���ெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா..\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா..\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15963", "date_download": "2019-02-17T06:18:41Z", "digest": "sha1:UBFRLU7HXXXYSMFLEGTG5FZNICZUGNWB", "length": 26895, "nlines": 101, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பின் பின்னடைவு – Eeladhesam.com", "raw_content": "\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்பு\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 28, 2018மார்ச் 1, 2018 இலக்கியன்\nபெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇத்தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் மட்டுமல்லாது வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பாராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாணத்திலுள்ள 56 உள்ளூராட்சி சபைகளில் 40 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஆனால், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபை உட்பட பல்வேறு முக்கிய உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தோ��்வியடைந்துள்ளது. அத்துடன் சில உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற போதிலும் உள்ளூராட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருக்கவில்லை.\nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளார். சில உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளதானது, இதுவரை காலமும் வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த செல்வாக்கு அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது என்பதை நோக்க முடியும்.\nபோர் முடிவுற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. நீண்ட காலமாக, இக்கூட்டமைப்பானது அதிக ஆசனங்களைத் தக்கவைத்திருக்கும் சிறுபான்மைக் கட்சியாகக் காணப்படுகிறது.\n30 ஆண்டுகளாக, தேசிய அரசியலானது இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றில் அதிக கவனத்தைக் குவித்திருந்தது. தமிழ் அரசியல் சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மற்றும் புலிகளுக்கு எதிரான என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.\nதமிழர் தரப்பிடமிருந்து சமரசங்களை எட்டுவதற்கான ஒவ்வொரு நகர்வுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிட்டனர். இதனால் புலிகள் அமைப்பே தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதில் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். மக்களின் கவனமும் கூட தேசிய பிரச்சினைக்கான தீர்வையே மையப்படுத்தியது. இனப் பிரச்சினை தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டிருந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமக்கான தலைவர்களைத் தெரிவு செய்தனர்.\nதேசிய பிரச்சினையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழ் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் போது தமக்கான நாளாந்த வாழ்வை மற்றும் அக்காலத்திற்கான தமது தேவைகளையோ கருத்திற் கொள்ளவில்லை. போருக்குப் பின்னர் இந்த மக்களின் தேவைகளும் விருப்பங்களும் மாற்றமுற்றன.\nபோர் முடிவடைந்தாலும் கூட இந்த யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது. வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பல மாதங்களாக மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களில் வாழ்ந்தனர்.\nஅவர்கள் தமது உடைமைகளை தமது சொந்த இடங்களில் விட்டு விட்டு தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடவேண்டிய நிலையேற்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தில் பலர் காணாமற் போனார்கள். தமது அன்புக்குரியவர்கள் இன்றும் உயிருடன் வாழ்வதாக காணாமற் போனவர்களின் உறவுகள் நம்புவதுடன் அவர்களைத் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.\nதற்காலிக முகாங்களில் வாழ்ந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சில மாதங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்ற போதிலும் கூட, இவர்கள் பழைய வாழ்வை வாழமுடியவில்லை. பல குடும்பங்கள் யுத்தத்தால் சிதறுண்டுள்ளனர். பல பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக தமது கணவன்மார் போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற் போன மற்றும் ஊனமுற்றவர்களின் மனைவிமார்கள் தமது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.\nவேறு விதமாகக் கூறினால், போர் முடிவடைவதற்கு முன்னர் அரசியற் தீர்வுகள் தொடர்பாக கவனம் செலுத்திய மக்கள், போர் முடிவடைந்த பின்னர் தற்போது தமது அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.\nநாளைக்கு எதை உண்பது எனவும், தமது பிள்ளைகளுக்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு வாங்குவது என்பதிலும் படுக்கையில் கிடக்கும் தமது அன்புக்குரியவர்களுக்குத் தேவையான மருந்தை எவ்வாறு வாங்குவது என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர்.\nபோரின் பல்வேறு கட்டங்களிலும் காணாமற்போன தமது உறவுகளை பலர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்ற அதேவேளையில், மக்களின் தேவைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை விட அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்துவதாக வடக்கிலுள்ள மக்கள் கருதுகின்றனர்.\nமறு��ுறத்தே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் நிலவும் பனிப்போரும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான உணர்வலைகளை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்துகிறது.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆசிர்வாதத்துடன் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியடைந்தது. இதனால் இவ்விரு தரப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமை தொடர்பில் அதிருப்தியடைந்த வடக்கில் வாழும் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.\n2015ல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை கூட்டமைப்பின் மீது காண்பிக்காவிட்டாலும் கூட, அதற்குப் பின்னரான கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ் மக்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.\nஆவா போன்ற குழுக்களின் எழுச்சி வடமாகாணத்தில் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஆவா குழுவினர் தமது குற்றச் செயல்களை பெருமளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுக்கள் அரசியல் ரீதியாக தூண்டப்படாவிட்டாலும் கூட, இவர்கள் காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்வதுடன், மக்களை அச்சுறுத்துவதுடன் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.\nமேலும், தமிழ் இளைஞர்கள் பலரும் போதைப் பொருட்கள் மற்றும் மது போன்றவற்றைப் பாவிப்பதன் காரணமாக சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தாமையே தற்போது இவ்வாறான குற்றச் செயல்கள் கைமீறிப் போனமைக்கான பிரதான காரணமாக உள்ளதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா தெரிவித்தார்.\nசிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மென்போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், சில முக்கி�� பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் காலம் தாழ்த்துகின்ற போதிலும், தம்மால் முன்வைக்கப்பட்ட வேறு பல கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார். மேலும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலப்பரப்பானது கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தால் மீண்டும் நில உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஎனினும், இவ்வாறான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாகக் கருத்திற் கொள்வதுடன் இதற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் – Arthur Wamanan\nநெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு\nநெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு மற்றும்\nநான் அஞ்சமாட்டேன், திருப்பி அடிப்பேன்\nசும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது\nகூட்டமைப்பிற்கு மூன்றாவது இடமே:தமிழரசு பிரமுகர்\nகூட்டமைப்பு இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறுவது கூட சந்தேகமென சட்டத்தரணியும் பருத்தித்துறை நகரசபை முன்னாள் தலைவருமான சபா.இரவீந்திரன்\nTNA, சம்பந்தன், தமிழரசுக் கட்சி\nதெண்டர் ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய கல்வி அமைச்சுடன் பேச்சு.\nயாழ்.நகர உணவக சோற்றுப்பாசலில் புழுக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=13889", "date_download": "2019-02-17T07:03:28Z", "digest": "sha1:PVR3H4444ISNLP7H3SUOW64S7NDC46OH", "length": 3789, "nlines": 31, "source_domain": "makkalmurasu.com", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு\nமும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.64.68 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை குறைந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் அதிகரித்து ரூ.64.93 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/from-bullet-nagaraja-one-crore-rupees-will-be-confiscated-by-the-counterfeits-118091000039_1.html", "date_download": "2019-02-17T05:54:19Z", "digest": "sha1:RDXVPQWPNAXZBWX4A64LPCCEIUIZZHJO", "length": 11716, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "புல்லட் நாகராஜிடம் ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்.. | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுல்லட் நாகராஜிடம் ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..\nகடந்த வாரம் சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளாவிற்கும்,பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்த புல்லட் நாகராஜன் அவர்களை மிரட்டியதுடன், அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா உங்கள் மேல் லாரி ஏறும் என கொலை மிரட்டல்களும் விடுத்தார்.\nதேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகே உள்ள ஜெயமங்களம் தான் இந்த புல்லட் நாகராஜனின் ஊராகும். ஏற்கனவெ இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.மதுரை சிறையில் வைத்து இவரது அண்ணனை தாக்கியதாகவும், சிறைத் துறை பெண் அதிகாரிகளுக்கு இவர் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வந்தார்.\nஇந்நிலையில், போலீஸார் இன்று இவரை தேனியில் வைத்துக் கைது செய்தனர். அப்போது ரவுடி புல்லட் நாகராஜிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள், போலி துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.\nகாவல் நிலையத்தில் ஏற்கனவே இவர் மீது ஆள்கடத்தல், வழிபறி கொலை, கொள்ளை, போன்ற ஏராளமான வழக்குகள் இருந்த நிலையில்தான் புல்லட் நாகராகஜன் இந்த மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை\nகள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி : டுபாக்கூராக வலம் வந்த புல்லட் நாகராஜ்\nநானும் ரவுடிதான்... போலீசாரை மிரட்டிய புல்லட் நாகராஜ் கைது....\nதொடரும் அவலங்கள் - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி ���ற்கொலை\nகாவல் துறை உயர் அதிகாரி திடீர் பணிமாற்றம் - காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/india-tests-supersonic-advanced-air-defense-missile-010437.html", "date_download": "2019-02-17T06:27:01Z", "digest": "sha1:K2KXJDI5ZGWYCP25IRHGNKJQHWJ7XO5N", "length": 15409, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "India Tests Supersonic Advanced Air Defense Missile - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிரிகளை வழிமறித்து தாக்கும் இந்தியா..\nஎதிரிகளை வழிமறித்து தாக்கும் இந்தியா..\nபுல்வாமா தாக்குதலை ஆதரித்த பேஸ்புக் வாலிபர் மீது வழக்கு. வாய்ய வச்சுட்டு சும்மா இருக்கிறதில்லை.\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nயாரு என்ன சொன்னாலும் நம்ம நாடு நமக்கு எப்பவுமே கெத்து தான். உள்ளுக்குள்ள ஆயிரம் ஊழல்கள், எக்கச்சக்க பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியாவை யாரும் விட்டு கொடுக்க மாட்டோம்.\nநம் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ஊழல் சார்ந்த விஷயங்கள் தெரிந்திருக்கும் அளவு நம்ம நாடு எந்தளவு வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதை அறிந்து கொள்வதில்லை என்பதே உண்மை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகில் அமைதியை வலியுறுத்தும் பல்வேறு நாடுகளை போன்றே இந்தியாவும் அதி நவீன ஆயுதங்களை உள்நாட்டில் தயாரித்து வருகின்றது உங்களுக்கு தெரியுமா.\nமற்ற நாடுகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் நோக்கில் அதிநவீன ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து தயாரித்து வருகின்றது நமக்கு பெருமையான விஷயமே.\nஅந்த வகையில் இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப ஆயுதம் சார்ந்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை மேம்படுத்தப்பட்ட ஏர் டிஃபென்ஸ் வகையை சேர்ந்த ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.\nஒடிசாவின் சண்டிப்பூரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் அமைந்துள்ள தீவில் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நேற்று காலை 9.46 மணிக்கு இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.\nஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணையை வாணில் எதிர்த்து தாக்கும் சோதனையில் மேம்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணை துல்லியமாக இலக்கை தகர்த்தது புதிய ஏவுகணையின் வெற்றியை உறுதி செய்தது.\nஇந்த ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅதிகம் மேம்படுத்தப்பட்ட இந்த வகை ஏவுகணை ஐஎன்எஸ் இன்டர்செப்டார், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர், மற்றும் மின் ஏவி போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.\nஇதோடு கைடன்ஸ் சிஸ்டம், ஆக்டிவேஷன் சிஸ்டம் மற்றும் க்ரிட்டக்கல் ரேடியோ ஃப்ரீக்வன்சி போன்ற சென்சார்கள் சரியான முறையில் வேலை செய்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூப்பர் சோனிக் ஏவுகணையானது 7 மீட்டர் நீளம், ஒற்றை நிலை ராக்கெட் வழிகாட்டுதலுடன், வழி செலுத்தும் அமைப்பை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று ஏவுகணைகளை உருவாக்கி இந்தியாவின் முக்கிய நகரங்களை பாதுகாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் கட்டமாக எதிரிகளின் ஏவுகணைகளை 2000 கிலோ மீட்டர் தொலைவிலேயே தாக்கும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் வகை ஏவுகணைகள் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு முதல் சேதனை செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்தியாவில் இந்த வகை ஏவுகணைகள் சுமார் 11 முறை சோதனை செய்யப்பட்டதோடு இரு ஏவுகணைகள் சுமார் எட்டு மாத இடைவெளியில் சோதனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.\nபூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார் 'மிஸ்' ஆக வாய்ப்புகள் உள்ளதா\n காண்டாக்ட்லெஸ் டெபிட் & கிரெடிட் கார்டு பாதுகாப்பானது இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:00:52Z", "digest": "sha1:IKPMIAOQ6JL5Y5D2SUFOHJB24JDFIFYY", "length": 7074, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்-லூயி டேவிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜாக்-லூயி டேவிடின் சுய-உருவப் படம், 1784\nஜாக் லூயி டேவிட் (Jacques-Louis David, 30 ஆகத்து 1748 – 29 டிசம்பர் 1825) ஒரு பிரெஞ்சு ஓவியர். இவர் புதுச்செவ்வியல்வாத (neo-classical) ஓவிய இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.\nஜாக் லூயிஸ் டேவிட், திராட்ஸ்கி மருது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2016, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:10:29Z", "digest": "sha1:EMK5JOYYU5M5QMTER6U6K6CAZTJ6CQEC", "length": 9534, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "முள்முடி சூட்டப்படுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயேசுவுக்கு முள்முடி சூட்டப்படுதல், கரவாஜியோ, அண். கி.பி. 1604\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\n���ெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nமுள்முடி சூட்டப்படுதல் என்பது நற்செய்திகளின்படி முட்களால் பின்னப்பட்ட முடி ஒன்று இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட நிகழ்வினைக்குறிக்கும். இயேசுவைக்கைது செய்தவர்கள் அவரின் சாவுக்கு முன்பு அவருக்கு அளித்த தண்டனைகளில் இதுவும் ஒன்று. இதனால் இயேசுவை ஏளனம் செய்யவும் அவரை துன்புறுத்தவும் முனைந்தனர். இந்த நிகழ்வு மத்தேயு (27:29), மாற்கு (15:17) மற்றும் யோவான் (19:2, 5) நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துகளிலும் இந்த நிகழ்வு அடிக்கடி குறிக்கப்படுகின்றது.\nஇந்த நிகழ்வு கத்தோலிக்க செபமாலையின் துயர மறைபொருள்களில் மூன்றாவது ஆகும்.[1]\n↑ செபமாலை செபிப்பது எப்படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/42984-centre-announces-relief-worth-rs-100-crores.html", "date_download": "2019-02-17T07:05:18Z", "digest": "sha1:LBL3P4ZVI7IIX3ZMHAUVNXHAOY3LU4UF", "length": 8662, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "கேரளா நிவாரண பணிக்காக 100 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு | Centre announces relief worth Rs 100 crores", "raw_content": "\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\nகேரளா நிவாரண பணிக்காக 100 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nகேரளா நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடன் சென்றனர். சேதம் குறித்த விவரங்களை கேட்டறிந்த உள்துறை அமைச்சர், கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: \"கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கேரள அரசு கோரியுள்ளது. மத்திய குழு பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட கால தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது’’ எனக் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் திக்விஜய் சிங் பகீர் புகார்\n5 மாநிலங்களிலும் முன்னணி நிலவரம் தான்; பாஜக வெற்றி பெறும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமும்பை தாக்குதல்: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட்\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n4. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n5. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போத்துவோம்: புல்வாமா தாக்குதல் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88716/", "date_download": "2019-02-17T05:48:36Z", "digest": "sha1:HOHFGKACR4KICKQ5U7XE24DB6JP6BFSN", "length": 9928, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் – நொர்தேன் எலைட் எவ்.சி – ரில்கோ அணிகள் வெற்றி… – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீ��் – நொர்தேன் எலைட் எவ்.சி – ரில்கோ அணிகள் வெற்றி…\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று(20) இடம்பெற்ற ஆட்டத்தில் நொர்தேன் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் இடம்பெற்றது.\nநொர்தேன் எலைட் எவ்.சி. அணியை எதிர்த்து மாதோட்டம் எவ்.சி. அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் நொர்தேண் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது.\nவடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணியை எதிர்த்து மன்னார் எவ்.சி. அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் ரில்கோ வெற்றிபெற்றது.\nTagsயாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கு - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஅதிபர்களுக்கான செயலமர்வும், நடமாடும் சேவையும்…\nநம்பிக்கையான பங்காளிகள் நாங்கள். – பிரதமர் மோடி…..\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்த��ு:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-17T05:51:21Z", "digest": "sha1:IEA7XVWS4BMH3FELW4ZYXBP6BZKCEXDP", "length": 7043, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "வற் வரி – GTN", "raw_content": "\nTag - வற் வரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவற் வரி அதிகரிப்பின் பாதிப்புக்களை மக்கள் மேலும் அனுபவிக்க நேரிடும் – மஹிந்த ராஜபக்ஸ\nவற் வரி; வரி அதிகரிப்பின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடிகள் தடுக்கப்பட்டிருந்தால் வற் வரி விதிக்க வேண்டியிருக்காது – தயாசிறி ஜயசேகர\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவற் வரி குறித்த சட்டம் 66 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகுறுகிய காலத்திற்கு மட்டுமே வற் வரி அறவீடு செய்யப்படும் – நிதி அமைச்சர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு February 17, 2019\nபோதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்ச���்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163052/20180808121035.html", "date_download": "2019-02-17T05:59:40Z", "digest": "sha1:3GWGMZCKFGWBT2X7UUNRIUITM6HR2CDS", "length": 8057, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் பெண் காயம் : திமுக செயலாளர் கைது", "raw_content": "இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் பெண் காயம் : திமுக செயலாளர் கைது\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் பெண் காயம் : திமுக செயலாளர் கைது\nஸ்ரீவைகுண்டம் அருகே இரண்டு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடை பெற்றதால் கண்ணாடிகள்உடைந்தன. பெண் காயமடைந்தார். இது தொடர்பாக திமுக செயலாளர் கைது செய்யப்பட்டார்.\nதுாத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு அரசுப்பேருந்தும் தனியார் பேருந்தும் நேற்று அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நட்டாத்தி கிராமம் அருகே செல்லும் போது இரண்டு பேர் பேருந்தை வழிமறித்து திமுக தலைவர் கருணாநிதி இறந்துவிட்டார் பேருந்தை இயக்குகிறார்களா என கேட்டு பேருந்து மீது கல்வீசி தாக்கியதில் இரு பேருந்துகளின் கண்ணாடி களும் உடைந்தது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த பண்ணைவிளை கிராமத்தை சேர்ந்த சுகுணாதேவராஜ் என்பவரது மனைவி பரிபூரணம் (65) என்பவர் தலையில் கல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இவர் உடனே சாயர்���ுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇது குறித்த தகவலின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பட்டாண்டிவிளை பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து மகன் சேகர் (32) ஆதிலிங்கம் என்பவரது மகன் கிருஷ்ணன் (31) ஆகியோர் கல்வீசி தாக்கியது தெரியவந்துள்ளது. இதில் சேகர் அப்பகுதியில் திமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்த போலீசார் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது\nஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு\nகோவில்பட்டியில் சுகாதார திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-engagements-bhavana-09-03-1735813.htm", "date_download": "2019-02-17T06:05:32Z", "digest": "sha1:CB3EDXGUR2Z62JZQSETT6WPPXQL4XT5F", "length": 4662, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "பாவனா நிச்சயத்தார்த்தம் சைலண்ட்டாக நடந்து முடிந்ததா? கசிந்த புகைப்படம் உள்ளே - EngagementsBhavana - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nபாவனா நிச்சயத்தார்த்தம் சைலண்ட்டாக நடந்து முடிந்ததா\nநடிகை பாவனா சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதை தொடர்ந்து ஒரு கன்னட தயாரிப்பாளர் தான் இவரின் காதலர், அவருடைய ஆதரவில் தான் இவர் இருக்கின்றார் என கூறப்பட்டது.\nமேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்��ொள்ளவிருக்கின்றார்கள் என தெரிவித்து வந்த நிலையில் இவர்கள் நிச்சயத்தார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. இதோ....\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T06:08:08Z", "digest": "sha1:CW7HAMKH33C6SD77SB734NDPDLTU5MLT", "length": 9924, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் இந்தியா உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்\nஉத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்\nஉத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஉத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் விறபனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை குடித்ததால் 12 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nசட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஅம்னோ: மீண்டும் தலைவர் பொறுப்பில் அமரும் சாஹிட்\nNext articleபாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்: இம்ரான் கான் கடும் கண்டனம்\n“வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும்” – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல்காந்தி கண்டனம்\nமறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஏமனில் விமான தாக்குதல் – பொதுமக்கள் உள்பட 15 பேர் பலி\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\nமோடி செயலி தகவல்கள் சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nஆஸ்திரேலியாவில் புற்று நோய் என ஏமாற்றி பணம் வசூலித்த பெண் சிறையில் அடைப்பு\nதேர்தலை முன்னிட்டு சிலாங்கூரில் போலீஸார் பயிற்சி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதம்பியைக் காப்பாற்ற சீறிப் பாய்ந்த மாட்டுடன் போராடிய `துணிச்சல்’ சிறுமி\nஆபரேஷன் தாமரை தோல்வி; ஜனநாயகத்துக்கு வெற்றி: காங்கிரஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89", "date_download": "2019-02-17T05:57:01Z", "digest": "sha1:QP4FLM6CFXKEDS6FRJRGS6NW5V3SDSVI", "length": 22717, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்\nஎல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும் காலம் (Breeding season) என்று ஒன்று உண்டு. அந்த நேரத்தில் தான் அவை கூடி, கூடு கட்டி பிள்ளை பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து விட்டார். 60 வயது தாண்டிய பணக்கார சீன தாத்தாக்கள் ஆண்மை அதிகரிக்க என்று எதை தின்றால் நல்லது என்று எல்லா மிருகங்களையும் அழித்து வருகின்றனர். புலிகள் அப்படி தான் கொல்லப்பட்டு அவற்றின் ஆணுறுப்புக்கள் ஆண்மை அதிகாரிக்கும் மருந��துகள் செய்ய கடத்த படுகின்றன.இப்போது புலிகள் போய் கடலில் உள்ள உயிரினங்கள் மனிதனின் ஆண்மை பசிக்கு இரையாகின்றன.இதை பற்றிய செய்தி விகடனில் இருந்து…\nபரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்\nசெய்திகளில் ‘போதைப் பொருட்கள் பிடிபட்டன’ என்ற செய்திகள் இடம்பெறுவது குறைந்து ‘வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளும், கடற் குதிரைகளும் பிடிபட்டன’ என்பதுதான் அன்றாட செய்தியாகியிருக்கின்றன இப்போதெல்லாம்.\nகடலில் கிடைக்கும் மீன், இறால், நண்டு, கடமான் போன்றவைகள் சராசரி உணவுக்காக அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கும், உணவுக்காகப் பயன்படுத்தப்படாத கடல்வாழ் உயிரினங்கள் வெகுவேகமாக அழிந்து கொண்டு வருகிறது.\nகடல் குதிரைகள், நட்சத்திர ஆமைகள், கடல் பல்லிகள், கடல் அட்டைகள், அபூர்வ வகை கடல் நத்தைகள், கடல்குழி சங்குகள் (இது கலைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது) போன்றவைகள் தொடர் கடத்தலால் அழிந்து வருகிற உயிரினங்களாகும்.\nநட்சத்திர ஆமைகளும், அதற்கு துணையாக கடற்குதிரைகளும் அதிகளவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது ஏன் இதை ஏன் தடுக்க முடிவதில்லை… இதை ஏன் தடுக்க முடிவதில்லை… இதன் பின்னணியில் மறைந்து இருக்கும் விஷயங்கள்தான் என்ன \nஆண்மை விருத்தி, அதிர்ஷ்டம், மாந்திரீகம் தொடர்பான நம்பிக்கைகளால் இவைகள் பல நாடுகளில் கிராக்கி உள்ள பொருளாகவே ஆகிவிட்டது. இதனால் கடத்தல் தொழிலில் இப்போது நட்சத்திர ஆமைக்குதான் நட்சத்திர அந்தஸ்து. லட்சத்தீவுகளில் காணப்படும் ஆமைகளே அளவிலும், எடையிலும் (700 கிலோ வரை) பெரியவை. உலகளவில் பல டன் எடைவரை ஆமைகள் இருந்தாலும், அவைகள் சாதுவான பிராணி.\nஅதேபோல் கடத்தலுக்கு இரையாகும் நட்சத்திர ஆமைகள் பாசி, புற்கள் போன்றவற்றை மட்டுமே உண்டு வாழும் சுத்த சைவ இனம். இந்த ஆமைகள் அனைத்துமே 450 முதல் 500 கிராம் எடையைத் தாண்டாத அளவில்தான் இருக்கும். அதன் வளர்ச்சியும் அவ்வளவுதான்.\nஅதே சமயம் கடல் ஆமைகள் அதிகபட்சமாக, அரை டன் எடை வரையில் கிடைத்துள்ளன. இரண்டு அடுக்குகளாக குறுக்கே மெல்லிதாய் ஒரு தடுப்பைக் கொடுத்து பிரத்யேக சூட்கேஸ்களில் அடைத்து, நட்சத்திர ஆமைகள் ஆகாய மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் கடத்தப்படுகின்றன.\nசென்னையைச் சேர்ந்த கோமல் நித்யா என்ற மீனவர், சமூக அக்கறையுடன் நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.\n” இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பதினாறு வகையிலான கடல்வாழ் உயிரினங்களில் நட்சத்திர ஆமைகளும், கடல்குதிரைகளும் முக்கியமானவை. பெரும்பாலும் அழகுக்காக வீடுகளில் நட்சத்திர ஆமைகளை வளர்ப்பதாகவும், ஆண்மை தொடர்பான குறைபாடுகளை சரி செய்ய கடற்குதிரைகளை ‘பாடம்’ செய்து பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், மீனவர்களாகிய நாங்கள் இதை நம்புவதில்லை.\nகடலை அன்னையாக கருதும் எந்த மீனவனும், வலைவீசி கடல் குதிரை களையோ, நட்சத்திர ஆமைகளையோ பிடிப்பதில்லை. இவைகளை உணவாகக் கொள்வதும் இல்லை. கடத்தல் நோக்கத்துடன் வெளியிலிருந்து வருகிற நபர்கள் செய்கிற வேலை இது.\nகடலின் நீர் மட்டத்தில் நூறடி ஆழத்தில் சுத்தமான பாசி, மண் சார்ந்த பகுதிகளில் மட்டுமே வளரக் கூடியது கடற்குதிரை. நட்சத்திர ஆமையும் அப்படியே. இவைகளை நாங்கள் பிள்ளைகளாகத்தான் பார்ப்போம்” என்கிறார் கோமல் நித்யா.\nகுதிரைமுகம், நீளமான குரங்கு வால், ஏதோ ஒரு குழல் போல நீண்டு முடிவில் லேசாய் சுருண்டாற் போல் இருக்கும் வாய்ப்பகுதி, மொத்த எடையே அதிக பட்சமாக (வளர்ந்த நிலையில்) 150 கிராமை தாண்டாது. வளையங்களை உடல் முழுவதும் சுற்றியிருப்பது போல உடல்வாகு, இதுதான் கடல் குதிரை. கடற்குதிரையில் 42 இனங்கள் இருப்பதாக குடுலு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெயரளவில் (கடற்)குதிரை என்றாலும், இதன் வேகமானது, 3 நாட்கள் விடாமல் முயற்சித்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும், அவ்வளவுதான்.\nகடல் ஆமைகள் போன்றே இதுவும் ஒரே சமயத்தில் 100 முதல் 200 முட்டைகள் வரையில் வெளியிடக் கூடியவை. நட்சத்திர ஆமையானது உள்ளங்கை அளவுக்கு ஸ்டாரை நசுக்கியது போல ஒரு அடையாளத்துடன் நீலம், கருப்பு, வெளிர் நீலம், ஆரஞ்சு என்று ஓடுகளில் வண்ணம் பூசிக் கொண்டு, மற்ற ஆமைகளை விட அழகாய் இருக்கும்.\nமத்திய தரைக்கடலில் இதன் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் லட்சக் கணக்கில் கூட்டமாகவே பயணிக்கும்போது கடலின் மேல் மட்டத்தில் வண்ணப் பாறை நகர்வது போன்று இருக்கும்.\nஅரிய வகை உயிரினமாக அரிதாகிக் கொண்டே வருகின்றன கடற்குதிரையும், நட்சத்திர ஆமையும். இவற்றை அழிவிலிருந்து தடுத்து காப்பாற்ற முடியாதா\nஇதுகுறித்து பெயர் குறிப்பிட விரும���பாத காவல்துறை அதிகாரி ஒருவர், “ முதலில் இதில் உள்ள பிரச்னையை புரிந்து கொண்டாலே இதை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம். கடத்தலைத் தடுத்து விடலாம். கடலோரங்களில் குறிப்பாய் கோடியக்கரை, அதிராம்பட்டினம், தொண்டி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் காவல்துறையினரோ, கடலோரக் காவல் படையோ கடத்தல் ஆசாமிகளை மடக்கிப் பிடித்தால் அதை வனத்துறை வசம்தான் ஒப்படைக்க வேண்டும்.\nஅவ்வாறு பிடிபடும் சமயம், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள், இவைகளின் உயிர் எங்கள் கண்முன்னே பறிபோவதை பலமுறை பார்த்திருக்கிறோம்.\nஇதனால் சாதுர்யமாக கடத்தல் நபர்களை பிடித்தாலும் இந்த உயிரினங்களை காப்பாற்ற முடியவதில்லை. அவைகளை நாங்கள் மீட்டதுமே கடலியல், கடல் சார்ந்த துறை வசம் ஒப்படைக்க இதுவரையில் சரியாக திட்டமிடப்படவில்லை. அவற்றை முறைப்படுத்துவது அவசியம்” என்கிறார் வருத்தமான தொனியில்.\nவான்வழியாக இந்த உயிரினங்களை கடத்துபவர்களை பிடிக்கும் விமானத்துறை அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற விமான நிலைய அதிகாரி ஒருவர், அதிர்ச்சிக்குரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.\n” சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மலேசியா வழி செல்லும் விமான வழித்தடத்தில் கடத்தல் ஆசாமிகள் பிடிபடுகிறார்கள். அவர்களின் சூட்கேசில் இருக்கும் கடற்குதிரைகளும், நட்சத்திர ஆமைகளும் உயிரோடு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் கண்டிருப்பீர்கள். கடலோரத்தில் படகுகளில் கடத்தி வரும்போது போலீசார் மடக்கிப் பிடிக்கின்றனர். வனத்துறையினர் வருவதற்குள் அவைகள் இறந்து விடுகின்றன.\nஆனால், கடல் பகுதியில் இருந்து விமான நிலையம் இருக்கும் தூரம் எவ்வளவு என்று பாருங்கள்… ஆனாலும், இவைகள் அங்கு மட்டும் உயிரோடு எப்படி இருக்க முடிகிறது உண்மையில் தரைவழியாக கவனிக்க வேண்டிய இடங்களைக் கவனித்து விட்டு, மிகுந்த பாதுகாப்புடன் அவைகளை ஏர்போர்ட்டுக்கு அருகாமையில் அவைகளுக்கேற்ற சூழ்நிலையில் வைத்து பாதுகாத்து அதேபோன்ற சூழ்நிலை விமான நிலையத்திலும் உண்டான பிறகே ஆமைகளும், கடற் குதிரைகளும் ஆகாயத்தில் பயணிக்கின்றன” என அதிர்ச்சி தருகிறார்.\n“இப்படி பிடிபடும் கடற்குதிரை மற்றும் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக��கையும் அதன் மதிப்பும் அதிகாரிகளால் வெளியுலகிற்கு குறைத்து மதிப்பிடப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடத்தல் தொழிலில் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்” என்கிறார் இந்த அதிகாரி.\nகாவல்துறை, கடத்தல் ஆசாமிகள், அரசு அதிகாரிகள் என இந்த முக்கோணக் கூட்டணி கைகோர்த்து செயல்படுவதை தடுத்து, கடல்வாழ் உயிரினங்களை காக்கும் சட்ட விதிமுறைகளை இன்னும் பலப்படுத்தினால் மட்டுமே அரியவகை உயிரினங்களை அரசு காப்பாற்ற முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்...\nகடல் அரிப்பிலிருந்து கரையோரங்களைக் காக்கும் தாழை...\nஅலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்...\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் →\n← தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை\nOne thought on “பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்”\nPingback: கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள் – புவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T06:03:17Z", "digest": "sha1:AKH7GKSHTEZPC2U56H3N6TWRTUWFUR46", "length": 8933, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளம்பூரணர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்றுவரை தொல்காப்பியத்துக்குக் கிடைத்த உரைகளில் மிகப்பழைய உரையை எழுதியவர் இளம்பூரணர் ஆவார். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதினார்.\nதொல்காப்பிய உரையாசிரியர்களில் இவர் காலத்தால் முந்தியவர். இவரது காலம் 11 ஆம் நூற்றாண்டு. [1] [2] ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லார் இவரைக் குறிப்பிடுவதால் இவரது பெயரை இளமையில் அறிவு நிறையப்பெற்ற துறவி என உணர்ந்துகொள்ள வேண்டும். ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர்’, ‘ஏதமில் மாதவர்’ என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். [3]\nஇவர் சமணர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கருத்து.\nஇளம்பூரணருக்கு முன்பும் தொல்காப்பியத்துக்கு உ���ை எழுதப்பட்டிருந்தது என்பதனை \"இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது\" என அவர் குறிப்பிடுவதால் உணரலாம். [6]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n↑ 13 ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் இவரது உரையைத் தழுவி நன்னூல் என்னும் இலக்கண நூலைச் செய்திருப்பதாலும், அதே 13 ஆம் நூற்றாண்டு சேனாவரையர் தம் உரையில் இவரது உரையை மேற்கோள் காட்டுவதாலும், 12 ஆம் நூற்றாண்டு அடியார்க்கு நல்லார் இவரது பெயரைச் சொல்லிப் பாராட்டுவதாலும், இவர்களின் காலத்துக்கு முற்பட்டவர்.\n↑ 9 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்களாகிய புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி விளக்கம் நூல்களிலிருந்து இவர் மேற்கோள் பாடல்களைத் தருவதால் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.\n↑ நன்னூல் மயிலைநாதர் உரை\n↑ ‘ஊர் எனப்படுவது உறையூர்’, ‘நாடு எனப்படுவது சோழநாடு’ என்பன இவரது உரையில் வரும் தொடர்கள்.\n↑ எருது வந்த்து அதற்குப் புல்லிடுக, கன்றுக்கு நீரூட்டுக, பசித்தேன் பழஞ்சோறு தா, கூழுண்ணாநின்றான், எட்குப்பை, நெற்குப்பை, கரும்புக்கு வேலி, ஏர் பின் சென்றான் – என்பன போன்ற எடுத்துக்காட்டுகளை இவர் தருகிறார்.\n↑ இளம்பூரணர் (11 ஆம் நூற்றாண்டு). தொல்காப்பியம், (எழுத்து, சொல், பொருள்) மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், சென்னை 14 பதிப்பு 2010 1939,. பக். 238, 2-57 உரை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2015, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T05:51:57Z", "digest": "sha1:YOFQSAP6BANSDJOBPHK4SAILJLZNWZJ6", "length": 5010, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எல்கின் சலவைக்கற்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எல்கின் சலவைக்கற்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உத��ி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎல்கின் சலவைக்கற்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n100 பொருட்களில் உலக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jan-27/recent-news/147697-richest-business-families-in-the-world.html", "date_download": "2019-02-17T05:43:01Z", "digest": "sha1:F6F3LDDJIB3ASOGKTFNQK6NEKLUAKTHD", "length": 21126, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "கொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்! | Richest business families in the world - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 27 Jan, 2019\nஅரசின் டிஜிட்டல் நடவடிக்கை தொடரட்டும்\nஜான் போகல்... இன்டெக்ஸ் ஃபண்டுகளின் பிதாமகர்\nஜி.எஸ்.டி வரி மாற்றம்... சிறுதொழில் நிறுவனங்களுக்கு நன்மை தருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\nஎஃப்.டி முதலீடு ஏன் அவசியம்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஜி.எஸ்.டி குறைப்பு... வீடு விலை குறையுமா\nஇந்தியர்களின் முதலீடு எதில், எவ்வளவு\nகொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nபழைய பென்ஷன், புதிய பென்ஷன்\nஷேர்லக்: எல்.ஐ.சி. வாங்கி, விற்ற பங்குகள்..\nடிசம்பர் காலாண்டு: முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள்..\nஎன்.சி.டி முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்\nகம்பெனி டிராக்கிங்: பாரத் போர்ஜ் லிமிட்டெட் (NSE SYMBOL: BHARATFORG)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 20 - உணர்வு மற்றும் பகுத்தறிவு... முதலீட்டு முடிவுகளை எடுக்க எது சரி\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -9 - நடுத்தர கால முதலீட்டுக்கு ஏற்ற லார்ஜ் & மிட்கேப் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nமாமனார் வீடு கட்ட நான் வீட்டுக் கடன் வாங்க முடியுமா\nராஜபாளையத்தில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவிருதுநகரில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)\nகொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்\nகுடும்ப நிறுவனம் என்றவுடன் சிறிய கடைகளும், சிறு, குறு நிறுவனங்களும்தான் சட்டென்று நம் ஞாபகத்துக்கு வரும். ஆனால், உலகத்தின் நம்பர் ஒன் நிறுவனமான `வால்மார்ட்’டும், உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் `பெர்க்‌ஷயர் ஹாத்வே’யும், தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸும் குடும்ப நிறுவனங்கள் என்றால் என்றால் நம்ப முடிகிறதா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகுடும்ப நிறுவனம் திருபாய் அம்பானி கெளதம் அதானி பணக்காரர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சி��ுக்கு\" - நடிகை நளினி\nஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212903-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T06:29:05Z", "digest": "sha1:4WIJG5OZUIAPMRYNGTFGTNNXDYO4MXRU", "length": 69758, "nlines": 410, "source_domain": "yarl.com", "title": "இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள். - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.\nஇங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.\nBy நவீனன், May 24, 2018 in விளையாட்டுத் திடல்\nஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்\nதொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK\nஇங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.\nதற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சி���ாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.\nஇடது கை பேட்ஸ்மேன் ஆன ஆலன் பார்டர் 156 டெஸ்டில் 27 சதத்துடன் 11174 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.\nஅடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.\nதொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.\nஸ்மார்ட் வாட்ச் அணிய வேண்டாம்: பாக்.வீர்ர்களுக்கு ஐசிசி எச்சரிக்கை\nபடம். | கெட்டி இமேஜஸ்\nபாகிஸ்தான் வீரர்கள் களத்தில் விளையாடும்போது ஸ்மார்ட் வாட்ச்களை அணிய வேண்டாம் என்று ஐசிசி பாக்.வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் அணிய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது, காரணம் அது சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.\nஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்கள் போலவே செயல்படுவதால் அதிலிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளிட்டவைகளை அனுப்ப முடியும் எனவே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அணிவதை தவிர்ப்பது நல்லது என்று எச்சரித்துள்ளது.\nதற்போது இங்கிலாந்துக்கு எதிரா��� லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆடிவருகிறது, லார்ட்ஸ் டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் பாக். பந்து வீச்சில் 184 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் 70 ரன்களை அதிகபட்சமாக எடுக்க பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தில் 69/1 என்று ஆடிவருகிறது.\nமுதல் நாள் ஆட்டத்தில் பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்திருந்தனர். தவறுகள் நடக்கவில்லை என்றாலும் ஸ்மார்ட் வாட்ச்கள் அவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.\nஇதனை ஹசன் அலி உறுதி செய்தார், “யார் அணிந்திருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு எங்களிடம் பேசி ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவுறுத்தியது.\nசல்மான் பட், மொகமது ஆமிர், மொகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்று மீண்ட பிறகே பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் கண்காணிப்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது\nபந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்யுங்கள் எட்ஜ் செய்வோம்: இங்கிலாந்து சரிவு குறித்து டேவிட் லாய்ட் விமர்சனம்\nஜோ ரூட் அவுட் ஆன காட்சி. - படம். | கெட்டி இமேஜஸ்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் ஸ்விங் சாதக பிட்சில் இங்கிலாந்து 184 ரன்களுக்குச் சுருண்டது.\nபாகிஸ்தானின் மொகமத் அப்பாஸ், ஹசன் அலி ஆகிய ஸ்விங் பவுலர்கள் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்களை கடினமான பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தார், இவருக்கு அடுத்த படியாக பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார், ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களுக்கு சிறப்பாக ஆடினார், ஆனால் ஃபாஹிம் அஷ்ரபின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.\nஇந்நிலையில் இங்கிலாந்தின் டேவிட் லாய்ட் தனது பத்தி ஒன்றில் கூறியதாவது:\nஇன்னொரு இங்கிலாந்து சரிவு. மூவ் ஆகும் பந்துகளுக்கு தங்களை திறம்பட தயார் செய்து கொள்ளவில்லை இங்கிலாந்து வீரர்கள். மூவிங் பந்துக்கு எதிராக இவர்களது உத்தியில் தவறு இருக்கிறது.\nஆக்லாந்தில் 58 ஆல் அவுட் ஆன நினைவுதான் எனக்கு வருகிறது. அதேதான் லார்ட்சிலும் தற்போது நடைபெற்றுள்ளது, பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்து ஆடும்படி செய்தால் நாங்கள் எட்ஜ் செய்து விடப்போகிறோம். ஆட்டமிழந்தவர்களின் பிட்ச் வரைபடத்தைப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.\nஜோ ரூட் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கேப்டன் தான் எடுக்கும் முடிவில் திறம்பட செயல்படுவதுதான் அவசியம், பேட்டிங் தேர்வா பேட்டிங்கை திறம்படக் கையாள வேண்டும்.\nஇங்கிலாந்து தளர்வாக ஆடியது, கேப்டன் ஜோ ரூட் அவுட் ஆனதையே பார்த்தால் பந்தை தொட அவர் நீட்டி முழக்கி முயற்சித்தார், ஆனால் எட்ஜ் செய்தார். இப்படி ஆடிவிட்டு “நாங்கள் இப்படித்தான் ஆடுவோம்” என்று கூறுவது பயன் தராது. அலிஸ்டர் குக் வழக்கம் போல் அதிகவனத்துடன் ஆடினார். ஆனால் அவர் யாரிடம் பயிற்சி ஆலோசனை பெற்றார் என்று தெரியவில்லை கட் ஷாட்டை ஆடவில்லை. நான் தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் கட் ஷாட் இல்லாத குக் இன்னிங்ஸைப் பார்க்க முடியுமா எல்லாப் பந்துகளுக்கும் முன்னால் வந்து ஆடினார், அதாவது தன்னை பவுலர்கள் ஒர்க் அவுட் செய்வதைப் புரிந்து வைத்திருக்கிறார் குக்.\nபாகிஸ்தான் இங்கிலாந்து வீரர்கள் குறித்து ஹோம் வொர்க் செய்துள்ளனர். நல்ல வேகத்தில் வீசினர். மொகமது அப்பாஸ், ஹசன் அலி விக்கெட் டு விக்கெட் வீசினர். வேகம், ஸ்விங். யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது அசார் மஹ்மூதுதான். ஏனெனில் அவர் இங்கிலாந்தில் ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். லார்ட்ஸ் பிட்சில் ஒரு முனை சரிவாக இருக்கும் அதில் எப்படி வீச வேண்டும் என்பதையெல்லாம் அசார் மஹ்மூத் பாடம் கற்பித்துள்ளார். மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு கூறியுள்ளார் டேவிட் லாய்ட்.\nலார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆக���யோர் களம் இறங்கினர். ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.\nதொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.\nபாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஅதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.\nஅணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார்.\nஅடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் ஆசம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை\nஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார்.\nஇதனால், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது அமிர் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK\nலார்ட்ஸ் டெஸ்ட்- நான்கு நாட்களிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்\nலார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.\nஅலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்���ுக்கள் வீழ்த்தினார்கள்.\nபின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.\nமுதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.\nஅமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்\n6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.\nநேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.\nபட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்\nஅடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.\nசேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்\nஇன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\n64 ���ன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஇரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.\n950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா- மைக்கேல் வானுக்கு ஆண்டர்சன் பதிலடி\nலார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார்.\nஇதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட இருவருக்கும் வயதாகி விட்டது, வேகம் குறைந்து விட்டது, ஸ்விங் போய்விட்டது என்று இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் அந்தத் தொடரில் இவர்கள்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் தோல்வி இங்கிலாந்து ஓய்வறையை ஆட்டிப்படைத்துள்ளது.\nஇதனையடுத்து விமர்சனங்கள் இருவர் மீதும் விழுந்தன.\nஇந்நிலையில் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டர்சன் கூறியதாவது:\n“பாகிஸ்தான் எந்த லெந்தில் வீசினார்கள் என்பதைப் பார்த்தோம், பிறகு இந்தப் பிட்சில் எந்த லெந்த் சரிப்பட்டு வரும் என்று யோசித்துதான் முடிவெடுத்து வீசினோம். விமர்சனங்களை நான் தடுத்தாட்கொள்வேன்.\nசிலர் என்னைவிட தங்களுக���குத்தான் அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 15 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் எனக்கு எந்த பிட்சில் எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டு என்று நன்றாகவே தெரியும்.\nநானும் பிராடும் சேர்ந்து 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் கொஞ்சம் பார்மில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மைதான். இத்தகைய சூழல்களில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.\n2வது டெஸ்ட் போட்டிக்கு அணி தன்னம்பிக்கைக் குறைவாகவே செல்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வீரர்களில் சிறந்த 12 வீர்ர்கள்தான் அணியில் உள்ளனர்.\nஎன்று மைக்கேல் வான் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nலீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானை 174 ரன்னில் சுருட்டியது இங்கிலாந்து. சதாப் கான் 56 ரன்கள் சேர்த்தார். #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\n3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.\n5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்க�� 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.\nஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.\nசுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nலீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். 10-வது ஓவரின் முதல் பந்தில் அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\n3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ர��்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.\nஇதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஅதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.\nநிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கியுள்ளது. #ENGvPAK\nலீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரிலேயே 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்��ெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஅதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.\nநிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nமுதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கி நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. ரூட் மேற்கொண்டு 16 ரன்கள் எடுத்து 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மலன் களமிறங்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எடுத்த ஸ்கோரை கடந்தது. மலன் 28 ரன்கள் எடுத்து அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டோமினிக் பெஸ் ஆட்டமிழந்தார். அவர் 49 ரன்கள் எடுத்தார்.\nஅதைத்தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோவ் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். வோக்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின் பல்டருடன், சாம் குர்ரன் ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 128 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது அமிர், பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK\nலீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்\nபாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண���டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.\nபாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK\nலீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. #ENGvPAK\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற��றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.\nபாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.\nபாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.\nஇறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஇந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. #ENGvPAK\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஇங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481624.10/wet/CC-MAIN-20190217051250-20190217073250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}