diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0790.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0790.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0790.json.gz.jsonl" @@ -0,0 +1,730 @@ +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_455.html", "date_download": "2019-01-24T10:37:12Z", "digest": "sha1:3EXZYU7BZUOFKJYRIXCOTKTWUHG4KNZK", "length": 42492, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று -06- இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.\nஇந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலேயே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.\nசிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.\nஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.\nகுற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nதெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.\nமுஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\nமகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர�� குறிப்பிட்டார்.\nநேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.\nபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்\nஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா என்று நாம்தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் , ஹக்கீம் போன்றோரை பார்த்து கேட்கவேண்டும்\nபாராளுமன்றத்தில் கீழே அமர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் எதிர்ப்பு வௌியிட்டதைக் கண்டேன். எப் போது ரிஷாத் அரசாங்கத்தில் இருக்க வெட்கம் என்கிறார். தரையில் அமர்ந்த எம்பிக்கள் ஏன் சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் உட்காரக்கூடாது அதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. அரச பக்கம் இருந்து தான் என்ன வெட்டிக் கிழித்து விட்டீர்கள். நீங்கள் வெறும் பதர்கள் என்பது அரசாங்கத்துக்கு தெரியும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://suntvserial.online/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-24T10:17:03Z", "digest": "sha1:66MOKAQOYJSWJTL5TB6N2QQ5ZVUJEMRL", "length": 4620, "nlines": 73, "source_domain": "suntvserial.online", "title": "தங்களின் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அரங்கேற்றும் விபரீதங்கள் – STS Videoz", "raw_content": "\nHome/tamil news/தங்களின் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அரங்கேற்றும் விபரீதங்கள்\nதங்களின் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அரங்கேற்றும் விபரீதங்கள்\nதங்களின் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அரங்கேற்றும் விபரீதங்கள்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\nபிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் – அரசியல் பின்னணி என்ன\nகோடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவா | ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:32:02Z", "digest": "sha1:U37JVZMXKM2TK7ELIOJMKIVAUZGYN2TC", "length": 4625, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரவுனக் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவிவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை – புகைப்படம் உள்ளே\nஇந்தகால செலிபிரிட்டிகள் வாழ்க்கையில் திருமணம் என்பது பெரும்பாலும் கசப்பான ஒன்றாக முடிகிறது. இதற்கு காரணமாக கூறப்படுவது திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட நடிகைகள் நடிக்கக்கூடாது என்று கூறுவதும், பல கருத்து வேறுபாடுகளும் ஆகும். சமீபத்தில்...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/director-bharathi-raja-statement/", "date_download": "2019-01-24T12:01:15Z", "digest": "sha1:7VO2ADRQSTARQYEC33LTN7O2YFD7JCC2", "length": 18143, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?” - பாரதிராஜா கேள்வி director bharathi raja statement", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான��� காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\n“தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா” - பாரதிராஜா கேள்வி\n‘தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\n‘தமிழர்களே… உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராகப் பல இடங்களில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்த அறிக்கையில், “தமிழ் இனமும், மொழியும் எங்கே நிற்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது சிந்திக்க வேண்டிய சூழலில் ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை, எழுதும் எழுத்துக்குத் தடை, பேசும் பேச்சுக்குத் தடை. வாழ்கின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துத்துவை அநாகரிகமாகப் பேசிய மதவாதிகளைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றான் பாரதிதாசன். அந்த செம்மொழியைம் மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே… உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா வாழ்வது தமிழ் மண், சுவாசிப்பது தமிழ்க்காற்று, சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேன், தேசிய கீதத்துக்கு மட்டும்தான் எழுந்து நின்று மரியாதை செய்வேன் என்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா\nஅறிவார்ந்த தமிழ்க்கூட்டமே… நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழி��்கவில்லையென்றால் உன் உயிரையும், மொழியையும் அழித்து, இனத்தையும் அழித்து வாழும் இந்தக் கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலமையே வேறு.\nஎந்தத் தமிழனாவது, ‘புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் தமிழில் சொல்’ என்று போராடியிருக்கிறானா கோயில்கள் தமிழில் சொல்’ என்று போராடியிருக்கிறானா கோயில்கள் இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கிறானா இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கிறானா இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால், நீங்கள்தான் எங்கள் பூமியில் வாழ்ந்துகொண்டு எங்களைப் புறக்கணிக்கிறீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை, பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு, எங்கள் தமிழை நீஷ பாஷை என்று கூறுகிறீர்கள்.\nவர்ணாசிரமம் – மனுதர்மம் என்று தமிழர்களைப் பிரித்த இந்து மதவாதிகளே… இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கிறீர்களா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா தமிழ் நீஷ பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்\nதள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார், கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்துநின்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு தெரியுமா தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.\nஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழவேண்டிய சந்தர்ப்பம் இது. ‘பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியென செயல்செய்யப் புறப்படு வெளியில்’ என்று பாடிய பாரதிதாசன் பாடலைப்போல், ஒன்றுசேர் தமிழா. தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஒற்றுமைப்படு… தமிழால், இனத்தால் ஒன்றுசேர். தமிழ��� வாழ்க” என்று கூறியுள்ளார் பாரதிராஜா.\nஜீயரின் ‘சோடாப் பாட்டில்’ பேச்சு கண்டிக்கத் தக்கது : டிடிவி தினகரன்\nவிஜயேந்திரரை கண்டித்து போராட்டம் : சங்கர மடம் முற்றுகை, போலீஸாருடன் மோதல்\nவிஜயேந்திரருக்கு எதிர்ப்பு வலுக்கிறது : போலீஸ் நிலையத்தில் புகார்\nகமல்ஹாசன் தொடங்கும் ‘நாளை நமதே’ பயணம்\nதினமும் ஒரு கிலோ களிமண்ணை உண்டு ஆரோக்கியமாக வாழும் 99 வயது முதியவர்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nகொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு வழங்கிய நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வா் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு வழங்கினாா். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு […]\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nமுக்கியமான ஆதாரம் மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 10-ன்படி வழக்கிற்கு “தொடர்புடைய” (Relevant) ஆதாரமும் ஆகும்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nSBI Home Loans: சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்த��ல் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/09/29/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2019-01-24T11:27:17Z", "digest": "sha1:X6ZTMU66TE7ZFJQNILQDZQ4VKZZVEDVM", "length": 48368, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 15 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 15\nமூன்று : முகில்திரை – 8\nஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள்.\nகைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று அவர்கள் உணர்ந்தனர். அவளுக்கு தலைவாரி கொண்டையிடுபவர்கள், மேனிநறுஞ்சுண்ணம் பூசுபவர்கள், நகங்களை சீரமைப்பவர்கள், ஆடையணிவிப்பவர்கள் தாங்கள் தொட்டறிந்த உஷை அவளல்ல என்று அறிந்து அதை பிறரிடம் சொல்லாது கரந்தனர். ஆனால் ஒவ்வொரு கணமும் ஓரவிழியால் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அதை “முளைப்பதற்கு முந்தையநாள் விதைகள் கொண்டுள்ள அம��தி” என்று முதுசேடி ஒருத்தி சொன்னாள்.\nசித்ரலேகை அவளிடம் “ஆடியில் நீ கண்டதென்ன என்று நான் அறிவேன்” என்றாள். காய்ச்சல் படிந்த கண்களுடன் அவள் திரும்பி சித்ரலேகையை பார்த்து “என்ன” என்றாள். “அதை நீயே என்னிடம் வந்து சொல்வது வரை காத்திருப்பேன்” என்று சொல்லி புன்னகையுடன் சித்ரலேகை எழுந்து சென்றாள். எண்ணியிராத சீற்றத்துடன் எழுந்து பின்னால் வந்து சித்ரலேகையின் ஆடைநுனியை பிடித்திழுத்து “நில், நீ மாயக்காரி. என்னை பித்தியாக்கும் பொருட்டு வந்தவள். இருண்ட ஆழங்களிலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம். நான் தந்தையிடம் இன்றே சொல்வேன். நீ எனக்குக் காட்டியதென்ன என்று சொல்வேன். உன்னை நகர் முற்றத்தில் கழுவேற்றச் செய்வேன். உன்னிலுள்ள தெய்வங்களை காஞ்சிர மரத்தில் ஆணி அறைந்து நிறுத்துவேன்” என்று கூவினாள்.\nபுன்னகை மாறாமல் திரும்பி நோக்கிய சித்ரலேகை “தங்கள் உடலுக்கு மட்டுமே நோய் இருப்பதாக இங்கு எண்ணுகிறார்கள். உள்ளமும் நோய் கொண்டதென்று அவர்களுக்கு காட்ட வேண்டாம்” என்றாள். உளம் உடைந்து விம்மி அழுதபடி பின்னடைந்த உஷை “நான் அஞ்சுகிறேன். இவையெதுவுமே எனக்கு உகக்கவில்லை. நான் அறிந்த சிறுமி வாழ்க்கைக்கு மீளவே விரும்புகிறேன். என்னை விட்டுவிடு அளிகூர்ந்து என்னை விட்டுவிடு” என்றாள். கைகளால் முகம் பொத்தியபடி விசும்பிக்கொண்டு அமர்ந்தாள்.\nஅவளருகே வந்து குனிந்த சித்ரலேகை “முன்னரே நான் இதை சொன்னேன், இளவரசி. இதை வலியென்றும் துயரென்றும் எண்ணுவது பெரும் மாயை. இது தெய்வங்களின் அருட்கொடை. இனிமையின் மிகையால்தான் துயருறுகிறீர்கள். தேனின் எடைகொண்டு தழையும் மலர்போல. பிறிதொரு தருணத்தில் இதன்ஒரு துளிக்காக ஏங்கி நெஞ்சுலைவீர்கள்” என்றாள். வீம்புடன் தலையசைத்து “வேண்டாம், இது எனக்கு தேவையில்லை. மீளும் வழியென்ன என்று மட்டும் சொல். இது உன் விளையாட்டென்று நான் அறிவேன்” என்றாள் உஷை.\n“நான் இங்கு வெளியிலிருந்து வந்த ஒரு அழைப்பு மட்டுமே. அனைத்தையும் மூடி தன்னை சிறைவைத்துக்கொள்ளலாம் என்று மானுடர் எண்ணும்போதெல்லாம் ஊசிமுனை வழிகளினூடாக புகுந்து வருபவள் நான். சிலபோது காற்றாக, சிலபோதும் ஒளியாக, சிலபோது நறுமணமாக” என்றாள் சித்ரலேகை. “வேண்டாம், எனக்கெதுவும் வேண்டாம்” என்று விதும்பியபடி முழங்கால்களை கட்டிக்கொண்டு முட்டில் முகம் புதைத்து தோள் குலுங்கி உஷை அழுதாள்.\nஅவள் அருகே மண்டியிட்டமர்ந்து தலையைத் தொட்டு “இவ்வழுகையும் ஓர் தேன்சுவையே. இதையும் வாழ்நாளெல்லாம் மீண்டும் மீண்டும் எண்ணி ஏங்குவீர்கள். இது மானுடரைப் படைத்த தெய்வத்தின் விளையாட்டு. காமத்தின் அத்தனை உவகைகளையும் ஒன்றென திரட்டி இளமைந்தர் மேல்செலுத்துகிறார்கள். திகட்டித்திகட்டித் துடித்து விழிநீர் உகுத்து அக்கணத்தைக் கடந்து மீள்கிறார்கள். எளியோர். பின்னர் அதன் நினைவுகளிலேயே வாழ்ந்து முடியவேண்டியவர்கள்” என்றாள்.\nஅன்று மாலை தீவின் மலர்த்தோட்டத்தில் கடம்ப மரத்தடியில் மலர்ப் படுக்கையில் கைகளை கால்களுக்கிடையே செருகி உடலொடுக்கி விழிமூடி படுத்திருந்த உஷையைத் தேடி அரசி பிந்துமாலினி வந்தாள். அரண்மனையெங்கும் மகளைத் தேடியபோது சித்ரலேகைதான் “இளவரசி அணித்தோட்டத்தில் இருக்கக்கூடும். பகலில் பெரும்பாலான தருணங்களில் அக்கடம்ப மரத்தடியிலேயே அமர்ந்திருக்கிறாள். அரிதாக இரவிலும் சென்று நிற்பதுண்டு” என்றாள். “தோட்டத்திலா இப்பொழுதிலா இது அவள் இசைகற்கும் வேளையல்லவா” என்றபடி அரசி வெளியே சென்றாள்.\nதொலைவில் சருகுப்பரப்பின்மேல் வானில் இருந்து உதிர்ந்த செந்நிறத் தூவல் எனக் கிடந்த உஷையைப் பார்த்த அரசி இருகைகளையும் கோத்து நெஞ்சில் அமர்த்தி நின்று ஏங்கினாள். கசையடிபடுபவளின் முகமென உஷையின் முகம் நெளிந்துகொண்டிருந்தது. உடல் மெய்ப்புகொண்டு அதிர்ந்து மீண்டது. மெல்ல அருகணைந்து “உஷை” என்று அன்னை அழைத்தாள். அக்குரல் கேட்காத பிறிதெங்கோ அவளிருந்தாள். மேலிருந்து கடம்ப மலர்கள் அவள் மேல் உதிர்ந்து சுனை நீரை என அவள் தோல்பரப்பை விதிர்க்கச் செய்தன.\nஅவளருகே அமர்ந்து தோளை மெல்ல தொட்டு “உஷை, விழித்தெழு அன்னை வந்துளேன்” என்றாள் அரசி. விழிகள் விரிந்து திறக்க அன்னையின் கைமேல் கைவைத்து “அன்னையே…” என்றாள் உஷை. “என்னம்மா, ஏன் இங்கு படுத்திருக்கிறாய் அன்னை வந்துளேன்” என்றாள் அரசி. விழிகள் விரிந்து திறக்க அன்னையின் கைமேல் கைவைத்து “அன்னையே…” என்றாள் உஷை. “என்னம்மா, ஏன் இங்கு படுத்திருக்கிறாய்” என்றாள். “அன்னையே” என்று மீண்டும் அழைத்தபின் அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து குழல் கோதியபடி “ஏனடி” என்றாள். “அன்னையே” என்று மீண்டும் அழைத்தபின் அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து குழல் கோதியபடி “ஏனடி ஏன் அழுகிறாய் அன்னையிடம் சொல், உன்னுள்ளத்தில் எழுந்த குறை என்ன நீ விழைவதென்ன\nமறுசொல்லில்லாமல் உஷை அவள் மடியில் முகம்புதைத்து மூச்சொலிகளும் விம்மல்களுமாக அழுது மெல்ல ஓய்ந்தாள். குனிந்து அவள் கன்னத்து நீரை துடைத்து “அன்னை உன் நெஞ்சை அறிவேன். நீ விழையும் வாழ்வு உனக்கு அமையும். இன்று உன் மூதன்னையும் முதுதந்தையும் சிருங்கபிந்துவில் இருந்து சோணிதபுரிக்கு வந்து சேர்கிறார்கள். நாளை மறுநாள் காலை அவையில் உன் மணநிகழ்வை அரசர் அறிவிப்பார்” என்றாள். சற்றும் சொல்விளங்காதவள்போல வெற்றுவிழிகளுடன் உஷை நோக்கினாள்.\nஅரசி புன்னகைத்து “மணம் என்பதேகூட உனக்கு புரியவில்லை. உன் தோழனாக என் இளையோன் நிருகனை அரசர் அறிவிக்கவிருக்கிறார். நீ அவனுக்கு மாலையிடுவாய். மங்கலம் சூடுவாய்” என்றாள். “மணமங்கலம் ஒளியின் தெய்வங்களுக்கு உகந்தது. இன்று உன்னை பற்றியிருக்கும் இருள்தெய்வங்கள் அஞ்சி விலகும். உள்ளம் தெளியும்.” உஷை பெருமூச்சுவிட்டு விழிசரித்தாள்.\nஅவள் முகவாயைப் பற்றித் தூக்கி “அதன்பின்பு இச்சிறிய தீவுக்குள் நீ வாழவேண்டியதில்லை. ஆசுர நாடு முழுமையும் உன்னுடையதே ஆகும். தெய்வங்கள் அருளினால் பாரத வர்ஷத்தையே உன் கணவன் உன் காலடியில் கொண்டு வைப்பான். இத்தனை நாள் இச்சிறு உலகில் நீ வாழ்ந்ததை எண்ணியே உன் உள்ளம் துயருற்றதென்று அறிந்தேன். சிறகு முளைக்கும்வரை பறவை முட்டைக்குள்தான் இருந்தாகவேண்டும் என்பார்கள். உன் வானம் திறந்துவிட்டது. உன் துயர்கள் அனைத்தும் முடிவுற்றன” என்றாள்.\nநிலைத்த விழிகளும் சற்றே திறந்த வாயுமாக கேட்டிருந்த உஷையிடம் “என்னடி, நான் சொல்வது புரியவில்லையா உனக்கு” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள் “முதலில் திகைப்பாகத்தான் இருக்கும். பெண்ணென்று எண்ணி இதுவரை அடைந்து, சூடி, இலங்கிய அனைத்தையும் கலைத்து மாற்றுருவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். உடலை, உள்ளத்தை, கனவுகளை. அது கடினமானது. ஒவ்வொரு கணமும் திகைப்பூட்டுவது. ஆனால் அத்தருணத்தைத் தாண்டினால் இனிய நினைவாக என்றும் உடனிருப்பது” என்று அரசி சொன்னாள்.\nமேலும் சொல்கனிந்து “ஒவ்வொன்றும் புதிதாக இருக்கையில் அச்சமும் துயரமும் அளிப்பதே வழக்கம். இனிமை என்பது நாம் கொள்ளும் இசைவிலிருந்து எழுவதே. அதற்கு நாம் சற்று பழகவேண்டும்” என்றாள். “அஞ்சாதே இது யானைத்தலையளவு இனிப்பு என்று கொள். நுனி நாக்கால் தொட்டு அதை உணர். மெல்ல மெல்ல சுவையென்றாக்கிக் கொள் இது யானைத்தலையளவு இனிப்பு என்று கொள். நுனி நாக்கால் தொட்டு அதை உணர். மெல்ல மெல்ல சுவையென்றாக்கிக் கொள்” அவள் சொன்னவை எவையும் உஷையின் நெஞ்சை சென்றடையவில்லை. அவள் தோளைப்பற்றி எழுப்பி “வாடி” அவள் சொன்னவை எவையும் உஷையின் நெஞ்சை சென்றடையவில்லை. அவள் தோளைப்பற்றி எழுப்பி “வாடி இவ்வினிய செய்தியை சொன்னதன் பொருட்டு இனிப்பு கொள் இவ்வினிய செய்தியை சொன்னதன் பொருட்டு இனிப்பு கொள் புத்தாடை அணிந்து நறுமணமும் புதுமலர்களும் சூடு புத்தாடை அணிந்து நறுமணமும் புதுமலர்களும் சூடு\nஅரசி மகளை கைபிடித்து கூட்டிவந்து அரண்மனைக்குள் அமரவைத்து சேடியரையும் செவிலியரையும் அழைத்து அரசரின் முடிவை சொன்னாள். ஆனால் அவர்கள் கூடாச்செய்தியை கேட்டவர்கள்போல் திகைத்து சொல் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதுசெவிலி “இப்போதேவா” என்றாள். சினம் கொண்ட அரசி “இப்போதேவா என்றால் என்ன பொருள்” என்றாள். சினம் கொண்ட அரசி “இப்போதேவா என்றால் என்ன பொருள் அவளுக்கு பதினைந்து அகவை நிறைகிறது. அவள் உள்ளம் தனிமையை உணர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதன்பொருட்டு காத்திருப்பது அவளுக்கு பதினைந்து அகவை நிறைகிறது. அவள் உள்ளம் தனிமையை உணர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதன்பொருட்டு காத்திருப்பது\nதலைதாழ்த்தி மெல்லியகுரலில் “ஆம், உண்மை” என்றாள் செவிலி. அவர்கள் எவரும் முகம் மலரவில்லை என்பதைக் கண்டு மேலும் சினம் கொண்டு அரசி “நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள் அவள் வளர்ந்து உங்கள் கைகளில் இருந்து சென்றுவிடுவாள் என்றா அவள் வளர்ந்து உங்கள் கைகளில் இருந்து சென்றுவிடுவாள் என்றா உங்கள் கையில் களிப்பாவையென்று அவள் என்றும் இங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள். “இல்லை அரசி, இளவரசியை பிறிதொரு வடிவில் காண உடனடியாக எங்களால் இயலவில்லை. பொறுத்தருள்க உங்கள் கையில் களிப்பாவையென்று அவள் என்றும் இங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள். “இல்லை அரசி, இளவரசியை பிறிதொரு வடிவில் காண உட��டியாக எங்களால் இயலவில்லை. பொறுத்தருள்க\n“புறவுலகு அறியாமல் இளவரசி இங்கு வாழ்ந்தாள். நாங்களோ இளவரசியின் பொருட்டு புறவுலகை முற்றும் உதிர்த்துவிட்டு இங்கு வாழ்கிறோம். இங்கிருந்து இளவரசி அவ்வுலகுக்கு பறந்துசெல்ல முடியும். நாங்கள் இங்கிருந்து செல்ல முடியாது. இங்கு இளவரசி இருந்த நாட்களின் நினைவோடு அவர்கள் புழங்கிய பொருட்களில் ஆடியபடி இங்குதான் வாழ்ந்து மறைய முடியும்” என்றாள் இன்னொரு செவிலி. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியதை அவள் சரியாக சொல்லிவிட்டதை மெல்லிய உடலசைவுகள் அணியோசைகள் வழியாக பிறர் வெளிக்காட்டினர்.\nமுதுமகள் “நாங்கள் விட்டுவந்த அவ்வுலகில் எங்களுக்கு சென்று அடைவதற்கு எதுவுமில்லை. எங்களை உருமாற்றி நாங்கள் அடைந்த அனைத்தும் இங்குதான் உள்ளன” என்றாள். உளம் நெகிழ்ந்த அரசி “அஞ்சவேண்டாம். இளவரசியின் சிறுகளிவீடென இத்தீவும் மாளிகையும் இப்படியே எஞ்சட்டும். பெண்கள் எங்கு பறந்தெழுந்தாலும் தங்கள் களிவீட்டை மறப்பதில்லை. பிறந்த வீட்டின் சிற்றறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் தங்கள் உள்ளத்தால் அவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். துயரிலும் களிப்பிலும். இச்சிறு உலகுக்குள் ஒடுங்கிக்கொள்ளும்போது மட்டும் அவர்கள் அடையும் தனிமையும் பாதுகாப்பும் வேறெங்குமில்லாதது” என்றாள்.\nசித்ரலேகை “ஆம் அரசி, பெண் தன் உள்ளத்தையும் உடலையும் பிறருக்கு அளிக்கவேண்டியவள். கொழுநரும் மைந்தரும் அவற்றை உரிமைகொள்கையில் தங்களுடையவை என ஆள்கையில் அவளுக்குள் இருந்து திகைத்து நோக்கும் ஒரு சிறுமி உண்டு. அச்சிறுமி திரும்பி வந்தமையும் இடம் இச்சிறுகூடு. இது இவ்வண்ணமே இங்கிருக்கட்டும். அவளை சிறுமியென்று மட்டுமே நோக்கும் அன்னையர், அவள் சிற்றுடலை கையாண்டு பழகிய அணிச்சேடியர், அவளுடன் ஆடிய களிப்பாவைகள் இங்கே காத்திருக்கட்டும்” என்றாள்.\nஅரசி புன்னகையுடன் எழுந்து “நற்கொடை கொண்டவள் இவள். திரும்பி வருவதற்கு பிறந்த வீட்டில் ஓர் இடம் எஞ்ச மணம்புரிந்து செல்பவள். தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவள்” என்றாள்.\nஅன்றிரவு சித்ரலேகை தன் அறையில் துயில் கொண்டிருக்கையில் மெல்லிய காலடிகளுடன் உஷை அவள் வாயிலில் நின்றாள். கதவை கைவிரலால் சுண்டி “சித்ரலேகை சித்ரலேகை” என்று அழைத்தாள். சித்ரலேகை எழுந்து திகைப்புடன் “இள���ரசி, தங்களை கனவுக்குள் கண்டுகொண்டிருந்தேன்” என்றாள். “நான் உன்னிடம் பேச வந்தேன்” என்றாள் உஷை. சித்ரலேகை அருகே வந்து அவள் கைபற்றி அழைத்துச்சென்று தன் மஞ்சத்தில் அமர்த்தி “தங்கள் வருகைக்காக காத்திருந்தேன்” என்றாள். “இன்று அன்னை நான் மணம் கொள்ள வேண்டும் என்றார்” என்றாள் உஷை. “ஆம், மணமகளாகவே தங்களை உலகுக்கு அறிவிக்க இருக்கிறார்கள். ஊழுக்கு எதிராக நாற்களமாடிக்கொண்டிருக்கிறார்கள், பதினைந்து ஆண்டுகளாக” என்றாள் சித்ரலேகை.\n“அன்னையையும் தந்தையையும் துயருறச்செய்ய நான் விழையவில்லை. என் ஆழத்தில் இருக்கும் ஏக்கத்தை சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் சொன்னபடியே செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இரவெழுந்ததும் நான் மட்டுமே ஆனபின் என்னுள்ளிருந்து குரல் எழத்தொடங்கியது. என்னால் அன்னை சொல்லும் இளைஞனுடன் வாழ இயலாது அதை எண்ணுகையிலேயே அருவருப்பு கொள்கிறேன். என் உள்ளம் வெகுதூரம் சென்றுவிட்டது” என்றாள் உஷை. “ஆம், அதை அறிவேன்” என்றாள் சித்ரலேகை.\n“ஆடியில் நான் ஒருவனை பார்த்தேன். கரியவன், குழலூதுபவன். பீலி விழிதிறந்த கருங்குழல் கொண்டவன்” என்றாள். “அவனுடன் அவள் காதலாடுவதை கண்டேன். பின்னர் அவளை வெளியே இழுத்துவிட்டு நான் உள்ளே சென்றேன். இத்தனை நான் இவர்கள் கண்டதெல்லாம் அவளைத்தான். நான் அவனுடன் வாடாமலர்கொண்ட சோலைகளில் வேய்ங்குழல் இசையுடன் தேயாநிலவின் ஒளியில் வாழ்ந்தேன். அவ்வினிமையை இப்பெண்கள் எவருக்கும் என்னால் சொல்லி விளக்கிவிட முடியாது.”\nஅவள் கைமேல் தன் கையை வைத்து புன்னகையுடன் சித்ரலேகை சொன்னாள் “பெண்ணென்று முகிழ்த்த அத்தனை பேரிடமும் இதை சொல்லிவிட முடியும், இளவரசி.” உஷை “அனைவரிடமுமா” என்றாள். “ஆம், அனைவரிடமும்” என்றாள் சித்ரலேகை. மேலும் சிரிப்பு விரிய “அந்த வேய்குழலிசையை கேட்காமல் எந்தக் கன்னியும் அன்னையென்றாவதில்லை” என்றாள். நீண்ட பெருமூச்சுக்குப்பின் “அவ்வண்ணமெனில் நன்று. அன்னையும் புரிந்துகொள்ளக்கூடும். அவனையன்றி பிறிதொருவனை என்னால் ஏற்க முடியாது” என்றாள் உஷை.\n“அதை மட்டும்தான் அன்னையும் செவிலியரும் சேடியரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்றாள் சித்ரலேகை. “அவனை ஆடிக்குள் கரந்து வெளியே பிறிதொருவனுடன் வாழ்வதில் என்ன பிழையிருக்க இயலும் ���ன்பார்கள். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது அந்த வாழ்க்கைதானே என வியப்பார்கள். ஆடிக்குள்ளும் புறமும் ஒருவனே இருக்க வேண்டும் என்று விரும்புவது தெய்வங்கள் அருளாத ஒன்றைக்கோரி அடம்பிடிப்பது அல்லவா என்று அச்சுறுத்துவார்கள்.” உஷை “அத்தனை பெண்டிருமா” என்றாள். சித்ரலேகை “ஆம், அத்தனை பெண்டிருமே” என்றாள்.\nஉஷை மீண்டும் அமைதியில் ஆழ்ந்து நீண்ட பெருமூச்சுடன் மீண்டாள். “எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் என்னால் பிறிதொன்றில் பொருந்த இயலாது அவனையன்றி வேறெவரையும் என்னுள்ளம் ஏற்காது” என தன் கைநகங்களை நோக்கியபடி தனக்கேபோல சொல்லிக்கொண்டாள். சித்ரலேகை எழுந்துசென்று அந்த ஆடியை எடுத்துவந்தாள். “அவன் யாரென்று காட்டுங்கள், இளவரசி” என்றாள். உஷை “அவ்வாடியை நோக்கவே என்னுள்ளம் அஞ்சுகிறது. எப்போதும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பது போல” என்றாள்.\nசித்ரலேகை அதற்குள் நோக்கி “ஒளி நிறைந்த காடு. நிலவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றாள். “ஆம், அன்று முதல் இன்று வரை எப்போதும் ஆடிக்குள் அக்காட்டில் நிலவு முழுமையாகவே இருக்கிறது” என்றாள் உஷை. “யாரவன் காட்டுங்கள்” என்றாள் சித்ரலேகை. “நீயே பார்” என்று உஷை சொன்னாள். ஆடிக்குள் தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டிருந்த சித்ரலேகை “அந்நிழலுருவா” என்றாள் சித்ரலேகை. “நீயே பார்” என்று உஷை சொன்னாள். ஆடிக்குள் தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டிருந்த சித்ரலேகை “அந்நிழலுருவா” என்றாள். “கையில் கன்றுக்கோல் வைத்துள்ளானா” என்றாள். “கையில் கன்றுக்கோல் வைத்துள்ளானா” என்றாள் முகம் திருப்பாத உஷை.\n“இல்லை” என்றாள் சித்ரலேகை. “வேய்ங்குழல்” என்றாள். “இல்லையே…” என்றாள் அவள். “பீலிக்குழல்…” என்று தளர்ந்த குரலில் உஷை கேட்டாள். “அதுவுமில்லை” என்றாள் சித்ரலேகை. உஷை குழப்பத்துடன் சிலகணங்கள் கண்களை கைகளால் அழுத்தி குனிந்தமர்ந்து “பின் அவன் தோன்றுவது எவ்வாறு” என்றாள். “இல்லையே…” என்றாள் அவள். “பீலிக்குழல்…” என்று தளர்ந்த குரலில் உஷை கேட்டாள். “அதுவுமில்லை” என்றாள் சித்ரலேகை. உஷை குழப்பத்துடன் சிலகணங்கள் கண்களை கைகளால் அழுத்தி குனிந்தமர்ந்து “பின் அவன் தோன்றுவது எவ்வாறு சொல்க” என்றாள். “வில்இட்ட தோள். முனிவர்போல் கட்டிய குழல். அளி நிறைந்த அன்னையின் விழி. கரிய முகத்தில் கனிந்த புன்னகை.” உஷை “அரசமைந்தனா” என்றாள். பின்னர் “அல்ல” என்றாள். பின்னர் “அல்ல அவனல்ல\nசித்ரலேகை ஆடியை மெல்ல திருப்பி “பிறிதொருவன் தோன்றுகிறான். படையாழி ஏந்திய கையன். பொன்னொளிர் பட்டு சுற்றிய உடல்” என்றாள். “இல்லை, அவனுமல்ல” என்றாள் உஷை. சித்ரலேகையின் மூச்சசைவில் ஆடி மெல்ல திரும்ப அவள் விழிநோக்கிக்கொண்டிருக்கவே அந்த ஆடிப்பாவை நெளிந்து உருமாறியது. “இவனா” என்றாள். “இளையோன். நீங்கள் சொன்னதைப்போலவே கைக்கோலும் வேய்ங்குழலும் பீலிமுடியும் புன்னகையும் கொண்டவன்.” “ஆ” எனும் மூச்சொலியுடன் திரும்பி நோக்கிய உஷை “ஆம்” என்று கூவியபடி எழுந்தாள். “இவரேதான்… இவரேதான்” என்றாள்.\nசித்ரலேகை அவனை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இவர் மதுராவை ஆளும் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தர் பிரத்யும்னனின் மைந்தர் அனிருத்தர். பதினேழாண்டு அகவை முதிரா இளைஞர். தந்தையும் முதுதந்தையும் பெருநகரை கோல்கொண்டு ஆள்கையில் கன்றோட்டும் ஆயர்ச்சிறுவனாக கோகுலத்தில் வாழ்கிறார். மதுவனத்தில் தன் முதுதந்தை சூரசேனரிடம் சென்று குலவுகிறார். அங்கும் கோகுலத்தில் அன்னையர் அனைவருக்கும் அவர்கள் முன்பெப்போதோ கண்டு மறந்த ஒரு கனவை நினைவூட்டும் மைந்தனாகத் திகழ்கிறார்” என்றாள்.\n“அவர் வேண்டும்… பிறிதொருவரிடம் தோள் சேரமாட்டேன். அவ்வண்ணம் நிகழ்வதற்கு முன்பே உயிர் மாய்ப்பேன்” என்றாள் உஷை. “இளவரசி, அவரை கவர்ந்து இங்கு கொண்டு வருகிறேன். இது தங்களுக்கு என் சொல்” என்றாள் சித்ரலேகை. “இந்த ஆடிக்குள் புகுந்துகொள்ளுங்கள். தங்களை அங்கு கொண்டு சென்று அவரிடம் காட்டுகிறேன்” என்றபின் உஷையிடம் ஆடியைக்காட்டி “ஆடியிலிருந்து விலகிச்செல்வதே அதனுள் புகும் வழி” என்றாள். அதை நோக்கியபடி காலெடுத்து வைத்து அகன்று சென்ற உஷை ஒரு சிறுபுள்ளியென மாறி ஆடிப்பரப்புக்குள் மறைந்தாள்.\nஅவ்வாடியை எடுத்து ஆடைக்குள் மறைத்தபடி ஓசையின்றி நடந்து, ஏரிப்படித்துறையில் இறங்கி, நீரில் ஆடி நின்ற கைப்படகை எடுத்துக்கொண்டு நீர் உலையாது துழாவி மறுகரைக்குச் சென்று, மரங்களின் நிழல்களினூடாக எவர் விழிக்கும் படாது நடந்து, பெருநகரின் கோட்டையை அடைந்து, அதன் கரவறையை வழியாக வெளிப்போந்து மறைந்தாள் சித்ரலேகை. அவளைக் கண்டு குரைத்தபடி அணுகிய காவல்நாய் தரையை முகர்ந்து அங்கே ��தும் தெரியாமல் கூர்ந்து நோக்கியது. அவள் காலடிகளும் மண்ணில் இல்லாதிருப்பதைக் கண்டு வால் அடிவயிற்றில் படிய அஞ்சி ஊளையிட்டபடி விரைந்தோடி மறைந்தது.\nமறுநாள் உஷையின் மஞ்சத்தறைக்குச் சென்ற சேடியர் அங்கே கடும் காய்ச்சலில் நினைவிழந்து உடல் தொய்ந்து முகம் சிவந்து விழி செருகி படுத்திருந்த இளவரசியை கண்டனர். “இளவரசி இளவரசி” என்று அழைத்த முதுசேடியை நோக்கி குருதி படிந்த விழிகளைத் திறந்த உஷை “யார் நீங்கள்” என்றாள். “இளவரசி, தங்களுக்கு என்ன செய்கிறது” என்றாள். “இளவரசி, தங்களுக்கு என்ன செய்கிறது” என்றாள் முதுசேடி. “நீங்களெல்லாம் யார்” என்றாள் முதுசேடி. “நீங்களெல்லாம் யார் இது எவ்விடம்” என்று அவள் கேட்டாள். செவிலியரும் சேடியரும் கூடி அவளை உலுக்கினர். முற்றும் விழித்தெழுந்த பின்னரும் “நான் இளவரசியல்ல. என் பெயர் சந்தியை நான் எப்படி இங்கு வந்தேன்\nசெய்தி சென்று அரசி தன் மகளை பார்க்க வந்தாள். அன்னையை நோக்கி “யார் நீங்கள்” என்று அவள் கேட்டாள். அரசி “உஷை, இதோ பார். நான் உன் அன்னை” என்று சொல்ல “நான் உஷை அல்ல, என்பெயர் சந்தியை” என்றாள் அவள். உளம் உடைந்து அரசி அழுதாள். முதுசெவிலி “அரசி இளவரசியுடனிருந்த சித்ரலேகையை நேற்றிரவுமுதல் காணவில்லை. இங்கிருந்த படகொன்றை எடுத்துச் சென்று மறுகரை அடைந்திருக்கிறாள்” என்றாள். அரசி “காணவில்லையா” என்று அவள் கேட்டாள். அரசி “உஷை, இதோ பார். நான் உன் அன்னை” என்று சொல்ல “நான் உஷை அல்ல, என்பெயர் சந்தியை” என்றாள் அவள். உளம் உடைந்து அரசி அழுதாள். முதுசெவிலி “அரசி இளவரசியுடனிருந்த சித்ரலேகையை நேற்றிரவுமுதல் காணவில்லை. இங்கிருந்த படகொன்றை எடுத்துச் சென்று மறுகரை அடைந்திருக்கிறாள்” என்றாள். அரசி “காணவில்லையா காவல்நிறைந்த நகரைவிட்டு எப்படி அவள் மறைந்தாள் காவல்நிறைந்த நகரைவிட்டு எப்படி அவள் மறைந்தாள்” என்றாள். “அறியோம், அரசி. ஆனால் இவையனைத்தும் அவள் செய்த மாயங்களே” என்றாள்.\nஅருகே நின்ற சேடி ஒருத்தி ஏதோ முனக “என்ன” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை… அவள் பிச்சி… “ என்றாள் முதுமகள். “என்ன சொல்கிறாள்” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை… அவள் பிச்சி… “ என்றாள் முதுமகள். “என்ன சொல்கிறாள்” என அரசி கேட்டாள். இன்னொரு செவிலி “சித்ரலேகை உள்ளறைக்குள் செல்வதை இவள் கண்டாளாம். கையில் இளவரசி வைத்திருந்த ஆடியை ஒளித்திருந்தாள். ஐயுற்று பின்தொடர்ந்து சென்று நோக்கியபோது அவள் சுவரோவியத்தில் புகுந்து மறைந்ததை நோக்கினாளாம்” என்றாள். அரசி “சுவரிலா” என அரசி கேட்டாள். இன்னொரு செவிலி “சித்ரலேகை உள்ளறைக்குள் செல்வதை இவள் கண்டாளாம். கையில் இளவரசி வைத்திருந்த ஆடியை ஒளித்திருந்தாள். ஐயுற்று பின்தொடர்ந்து சென்று நோக்கியபோது அவள் சுவரோவியத்தில் புகுந்து மறைந்ததை நோக்கினாளாம்” என்றாள். அரசி “சுவரிலா” என்றாள். “ஆம், நீரில் மூழ்கி மறைவதைப்போல” என்றாள் அந்தச் சேடி. அவள் விழிகள் பித்தில் வெறிப்பு கொண்டிருந்தன.\nமருத்துவச்சிகள் வந்து நோக்கி “அனல்காய்ச்சலில் இளவரசியின் சித்தம் பிறழ்ந்திருக்கிறது. கடும்மருந்துகள் சில அளிக்கவேண்டும். காய்ச்சல் இறங்கி உடல் கொண்ட நஞ்சு அகன்றால் இளவரசி நிலைமீள முடியும்” என்றனர். பாணாசுரரிடம் அரசி அச்செய்தியை சொன்னாள். “பிறிதொன்றும் செய்வதற்கில்லை, அரசே. நம் மகள் நோய் மீள்வது வரை காத்திருந்தாகவேண்டும்” என்றாள். பாணர் “ஆம், காத்திருந்தாகவேண்டும்” என்றார்.\nகளைப்புடன் மஞ்சத்தில் அமர்ந்து தலையசைத்தபடி “நாமறியாத கையொன்று ஆடற்களத்திற்குள் நுழைகிறது என்று தோன்றுகிறது” என்றார் பாணர். “என்ன பேச்சு இது நம் மகள் நம்முடன்தான் இருக்கிறாள்… நோயுற்றிருக்கிறாள். ஓரிரு நாட்களில் நிலைமீள்வாள் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றாள் அரசி. ஆனால் அவர் வாயிலிருந்து அச்சொற்களை கேட்டபோது ஆடல் முடிந்துவிட்டது, அவ்வறியாத கை வென்றுவிட்டதென்றே உள்ளூர அவள் எண்ணினாள்.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 14\nநூல் பதினைந்து – எழுதழல் – 16 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/204094?ref=media-feed", "date_download": "2019-01-24T10:20:26Z", "digest": "sha1:PIW6BAC4KUCRBQDDUNMS2XHVPDRSZIUX", "length": 8255, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை\nதென்னிலங்கையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாலியில் வாகன விபத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்தமையினால் நேற்று இரவு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nகாலி - உடுகம பிரதான வீதியின் தல்கம்பொல சந்தியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மோட்டார் வாகனத்தில் சென்ற ஒருவரினால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து ஏற்பட்ட தினத்தன்று வாகனத்தை செலுத்தியவர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nஎனினும் விபத்தை ஏற்படுத்திய வாகன இலக்க தகடு உட்பட பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய போதிலும் பொலிஸார் அதனை கண்டுக்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து பொது மக்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனை தடுக்க சென்ற பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇதனால் நேற்று இரவு 10.30 மணியளவில் காலியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jun-01/cars/141439-why-should-you-buy-insurance-on-the-web.html", "date_download": "2019-01-24T11:03:16Z", "digest": "sha1:7G4YYLXUZ62I5BQWAVROL55I7P4TXW75", "length": 20596, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "இணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்? | Why Should You Buy Insurance on the Web? - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nமோட்டார் விகடன் - 01 Jun, 2018\nமில்க் ரன் பற்றித் தெரியுமா\nடெலிவரி எடுக்கும்போது இதெல்லாம் கவனிங்க\nஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா\n“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்\nஇந்திய பாதுகாப்புத் துறையில் டிவிஎஸ்\nடிசையர் ஆட்சியை அசைக்குமா... - ஆல் நியூ அமேஸ்\nஃபேஸ்லிஃப்ட் கூப்பர்... இன்னும் சூப்பர்\nஎந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்\nஇந்த பென்ஸிடம் சூப்பர் கார்களே வெட்கப்படணும்\nஇணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்\nடிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது\nGSX-S750 எனும் - நேக்கட் GUN\nஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி\n“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க” - ரேஸர் சந்தேஷ்\n5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா\nமிரட்டாத பரிசல், திகட்டாத மீன் வறுவல்... அலட்டாத அருவி... - கொடிவேரி ஸ்பெஷல்\nஇணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்\nபேட்டி - கார் இன்ஷூரன்ஸ்ரஞ்சித் ரூஸோ\nகார் வாங்குகிறோம் என்றால், இன்ஷூரன்ஸ் கூடவே தந்துவிடுவார்கள் என்பது மக்களிடையே உள்ள பொதுவான மனநிலை. இன்ஷூரன்ஸ் பற்றிய விவரம் கேட்பவர்கள்கூட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் கொடுத்தால் போதும்; எதையும் கவனிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். Third party மட்டுமா Comprehensive உள்ளதா IDV எவ்வளவு நோ க்ளெய்ம் போனஸ் தருவார்களா ஏஜென்ட் கமிஷன் எவ்வளவு போன்ற கேள்விகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இரண்டு நிமிடங்களில் ஆன்லைனில் வாங்க முடியும் என்றாலும் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையான நாம்கூட இன்ஷூரன்ஸ் விஷயத்தில் பல சமயம் கோட்டை விட்டுவிடுகிறோம்.. ஆன்லைன் இன்ஷூரன்ஸ் துறையில் இரண்டு தசாப்த அனுபவம் கொண்ட, ‘பாலிசி பஜார்’ நிறுவனத்தின் வைத்தியநாதன் ரமணி இது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்த பென்ஸிடம் சூப்பர் கார்களே வெட்கப்படணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vani-rani/105649", "date_download": "2019-01-24T11:57:17Z", "digest": "sha1:SVRHSINZICPSLRKA7YGV67S7HU6YZX4F", "length": 5049, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vani Rani - 07-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் கு���ிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/after-vijay-now-deva-sing-for-karunakaran/", "date_download": "2019-01-24T11:36:16Z", "digest": "sha1:YNWENIOZBWSVRIRQ63T2YFILOB6HKHHB", "length": 8203, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "After Vijay, Now Deva sing for Karuna | Chennai Today News", "raw_content": "\nவிஜய்க்கு அடுத்து கருணாகரன். தேவா எடுத்த அதிரடி முடிவு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nவிஜய்க்கு அடுத்து கருணாகரன். தேவா எடுத்த அதிரடி முடிவு\nவிஜய��� நடித்த ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ‘ஜித்து ஜில்லாடி’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் பிரபல இசையமைப்பாளர் தேவா என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய்க்கு ஒரு அட்டகாசமான பாடலை பாடிய தேவா, தற்போது காமெடி நடிகர் கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.\n‘அண்ணன்தாண்டா டான்’ என்று ஆரம்பிக்கும் இந்த குத்துப்பாடலை தேவாவுடன் சேர்ந்து கானாபாலா, அந்தோணிதாசன் ஆகியோர்களும் பாடியுள்ளனர். இந்த பாடல் ‘விதி மதி உல்டா’ என்ற படத்திற்காக பாடப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த படத்தை இயக்குனர் ரமேஷ் ராஜா இயக்கி வருகிறார். இவர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, கத்தி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, ஜனனி ஐயர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அஸ்வின் என்ற இசையமைப்பாளர் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n5வது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனை. வடகொரியா முடிவால் உலக நாடுகள் அச்சம்\nகமல் படத்தின் அழைப்பிதழ் இதுதான்.\nமாஸ் குத்துப்பாட்டை வரவேற்க தயாராகும் தல ரசிகர்கள்\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அனிருத்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-01-24T11:05:20Z", "digest": "sha1:6NHCQAYP7SCPHUGWHGNK7ZB6PB2R3XHL", "length": 32971, "nlines": 225, "source_domain": "arunn.me", "title": "கட்டுரை – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nRiccardo Chailly என்பதை எவ்வாறு உச்சரிப்பது முதல் பெயரில் நம்பும் உச்சரிப்புத் தர்க்கம் இறுதிப் பெயரில் கவிழ்த்துவிடுகிறது. Riccardo எ���்பதை அப்படியே வாசித்து ரிக்கார்டோ என்றால், உச்சரிப்பு சரியே. Chailly என்பதை அதே தருக்கப்படி சைலி என்றால் போச்சு. சாய்லீ-யும் இல்லை, ச்சைலி-யும் இல்லை. சில்லி-யும் இல்லை. வானொலி அறிவிப்பில் பிரெஞ்சுப் பெண்மணி Chailly என்பதை ஷாயி… என்கிறார், அதிகாலை மூன்றரை மணி கிரக்கமாய். நமக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. கிரக்கமான பிரெஞ்சுப் பெண்குரல் இனி அமையாது என்றாலும் … Continue reading ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்\nபின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன். ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன். * நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து … Continue reading ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்\nஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது. இலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் … Continue reading இலக்கியம் இசையும் வயது\nஇசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்\nஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா அன்பர் போன் செய்தார். நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும் வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி அன்பர் போன் செய்தார��. நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும் வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி என்ன விஷயம் என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன். அன்பர் … Continue reading இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்\nகாதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்\nஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல். இந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் … Continue reading காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்\nபதாகை இணைய சஞ்சிகையில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்-பதிவு. * ஏன் எழுதுகிறேன் வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்குப் பார்த்துத் தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் … Continue reading ஏன் எழுதுகிறேன்\nவேலை என்பது பிழைப்பிற்காக செய்யப்படுவது எனலாம். இந்த வேலை பிடித்தமானதாக அமைந்தால் நலம். வருமானம் சற்று குறைவானதாக இருந்தாலும் உளைச்சல் இன்றிச் செய்யலாம். ஆசிரியர் வேலை போல. சுய தொழில் முயற்சிகள் போல. தேவையான வருமானத்திற்கு ஒரு நாளில் வேலைக்கென்று செலவிடும் நேரம் குறைவானதாக இருந்தாலும் நலம். பிடிக்காவிட்டாலும் சுருக்க செய்து முடித்துக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை போல. திரைப்படங்களுக்கு வசன��் எழுதுவதைப் போல. அடுத்தபடியாக ஓரளவே பிடித்திருந்தாலும் தேவையான வருமானத்திற்கு அதிக நேரம் செய்தாகவேண்டிய வேலைகள் உள்ளன. … Continue reading அழைப்பும் பிழைப்பும்\nஎய்ன் ராண்ட் புத்தகங்கள், கருத்துகள் எதையுமே இதுவரை வாசித்திராத புத்திசாலி வாசகர்கள் அடுத்த மூன்று பத்திகள் தவிர்த்து வழக்கமான அவரவர் கவனம் அவகாசம் அவசரம் பொறுத்து கட்டுரையை நேரடியாக வாசிக்கலாம். * அவர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க இக்கலிகால உலகில் அமெரிக்காவில் கூட பல அரைகுறைத்தனங்கள் பொதுநலச் சேவையாய் அறிவுஜீவியல்லாதவர்களால் அன்றாடம் நடந்தேறுவதால் இக்கட்டுரையையும் வாசிக்கவைப்பானேன் என்கிற சுயநலமற்ற altruist மனநிலையில் ‘எய்ன் ராண்ட் பக்தர்கள் வாசிக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கை வாக்கியத்துடந்தான் கட்டுரையைத் தொடங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், … Continue reading கட்டடங்களும் கோபுரங்களும்\nநாளைக்கு ஒரு கிளாஸ் எடுப்பியா அப்பறம் ஃப்ரீதானே, போரடிக்காதா இப்பதான் செமஸ்டர் முடிஞ்சிருத்தே, ஃப்ரீதானே, தினம் என்ன பண்ணுவ கிளாஸும் கெடயாது, சும்மாதானே போய்ட்டுவருவ கிளாஸும் கெடயாது, சும்மாதானே போய்ட்டுவருவ ஜாலியான பொழப்புடா ஒனக்கு. ஒரே சப்ஜக்ட்ட அதே கிழிஞ்சுபோன நோட்ஸ வெச்சு எடுத்தா போரடிச்சுராது ஜாலியான பொழப்புடா ஒனக்கு. ஒரே சப்ஜக்ட்ட அதே கிழிஞ்சுபோன நோட்ஸ வெச்சு எடுத்தா போரடிச்சுராது பி.எச்.டி. ரிஸர்ச்சுன்னா, அதுனால என்ன யூஸ் பி.எச்.டி. ரிஸர்ச்சுன்னா, அதுனால என்ன யூஸ் நீ ஏதாவது புதுசா கண்டுபிடிச்சிருக்கியா நீ ஏதாவது புதுசா கண்டுபிடிச்சிருக்கியா நீ விஞ்ஞானியா, வாத்தியாரா உயர்கல்வி நிறுவனத்தில் என் வேலைப் பெயரைச் சொன்னதும் அடுத்து கேட்கப்படும் கேள்விகள் மேற்படி வகையே. அப்போது அறிமுகமானவரும், அன்றாடம் … Continue reading பேராசிரியத்துவம்\nவிஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள். மதுநின்ற தண்டுழாய் மார்வன் என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட, ரீயின்ஃபோர்ஸ்டு காண்க்ரீட்டினால் நச்சக் என்று பிளக்கப்பட்ட, விஷ்ணுவை. ஸ்ரீரங்கம் அரங்கன் திருக்கோயில் தாயார் சந்நிதி பிரகாரத்தில், பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் உள்ள தூணில் சில … Continue reading விஷ்ணுவின் மார்பைப் பிளந்து\nஒன்றைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும் பள்ளியில் எங்களை கணிதம் பயில்விக்கும் உபாத்தியார் கேட்டார். சாக்பீஸ் தீற்றல்களால் வெளிறிப்போயிருந்த கரும்பலகையை நோக்கி அங்குமிங்குமாய் விரவியிருந்த அரைபெஞ்சுகளில், வியர்க்கும் முழங்கால்களை முட்டிக்கொண்டு அரைநிஜாரில் நாங்கள். அனைவரும் விடை என நினைத்ததைக் குரலெடுத்தோம், பூஜ்ஜியம் என்று. கணக்கு வாத்தியார் வாமன ரூபம். ஆர்.எஸ்.வீ. சார் என்று மரியாதையில் பெயரும் சுருக்கிவரையப்பட்டவர். முழுப்பெயர் எனக்குத் தெரியாது. அமெரிக்க மேற்படிப்பில் முதல்நாளில் குருவை ழோஸெ என்று ஒருமையில் விளிக்கக்கற்ற இன்றும். பூஜ்ஜியம் என்கிற … Continue reading குரு வந்தனம்\nஸ்ரீரங்கம் பழைய ஊர். வண்டின முறலும் சோலை மயிலின மாடும் சோலை. மாற்றங்களை வரவேற்றபடி. இருபத்தியைந்து வருடங்கள் நான் வளர்ந்திருக்கிறேன், அதன் வீழ்ச்சியுடன். இன்றும் விட்டுவிடாமல் தொட்டுக்கொள்வதற்கு மட்டுமான உறவு. பழைய ஞாபகங்கள். புதிய ரணங்கள். நண்பிக்கு மேலே, காதலிக்கு கீழே. மனைவியாகிவிடமாட்டாள் என்பதில் ‘அப்பாடா, தப்பித்தோம்’ என்கிற நிம்மதியில்லை. மனைவியானாலும் அறுபதாம் கல்யாணத்தில்தான் என்பதில் இன்றளவு நிம்மதியே. ஸ்ரீரங்கமும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்லும், என்னைப் பற்றி. பல்லவனில் லால்குடி வந்ததுமே எழுந்து (சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் … Continue reading ஸ்ரீரங்கம் களை\nநினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்\nபேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன். முனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு … Continue reading நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்\nஇரண்டு நாள்கள் முன்னர் மொட்டை அடித்துக்கொண்டேன். ஏன் என்று காரணம் கேட்டால், இப்படிச்சொல்லலாம். சலூனுக்குச் சென்று நம் முடியையும் கொடுத்து நம் காசையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகச் சோகங்களில் ஒன்று. அதட்டிக் கேட்டால் ஒருக்கால் வெட்டியதை எடுத்துச்செல்லுங்கள் என்று திருப்பிக்கொடுக்கலாம். பிறகும், நம்மிடம் முன்னர் இருந்தது இப்போதும் நம்மிடமே உள்ளது, ஆனாலும் காசை கொடுக்கவேண்டியுள்ளதே என்று சோகம் மீளும், நீளும். எப்படியும் கொடுக்கப்போகும் காசிற்கு ‘மிகுதியான பலனாய்’ இருக்கட்டுமே என்றும், இப்படிச் செய்தால் மீண்டும் சலூன் செல்வதற்கு … Continue reading டிஜிட்டலில் செதுக்கிய தலையா\nதேற்றுவாய் (சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்): ஏற்கனவே ஒருமுறை விஷ்ணுபுரம் அறிமுகம் என்று மகளை விஷ்ணுபுரம் நாவலின் பின்னட்டை நாலுவரி மிகையை வாசிக்கச்சொன்னதை ஒரு அனுபவப்பகிர்வாய் வெளியிட்டேன். இது யோக்கியமான விமர்சனமல்ல என்று பதில் கிடைத்தது (விஷ்ணுபுரம் ஆசிரியரிடமிருந்து அல்ல). அது விமர்சனமே இல்லையே, பிறகுதானே அதன் யோக்கியத்திற்கான வழக்கு என்றாலும், தமிழ்நாட்டின் நகைச்சுவை உணர்வு தட்டுப்பாட்டில் இப்படிக் ‘கடுகு’ அளவேனும் நானும் அடிவாங்குவது சகஜம். எதற்கு இரண்டாம் முறையும் பொல்லாப்பு என்றே இக்கட்டுரையின் தீவிரம் வெளிப்படையாகத் தெரியுமாறு நகைச்சுவையாகத் … Continue reading இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல\nகாப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்\nசித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர்ச் சித்திரங்கள். கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்காலச் சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே ராஜஸ்தானை அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த சமண சைவ மதங்களின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல ஓவியங்களைக் கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோயில்களில் மேல், … Continue reading காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:52:48Z", "digest": "sha1:BDO7NX2PT3UGYKGIIQ4JN6BK5HODKCKJ", "length": 104837, "nlines": 178, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ரிதுபர்ணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 77\nநளன் தமயந்தியுடன் சேர்ந்துவிட்டான் என்பதை மன்னன் ரிதுபர்ணன் அறிவது; பிறகு நளனிடம் இருந்து குதிரை மரபின் அறிவியலை அறிந்து கொண்டு தனது சொந்த நகரத்திற்குத் திரும்புவது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"அந்த இரவைக் கழித்த பிறகு, மன்னன் நளன் ஆபரணங்கள் பூண்டு, தமயந்தியைத் தன் அருகில் கொண்டு, தன்னை மன்னனின் முன்பு நிறுத்திக் கொண்டான். நளன் தனது மாமனாரைப் பணிவுடன் வணங்கினான். அவனுக்குப் பிறகு தமயந்தியும் தனது மரியாதையை தனது தந்தைக்குச் செலுத்தினாள். மேன்மையான பீமனும் பெருமகிழ்ச்சியுடன், அவனை {நளனைத்} தனது மகனாக வரவேற்று, அவனையும் {நளனையும்}, அவனுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் அவனுடைய மனைவியையும் {தமயந்தியையும்} சரியான வார்த்தைகளால் ஆறுதல் கூறி மதிப்பளித்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை முறையாக ஏற்றுக் கொண்ட மன்னன் நளன், மாமனாருக்கு {மன்னர் பீமருக்குத்} தனது சேவைகளை உரித்தாக்கினான்.\nநளன் வந்ததைக் கண்ட குடிமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கே அந்த நகரத்தில் மகிழ்ச்சியால் பெருத்த ஒலி எழுந்தது. குடிமக்கள் அந்த நகரத்தைக் கொடிகளாலும், மாலைகளாலும், பதாகைகளாலும் அலங்கரித்தனர். தெருக்கள் நீர் தெளிக்கப்பட்டு, தரை மலர்களாலும் மற்ற பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடிமக்கள், தங்கள் வீட்டு வாயில்களில் மலர்களை மலைபோல் குவித்து வைத்தனர், கோயில்களையும் புனித இடங்களையும் மலர்களால் அலங்கரித்தனர். பாகுகன் {நளன்} தமயந்தியுடன் ஏற்கனவே இணைந்துவிட்டான் என்று ரிதுபர்ணன் கேள்விப்பட்டான். அந்த மன்னனும் {ரிதுபர்ணனும்} இவற்றைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தான். ���ிறகு மன்னன் {ரிதுபர்ணன்} நளனின் முன்பு வந்து, அவனின் {நளனின்} மன்னிப்பைக் கோரினான். புத்திசாலியான நளனும் ரிதுபர்ணனிடம் பல காரணங்களைக் காட்டி மன்னிப்பைக் கோரினான்.\nபேசுபவர்களில் முதன்மையானவனும், உண்மையை அறிந்தவனுமான மன்னன் ரிதுபர்ணன், நளனால் இப்படி மரியாதை செய்யப்பட்ட பிறகு, முகத்தில் ஆச்சரியத்துடன், நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, \"உமது நற்பேறாலேயே நீர் உமது மனைவியைத் திரும்ப அடைந்து, மகிழ்ச்சியை அடைந்தீர். ஓ நைஷாதரே {நளரே}, நீர் எனது இல்லத்தில் மாற்றுருவில் இருந்த போது, ஓ பூமியின் தலைவா, நான் உமக்கு எந்தத் தீங்கையும் செய்யவில்லை என நம்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்றான். இதைக் கேட்ட நளன், \"ஓ ஏகாதிபதியே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு சிறு காயத்தையும் ஏற்படுத்தியதில்லை. அப்படியே நீர் செய்திருந்தாலும், அது எனது சினத்தைத் தூண்டியதில்லையாதலால் அது என்னால் மன்னிக்கப்பட வேண்டும். நீர் முன்பே எனது நண்பர், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு உறவினரும் கூட. ஆகையால், நான் உம்மிடம் பெரும் மகிழ்வு கொள்கிறேன். ஓ மன்னா, எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி உமது வசிப்பிடத்தில் நான் வாழ்ந்தேன். இன்னும் சொல்லப்போனால், எனது சொந்த வீட்டிலிருந்ததை விட நான் அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன். உமது {உமக்குத் தரவேண்டிய} குதிரை மரபுகளின் ஞானம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் விருப்பப்பட்டால் நான் அதை உமக்குக் கொடுக்கிறேன்\" என்றான்.\nஇதைச் சொன்ன அந்த நைஷாதன் ரிதுபர்ணனுக்கு அந்த அறிவியலைக் கொடுத்தான். ரிதுபர்ணன் அதை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொண்டான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நிஷாத ஆட்சியாளனுக்கு {நளனுக்கு} ஏற்கனவே பகடையின் புதிர்களை விளக்கியிருந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, குதிரை மரபுகளின் அறிவியலை அதன் புதிர்களுடன் நளனிடம் இருந்து பெற்றுக் கொண்டான். பிறகு வேறு ஒருவனைத் தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்ட ரிதுபர்ணன் தனது நகரத்திற்குச் சென்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ரிதுபர்ணன் சென்றதும், மன்னன் நளன் வெகு நாளைக்கு அந்தக் குண்டின நகரத்தில் தங்கவில்லை.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நளன், நளோபாக்யான பர்வம், ரிதுபர்ணன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 73\nமாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.\nகர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.\nதமயந்தி, \"முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம��� தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது\" என்று சொன்னாள்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, \"நல்வரவு உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன\" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, \"நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்\" என்றான்.\nஇதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், \"மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்\" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், \"நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்\" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும், மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, \"இந்தத் தேரொலி யாருடையது நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின��� ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா\" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், பீமன்1, ரிதுபர்ணன், வன பர்வம்\nநளனை விட்டு வெளியேறிய கலி - வனபர்வம் பகுதி 72\nவேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், \"நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்\" என்றான்.\nஅதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது\" என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, \"ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை. இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்\" என்றான்.\nஅதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், \"ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன்களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா, அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்\" என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.\nஅந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, \"விரையமாக்குவதற்கு நேரம் இல்லை\" என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், \"சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது\" என்றான். ஓ குரு குலத��தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், \"ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்\" என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.\nஅதற்கு பாகுகன், \"நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்\" என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், \"எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்\" என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான். அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, \"ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்\" என்று கேட்டான் {பாகுகன் என்ற நளன்}.\nவிரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, \"எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்\" என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, \"ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்\" என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், \"அப்படியே ஆகட்டும்\" என்றான். \"உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்ட��ய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.\nபிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்} கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், \"ஓ மன்னா {நளா}, உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்புகளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}\" என்றான் {கலி என்ற கலிகாலம்}.\nஇப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் ���க்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.\nமகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கலி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், ரிதுபர்ணன், வன பர்வம்\nவார்ஷ்ணேயனின் சந்தேகம் - வனபர்வம் பகுதி 71\nதமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல ரிதுபர்ணன் பாகுகனைப் பணித்தது; பாகுகன், வார்ஷ்ணேயன் மற்றும் ரிதுபர்ணன் ஆகிய மூவரும் விதரப்ப்பம் நோக்கி தேரில் சென்றது; பாகுகன் தேரோட்டும் திறனைப் பார்த்து இவன் நளனாக இருப்பானோ என்று வார்ஷ்ணேயன் சந்தேகித்தது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"சுதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ரிதுபர்ணன், பாகுகனிடம் மென்மையான வார்த்தைகளில், \"ஓ பாகுகா {நளனே}, குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றை வழிநடத்துவதிலும் நீ அதி நிபுணனாக இருக்கிறாய். இது உனக்கு விருப்பமானால், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல விரும்புகிறேன்\" என்றான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட நளன், தனது இதயம் வெடித்துவிடுவது போன்ற துயரத்தில் ஆழ்ந்தான். அந்த உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னன் துன்பத்தால் எரிந்தான். அவன் தனக்குள்ளேயே, \"துன்பத்தால் குருடாகியே தமயந்தி இப்படிச் செய்கிறாளோ அல்லது இந்த அற்புதமானத் திட்டத்தை அவள் {தமயந்தி} என் பொருட்டு உருவாக்கியிருக்கிறாளோ\nஐயோ, புத்தியற்ற எனது பாவத்தால் ஏமாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் அப்பாவி இளவரசி {தமயந்தி} செய்யும் இந்தச் செயல் கொடூரமாக இருக்கிறதே. இந்த உலகத்தில் பெண்களின் இயல்பு நிலையற்றதாகவே காணப்படுகிறது. எனது குற்றமும் பெரியதுதான்; அல்லது எனது பிரிவால் துயரடைந்ததால் என்னை வெறுத்து இப்படிச் செய்கிறாளோ. உண்மையில், அந்தக் கொடியிடை கொண்ட பெண் {தமயந்தி}, என்னால் துன்பத்துக்கும் நம்பிக்கையின்மைக்கும் ஆளாகியிருந்தாலும், நிச்சயமாக இவ்வகை செயலைச் செய்யக் கூடியவள் அல்ல. அதுவும் குறிப்பாக (என்மூலமாக) குழந்தைகள் இருக்கும்போது அப்படிச் செய்ய மாட்டாள். இருப்பினும், இது உண்மையா பொய்யா என்று நான் அங்கே சென்று உறுதி செய்த பிறகு அறிந்து கொள்வேன். ஆகையால், நான் ரிதுபர்ணன் காரியத்தையும் மற்றும் எனது காரியத்தையும் {ஒரே நாளில் விதரப்ப்பம் செல்வது என்ற ரிதுபர்ணன் காரியத்தையும் எனது மனைவியைக் காண்பது என்ற எனது காரியத்தையும்} சாதிப்பேன்\" என்று நினைத்துக் கொண்டான்.\nஇப்படி மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட பாகுகன் {நளன்}, இதயத்தில் துயரத்துடன் மன்னன் ரிதுபர்ணனிடம் கரங்கள் கூப்பி, \"ஓ ஏகாதிபதி, நான் உமக்கு அடிபணிகிறேன். ஓ மனிதர்களில் புலியே, ஓ மன்னா {ரிதுபர்ணரே} நான் விதரப்ப்ப நகரத்திற்கு ஒரே நாளில் செல்வேன்\" என்றான். பிறகு ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பங்காசூரனின் மகனின் {ரிதுபர்ணனின்} கட்டளையின் பேரில் பாகுகன் {நளன்} கொட்டிலுக்குச் {குதிரை லாயத்திற்குச்} சென்று குதிரைகளைப் பரிசோதித்தான். விரைந்து செய்யுமாறு ரிதுபர்ணனால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பாகுகன் {நளன்}, தீவிர ஆராய்ச்சிக்கும், கவனமான யோசனைக்கும் பின்னர், சதைப்பற்றற்று மெலிந்திருந்தும், வலிமையுடையதும், நீண்ட பயணத்துக்கு தகுதியானதும், உயர்ந்த இனம் மற்றும் பண்புகளால் பலம்வாய்ந்ததும், அமங்களமான குறிகளற்றதும், அகலமான நாசிகளும், வீங்கிய கன்னங்களும், முடி சார்ந்த பத்து சுழிகளால் குறைகளற்றதும், சிந்து நாட்டில் பிறந்ததும், காற்றைப் போன்ற வேகம் கொண்டதுமான சில குதிரைகளைத் தேர்ந்தெடுத்தான்.\nஅந்தக் குதிரைகளைக் கண்ட மன்னன் {ரிதுபர்ணனின்} சிறிது கோபம் கொண்டு, \"நீ செய்ய விரும்பிய இந்தக் காரியம் என்ன நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும் நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும் இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும் இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும்\" என்று கேட்டான். அதற்கு பாகுகன் {நளன்}, \"இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் தனது நெற்றியில் ஒரு சுழியும், நெற்றிப்பொட்டில் இரண்டும், இரு பக்க உடலிலும் நான்கும், மார்பில் ஒன்றும், முதுகில் ஒன்றும் என சுழிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமற, இந்தப் புரவிகளால் விதரப்ப்ப நாட்டிற்குச் செல்ல முடியும். ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் மற்றவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவற்றைக் குறித்துக் காட்டும், அந்தப் புரவிகளை நான் உமக்காக விரட்டி ஓட்டுகிறேன்\" என்றான். பிறகு விடைகொடுத்த ரிதுபர்ணன், \"ஓ பாகுகா, நீ குதிரைகளைப் பற்றிய அறிவியலை அறிந்தவன். நீ அவற்றில் (அவற்றை வழிநடத்துவதிலும்) நிபுணனாக இருக்கிறாய். எவை தகுதியுடையவை என்று நீ நினைக்கிறாயோ அவற்றை விரைவாக விரட்டு\" என்றான்.\nஅதன் பிறகு திறன் வாய்ந்த நளன் தேரில், அதிவேகமாகச் செல்லும் நான்கு அற்புதமான உயர்சாதிக் குதிரைகளைப் பூட்டினான். குதிரைகள் பூட்டப்பட்டதும், மன்னன் {ரிதுபர்ணன்} நேரத்தைக் கடத்தாமல் அந்தத் தேரில் ஏறினான். அப்போது அந்தச் சிறந்த குதிரைகள் முழங்கால் மடக்கி பூமியில் விழுந்தன. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் முதன்மையான மன்னன் நளன், சக்தியும் பலமும் கொண்ட அந்தக் குதிரைகளைத் தேற்றினான். பிறகு கடிவாளத்தை இழுத்து அவற்றை எழுப்பி, தேரோட்டியான வார்ஷ்ணேயனையும் தேரில் அமர்த்தி, மிகுந்த வேகத்தில் செல்ல ஆயத்தமானான். அந்த குதிரைகளில் சிறந்தவை, பாகுகனால் {நளன்} தூண்டப்பட்டு, வாகனத்தில் இருப்பவர்க்ள ஆச்சரியம் அடையும் வகையில் வானத்தில் எழுந்தன.\nகாற்றின் வேகத்தைக் கொடையாகக் கொண்டு அந்த தேரை இழுத்துச் சென்ற அக்குதிரைகளைக் கண்டு, அருள்நிறைந்த அயோத்தியா மன்னன் {ரிதுபர்ணன்} மிகுந்த ஆச்சரியம் கொண்டான். தேர்ச்சக்கரங்களின் ஒலியையும், குதிரைகளின் நிர்வாகத்தையும் கண்ட வார்ஷ்ணேயன், குதிரைகளை வழிநடத்துவதில் பாகுகனின் {நளனின்} திறமையைக் குறித்துச் சிந்தித்தான். அவன் {வார்ஷ்ணேயன்} தனக்குள், \"இவன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலியா அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா நளருக்கு இணையான அறிவை இந்த பாகுகன் பெற்றிருப்பதை நான் காண்கிறேனே.\nமேலும் பாகுகனுக்கும் நளருக்கும் ஒரே வயது தான் இருக்கும். மேலும், இவன் பெரும் பராக்கிரம் கொண்ட நளனாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான அறிவு கொண்டவனே. இருப்பினும், துரதிர்ஷ்ட காலத்தில் சிறப்புமிக்க மனிதர்கள்கூட சாத்திரங்களின் விதிகளுக்கு மாற்றுருவில் உலவுவார்கள். இந்த மனிதனின் பார்க்கச் சகியாத தோற்றத்தில் எனது எண்ணம் மாறத் தேவையில்லை; நளன் கூட தனது தனிப்பட்ட குணங்களை அழித்துக் கொண்டார். வயதைப் பொறுத்தவரை இவன் நளருக்குச் சமமாகவே இருக்கிறான். இருப்பினும் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகுகனும் {நளனும்} அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான். அகையால், இவனை நளர் என்றே நினைக்கிறேன்\" என்று நினைத்துக் கொண்டான்.\nஓ பலம் வாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இப்படி நீண்ட நேரம் தனது மனதில் சிந்தித்த, நீதிமானான நளனின் (முன்னாள்) தேரோட்டியான வார்ஷ்ணேயன், இப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான். மேலும், மன்னர்களில் முதன்மையான ரிதுபர்ணன், குதிரைச்சவாரி அறிவியலில் பாகுகனின் திறமையைக் கண்டு, தனது தேரோட்டியான வார்ஷ்ணேயனுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தான். மேலும் பாகுகனின் திறனையும், தீவிரத்தையும், கடிவாளத்தைப் பிடிக்கும் முறையையும் நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், ரிதுபர்ணன், வன பர்வம், வார்ஷ்ணேயன்\n\", என்றான் பர்ணாதன். - வனபர்வம் பகுதி 70\nப���்ணாதன் என்ற அந்தணன், அயோத்தி சென்று பாகுகனைச் சந்தித்துப் பேசியதாகவும், அவன் நளனாக இருக்கக்கூடும் என்றும், தமயந்தியிடம் வந்து சொல்வது; சந்தேகத்தின் அடிப்படையில் தமயந்தி சுதேவனை ரிதுபர்ணனின் நாட்டுக்கு அனுப்பவது; சுதேவனிடம் நளன் தமயந்திக்கான சமாதானத்தைச் சொல்வது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"பிறகு நீண்ட காலம் கடந்ததும், பர்ணாதன் என்ற அந்தணன் ஒருவன் {விதரப்ப்ப} நகரத்திற்குத் திரும்பி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, \"ஓ தமயந்தி, நிஷாதர்களின் மன்னனான நளனைத் தேடி, அயோத்தி நகருக்குச் சென்று, பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்) முன் நின்றேன். ஓ பெண்களில் சிறந்தவளே, நான் உனது வார்த்தைகளை அந்த அருளப்பட்ட ரிதுபர்ணன் முன்னிலையில் திரும்பச் சொன்னேன். ஆனால், நான் திரும்பத் திரும்ப அவற்றைச் சொன்னாலும், அதைக் கேட்ட அந்த மனிதர்களின் ஆட்சியாளனோ {ரிதுபர்ணனோ}, அல்லது அங்கிருந்த அரசவையினரோ எதற்கும் பதில் சொல்லவில்லை. பிறகு, நான் அந்த ஏகாதிபதியால் {ரிதுபர்ணனால்} அனுப்பப்பட்ட பிறகு, ரிதுபர்ணனின் சேவையில் ஈடுபட்டிருக்கும் பாகுகன் என்ற பெயர் கொண்ட மனிதன் என்னை அணுகி அழைத்தான்.\nகுட்டைக் கைகளுடன், காணச்சகியாத் தோற்றம் கொண்ட அந்த பாகுகன், மன்னனின் {ரிதுபர்ணனின்} தேரோட்டியாக இருக்கிறான். அவன் வேகமாக வண்டி ஓட்டுவதில் நிபுணனாகவும், சமையற்கலையை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்டவன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, திரும்பத் திரும்ப அழுது, எனது நலத்தை விசாரித்து, பிறகு என்னிடம், \"என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள். அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதாரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெ��்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது\" என்று சொன்னான். அவனது வார்த்தைகளைக் கேட்டதும், நான் விரைந்து இங்கு வந்துவிட்டேன். இப்போது நீ அனைத்தையும் கேட்டுவிட்டாய். மன்னனுக்கு {பீமருக்கு} இது குறித்துச் சொல்லிவிட்டு, உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்\" என்றான் {பர்ணாதன்}.\nஓ மன்னா {யுதிஷ்டிரா}, பர்ணாதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, கண்கள் நிறைந்த கண்ணீருடன் தனது தாயிடம் வந்து, \"ஓ தாயே, மன்னர் பீமரிடம், எனது இந்தக் காரியம் குறித்து எதுவும் தெரியப்படுத்தக்கூடாது. உனது முன்னிலையில், நான் அந்தணர்களில் சிறந்த சுதேவனை {இக்காரியத்தில்} நியமிக்கப் போகிறேன். நீ எனது நன்மையில் விருப்பமுள்ளவளாக இருந்தால், மன்னர் பீமர் எனது காரியத்தை அறியாதவாறு நடந்து கொள். என்னை எப்படி எனது நண்பர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்த்தானோ அப்படியே நளரைக் கொண்டு வரும் காரியத்திற்காக, உரிய அறம் சார்ந்த சடங்குகளைச் செய்த பிறகு, காலந்தாழ்த்தாமல் சுதேவன் அயோத்தியா நகரத்திற்குச் செல்லட்டும்\" என்றாள். பர்ணாதன் களைப்பில் இருந்து மீண்டதும், விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, அவனை வணங்கி, நிறைந்த செல்வத்தைக் கொடுத்து, \"ஓ அந்தணரே, நளர் இங்கு வந்ததும், நான் உனக்கு இன்னும் அதிகமான செல்வத்தை அளிப்பேன். ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நான் விரைந்து எனது (தொலைந்த) தலைவனை மீட்க ஏதுவாக, நிச்சயம் யாராலும் செய்ய முடியாத செயற்கரிய சேவையை எனக்காக நீ செய்திருக்கிறாய்\" என்றாள்.\nஇப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட உயர்ந்த மனம் கொண்ட அந்தணன் {பர்ணாதன்}, அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசீர்வாதங்கள் செய்து, தனது காரியம் வெற்றியடைந்ததெனக் கருதி தனது இல்லத்திற்குச் சென்றான். அவன் சென்ற பிறகு, துன்பத்தால் ஒடுக்கபட்ட தமயந்தி, ஓ யுதிஷ்டிரா, தனது தாயின் முன்னிலையில் சுதேவனை அழைத்து, \"ஓ சுதேவா, பறவையென நேராக அயோத்தியா நகரத்திற்குச் சென்று, மன்னன் ரிதுபர்ணனிடம், \"பீமனின் மகளான தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறது. அனைத்து மன்னர்களும், இளவரசர்களும் அங்கே செல்கின்றனர். நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், அந்த விழா நாளை நடைபெறப் போகிறது என்று காண்கிறேன். ஓ எதிரிகளை அடக்குபவரே {ரிதுபர்ணா}, உம்மால் முடியும் என்றால், காலந்தாழ்த்தாமல் செல்லும். வீரனான நளன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது தெரியாததால், நாளை சூரியன் உதித்ததும் அவள் {தமயந்தி}, தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்\" என்று சொல்\" என்றாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட சுதேவன் கிளம்பினான். அவன் என்ன சொல்ல {தமயந்தியால்} வழிநடத்தப்பட்டானோ, அதை ரிதுபர்ணனிடம் சொன்னான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை சுதேவன், தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பர்ணாதன், ரிதுபர்ணன், வன பர்வம்\nகுதிரைக்கொட்டில் அதிகாரியான நளன் - வனபர்வம் பகுதி 67\nபாம்பு கார்க்கோடகன் மறைந்த பிறகு நளன் அயோத்தி செல்வது; ரிதுபர்ணனின் கொட்டில் (லாயம்) கண்காணிப்பாளன் ஆனது; வார்ஷ்ணேயன் மற்றும் ஜீவலன் என்ற நண்பர்களை அடைந்தது; தனது மனைவி தமயந்தியை நினைத்துப் புலம்பியது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"பிறகு அந்தப் பாம்பு {கார்க்கோடன்} மறைந்ததும், நிஷாதர்களின் ஆட்சியாளனான நளன், அன்றிலிருந்து பத்தாம் நாளில் ரிதுபர்ணனின் நகரத்திற்குள் {அயோத்திக்குள்} நுழைந்தான். பிறகு அவன் {நளன்} மன்னனை {ரிதுபர்ணனை} அணுகி, \"எனது பெயர் பாகுகன். இந்த உலகத்தில் குதிரைகளை நிர்வகிப்பதில் எனக்கு இணை யாரும் இல்லை. அனைத்து காரியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற என்னிடம் கடினமான விஷயங்கள் குறித்த ஆலோசனைக்கும் நாடலாம். சமையற்கலையிலும் நான் அனைவரையும் விஞ்சி இருக்கிறேன். கடினமான அனைத்து சாதனைகளிலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து கலைகளிலும் வெற்றியடைய நான் முயல்கிறேன். ஓ ரிதுபர்ணரே, என்னை நீர் ஆதரிக்கலாமே\" என்று கேட்டான் {நளன்}.\nஅதற்கு ரிதுபர்ணன், \"ஓ பாகுகா என்னுடன் வசிப்பாயாக. உனக்கு நன்மை ஏற்படட்டும். நீ சொன்ன அனைத்தையும் நீ செய்வாய். குறிப்பாக, எனக்கு எப்போதுமே விரைவாக {பயணம்} செல்வதில் விருப்பம் உண்டு. எனது குதிரைகள் விரைவாகச் செல்ல தக்க நடவடிக்கைகள் எடு. நான் உன்னை கொட்டில்களின் {லாயங்களின்} கண்காணிப்பாளனாக நியமிக்கிறேன். நான் உனக்கு பத்தாயிரம் {10000} (பொன் அல்லது நாணயம்) ஊதியமாகக் கொடுப��பேன். வார்ஷ்ணேயன், ஜீவலன் ஆகிய இருவரும் எப்போதும் உனது கட்டளைப்படியே நடப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக வாழ்வாய். ஆகையால், ஓ பாகுகா, நீ என்னிடம் வசித்துக் கொள்\" என்று மறுமொழி கூறினான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"இப்படி மன்னனால் சொல்லப்பட்ட நளன், வார்ஷ்ணேயனையும், ஜீவலனையும் துணையாகக் கொண்டு, மரியாதையுடன் நடத்தப்பட்டு, ரிதுபர்ணனின் நகரத்திலேயே {அயோத்தியிலேயே} வசிக்க ஆரம்பித்தான். அந்த மன்னன் {நளன்} அங்கேயே வசித்துக் கொண்டு, விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} நினைவுகூர்ந்து, எல்லா மாலை நேரங்களிலும் பின்வரும் ஸ்லோகத்தை உரைத்தான். அதாவது, \"கதியற்று, பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு, களைத்துப் போய் அந்த இழிந்தவனை {என்னை} நினைத்து எங்கு படுத்திருக்கிறாளோ இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ\" என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், \"ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய்\" என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், \"ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய் நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி\nஇப்படிக் கேட்கப்பட்ட அந்த மன்னன் நளன், \"புத்தியற்ற குறிப்பிட்ட ஒருவனுக்கு, அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அந்த இழிந்தவன் தனது சத்தியங்களைப் பொய்யாக்கினான். ஏதோ காரணத்திற்காக அந்தத் தீய மனிதன் அவளிடம் இருந்து பிரிந்தான். அவளிடம் இருந்து பிரிந்த பிறகு, அந்த இழிந்தவன் ஊரெல்லாம் சுற்றி துயரத்துடனும், துன்பத்தில் எரிந்தும் இரவும் பகலும் ஓயாதிருந்தான். இரவில் அவளைக் குறித்து அவன் நினைத்து, இந்த சுலோகத்தைப் பாடுகிறான். இந்தத் துயரங்களுக்குத் தகுதியில்லாத அவன், உலகம் முழு��தும் சுற்றி, கடைசியாக ஒரு புகலிடத்தை அடைந்து, தனது நாட்களைக் கடத்தி, தனது மனைவியை நினைத்துக் கொண்டிருக்கிறான்.\nஇந்த மனிதனுக்குப் பேரிடர் சம்பவித்தபோது, அவனது மனைவி அவனுடன் காட்டுக்குத் தொடர்ந்து வந்தாள். அற்ப அறம் கொண்ட அவனால் கைவிடப்பட்ட அவளது உயிர் கூட ஆபத்தில் இருக்கிறது. தனியாக, வழிகளைப் பற்றிய ஞானம் இல்லாமல், தாங்க முடியாத துன்பத்தோடு, பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்த ஒரு பெண்ணால், தனது உயிரைக் காத்துக்கொள்ள முடியாது. ஓ நண்பா, அதிர்ஷ்டமற்ற, புத்தியற்ற அவனால், இரைதேடும் விலங்குகள் நிறைந்த, அகன்ற, பயங்கரமான கானகத்தில் அவள் கைவிடப்பட்டாள்\" என்றான் {நளன் }.\nஇப்படி தமயந்தியை நினைவுகூர்ந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, யாரும் அறியாதவாறு, அந்த ஏகாதிபதியின் {ரிதுபர்ணனின்} வசிப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கலானான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நளன், நளோபாக்யான பர்வம், ரிதுபர்ணன், வன பர்வம், வார்ஷ்ணேயன், ஜீவலன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிர���்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழ���ய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/02/case.html", "date_download": "2019-01-24T10:19:42Z", "digest": "sha1:WWHRPLLRM4Y6WGNL5IIX5Z4IWAVV5OAH", "length": 14991, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்க்காரியா: கருணாநிதி மீது விரைவில் வழக்குப்பதிவு | sarkaria: case against karunanidhi soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின் இணைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nசர்க்காரியா: கருணாநிதி மீது விரைவில் வழக்குப்பதிவு\nசர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது வழக்குதொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nமுன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மீது 25 ஆண்டுக்கு முன் சர்க்காரியா கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.\nவீராணம் திட்டம் தொடர்பாக சட்டசபையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடந்த போது முதல்வர்ஜெயலலிதாவுக்கும். தி.மு.க, உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.\nஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் வெள்ளிக்கிழமைபதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக,எனது ஆட்சியின் போது 1991ம் ஆண்டு புதிய வீராணம் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரச��ன் மூலம் உலக வங்கியின் கடனும் பெறப்பட்டது. நாங்கள்கொண்டு வந்த திட்டத்தை தி.மு.க. அரசு செயல்படுத்தியிருந்தால் சென்னை மக்களின் குடிநீர் பஞ்சம் தீர்ந்திருக்கும்.\nகருணாநிதிக்கு வீராணம் என்றாலே சர்க்காரியா கமிஷன்தான் நினைவுக்கு வரும் போலிருக்கிறது. அதனால்தான்அவரால் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.\nஇப்போது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். புதிய திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்றார்.\nவீராணம் என்றால் கருணாநிதிக்கு சர்க்காரியா கமிஷன்தான் நிளைவுக்கு வருகிறது என முதல்வர் கூறுகிறார்.சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையில் வீராணம் திட்டத்தில் ஊழல் நடந்ததாக நிரூபிக்கப்படவில்லைஎன்றார்.\nஎதிர்கட்சி துணைத்தலைவர் தன் கட்சியின் தலைவருக்கு கடமையாற்றுகிறார்.\nபுதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தவதற்காக நான் பாடுபட்டு உலகவங்கியிடம் கடன் வாங்கியிருந்தேன்.இந்த திட்டத்திற்கான அடிப்படை பணிகளையும் செய்து முடித்திருந்தேன். அதை ஏன் தி.மு.க. அரசுநிறைவேற்றவில்லை\nபுதிய வீராணம் திட்டத்தை நாங்கள் வேண்டுமென்றே கைவிடவில்லை. இந்த திட்டம் குறித்து அதிகாரிகளிடம்பேசினோம். காவிரி பிரச்சனை தீராமல் புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறினர்.\nசந்தேகம் இருந்தால் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என ஆற்காடு வீராசாமி காட்டமாகபதிலளித்தார்.\nஉலகவங்கியின் நிபுணர்கள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்த திட்டம் புதிய வீராணம் திட்டம் அந்த திட்டத்தைஇப்போது நிறைவேற்ற வேண்டுமென்றால், மேலும் பல கோடி ரூபாய் செலவாகும்.\nஅரசியல் உள்நோக்கம் காரணமாக புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபோலி கிரெடிட், டெபிட் கார்டு மூலம்.. சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா\nஇந்த வருடத்தின் சிறந்த ஜோக் இதுதான்.. தமிழிசையே சொல்லிட்டாங்க\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nவரி பாக்கி.. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் 2007-���ேயே முடக்கம்.. ஐடி பரபரப்பு தகவல்\nதுடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு... ஸ்டாலின் வாழ்த்து\nதினகரனுக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.. கைவிரித்தது தேர்தல் ஆணையம்\nஆசிரியர்கள் ஸ்டிரைக்... ஊதியம் இல்லாமல் பணியாற்ற நாங்க தயார்... பாஜக தடாலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-24T11:50:18Z", "digest": "sha1:DVAC5BF6FJIEWIRWNRK33SCRS7UY22OW", "length": 19577, "nlines": 146, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "பொதுக் கவிதை – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஇரண்டு பகல், ஒரு இரவு கொலை பயணங்கள்,\nஐம்பது கோடி நெருக்கடி மனிதர்கள்…\nகணக்கிட முடிந்தவைகளாக இவைகளெல்லாம், உனக்கும் எனக்குமான இடைவெளியில்…\nஉன்னையும், என்னையும், யாரையும் பற்றி\nகடல் தள்ளிய கடைசி அலை\nகரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.\nஒற்றைப் பக்கம் தானே நீயும், நானும்.\nவண்டுகளைத் தேடிச் செல்லும் வழியில்\nபழங்கள் வாங்கச் செல்லும் வழியில்\nயாரேனும் புதிய மனிதர்களைச் சந்தித்துக் கொள்கிறேன்\nநான் தேடிச் சென்ற எதுவும் எனக்குப் போதியதில்லை\nபூக்களிலோ, புதுமுகத்திலோ ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கப்போகிறது.\nஅடுத்த புன்னகையைத் தேடிய நகர்வில் நாம்…\nஎன் வழியில் ஓர் பட்டம்\nதுடிக்கும் மனம் போல விடாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தது கடலலை,\nஉயிர் தப்பிக்கும் இடைவெளியில் அலைகளுடன் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கையில்,\nபறக்கையில் இறக்கையிழந்த பறவை போல சட்டென என்முன் தரைவிழுக,\nதூரத்திலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்த சிறுவன் விழுந்த பட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்துப் பறக்க வைத்துக் கொண்டிருந்தான்.\nஎன்முன் வீழ்ந்த பட்டம் போல\nயாரும் யாரையும் இங்கு சேர்வதுமில்லை, பிரிவதுமில்லை, சந்தித்தல் அவ்வளவே.\nநகரத்தில் புதிதாக வந்திருக்கும் பறவைகள் இவர்கள்,\nசந்தோசங்களைக் கொண்டு வரும் தேவதூதர்கள் இவர்கள்,\nசந்தோசங்களை, தேவைகளை, அவசரங��களை ஓரிடத்தில் இருந்து வேறிடம் கடத்துகிறார்கள்.\nபூக்களைச் சுமக்கையில் அவற்றின் வாசனைகளை இவர்கள் சுவாசிப்பதில்லை,\nமுதலாளித்துவ முரட்டுத்தனங்களும் அடிமைத்தன ஆசைகளும் இந்நகரத்தில் யாரோ ஒருவரால் இவர்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும்,\nஎந்த நிமிடத்திலும் யாராவது ஒருவரால் கண்காணிக்கப்படுபவர்களாக\nஇருக்குமிவர்களுக்கு ப்ரைவசியென்ற ஒன்று இருந்தாக இல்லை,\nகொண்டுவரும் பொருளுக்கேற்ப சந்தோசமாகச் சிரித்துக் கொண்டோ, வருத்தமான முக உணர்ச்சிகளையும் சேர்த்து டெலிவர் பண்ண வேண்டிய தேவையில்லாததால், இவர்களெப்போதும் உணர்ச்சியற்ற அல்லது ஒரே உணர்ச்சியுள்ள முகத்திலேயே டெலிவரி செய்கிறார்கள்.\nஎனக்கு உணவு கொண்டு வந்தவர்,\nசாரி சார், மழை நல்லாப் பெய்யுது. அதான் டெலிவரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு எனச் சொல்லியபடி உணவை என் கை மாற்றினார்.\nதேங்க்ஸ் ப்ரோ, பாத்துப் போங்க எனச் சொன்னதும் பதிலுக்கு ஒரு சிறு சிரிப்பை திருப்பி டெலிவரி செய்துவிட்டு மழையில் நனைந்தபடி இருந்த வண்டிக்குச் சென்றார். அடைமழைக் குளிரிளும் அவர் கை பிடித்திருந்த சாப்பாட்டுப் பொட்டலம் சூடாக இருந்தது.\nதிரும்ப என் அறைக்கு வந்து பார்க்கையில் இந்த டெலிவரிக்கு எத்தனை ஸ்டார் கொடுப்பீர்கள் என ஐந்து ஸ்டார்களை மட்டும் வைத்துக் கொண்டு கேட்கிறது என் மொபைலுக்குள் தங்கியிருக்கும் அவருடைய எஜமான்.\nடெலிவரி பையன்கள் மீது எனக்கெப்போதும்…\nபுறப்படும் கடைசிப் பேருந்து அது,\nஎங்கு போகும், எப்போது போய்ச்சேரும் எனத் தெரியாது,\nவாழ்வின் பயணத்தை நீட்டிக்க கிடைத்த கடைசி வாய்ப்பு அது,\nதேடுவதற்கு ஒரு தொலைதலோ இல்லாத அக்கணத்தில் ஆரம்பிக்கிறது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம்…\nஇருள் மெல்லக்கவ்விய சாலையின் ஓரத்தில், நகர்பவர்களை வேடிக்கை பார்த்தபடி நகராமல் அமர்ந்திருந்தேன்.\nஅந்த மெல்இருட்டில் திடீரென ஒருவர் என் முன் நின்றார் அல்லது அப்போது தான் நான் அவரை அவ்வழியில் திடீரென கவனிக்கிறேன்.\nஎன்னிடம் வந்த அவர் தன்னைக் கார்பரேட் கடவுள் என அறிமுகம் செய்து கொண்டார், பதிலுக்கு நானும் இந்தக் கார்பரேட்டின் ஒரு எச்சம் தானென அறிமுகம் செய்து கொண்டேன்.\nகார்பரேட் சாம்பிராணிகள் மார்க்கெட்’க்கு வந்த சில நாட்களிலிருந்து கார்பரேட் சாமியார்கள் நாங்களும் உருவாக்கப்பட்டோம் என தொழில் வரலாறு பேசினார்.\nஎன்னிடம் பதிலுக்கு ஏதோ எதிர்பார்த்திருக்கிறார் என நினைத்து பதில் தேடி நானும் மௌனமானேன்.\nஏதோ ஓர் கல்லூரி நிறுவன அதிபரின் வியாபார ஆசைப்படி அவர் கல்லூரியில் படிக்கப்பட்டு உருவான கம்ப்யூட்டர் என்ஜினியர் நான், இதில் என் விருப்பங்கள் வியாபாரமாக்கப்பட்டதை நினைத்தபடி இருந்தேன்.\nஎங்களின் தொடர் மௌனத்தைக் கடவுள் தன் தொண்டையைக் கனைத்தபடி கலைத்து என் அன்றாடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.\nஎன்னைப் பற்றி உனக்கெப்படி தெரியும் எனக் கேட்க நினைத்ததும், அவர் கடவுள் எனச் சொல்லியது ஞயாபகம் வர நான் மீண்டும் அமைதியானேன்.\nசட்டென அவரின் செல்போன் சினுங்க, பாஸ்வேர்டு கொடுத்து செல்போன் சினுங்களை அணைத்து அதனிடம் பேச ஆரம்பித்தார். கடவுளே ஆனாலும் நம்ப மறுக்கிறது செல்போன். ஒருவேளை செல்போனுக்கு அவரிடம் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை என நினைத்துக் கொண்டேன்.\nஅந்த முன்னிரவில் அவரின் முன்னாள் தோழியிடம் இருந்து அழைப்பு வர, புன்முறுவலுடன் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தவர், ஒரு நிமிடம் அந்தப் பெண்ணிற்கான உலகத்தை Holdல் போட்டுவிட்டு என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார்.\nஎன்னை எப்போதும் யாரோ ஒருவர் அழைத்துக் கொண்ட தான் இருப்பார்கள், இப்போதைக்கான அழைப்பு வந்துவிட்டது.\nஉன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, என்ன வேண்டும் எனக் கேள் என்றார்.\nஎன்னின் எந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கச் சொல்லி அவரிடம் கேட்பது எனக் குழம்பிய நான், என் எல்லாப் பிரச்சனைகளும் தீர ஒரு வழி சொல்லுங்கள் என்றேன்.\nமுடிவில் நீ, நீயாக கிடைப்பது அதன் வரம்” என்றபடி மறைந்தார்.\nஎதை, எப்படித் தவிர்க்கச் சொல்கிறார் என யோசித்தபடி என் அறைக்கு வந்து சேர்ந்தேன்.\nதோழி ஒருத்தி அவளுக்கு வந்த Unknown ஹாய்’களைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தாள்,\nநண்பன் ஒருவன் அவனின் இரவுகளின் தூண்டலைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தான்,\nஅவ்விரவில் மேகங்கள் என்மீது மழை பெய்யாமல் தவிர்த்திருந்தது.\nஇப்படி பதிலனுப்பப்படாத ஹாய் முதற்கொண்டு எத்தனையோ வழிகளில் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டது கண்டு கடவுளுக்கு பெரும்நன்றி சொல்லியதில்,\nஅந்நடு இரவில் திடீர் சத்தம் கேட்டெழுந்த என் நண்பன் ஒரு நிமிடம் என்னை நிமிர்ந்து பார்த்துவி��்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் தூங்கப்போனான்.\nகடவுள் வந்து சென்றது கனவென உணர்கையில்,\nபேய்ப் பிடித்ததைப் போல உட்கார்ந்திருந்தேன் அவ்விரவில் நெடுநேரம்…\nஅந்த இரவோடு மறந்திடப் போகும் முகங்களைச் சந்திப்பது போல்\nஅவ்வளவு எளிதாக இருப்பதில்லை நம்முன் நிர்வாணமான மனது கொண்டவர்களைச் சந்திப்பது.\nஅவர்களைச் சுற்றியிருந்த பொய்களைக் கலைத்து எறிந்துவிட்டுப் பார்க்கையில்,\nஅவர்களின் எடை கூடிச் செல்கிறது.\nமனதின் நிர்வாணங்களைச் சந்திக்கையில் அவர்கள் நம்மையும் உண்மையாக இருக்கச் சொல்லாமல் சொல்கிறார்கள்.\nஅவர்களின் இரகசியம் கொண்டு நம்மனதின் இரகசியங்களை உடைக்கிறார்கள்.\nஆனால் சந்திப்பின் இறுதியில் இவர்கள் நம்மை மயிலிரகைப் போல மென்மையாக்கிச் செல்கிறார்கள்…\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ngk-and-kaappan-will-be-wrapped-soon-tamilfont-news-227392", "date_download": "2019-01-24T10:49:51Z", "digest": "sha1:KVVHVXFKJWCAXBWOPALXMNA4BKZLSYBE", "length": 6867, "nlines": 111, "source_domain": "www.indiaglitz.com", "title": "NGK and Kaappan will be wrapped soon - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை விருந்து\nசூர்யா ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை விருந்து\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' திரைப்படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' திரைப்படமும் உருவாகி வரும் நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\n'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொடக்கம் முதலே விறுவிறூப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும் மார்ச் மாதம் முடிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த இரு படங்களின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு சூர்யாவின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரட்டை விருந்தாக பரிமாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\n'வந்தா ராஜாவா���ான் வருவேன்' சென்சார் தகவல்\nமிஷ்கின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹன்சிகாவின் போன், டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதா\n'தளபதி 63' பர்ஸ்ட்லுக் எப்போது\nபிரதமரை பாதுகாக்கும் பணியில் சமுத்திரக்கனி\n'இந்தியன் 2' குறித்த வதந்திக்கு நடிகர் விவேக் வைத்த முற்றுப்புள்ளி\n'காப்பான்' படத்தின் மோகன்லால் கேரக்டரின் பெயர் குறித்த தகவல்\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு\nமீண்டும் சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் 'அடிச்சு தூக்கு'\nஆக்சன் காட்சி படப்பிடிப்பின்போது பிரபல நடிகை காயம்\nபிக்பாஸ் ஜனனியின் அடுத்த படம் குறித்த தகவல்\nரஜினி மகளின் திருமண தேதி\nஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரிலீஸ் தேதி\n'ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல தயாரிப்பாளரின் மகன்\nதிருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா\nசிம்புவின் 'வாங்க மச்சான் வாங்க' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் '2.0' கனெக்சன்\nயாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாத நடிகர்: அஜித்துக்கு தந்தையாக நடித்த நடிகர் பாராட்டு\nமீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் நகுல் மனைவி\n'என்.ஜி.கே' படக்குழுவினர்களுக்கு தங்கமான பொங்கல் பரிசு கொடுத்த சூர்யா\nசென்னையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் நகுல் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/42277-kalaitoon-political-goons-beat-up-biriyani-hotel.html", "date_download": "2019-01-24T11:55:27Z", "digest": "sha1:67KYJ2BMKFYTSLMZFI4U2MCVYBIWZGRI", "length": 5658, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: ஒரு பிரியாணிக்கு இவ்வளவு அக்கப்போரா! | Kalaitoon: Political Goons beat up Biriyani Hotel", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nகலாய்டூன்: ஒரு பிரியாணிக்கு இவ்வளவு அக்கப்போரா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொடநாடு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினர் கைது\nபிரியங்கா காந்திக்கு கனிமொழி வாழ���த்து\nமேகதாது விவகாரத்தில் கர்நாடாக அரசை கண்டிக்காத தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதம்பிதுரை தன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார்....\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187507.html", "date_download": "2019-01-24T10:21:07Z", "digest": "sha1:VHRMRSC4BGON62ZENK45OQGMBX5X6IUU", "length": 10679, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல்..\nசமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல்..\nசமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல் நிலவுவதாக போதை தடுப்பு ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.\nதொழில்நுட்ப வளர்ச்சியானது போதைப் பொருள் தடுப்புக்கு தடையாக உள்ளது என்று அந்த செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கிதலவாரச்சி கூறினார்.\nதமது பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவு��ார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_256.html", "date_download": "2019-01-24T11:28:49Z", "digest": "sha1:6R74SHDHC2N5IC4FWWOGDABXS3MOPLGX", "length": 39710, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க வேண்டும் - சம்பிக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க வேண்டும் - சம்பிக்க\nஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்பும் இணைந்த கூட்டணி நாட்டை ஆட்சி செய்வதனையே மக்கள் விரும்புவதாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் ஆட்சியமைக்கும் இக்கூட்டணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயை எதிர்க் கட்சியாகவும் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\n“உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் நடைமுறையிலுள்ள அரசாங்கம் மீதான நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. இதனால் தற்போதைய அரசில் பாரிய மாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம். எதிர்வரும் 18 மாதங்களுக்குள் அரசாங்கம் உரிய முறையில் இதனை அணுக வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கொள்கைகளில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். நாட்டை மேலும் பலம் பொருந்தியதாக்குவதற்கு திறமையும் நுட்பமும் நிறைந்த இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவும் கட்சி பாடுபட வேண்டும். இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் செப்டம்பரிலும் அடுத்த வருடம் ஏப்ரலிலும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும்.\nஅதனைத் தொடர்ந்து 2020 இல் ஆட்சியைக் கைப்பற்றுவதென்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் கனவாகவே இருக்கும்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் உண்மையில் அது சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரிய வெற்றியாகவே ஜாதிக ஹெலஉருமய கருதுகின்றது.\nஎவ்வாறாயினும் தற்போது மக்களின் ஆணையை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்புக்கும் இடையில் கூட்டணியொன்றை அமைப்பதுவே இதற்குரிய சிறந்த தீர்வாக அமையும்.“ எனக்கு குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_552.html", "date_download": "2019-01-24T11:05:03Z", "digest": "sha1:GGAXQJAIKZC7A5RMDMFXUXNW6OX456FI", "length": 37861, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மல்வத்த மகாநாயக்கரின் அதிரடி - இனவாதிகளுக்கு பளார் பளார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்கரின் அதிரடி - இனவாதிகளுக்கு பளார் பளார்\nநாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும்.\nஎனினும், 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.\nகண்டியில் அண்மையில் நடந்த சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nஅண்மைய வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகேட்டு நடந்த சரிதான் ..\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்��ை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்ல���மிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI4MDMzNDUxNg==.htm", "date_download": "2019-01-24T11:33:28Z", "digest": "sha1:VCYIGZACDZCYZBXPAMIX7QUTI6E2EVTF", "length": 13432, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "தங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு!!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விள���்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nதங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு (28-29-30 2017) ஆகிய தினங்களில் தங்க நகைகள் அன்றைய கொள்வனவு விலையிலேயே பெற்றுக் கொள்லாம்.\nஅத்துடன் அன்று எம்மிடம் கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள் காத்திரக்கின்றன.\nபொன் பொருகும் பொன்னாளில் உங்கள் ஐஸ்வர்யத்தைப் பெருக்கி சந்தோஷத்தைக் கூட்ட உங்களை அன்போடு அழைக்கின்றோம்.\nமோகன் ஜுவலரி மார் - பரிஸ்\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை அனைத்து ஆடைகளும் இந்தியாவின் கொள்முதல் விலைக்கே\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2018ஐ முன்னிட்டு செவ்வாய், புதன் (17,18 ஏபப்ரல் 2018) ஆகிய தினங்களில் தங்க...\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஒரு இனத்தின் முன்னேற்றம் என்பது அந்த இனத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சியே உலகளாவிய ரீதியில் அவர்களின் அடையாளத்தை மேலும்...\nஎல்லைகளை கடந்த இலங்கைத் தமிழர்களை இணைப்பதில் நிபுணத்துவம்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விண்ணப்பத்தை நிரப்பி உங்கள்....\n« முன்னய பக்கம்12அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://afcc.com.sg/2014/programme/tamil-programmes/", "date_download": "2019-01-24T10:44:52Z", "digest": "sha1:OCVS3Y7BZDOTY7SNZ4X4IQXQIK4ZC6RF", "length": 7088, "nlines": 98, "source_domain": "afcc.com.sg", "title": "Tamil Programmes | AFCC 2014", "raw_content": "\nபட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள்\nபட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள் (Tell a Story with Picture Cards)\nMalavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )\nபட அட்டைகள், பிள்ளைகள் படைப்பாற்றலுடன் கதை சொல்லும் திறனை வளர்க்கிறது. குழந்தைகள் கதை சொல்வதற்கு முன்பு, பெற்றோர்கள் அவர்களுடன் பட அட்டைகள் உருவாக்கலாம். இந்த பட்டறை மூலம் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் எவ்வாறு பட அட்டைகள் உருவாக்கலாம், பட அட்டைகள் கொண்டு எவ்வாறு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.\nபிள்ளைகள் கதா பாத்திரங்கள், இடங்கள், பொருட்கள் ஆகியவற்றை வரைய கற்றுக்கொள்ளலாம்.\nபாத்திரங்கள், இடங்கள் மற்றும் பொருட்கள் இடையே உள்ள இணைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றி பிள்ளைகளை யோசிக்க தூண்டும்.\nபிள்ளைகள் பட அட்டைகள் கொண்டு எவ்வாறு மற்றவர்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.\nஆறு முதல் பன்னிரண்டு வயது உட்பட்ட பிள்ளைகள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும். ஒரு நுழைவு சீட்டில் ஒரு பெற்றோர், ஒரு பிள்ளை அனுமதிக்க படுவார்கள்.\nகதை உருவாக்குவது (Story Building)\nMalavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )\nஉங்களுடைய சிந்தனைகளை தூண்டி, அடுக்கு அடுக்காக ஒரு கதையை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய கற்பனைத்திறனையும், பிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களையும், பயன்படுத்தி கதை உருவாக்குங்கள்.\nவாய்வழி கதைசொல்வது, அடிப்படையிலிருந்து கதை உருவாக்குவது எப்படி என்று கற்று கொள்ளுங்கள்.\nபிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களிலிருந்து, சில விவரங்களை தேர்ந்தெடுத்து உங்களுடைய கதைகளுக்கு வண்ணம் மற்றும் உணர்வு ஊட்டுங்கள்.\nபதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.\nபதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=40&cid=1449", "date_download": "2019-01-24T10:21:43Z", "digest": "sha1:CEQOAHQ75NFD36EJQ4D5HYNVIHG5GIFE", "length": 31211, "nlines": 220, "source_domain": "kalaththil.com", "title": "இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள்… | The-memories-of-a-blood-soaked-day", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள்…\nஇரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள்…\n1983 யூலை இன அழித்தொழிப்பில் இத்தீவு தமிழ் மக்களின் இரத்தத்தில் தோய்ந்த வரலாற்றை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். ஓவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆழப் புதைந்துகிடக்கும் ரணமது. இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் அந்த கொடூரத்திற்கு மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் பலியாகிவருவதுதான். புரிந்துனர்வு ஒப்பந்தம், நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, சர்வதேசத் தலையீடு எவையுமே சிங்களத்தின் கொடூர மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எஞ்சிக்கிடந்த கொஞ்ச நம்பிக்கைகளும் பொய்த்துப் போனதன் சாட்சியாக இருக்கிறது அந்தநாள். புதுவருடக்கொண்டாட்டங்களுக்கான முனைப்பில்கிடந்தனர் திருமலை வாழ் தமிழ் மக்கள். அப்பொழுதுதான் அந்தக் கொடூரங்கள் அரங்கேறின.\n2006 ஏப்பிரல் 12 ஆம் திகதி அன்று , மாலை 3.45 மணியளவில் திருமலை நகரின் மத்தியசந்தையின் பின் வாயில் பகுதியில் ஒரு குண்டு வெடிக்கிறது. அதில் 8 தமிழ்மக்கள் உட்பட 10பேர் காயமடைகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சிங்களக் காடையர்கள் கூட்டம் சில மணி நேரம் வெறித்தாண்டவமாடினர். அந்த வெறித்தாண்டவம் பற்றிய சிலரது நினைவுகள் தான் இங்கு பதிவாகிறது. இத்தாக்குதல்களில் சிங்களவர் காட்டிய வேகத்தைப் பார்த்தால் முன் கூட்டியே எல்லாம் தயார்நிலையில் இருந்திருக்கிறது போல்தான் தெரிகிறது. சரியாக 4.20 மணியளவில் சிங்களக்காடையர்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தினர். அதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டும் 12பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மத்திய வீதியில் புகுந்த காடையர்கள் கூட்டம் கத்திகள், இரும்புக்கம்பிகள், பொல்லுகள் சகிதம் தமிழ் மக்கள் ம���து தாக்குதல்தொடுத்தனர். அதே வேளை நகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். லிங்கநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றார்.\nஅனுராதபுரச் சந்தியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இருவர் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றனர். இசிட் அப்பகுதி மக்கள் பலர் பார்த்திருக்கின்றனர். இவையனைத்தும் சிறிலங்காவின் முப்படையினரின் பார்வையிலும் ஆசியிலுமே நடந்தேறின. முதல் நாள் வெறித்தாக்குதல்களில் திருப்தியடையாத சிங்களக் காடையர் கூட்டம் மறுநாள் புதுவருடதினத்தன்று தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் மீது தமது தாக்குதல்களை நடாத்தியது. தமிழ் மக்களின் வீடுகளை எரித்து சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். இதுவும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடனேயே நடந்துமுடிந்தது. இதன் போது கன்னியா சிவயோகபுரம் நடேசர் கோயில் சிங்களக் காடையர்களால் எரிக்கப் பட்டிருக்கிறது.\n“ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ” என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள். சிங்களக்காடையர்களின் கோரத்தாண்டவத்தின்போது தமிழ் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிங்களக்காடையர்கள் இறந்தவர்களின் நகைகளையும் ஒன்று விடாமல் எடுத்திருக்கின்றனர். இதன்போது தோடுகளை எடுப்பதற்காகக் காதுகளை வெட்டியிருக்கின்றனர். இவைகள் பற்றி ஆதங்கப்பட்ட திருகோணமலையின் கல்விமான் ஒருவர் இந்த நூற்றாண்டில் இப்படிக் கொடுமை செய்தவர்கள் சிங்களவர்களாகவும் இப்படியொரு கொடுமைக்கு ஆளாகியவர்கள் தமிழ்மக்களாகவும்தான் இருக்கமுடியும் என்றார். இந்தக் கொடுமைகளில் அகப்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தங்களது வேதனைகளையும் ஆதங்கத்தினையும் இப்படிக் கொட்டித்தீர்த்தனர்.\nமேற்படி நடேசர் கோயிலில் வெட்டிக் கொல்லப்பட்ட தாயாரின் மருமகனான திரு.ரவீந்திரன் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார் “புதுவருசத்தண்டு சொந்தக்காரர் எல்லோருமாகச்சேர்ந்து எங்கடவீட்டில் சந்தோசமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு நாலரை மணியிருக்கும், சிங்கள இளைஞன் ஒருவன் காணாமல்போய் விட்டதாகச் செய்திகள் வந்தது. அந்தச்செய்தி வந்து 10 நிமிடங்களிருக்கும் எங்கடவீட்டுக்கு முன் பக்கத்தில் இருந்த வீடுகள் எரியுது. கூடவே ஐயோ அம்மா என்ற அவலக்குரல் களும் கேட்குது. உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதுமென்டு பொருட்கள் எல்லாத்தையும் விட்டிட்டு வளவுக்குப் பின்னாலிருந்த வயலுக்கால ஓடினம். என்டமாமி வயதானவர். அண்டைக்கு கோயில்ல பஜனை இருக்குதெண்டு உயிர் போனாலும் வரமாட்டன் எண்டு சொல்லிட்டார். என்ர கண்ணால பார்த்தனான் சிங்களக்காடையர்கள் கத்திகள், பொல்லுகளோட ஓடி வந்தாங்கள். பொலிஸ் அல்லது ஆமி நினைச்சிருந்தால் இதையெல்லாம் தடுத்திருக்கலாம். காலுக்கு கீழ் சுட்டிருந்தால் ஓடியிருப்பாங்கள். ஆனால் அவங்கள் காடையர்களின் காடைத்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாங்கள். இதேநேரம் தமிழனென்டால் சுட்டு விட்டு கலவரத்தை அடக்கச் சுட்டம் என்டிருப்பாங்கள். இனி ஒரே வழி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தலைவரோட போறது தான்”.\nமூன்று பிள்ளைகளின் தாயான கிருபாகரன்- யோகராணி கோரமாதனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.\n“வீட்டில் நாங்கள் நித்திரை. திடீரென்டு எங்கட வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் எரியுது. ஒரே புகைமண்டலம் எங்கட நடேசர் கோயிலைப் பார்த் தால் அங்கேயும் புகைமண்டலம். எல்லாத்தையும் பொலிஸ் பாத்துக்கொண்டுதானிருந்தது. அவங்கள விட்டுப்போட்டு பயத்தில ஓடி வந்த எங்கள வீட்ட போகச் சொல்லியது பொலிஸ். இப்ப எங்களிட்ட ஒன்றுமில்ல எல்லாத்தையும் இழந்து நிக்கிறம்” என்றார் அவர்.\nஇதன்போது பாதிக்கப்பட்ட சந்திரன் ஜெகநாதன் என்பவர் கூறும் போது “நான் என்ர கண்ணால பாத்தனான். ஊர்க்காவல்படையும் மகிந்தபுரம் சிங்களவரும் டயரைக் கொளுத்திக்கொண்டு வந்தாங்கள். நான் தனியாளாத்தான் இங்க இருக்கிறன். வாய்க்கால் கரையோட நிண்டு பார்த்தனான் எனக்கு நல்லாத் தெரியும். மகிந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையைச்சேர்ந்தவங்கள் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு வந்த வங்கள், சிலர் ஆமியின்ர சேட் போட்டிருந்தாங்கள். கத்திகள் பொல்லுகளோட வந்தாங்கள். எங்கட பகுதியிலிருந்த 42 வீடுகளை எரிச்சும், எங்கட சாமாங்களையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போனாங்கள் இவங்களுக்குப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் குறுப் முன்னால் சென்றது”\nஇது பற்றி ஒரு ஆசிரியை இவ்வாறு கூறினார். திருகோணமலை மத்தியசந்தை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற வீதியைச்சேர்ந்த அந்த ஆசிரியை நாங்கள் வாயில் கதவை மூடிக்கொண்டு இருந்தம். பெரும் சத்தத்தோட சிங்களக் காடையர் கூட்டம் எங்கட வீட்டுக் கதவைத் தட்டி உதைத்தனர். எங்கள் வளவிற்கு மதில் இல்லாததால் நாங்கள் தப்பினம். எங்கட வீட்டிற்கு முன்னால் இருந்த வீடொன்றையும் எரித்தனர். வெளியிலிருந்துதான் பல காடையர்கள் கொண்டுவரப்பட்டிருகின்றனர். யாரோ ஒருவர் இது தமிழருடையது என அடையாளம் காட்ட ஒவ்வொரு கடையாக எரிக்கப்பட்டிருக்கிறது. இதில எல்லாச் சிங்களவரும் பங்கு கொண்டார்கள் எண்டுதான் நான் சொல்லுவன். இங்கயிருக்கிற சிங்களவர்கள் நினைச்சிருந்தால் நாங்கள் இஞ்ச ஒண்டா இருக்கிறம் இஞ்ச நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டம் எண்டு சொல்லித் தடுத்திருக்கலாம். சிங்களவர்கள் எப்போதும் எங்கள அழிக்கத்தான் காத்துக்கொண்டிருக்கிறாங்கள். அவங்கள் திருந்தப்போறதில்ல என்று ஆதங்கப்பட்டார்.\nசிங்களக் காடையர்களுக்குப் பயந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் சோதனை என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஒரு தன்னார்வ நிறுவனப் பிரதிநிதி தங்கட வேலையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் என ஆதங்கப்பட்டார். ‘இந்த நாலுவருட காலமாக நாங்கள் நல்லிணக்கம், ஜக்கியம், மனிதப்பாதுகாப்பு என்றெல்லாம் காசச் செலவளித்ததுதான் மிச்சம். ஜ.நா அகதி மக்களின் உரிமையெல்லாம் பேசிச்சு. நாங்களும் பேசினம். ஆனால் அகதி முகாமிலிருக்கும் மக்களையே சந்தேகத்தின் பேரில் ராணுவம் கைது செய்கிறது. விசாரணைக்கு என அழைத்துக்கொண்டு செல்கிறது. அவர்களது அகதி உரிமைவாதங்களின் அர்த்தம் என்ன\nஇவ்வாறு இந்த கொடூர இன அழித்தொழிப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதையிருக்கிறது. திருமலை இன்று அச்சம் கலந்த அமைதியுடன் தன் மண்ணின் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத எரிமலைக் குழம்பின் மேல் உள்ளது.\nநன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை – வைகாசி 2006).\nவந்தாறுமூலை படுகொல��� நினைவு நாள�\nசெம்மணி படுகொலை - கிருசாந்தி கு�\nகறுப்பு யூலை (BLACK JULY ஆடிக்கலவரம்)\nஇரத்தம் தோய்ந்த நாளொன்றின் நின�\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் �\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை �\nசிங்கள இனவெறியார்களால் யாழ் பொ�\nவைத்தியர் வரதராஜா துரைராஜா அவர�\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்பட\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் அம�\nதென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் �\nகவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்�\nநாங்க போராளிகளா... அல்லது கூத்தா�\nஎமக்கு தலையணை கொடுத்த தகடுகள்\nலெப். கேணல் அருணன் அருணாண்ணை வீ�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-unite-2-a106-release-news-007613.html", "date_download": "2019-01-24T10:22:08Z", "digest": "sha1:CBZISWQZGEPHTJ5KWCLYPLL3C3GKMR6R", "length": 9814, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "micromax unite 2 A106 release news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் யுனைட் 2 A106...\nமைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் யுனைட் 2 A106...\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எள��தில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nமொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கும் மைக்ரோமேக்ஸ் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் யுனைட் 2 A106 என்ற பெயர் கொண்ட இந்த மொபைலை அவசர அவசரமாக தற்போது வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ்.\nஇதற்கு காரணம் தற்போது சமீபத்தில் வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மோட்டோ இ மொபைலை கருத்தில் கொண்டே ஆகும்.\nஇதனால் தான் என்னவோ இந்த மொபைலை மோட்டோ இ விலையான 7 ஆயிரம் ரூபாய்க்கே வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ்.\nஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைல் 4.7இன்ச் நீளம் கொண்டதாகும் 1.3GHz பிராஸஸருடன் இது நமக்கு கிடைக்கின்றது.\nமேலும் இதில் 1GB க்கு ரேம் 5MP க்கு கேமரா 2MP பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது.\n4GB க்கு இன்பில்டு மெமரி கொண்டுள்ள இந்த மொபைலில் 2000mAh பேட்டரி உள்ளது.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குகிறேன்: நடிகர் மாதவன்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/04/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-72/", "date_download": "2019-01-24T11:12:54Z", "digest": "sha1:LOM73QKBSEVV3B3EPVOVE4ITTA4PLKEV", "length": 45969, "nlines": 77, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதின்மூன்று – மாமலர் – 72 |", "raw_content": "\nநூல் பதின்மூன்று – மாமலர் – 72\nவெளியே காலடியோசை எழுந்தது. கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை ஆட்டின் காதுகள்போல மென்மையும் வெம்மையும் கொண்டு துடிப்பவை என்னும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. உள்ளடங்கி இரு சிவந்த கோடுகளெனத் தெரிந்த வாய்க்கு சுற்றும் மெல்லிய சுருக்கங்கள் அசைந்தன.\n“இளவரசி, உங்கள் அன்னையின் வயிற்றிலிருந்து எடுத்த உங்களை வயற்றாட்டி வெளியே கொண்டுவந்து நீட்டியபோது உங்கள் தந்தையின் அருகே நின்று காத்திருந்தேன். உங்கள் தந்தை உங்களை வாங்கி கால்களை சென்னி சூடி முத்தமிட்டு என்னிடம் தந்தார். அன்றுமுதல் உங்களை பார்த்து வருகிறேன்… உங்கள் எளிமையே உங்கள் ஆற்றல். எதையும் எரிப்பது அனல். பேராற்றல் மிக்கது அது. அதை பிரம்மத்தின் மண்ணுருவம் என்று முனிவர்கள் வணங்குகிறார்கள். ஆனால் அனலால் எதையும் ஆக்க முடியாது. நீரோ கருணை மிக்கது. செல்லுமிடத்திலெல்லாம் அவ்விடத்தின் வடிவங்களை தான் ஏற்று அவ்வாறே உருக்கொள்வது. அவ்விடத்தின் வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் தன்னுடையதாக்குவது” என்றார் சம்விரதர்.\n“நீருக்கென்று வண்ணமும் வடிவும் மணமும் இல்லை. ஆனால் இங்கிருக்கும் அத்தனை வண்ணங்களும் வடிவங்களும் மணங்களும் நீராலானவை. பேரன்னையரை நீர் வடிவானவர்கள் என்பது அசுர மரபு. இங்கிருக்கும் அத்தனை உயிர்களும் நீரை நோக்கியே வேரும் நாவும் நீட்டுகின்றன. அவ்வனைத்தும் நீருக்கென விடாய் கொண்டிருப்பதுவரை நீர் அழிவதே இல்லை. எரிபடுவது அழிந்ததும் எரி விண்புகுகிறது. நீர் அனைத்தையும் தாங்கி ஊற்றென்றும் மழையென்றுமாகி என்றும் இங்கிருக்கும்” என்றார். இரு கைகளைக் கூப்பி அவள் தலை வணங்கினாள்.\n“தங்களுக்கான மணத்தூதுடனும் கணையாழியுடனும் இந்நகர் புகுந்தேன். நேற்று நிகழ்ந்ததை அரசர் என்னை அழைத்து சொன்னார். நானே சென்று குருநகரியின் அரசர் யயாதியிடம் பேசினேன். அவர் கிணற்றிலிருந்து கைதொட்டு தூக்கி எடுத்த அப்பெண் நீங்கள் என்று எண்ணியிருந்தார். அது என் பிழையே. அவரிடம் உங்கள் ஓவியத்திரைச்சீலையை நான் காட்டவில்லை. உங்கள் உருவைக் கண்டால் அவர் விரும்பமாட்டார் என எண்ணிவிட்டேன். உங்கள் அழகு மாசற்ற அவ்விழிகளில் உள்ளது, அதை ஓவியம் காட்டாது. நேர்நின்று அவற்றை நோக்குபவர் உங்களை அன்னைவடிவான கன்னி என்று எண்ணாமலிருக்கமாட்டார்…” என்றார் சம்விரதர்.\n“உங்கள் ஆடையை சுக்ரரின் மகள் அணிந்து திருப்பி அளித்தபோது சிற்றாடை ஒன்று மட்டும் அவர்களிடமே தங்கிவிட்டது. அதைப் பார்த்து அவரை ஹிரண்யபுரியின் இளவரசி என்று எண்ணிவிட்டார். அவர் கைபற்றி சொல்லளித்தது சுக்ரரின் மகளுக்கு என்று நான் சொன்ன பின்னரே மெய்யுணர்ந்து யயாதி திடுக்கிட்டார். நிகழ்ந்ததைச் சொன்னபோது துயர்கொண்டு தளர்ந்து அமர்ந்துவிட்டார்.” சர்மிஷ்டை புன்னகைத்தாள். சம்விரதர் “அது தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அது தேவயானியின் விழைவு. அல்லது ஊழ். அல்லது நாமறியா ஒன்று. எப்போதும் ஒரு துளி எஞ்சிவிடுகிறது. விதை என்பது ஒரு துளி மரம்தான்” என்றார். சர்மிஷ்டை அச்சொற்களை புரிந்துகொள்ளாமல் அவரை விழிமலர்ந்து நோக்கினாள்.\n“ஊழ் மிகுந்த நகையுணர்வு கொண்டது. சுக்ரரின் மகள் வாயிலாக தன் நெறியை தான் சொல்ல வைத்துவிட்டது. உங்கள் வயிற்றில் பேரரசர்கள் எழுவார்கள். விருஷபர்வனின் கொடிவழியே இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளும். இங்கிருந்து நீங்கள் செல்கையில் ஓர் அமுதகலசத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள். தங்கள் மூதன்னையர் முலைகளாக ஏந்தியிருந்தது அது. உங்கள் குல அடையாளம். பிறிதெதுவும் எஞ்சவேண்டியதில்லை. நாளை ஒரு காலம் வரும், அன்று நம் அமுதகலம் இக்குலத்தின் விதைத்துளி என உங்கள் குலவழிகளின் கொடிகளில் பறக்கட்டும். உங்கள் தந்தையின் பொருட்டு உங்களிடம் நான் சொல்வது இது ஒன்றே” என்றார் சம்விரதர்.\nசர்மிஷ்டை பெருமூச்சுவிட்டாள். சம்விரதர் அவள் தலைமேல் தன் நடுங்கும் கைகளை வைத்தபின் திரும்ப சர்மிஷ்டை மெல்லிய குரலில் “அமைச்சரே…” என்றாள். “சொல்லுங்கள், இளவரசி” என்றார். “அவர் என்ன சொன்னார்” என்று அவள் கேட்டாள். ���வர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய் ‘என்ன இது” என்று அவள் கேட்டாள். அவர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய் ‘என்ன இது’ என்றார். ‘தாங்கள் சுக்ரரின் மகளுக்கு சொல்லளித்துவிட்டீர்கள், அது உங்கள் பிழை’ என்று நான் சொன்னேன். ‘இல்லை, நான் அதை அறிந்து செய்யவில்லை’ என்றார். ‘எப்படிச் செய்திருந்தாலும் அவர்கள் யார் என்று நீங்கள் கேட்டிருக்கவேண்டும். கேட்காதது உங்கள் பிழையே’ என்றேன். தளர்ந்து பீடத்தில் அமர்ந்து ‘ஆம்’ என்றார். என் பிழையை நான் உணர்ந்திருந்தமையால் அவர் பிழையை அறியாது மிகைப்படுத்தி சொன்னேன் போலும்.”\n“மேலும் இரக்கமின்மையுடன் அவரிடம் நான் அடுத்த சொற்களை சொன்னேன். ‘சுக்ரர் மகளின் கோரிக்கை பிறிதொன்றுமுண்டு, அதை அரசரும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நீங்கள் அவளை மணம்கொண்டு பட்டத்தரசியாக இடம் அமர்த்தும்போது அசுரகுலப்பேரரசரின் மகள் சர்மிஷ்டையே அவளுக்கு அணுக்கச்சேடியாக அங்கு வரவேண்டும்’ என்றேன். திகைப்புடன் உரக்க ‘அணுக்கச்சேடியாகவா விருஷபர்வரின் மகளா’ என்று கேட்டபடி எழுந்து என்னருகே வந்தார். ‘இதை யார் கூறியது சுக்ரரா’ என்றார். என் உள்ளத்தில் தேவயானிமேல் இருந்த அனைத்து வஞ்சத்தையும் நிகழ்த்தும் தருணம் அது என அப்போது உணர்ந்தேன். ‘இல்லை, அவர்கூட அவ்வண்ணம் எண்ணமாட்டார். அவர் மகள் ஒருத்தியால் மட்டுமே அது இயலும்’ என்றேன். தான் மணக்கவிருக்கும் பெண்ணைப்பற்றி முதல்முதலாகக் கேட்கும் மதிப்பீட்டில் இருந்து ஆணுள்ளம் ஒருபோதும் அகல இயலாது. அது ஒரு நச்சு விதை.”\n“நடுக்கம் தெரிந்த குரலுடன் ‘அவளே இதை கோரினாளா’ என்றார். ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்’ என்றார். ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்’ என்றார். ‘அவர் இலக்கு பாரதவர்ஷத்தின் முதன்மைப்பேரரசி என்று மணிமுடி சூடி அமர்வது மட்டுமே. பிற எவையும் அவருக்கு ஒரு பொருட்டல்ல’ என்று நான் சொன்னேன். ‘ஆம், அவள் அதை அடைந்துவிட்டாள். இரண்டே கோரிக்கைகள். மாற்றாருக்கான அனைத்து வழிகளையும் முழுமையாக மூடிவிட்டாள்’ என்றபடி மீண்டும் சென்று பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளில் ஏந்திக்கொண்டார். அந்நஞ்சை மேலும் வளர்க்க எண்ணி நான் அருகணைந்து ‘தாங்கள் எதையும் இழக்கவில்லை, குருநாட்டரசே’ என்று சொன்னேன். ‘தாங்கள் விழைந்தபடியே அசுரப்பேரரசின் முற்றுரிமையை அடைகிறீர்கள். தேவயானியை அசுரப்பேரரசின் இளவரசியென்றே முறைமை செய்து தங்களுக்கு கையளிக்க விருஷபர்வன் எண்ணியிருக்கிறார். எங்கள் படையும் கருவூலமும் அசுரஐங்குலத்தின் கோல்களும் உங்கள் உரிமை’ என்றேன்.”\n“ஆண்மையும் நேர்மையும் கொண்ட ஒருவர் அச்சொற்களால் அறச்சீற்றமே அடைவார் என நன்கறிந்திருந்தேன். மேலும் கூர்கொண்டு ‘அத்துடன் அசுர இளவரசி சர்மிஷ்டை அழகியல்ல. பிற அசுர குலப்பெண்களைப்போல எளிய தோற்றம் கொண்டவர். தாங்கள் மணக்கவிருப்பவரோ பேரழகி. கொல்வேல் கொற்றவைபோன்ற தோற்றம் கொண்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். சக்ரவர்த்தினி என உங்கள் இடம் அமர்ந்தால் அவர் காலடியில் பாரதவர்ஷத்தின் முடிமன்னர்கள் பணிவர். அதுவே கவிஞர்களுக்கும் சூதர்களுக்கும் சொல்கோக்க உகந்ததாக அமையும்’ என்றேன். விழிதூக்கி என்னை நோக்கியபோது அவர் கண்களில் வலியை கண்டேன். என்னுள் இருந்த நச்சுமுள்ளின் கூர் தினவு அடங்கியது.”\n“பின்னர் சொல்லை மடைமாற்றி ‘நான் தங்களின் பொருட்டே இதை சொன்னேன், அரசே’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டு ‘நான் வாக்களிக்கையில் விருஷபர்வரின் மகளுக்கே என்னை அளித்தேன். என்னை மீறி இவை அனைத்தும் நடந்தால்கூட அவளுக்கு அளித்த சொல்லிலிருந்து தவறினால் அப்பழியிலிருந்து நான் மீள இயலாது’ என்றார். தலைவணங்கி பிறிதொரு சொல் சொல்லாமல் மீண்டு வந்தேன். இளவரசி, உழவன் விதைகளையும் அந்தணன் சொற்களையும் விதைக்கிறார்கள். பருவமறிந்து நான் விதைத்தவை முளைக்கும்” என்றார் சம்விரதர். “இன்று அவையில் யயாதி அளித்த கணையாழியை ஐங்குலக் குடிமூத்தார் சான்றாக சுக்ரரின் மகளுக்கு அளிக்கவிருக்கிறேன். அதற்கு முன் சுக்ரரின் மகளை தன் மகளாக விருஷபர்வன் ஏற்று அரியணை அமர்த்துவார். அவருக்கு அசுரகுலத்து முடியும் கொடியும் அளிக்கப்படும். யயாதியின் கணையாழி அவருக்கு அளிக்கப்பட்டபின் அசுர குலத்தின் ஒப்புதலுடன் அவர் கணையாழி யயாதிக்கு அளிக்கப்படும்.”\nசர்மிஷ்டை தலையசைத்தாள். “தாங்கள் தேவய��னியின் அணுக்கச்சேடியாக தாலம் ஏந்தி இடம் நிற்கவேண்டும். அதைச் சொல்லிச்செல்லவே வந்தேன். பணிக, எழுவதற்கான காலம் வரும்” என்றார் சம்விரதர். “ஆம், அது என் கடமைதானே” என்றாள் சர்மிஷ்டை. “குடிப்பேரவையிலேயே இச்செய்தியும் அறிவிக்கப்படவேண்டும். அது வெறும் சொல்லாக அன்றி காட்சியாகவே இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் பதியவேண்டுமென்று சுக்ரரின் மகள் விரும்புகிறார். அதன் பொருட்டே இவ்வாணையை அவர் விடுத்திருக்கிறார்” என்ற சம்விரதர் “இளவரசி, நான் ஐம்பதாண்டுகாலம் அமைச்சுப்பணி புரிந்தவன். சுக்ரரின் மகளைப்போன்ற அரசுத்திறனை எவரிடமும் கண்டதில்லை. பேரரசை மறுசொல்லின்றி ஆளும் ஆற்றல் கொண்டவர் அவர். அவர் காலடியில் குருநாட்டின் யயாதியே பணிந்தமரப் போகிறார். உங்கள் நெறியை நீங்களே கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.\nசர்மிஷ்டை புன்னகைத்து “தாங்கள் சொன்னீர்களே நீர் என்று, அமைச்சரே, நீரின் பாதை அனைத்தையும் தழுவிக்கொள்வது, வளைந்து தன் வழிதேர்வது, அணுகுவதனைத்தையும் ஈரமாக்கி நெகிழச்செய்வது, நிறைந்த இடமெங்கும் விதைகளனைத்தையும் முளைக்கச்செய்வது” என்றாள். சம்விரதர் புன்னகைத்து “உண்மை. அவ்வாறே நிகழட்டும், இளவரசி” என்றார். மீண்டும் அவள் தலைமேல் கைவைத்து “கூரிய நற்சொல் உங்கள் நாவிலெழுகிறது. மூதன்னையர் உடனிருக்கிறார்கள்” என்றார்.\nவெளியே மங்கல ஓசை கேட்டது. உள்ளே சம்விரதர் “தேவயானி வருகிறார்” என்றார். “நான் சென்று அவர்களை எதிர்கொண்டு இங்கு அழைத்து வருகிறேன். நீங்களும் அவரும் சந்திக்கும் தருணம் இப்படி தனியறையில் நிகழட்டும் என்றே இதை ஒருங்கு செய்தேன். இவ்வொரு தருணத்தை நீங்கள் கடந்துவிட்டீரக்ள் என்றால் பிறகெதுவும் கடினமல்ல.” சர்மிஷ்டை “ஆம்” என புன்னகைத்தாள். “இத்தகைய உச்சதருணங்களில் நாம் யார் என்றும் எங்கு எவ்வண்ணம் இருக்கப்போகிறோம் என்றும் நம் அகத்திலிருக்கும் ஒன்று முடிவெடுத்து வெளிவந்து தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதுவே எஞ்சிய நாளெல்லாம் நம்மை வழிநடத்தும். அது சூழ்ந்திருக்கும் விழிகளால் திசைதிருப்பப்படாமல் இருக்கட்டும் என்றே இவ்வறையை அமைத்தேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றார்.\nசர்மிஷ்டை திரும்பி அப்பால் அறைச்சாளரத்தருகே அச்சொல்லாடலைக் கேட்காதவள் என நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “நீயும் இவ்வறையில் இருக்க வேண்டியதில்லை” என்றாள். “இளவரசி…” என அவள் சொல் எடுக்க “அது முழுத்தனிமையில் நிகழட்டும்” என்றாள். “நான் உடனிருக்கவேண்டும் என்றீர்கள், இளவரசி…” என்றாள் சேடி. “ஆம், இன்றுவரை என்னில் ஒரு பகுதியை உன் வழியாக நிகழ்த்திக்கொண்டிருந்தேன். இளவரசியருக்கு அந்தத் தேவை உண்டு. இனி நான் இளவரசி அல்ல. அடுத்த கணம் முதல் சேடியாகப்போகிறேன். சேடிக்கு சேடியர்கள் இருக்க இயலாது” என்றாள் சர்மிஷ்டை. சேடி கண்ணீரோடு “இன்று நான் சொன்ன சொற்களுக்காக துயரடைகிறேன், இளவரசி. உங்கள் தோழியாக இருப்பதில் நான் அடைந்த நிறைவை பிறிதேதோ சொற்களால் மறைத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்” என்றாள்.\n“நீ சரியாகவே சொன்னாய், என்னுள் ஏந்துவதற்கு நான் நாணுவனவற்றையும் வெளிப்படுவதற்கு அஞ்சுவனவற்றையும் உனக்கு அளித்தேன். அத்தனை மேலோரும் தங்கள் பணியாளர்களிடம் செய்வது அது. நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அடிமையாவதென்பது அவ்வண்ணம் அகம் அழிவதே” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றாள் சேடி. “அச்சொற்களைச் சொல்வதற்கு பிறிதொரு தருணம் எனக்கு வாய்க்கப்போவதில்லை என்று ஓர் உள்ளுணர்வு சொன்னது.” சர்மிஷ்டை “எந்தையிடம் இறுதியாக நான் கோரப்போவது ஒன்றே. எந்தை உன்னை தன் மகளாக முறைப்படி ஏற்கவேண்டும். என் எச்சமென உன்னை இங்கு விட்டுச்செல்கிறேன். நான் அளித்த அச்சங்களிலிருந்தும் ஐயங்களிலிருந்தும் நீ விடுதலைகொண்டாய் என்றால் எந்தை அவர் மகிழும் ஒரு மகளை பெறுவார்” என்றாள்.\nசொல்திகைத்து, மெய்ப்புகொண்டு “இளவரசி” என்று அழைத்தபடி சேடி வந்து சர்மிஷ்டையின் கைகளை பற்றிக்கொண்டாள். அழுகையை அடக்க முயன்று அது கரைகடக்க தன் நெற்றியை அவள் தோளில் சாய்த்து குரல்குமுறி அழுதாள். “இத்தருணத்தை நான் கடக்க வேண்டுமென்றால் இவ்வுணர்வு நிலைகள் என்னை சூழக்கூடாது. இனி நீ என் தங்கை, இங்கிருந்து நான் செல்வது வரை. அதன் பிறகு விருஷபர்வரின் மகள், ஹிரண்யபுரியின் இளவரசி. மங்கலம் கொண்டு நிறைந்து வாழ்க நன்மக்களை ஈன்று நிறைக” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை இளவரசி, நான்…” என்று அவள் அழுதபடி சர்மிஷ்டையின் கைகளைப் பிடித்து உலுக்கினாள். அவளால் அத்தருணத்தை கடக்கமுடியவில்லை. பலநூறு சரடுகளால் கட்டப்பட்டு திமிறுபவள்போல துடித்தன அவள் உடலும் உள்ளமும்.\n” என்றாள் சர்மிஷ்டை. அவள் முகத்தைப் பொத்தியபடி மெல்லிய காலடி வைத்து வெளியே சென்று கதவை சார்த்திக்கொண்டாள். சர்மிஷ்டை தன் ஆடையை சீர்படுத்தி குழலை சீரமைத்து நின்றாள். அப்போது தன் உடலில் இருந்து எழுந்த கல்லணிகளின் ஓசை மிக அணுக்கமாக இருப்பதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியாத மூதன்னையரால் சூழப்பட்டிருப்பதுபோல. மானுடச் சொல்லென பொருள் கொள்ளாத பிறிதொரு மொழிச்சொற்கள் ஒலிப்பதைப்போல. தன்னை அக்கல்லணிகளை அணியச்செய்தவள் தன்னை அறியாமலேயே பேருதவி ஒன்றை ஆற்றியிருக்கிறாள். தன்னை முழுமையாக வரையறுத்துக்கொள்ள உதவியிருக்கிறாள். இடர் என்பது தான் யார் என்று வரையறுக்க முடியாதிருப்பதே. தன் ஓவியத்தை தானே தீட்டி முடித்த பின்னர் துயரேதும் இல்லை. முதன்மைத் துயரென்பது தத்தளிப்புதான். விடுதலை என்பது நிலைபேறு. எச்சங்களேதும் இல்லாமல் தன்னை முடிவுசெய்து கொள்ளல். நிறைநிலைகொண்டவர்களின் பயணமே மெய்ச்செலவு. ஆம், எத்தனை தெளிவாக எண்ணுகிறேன் கற்பன அறிவென்றாவதற்கு அதற்குரிய தருணங்கள் வாழ்வென வந்தமையவேண்டும் போலும்\nவெளியே மங்கல ஓசை முழங்கியது. கதவு திறந்து நிமித்தக்கூவி கையில் வெள்ளிக்கோலுடன் வந்து உரத்த குரலில் “பிரஹஸ்பதியின் குருமரபின் முதன்மையறிஞர் சுக்ரரின் மகள் தேவயானி வருகை” என்று அறிவித்தான். தொடர்ந்து இரு அணிச்சேடியர் வலமும் இடமும் ஆடை பற்றி உதவ இளவரசியருக்குரிய முழுதணிக்கோலத்தில் தேவயானி அறைக்குள் வந்தாள். உடலெங்கும் எரிசெம்மையும் மலர்ச்செம்மையும் கூடிய அருமணிகள் பதித்த நகைகளை அணிந்திருந்தாள். இளந்தழல் வண்ணம்கொண்ட செம்பட்டாடை மெல்ல நெளிய நெய்பற்றிநின்று எரியும் தழல் ஒன்று அறைக்குள் புகுந்ததுபோல் தெரிந்தாள்.\nபெருகுந்தோறும் பொருளிழப்பவை நகைகள் என அவள் எண்ணியிருந்தாள். அவை ஒவ்வொன்றும் பொருளாழம் கொண்டிருப்பதை அவள் உடலில் கண்டாள். நகைகளுக்குப் பொருள் அளிப்பவை உடல்கள், காவியத்தில் அணிகளுக்கு உணர்வுகள் பொருள் அளிப்பதைப்போல என எங்கோ கற்ற இலக்கண வரி நினைவில் எழ அவளுக்குள் மெல்லிய புன்னகை கூடியது. அது முகத்திலும் எழுந்தது. அதைக் கண்டு ஒருகணம் குழம்பி ஒளிமங்கி மீண்ட தேவயானியின் கண்களைக் கண்டதும் அவள் மேலும் உள்ளுவகை கொண்டவளாக ஆனாள்.\nதேவயானியின் அருகே செ���்று இடைவரை உடல் வளைத்து தலைவணங்கி “நான் தங்கள் அடியவள் சர்மிஷ்டை, உங்கள் ஏவல்பணிக்கு சித்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கிய தேவயானி தன் கால்களைக் காட்டி “என் ஆடை மடிப்புகளை சீர் செய்” என்றாள். “ஆணை” என்று முழந்தாளிட்டு அருமணிகள் பொன்னூல்களால் கோத்துப்பின்னிச் சேர்க்கப்பட்ட அவள் ஆடையின் மடிப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக பற்றி அமைத்து சீராக்கி மும்முறை நீவிவிட்டு எழுந்து தலைவணங்கினாள். “நன்று” என்றபின் மீண்டும் தேவயானியின் விழிகள் சர்மிஷ்டையின் விழிகளை சந்தித்தன. சர்மிஷ்டை பணிவுடன் நோக்கி நிற்க மெல்லிய பதற்றத்துடன் தேவயானியின் விழிகள் விலகிக்கொண்டன. சர்மிஷ்டையின் முகம் எதையும் காட்டவில்லை. ஆனால் அவளுக்குள் ஒரு புன்னகை ஒளிகொண்டது.\n“தேவயானியை விருஷபர்வன் அவையறிவித்தபோது அசுரர்கள் எதிர்க்கவில்லை” என்றான் முண்டன். “ஏனென்றால் அவர்கள் அனைவருமே சர்மிஷ்டையைவிட தேவயானியை ஒரு படி மேல் என்று எண்ணியிருந்தனர். முறைமை மீறப்படுவதை அவர்களில் மூத்தோர் சிலர் சற்றே எதிர்த்தனர். பூசகர் சிலர் கசந்தனர். அவர்களுக்கு உரிய சொல்லளிக்கப்பட்டதும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.” பீமன் “ஆம், அருந்திறல் கொண்டவர்களை வழிபட்டு ஏற்றுக்கொள்வது குடிகளின் உளப்போக்கு. அங்கே நெறியும் பற்றும் நிலைகொள்வதில்லை” என்றான்.\n“தேவயானியின் அருந்திறலை அம்மக்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதை அறியுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை” என்றான் முண்டன். “விழி மட்டுமே கொண்டவர்கள் அனைவரும் அறியும்படி ஒன்று உண்டு. இளவரசே, அத்தனை அரசாடல்களிலும் மறுக்கமுடியாத விசையாகத் திகழ்வது அது, உடலழகு. தேவயானியின் முன் சர்மிஷ்டை வெறும் பெண். இருவரும் வந்து அவைநின்ற அக்கணத்திலேயே உள்ளத்தை அறியாமல் விழிகள் அனைத்தையும் முடிவெடுத்துவிட்டன” என்றான்.\n“அத்துடன் சர்மிஷ்டை அசுரமூதன்னையரின் ஆடையும் அணியும் பூண்டிருந்தாள். அவளைக் கண்ட ஒவ்வொரு அசுரகுடியினரும் தங்கள் இல்லத்துப்பெண் என்றே உணர்ந்தனர். அவளை அணுக்கமாக நெஞ்சிருத்தினர். அவளுக்காக இரங்கினர். பலர் விழிநீர் கசிந்தனர். ஆனால் அரசர்களை மக்கள் தங்களில் ஒருவர் என எண்ணுவதில்லை, தங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலும் தகுதியும் கொண்டவர்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆற்றலையும் தகுதியையும் அழகிலிருந்து பிரித்து நோக்க அவர்களால் இயல்வதுமில்லை. இளவரசே, தங்களால் இரங்கி நோக்கப்படுபவர்களை அல்ல தாங்கள் அஞ்சி அகல்பவர்களையே அவர்கள் தலைவர்களென ஏற்கிறார்கள். வெறுக்கப்படுபவர்கள்கூட அரசாளலாம், கனிவுக்குள்ளாகிறவர்கள் கோல் கைக்கொள்ள இயலாது.”\n“சர்மிஷ்டைக்காக குடிப்பெண்கள் விழிநீர் சிந்தினர். அவளைப்பற்றி நாவழிப் பாடல்கள் எழுந்து இல்லங்களின் கொல்லைப்புறங்களில் புழங்கின. அவளை கைவிட்ட குற்றவுணர்வை வெல்ல அவளை தெய்வமாக்கினர். பலிவிலங்கை தெய்வமாக்கும் வழக்கம் இல்லாத இடம் ஏது சர்மிஷ்டை அனைத்து நற்குணங்களும் கொண்டவளாக ஆனாள். அணைக்கும் நதி, தாங்கும் நிலம், கவிந்த வானம். பின்னர் பாடல்களில் அசுரகுலம் வாழும்பொருட்டு குருநகரிக்கு அரசியாக தேவயானியை தெரிவுசெய்ததே அவள்தான் என்று கதை எழுந்தது. அழுது மறுத்த தேவயானியிடம் அசுரகுலத்தின்பொருட்டு அத்திருமணத்தை ஏற்கும்படி அவள் மன்றாடும் பதினெட்டு தனிப்பாடல்கள் கொண்ட குறுங்காவியமான காவ்யாசுரம் பெரும்புகழ்பெற்ற நூல்” என்று முண்டன் சொன்னான்.\nபீமன் புன்னகைத்து “ஆம், ஒவ்வாதனவற்றை நம் புழக்கத்திலிருந்து அகற்றிவிடவேண்டும், மேலே தூக்கியோ கீழே அழுத்தியோ. என்றும் இதுவே நிகழ்கிறது” என்றான். முண்டன் உரக்க நகைத்து “அவ்வாறு அகற்றப்பட்டவற்றால் ஆனது புராணம். அன்றாடப் புழக்கத்திலிருந்து எஞ்சுவது வரலாறு. அவை ஒன்றை ஒன்று நிரப்புபவை, ஒன்றை ஒன்று தழுவிச் சுழல்பவை” என்றான். “தேவயானி வரலாற்றுக்குள்ளும் சர்மிஷ்டை புராணங்களுக்குள்ளும் சென்ற முறை இது.”\n← நூல் பதின்மூன்று – மாமலர் – 71\nநூல் பதின்மூன்று – மாமலர் – 73 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145472-people-of-ennore-raises-valid-questions.html", "date_download": "2019-01-24T11:10:49Z", "digest": "sha1:5CAGHCF4IMYSXDMHIVFZ6G53ISSEBB4N", "length": 31997, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!\" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி | People of Ennore raises valid questions", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:46 (24/12/2018)\n``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை\" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி\nஎண்ணூர் பவுண்டரிஸ், உரம் உற்பத்தி, அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகம் போன்றவை அனைத்தும் அமைந்திருப்பது எண்ணூரில். ஆனால், அதன் மக்களுக்குக் கிடைப்பதென்னவோ சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், கடல் அரிப்பும்தான்.\nவடசென்னை. உண்மையான சென்னை. மண்ணிலிருந்து முளைத்த செடிகளைப் போல் இங்கேயே முளைத்த மக்கள் வாழும் மண், வடசென்னை.\nஅதே நேரம், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக நிற்கிறது. அதிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக நிற்கிறது, எண்ணூர். எண்ணூர் மக்கள், சென்னையின் வளர்ச்சிக்காகத் தங்கள் நிலங்களை தானம் தந்த வள்ளல்கள் என்றே சொல்லலாம். அந்த வள்ளல்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் வசதியாக மறந்துவிட்டது.\nதுறைமுகம், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையம் என்று அனைத்துக்காகவும் இடம் கொடுத்த மக்களுக்கு அவற்றில் உள்ள வேலைவாய்ப்பு மிகக் குறைவு. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இன்னும் மேம்படுத்தப்படவே இல்லை. சென்னையின் ஒரு பக்கம் பல்நோக்குத் திட்டங்களுடன் கூடிய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அதுவே மறுபக்கமுள்ள வடசென்னையில் உள்ள எண்ணூருக்குச் சென்றால் அங்கு குறைந்தபட்ச அவசர சிகிச்சைக்கான முறையான ஒரு மருத்துவமனைகூட இல்லை. மற்ற பகுதிகளைப் போன்ற தரமான கல்வி பயிலும் வசதிகள் ஏற்படவில்லை. அவர்கள் சுவாசிப்பது அம்மோனியா கலந்த காற்று, குடிப்பது புளோரைடு கலந்த தண்ணீர். சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சி. ஆனால், அதன் முதல் இரண்டு வார்டுகளிலேயே மக்கள் முறையான அடிப்படை வசதிகளும், தரமான வாழ்வாதாரமும் கிடைக்காத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அர்ப்பணிப்பும், ஒற்றுமையும் வேண்டும். அதற்காகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-12-2018) `நமக்கான எண்ணூர்’ என்ற மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் நடத்திய `நமக்கான எண்ணூர்’ நமது எண்ணூரைப் பற்றிய ஒரு சிந்தனைக் களமாக இருந்தது. அப்பகுதி மக்களைக் கட்சி பேதமின்றி கொள்கை பேதமின்றி எண்ணூருக்கான கோரிக்கைகளை அதன் வளர்ச்சிக்கான சூழலியல் முன்னேற்றத்துக்கான கோரிக்கைகளை ஆலோசிப்பதற்காக ஒன்று திரட்டிய கூட்டம். சிறப்பு விருந்தினர்களாக நீரியல் வல்லுநர் பேரா. ஜனகராஜன், சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகி ரங்கராஜன், ஊடகத்துறையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nகடந்த பத்து வருடங்களில் தென் சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஏற்பட்ட உள்கட்டுமானங்களும், போக்குவரத்து வசதிகளும் மேல்தட்டு மக்களுக்கு ஏற்பட்ட வசிப்பிடச் சுகாதாரமும் பிரமிக்கத்தக்கவை. அவற்றில் பத்து சதவிகிதம்கூட எண்ணூர் மக்களுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்படவில்லை. அரசு ஏற்படுத்தித் தரவும் இல்லை. தாம்பரம் - கடற்கரைக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இருக்கிறது. அதுவே வடசென்னையில் ரயிலை விட்டால் இரண்டு மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே அவர்கள் நிலை. தாம்பரம், மடிப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பூவிருந்தவல்லி போன்ற பகுதிகள் அடைந்த வளர்ச்சியை ஏன் திருவொற்றியூரோ, எண்ணூரோ அடையவில்லை. இந்த அப்பட்டமான புறக்கணிப்பை மக்களுக்குப் புரிய வைக்க அவர்களின் பிரச்னைகளை அவர்கள் மூலமாகவே தெரிந்துகொள்ள நடந்ததே இந்த மக்கள் கலந்தாய்வு.\nகத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நிலம் தற்போது ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. அது அரசாங்கத்தின் வசம் இருக்கிறதா இல்லை தனியார்வசம் இருக்கிறதா என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்டுத் திரும்பவும் அரசு பள்ளிக்குச் சொந்தமாக்க வேண்டுமென்ற கோரிக்கை உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது நமக்கான எண்ணூர். ஒவ்வொரு கோரிக்கை குறித்தும் அந்தச் சிக்கலை அனுபவிக்கும் மக்களையே அழைத்துப் பேச வாய்ப்பு தந்தனர். கூட்டத்துக்கு வந்திருந்தோர் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்யவும் நேரம் வழங்கப்பட்டது.\nஅந்தக் கோரிக்கைகள், கத்திவாக்கம் அரசுப் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை மீட்பதோடு, படுக்கை வசதிகள் கொண்ட 24 மணிநேர அரசு மருத்துவமனை கட்டவேண்டும். திருவொற்றியூரில் தற்காலிகமாக இயங்கும் சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு எண்ணூரில் நிரந்தர இடம் ஒதுக்கவேண்டும். கிளை நூலகத்துக்கு அறிவிக்கப்பட்டபடி விசாலமான இடத்தில் புதிய கட்டடம், தாமரைக் குளத்தைப் பராமரிக்க அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை முறையாக அமல்படுத்தி நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, மெட்ரோ ரயில் போக்குவரத்து எண்ணூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். முறையான பேருந்து வசதி, திருவல்லிக்கேணி, வடபழனி, கொடுங்கையூர் தடங்களில் நிறுத்தப்பட்டப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு உட்பட்டு அனல்மின் நிலைய மின்சார உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதோடு, புதிய திட்டங்களுக்கோ விரிவாக்கத்துக்கோ அனுமதி வழங்கக் கூடாது. மீனவர்கள் எளிதாகக் கடலுக்குச் செல்லும் வகையில் முகத்துவாரத்தைத் தொடர்ந்து தூர்வார நிரந்தர ஏற்பாடு செய்யவேண்டும். கொற்றலை ஆற்றில் ஆலைக்கழிவுகள் கொட்டுவதையும், ஆற்றுநிலத்தை ஆக்கிரமிப்பதையும் தடுக்க வேண்டும். அனல்மின் நிலையம், துறைமுகம் உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளில் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தகுதி அடிப்படையில் வேலை வழங்கவேண்டும். இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தத் தனி விளையாட்டுத் திடல் வேண்டும். தாழங்குப்பம் கடற்கரை எதிரில் உள்ள நிலத்தை விளையாட்டுத் திடலுக்கு ஒதுக்கிட வேண்டும். எண்ணூர் மையப்பகுதியில் நடைபாதை வசதிகளுடனான பூங்கா அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nநாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது, சென்னை. அந்தச் சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் அசோக் லே-லாண்டு, எண்ணூர் பவுண்டரிஸ், உரம் உற்பத்தி, அனல் ���ின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகம் போன்றவை அனைத்தும் அமைந்திருப்பது எண்ணூரில். ஆனால், அதன் மக்களுக்குக் கிடைப்பது என்னவோ சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், கடல் அரிப்பும்தான். அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது உருவாக்கியதா என்றால் இல்லை என்பதே அப்பகுதி மக்களின் பதில். எண்ணூர் மக்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்துச் சரி செய்ய வேண்டும். சென்னையின் வளர்ச்சிக்கு வழிவிட்ட வள்ளல்களிடம் அரசு கொஞ்சமாவது நன்றியோடு நடந்துகொள்ள வேண்டும்.\nவரும் காலங்களில் உணவுக்காக அடுத்த மாநிலங்களிடம் கையேந்தப் போகிறதா தமிழகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின�� ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3125&id1=0&issue=20190101", "date_download": "2019-01-24T10:11:15Z", "digest": "sha1:XD2ZDB4256AX3DYRGUIKDYBGQUZMPNVR", "length": 3676, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "மட்டன் தலைக்கறி ரோஸ்ட் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவேக வைத்த மட்டன் தலைக்கறி -1/2 கிலோ,\nகடலெண்ணெய் – 100 மிலி,\nபட்டை , அன்னாசிப் பூ, கல்பாசி - சிறிதளவு , சீரகம் - சிறிதளவு,\nசோம்பு - சிறிதளவு ,\nமஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்,\nமல்லித்தூள், சீரகம், சோம்பு, மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஇஞ்சி, பூண்டு விழுது -1/2 ஸ்பூன் .\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து தக்காளியை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியபின் மட்டன் தலைக்கறியை சேர்த்து வதக்கவும். பின்பு சிறிது நீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். நீர் வற்றிய பிறகு மிளகுத்தூளை சேர்த்து கிளறவும். பின் இறக்கவும்.\nபள்ளத்தூர் நண்டு குழம்பு01 Jan 2019\nஎறா குழம்பு01 Jan 2019\nகருவாட்டுத் தொக்கு01 Jan 2019\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்01 Jan 2019\nவிரால் மீன் குழம்பு01 Jan 2019\nஎறா மிளகு வறுவல்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154627.html", "date_download": "2019-01-24T10:22:18Z", "digest": "sha1:6USY5H3ISTJCBWHFR22F33EG2M6465D2", "length": 11651, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "20,000 ரூபா இலஞ்சம் பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\n20,000 ரூபா இலஞ்சம் பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கைது..\n20,000 ரூபா இலஞ்சம் பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கைது..\nஇலங்கை மின்சார சபையின் நிகவரெட்டிய பிரதேச அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபொத்துஹர பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் நிகவரெட்டிய, ஹீலோகம பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படுகின்ற மிருக உணவு தயாரிப்பு நிலையம் ஒன்றுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பதற்கு 20,000 ரூபா இலஞ்சமாக கேட்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர் குருணாகல், ரத்தலிய சந்திப் பிரதேசத்தில் வைத்து குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது நேற்று (09) மாலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.\n“ உன்னை நீ அறி “ சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு வீதிநாடகம்..\nபிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப��பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172722.html", "date_download": "2019-01-24T11:33:39Z", "digest": "sha1:HEG5IZLMFRXBGBALRKIX7F53OID6GFUV", "length": 11454, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்..!! – Athirady News ;", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்..\nசுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்..\nசுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.\nகடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.\nநீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.\nதுனீஷியாவை நாக் அவுட் செய்யுமா… நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுமா பெல்ஜியம்..\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்..\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 ���ேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173778.html", "date_download": "2019-01-24T11:50:14Z", "digest": "sha1:LOP4AMBXE5U4UXZKRHCG5ESRCVPOTBU3", "length": 13545, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிரியர் சில்மி‌ஷத்தால் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை – பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிரியர் சில்மி‌ஷத்தால் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை – பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம்..\nஆசிரியர் சில்மி‌ஷத்தால் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை – பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம்..\nசீனாவில் குயிங்யாங் நகரை சேர்ந்த 19 வயது பள்ளி மானவி லீ. இவரிடம் ஆசிரியர் ஒருவர் ‘செக்ஸ்’ சிலுமி‌ஷம் செய்தார். கட்டி அணைப்பது, முத்த���ிடுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டார்.\nஇதனால் மன வருத்தம் அடைந்த மாணவி லீ அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்துக்கு சென்றார். 8-வது மாடி சென்ற அவர் அங்கிருந்து தான் குத்தித்து தற்கொலை செய்ய போவதாக கூறினார்.\nஅதைபார்த்த சிலர் கூட்டமாக கூடினர். மாணவியை தற்கொலையில் இருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக அவரை கேலி கிண்டல் செய்தனர்.\nஇக்காட்சியை சிலர் வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதைப் பார்த்த மாணவி லீயின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதைதொடர்ந்து அவரை தற்கொலைக்கு உற்சாகப்படுத்திய சிலரை போலீசார் கைது செய்தனர்.\nஅப்போது மனிதாபிமானம் இல்லாத சிலர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து மீட்பு பணி ஊழியர்கள் மாணவியை காப்பாற்ற ஓடிவந்தனர். அதற்குள் மாணவி லீ குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபலர் அவர் மீது முட்டைகளை வீசினர். இன்னும் குதிக்க வில்லையா எனகேட்டு அவரை துண்டிவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி லீ 8-வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.\nஆசிரியரின் தகாத செயலால் எங்களது மகள் லீ மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாள். எனவே அவள் தற்கொலை செய்து கொண்டாள். அதற்காக அப்பள்ளி தங்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் யூயான் அதாவது ரூ 35 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம் வழக்கை வாபஸ் பெறுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளது.\nவங்கி மோசடியின் போஸ்ட்டர் பாய் ஆக்கப்பட்டேன் – விஜய் மல்லையா புலம்பல்..\nபோலீசிடம் சரணடைந்த நக்சல் இயக்கத்தை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் பரிசு..\nநிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள்\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவத��்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள்\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html?start=10", "date_download": "2019-01-24T10:56:49Z", "digest": "sha1:IF35EWZJAMW6VJD6X3KFWWQO4IRO7P2T", "length": 9789, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வங்கி", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nBREAKING NEWS: சென்னை தங்க நிறுவனம் ஸ்டேட் வங்கியில் ரூ 824 கோடி மோசடி\nசென்னை (22 மார்ச் 2018): பிரபல தங்க நிறுவனம் ஸ்டேட் வங்கியில் ரூ 824.15 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nவங்கி மோசடிக்கு ஆயுள் தண��டனை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ\nபெங்களூரு (16 மார்ச் 2018): வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் மற்றும் ராணுவத் தளபதி ராவத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.\nநடிகை சிந்து மேனன் செய்த காரியத்தை பாருங்கள்\nதிருவனந்தபுரம் (11 மார்ச் 2018): வங்கி மோசடி ஒன்றில் வெளிநாட்டில் உள்ள நடிகை சிந்து மேனன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.\nநீரவ் மோடி வங்கி மோசடி வழக்கில் திடீர் திருப்பம் - பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளர் கொலை\nபுதுடெல்லி(01 மார்ச் 2018): நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கின் திடீர் திருப்பமாக பஞ்சப் நேஷனல் வங்கி காசாளர் ரோஹித் ஸ்ரீவஸ்தவாவின் உடல் பல்ராம்பூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் பெயரில் வங்கிக் கடன்: மத்திய அரசின் ஊழல் அம்பலம்\nலக்னோ(26 பிப் 2018): விவசாயிகள் பெயரில் மத்திய அரசு சர்க்கரை ஆலை ஒன்றிற்கு மத்திய அரசு ரூ. 109 கோடி அளவிற்கு கடன் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.\nபக்கம் 3 / 4\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம்…\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=2567", "date_download": "2019-01-24T10:28:05Z", "digest": "sha1:MQRX7IFGQRUJGJIFBWXQSHNN3XICPSPN", "length": 32650, "nlines": 344, "source_domain": "kalaththil.com", "title": "அதிகார மோதலால் ம���்களுக்கு என்ன இலாபம்? | What-is-the-profit-of-the-people-in-the-conflict-of-power---seelan-ithayachandran", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஇலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள்.\nஇதுவே 'இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்' என வரலாற்றில் எழுதிவிடுவார்கள் போல் தோன்றுகிறது.\nஇவர்கள், அதிகார மோதல் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்களின் உப பிரிவுகள் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் ஆழமாகவும் அகலமாகவும் பேசுகிறார்கள்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த கட்சி இப்போது படும்பாடு சொல்லி மாளாது.\nஇந்த அதிபர் முறைமையானது, நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஏக போக உரிமையைக் கொண்டது என்பதனை ஜெயவர்தனாவும் அறிவார் ரணிலும் புரிந்து கொள்வார்.\nதாங்கள் உருவாக்கிய ஆப்பில், இவர்களே மாட்டிக் கொண்ட துன்பியல் நிகழ்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.\nமகாசனங்கள் இம் மோதலை வேடிக்கை பார்ப்பதை புரிந்து கொள்ளாத அதிகாரவாசிகள், கட்சி அபிமானிகளை ஒன்றுதிரட்டி தினமொரு போராட்டம் செய்கிறார்கள்.\nஆனாலும் மக்களும் தங்கள் அடிப்படை உரிமைக்காக, இதே அதிகாராவாசிகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமக்கள் போராட்டங்களில், அதிகாரத்திற்காகப் போராடும் ஜனநாயகவாதிகளைக் காணவில்லை.\n1000 ரூபா சம்பள உ���ர்வு கோரி, மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு பிரதேசங்களில் மக்கள்திரள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.\nவீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதியை உயர்த்தி நிமிர்த்துவதற்கும், இந்த உழைக்கும் 'மாமனிதர்கள்' ஈட்டித்தரும் அமெரிக்க டொலர்களே உதவுகிறது.\nஇவர்களின் உழைப்பினை நம்பியே அனைத்துலக நாணய நிதியமும் , உலக வங்கியும், சர்வதேச கடன்முறி முதலீட்டாளர்களும், பெருமளவு டொலர்களை கடனடிப்படையில் அள்ளிக் கொடுக்கிறார்கள்.\nஅவர்களுக்கு மீளச் செலுத்தும் முதலும் வட்டியும், இம் மக்களின் உழைப்பினால் உருவானது.\nமக்கள் ஜனநாயகத்திற்காக போராடுவதாகக் கூறுவோரை, மக்கள் போராட்டங்களில் காணவில்லை.\nநடைபெறும் நாற்காலிச் சண்டைக்கு என்னதான் ஜனநாயகம் முலாம் பூசினாலும், 'அதிகாரம் மக்களுக்கானது' என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை, இவர்களிடமிருந்து மக்கள் விலகியிருப்பார்கள்.\nவடக்கு கிழக்கிலும் இதே நிலைதான்.\nஒற்றையாட்சிக்கு உட்பட்ட மாகாணசபை அதிகாரங்களில் உள்ள, காணி காவல்துறை உரிமைகளைக்கூட நல்லாட்சி அரசாங்கங்கள் வழங்கவில்லை.\nஅரசியல் யாப்பிலுள்ள காணி காவல்துறை சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அரசிற்கு எதிராக, தற்போது ரணிலின் 'மீள்' வருகைக்காக ஆவேசமாகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வழக்கையும் போடவில்லை.\nகாணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களிலும், இந்த தீவிர\nநீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளைவிட, ரணில் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதையே தமது இலட்சியமாகக் கொண்டு கூட்டமைப்பு தொழிற்படுவது போலுள்ளது.\nதமிழ் மக்களின் உரிமைகளை மீட்க நாடாளுமன்றம் செல்வதாகச் சொல்லி மக்களின் வாக்குகளை பெற்ற கூட்டமைப்பினர், பெரும்பான்மையின கட்சிகளுக்கிடையே நடக்கும் கதிரைச் சண்டையில் ஒரு தரப்பினர் சார்பில் அணிவகுத்து நிற்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஜனநாயகம் மறுக்கப்பட்ட தேசியஇனத்தின் உரிமைக்குரலாக இருப்பதை விடுத்து, ஒடுக்கும் அரச தரப்புகளில் எவரிடம் ஜனநாயகம் இல்லை என்கிற விவாதங்களில் ஈடுபடுவதற்கு மக்கள் இவர்களை அனுப்பவில்லை.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்கொண்ட பின்னடைவுகளும், சபை அதிகாரங்களைக் கைப்பற்ற ஏனைய கட்சிகளோடு ஏற்படுத்திய நசிவுப்போக்குகளும், ஒருவகையான தளம்பல் நிலையை உருவாக்கியிருந்தது.\nஇத்தகைய வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முயலும்போது, முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி அரசியல் களத்தில் இறங்கியது.\nஆனந்த சங்கரியின் கூட்டணியில் போட்டியிட்ட, ஒரு காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளராகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனும் முதல் துண்டைப்போட்டு அவரோடு இணைவதாக விடுத்த அறிவித்தல் கூட்டமைப்பிற்குள் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.\nஇவ்வாறாக அரசியல் இருப்பின் சரிவுநிலையை கூட்டமைப்பு எதிர்கொண்ட போது, மகிந்த இராஜபக்ச மீண்டும் பிரதமர் நாற்காலி என்கிற முருங்கை மரத்தில் ஏறுகிறார்.\nகொழும்பு அதிகார மையத்தில் ஏற்பட்ட மோதலில் ரணில் பக்கம் சாய்ந்த கூட்டமைப்பு, மகிந்த ராஜபக்சவின் வருகையை பலத்த விமர்சனத்தோடு எதிர்க்கிறது.\nதமிழ் மக்கள் மத்தியில் இழந்த ஆதரவினை மீளப்பெறுவதற்கு, இந்த மகிந்த எதிர்ப்பினை கூட்டமைப்பின் தலைவர்கள் கையிலெடுத்தார்கள் என்று நம்பலாம்.\nமகிந்த- பொன்சேக்கா, மகிந்த- மைத்திரி அதிகார மோதலில், மகிந்தவிற்கு எதிராகவே தமிழ் பேசும் மக்களின் கூட்டு உளவியல் செயற்பட்டது என்கிற யதார்த்தத்தை கூட்டமைப்பு உணர்ந்துள்ளது.\nஆகவே தமிழ்த் தேசிய அரசியலில் தமக்கெதிராக புதிதாக உருவாகப்போகும் பலமான அணியினை எதிர்கொள்வதற்கு, மக்களின் மகிந்த எதிர்ப்பு நிலையினை தமதாக்கும் கருமத்தை சிரமேற்கொள்வதே ஒரே தெரிவென்று கூட்டமைப்பு கருதுகிறதென நம்பலாம்.\nஇருதரப்பிலும் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறும் கட்சிகள், அது கூட்டமைப்போ ரணிலோ, தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றினை எதிர்கொள்ள விரும்பவில்லைபோல் தெரிகிறது.\n'சதிக்கு எதிராகவே மகிந்தாவை எதிர்க்கிறோம்' என்கிற ஜேவிபியும், 'ரணிலை ஜனாதிபதியாக்குவோம்' என்று கூறியவாறு பிரதமர் நாற்காலியை குறிவைக்கும் சஜித் பிரேமதாசாவும், கோமா நிலையில் செயலற்று இருக்கும் அரச இயந்திரம் இயங்கினால் போதும் என்று கருதுகிறார்கள்.\nசிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவில்லாமல் மகிந்த அணியினரில் எவரும், ஜனாதிபதியாகிவிட முடியாது என்பதனை புரிந்து கொள்ளும் சஜித், அந்த வாய்ப்பு தமக்கே கிடைக்கும் என்று நம்புகிறார்.\nஆனாலும் இந்தக் கொழும்ப�� அரசியலிற்கும் மக்களிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதே நிஜம்.\nபிரான்சில் நாட்டில், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக 'மஞ்சள் மேலங்கி' அணிந்தவாறு இளையோர்கள் போராடுகிறார்கள். அந்த அரசும் மக்களின் போராட்டத்தினை எதிர்கொள்ள முடியாமல், விலை அதிகரிப்பினை தள்ளிப் போடுகிறது.\nஇலங்கையிலோ, புள்ளடி போட்ட மக்கள் தமது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் போது, மக்களின் பிரதிநிதிகளோ அம் மக்களிடமிருந்து அந்நியமாகி ஆளுகின்ற வர்க்கமாகிவிடுகிறார்கள்.\nஇதற்கு தாராண்மைவாத ஜனநாயகம், யதார்த்தவாத அரசியல், திறந்த பொருளாதாரம் என்று என்னென்னமோ மொழிகளை புகுத்திவிடுகிறார்கள். இவையெல்லாம் 'மக்கள் அதிகாரம்' என்கிற பெருவெளிக்கு அப்பால் நிற்கும் அதிகாரவாசிகளின் சுயநல மொழி என்பதை எப்போது மக்கள் புரிந்து கொள்வார்கள்\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒர�\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன்\nசம்பந்தர் ஜயாவிற்கு ஒரு பகிரங்�\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மா�\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் �\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்ற�\nதமிழர்களுக்கு நிறைய உளவியல் சி�\nநல்லூர் கந்தன் - நந்திக்கடல் ஒர�\nகானல்நீர் கனவான்களை நம்புவதே ம�\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்�\nஈழத்தமிழரும் திரு கருணாநிதி அவ\nஇறுதி யுத்தம் இப்போதும் நடந்து�\nகறுப்பு யூலையும் – முள்ளிவாய்க�\nபுலி வேஷம் - கவனம்\nகடந்து போகுமா கறுப்பு ஜூலை\nவேதாளம் மீண்டும் முருங்கைமரம் �\nஇன அழிப்பு நோக்கில் சிங்கள அரச�\nஇலங்கை இராணுவம் என்பது அரசின் ஒ\nபுத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அ�\nஇந்த நூற்றாண்டில் வெட்கி தலை கு\n”இந்த நாடும் நாட்டு மக்களும் ...\nஇலட்சியத்தை தொடரும் வரை முள்ளி�\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுத\nசீனாவின் இறுக்கமான பிடியில் சி�\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nபேரினவாத அரசை நம்பினால் இப்படி�\nமுஸ்லிம்களை வெளியேற்றியது - இனச\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nசிரியாவி வரலாறும் : சிரிய உள்நா�\nஒன்பது ஆண்டுகளில் நாம் எதிர்ப்�\nதமிழரசின் வீழ்ச்சியும் : பெரமுன\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முட�\nதமிழ்த் தேசியத் தளத்தில் தமிழ்�\nஇலங்கை வேந்தன் உயர் திரு. இராவண �\nதீரன் திண்ணியன் தேசத் தலைவன்\nபுலம்பெயர் தமிழரும் புதிரான வா�\nஇனஅழிப்பு பின்புலத்தில் : பாலுண\nசுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கட�\nசிங்கள அரசின் இனஅழிப்பின் மிக ந\nதமிழ் மக்கள் விழிப்புடன் இருந்�\nபுத்தரின் பெயரால் சத்தமின்றி ந�\nஇவர்கள் பதவி பெறவும் பணம் சம்பா\nஅடிமை தேசங்களை நிரந்தரமாக மீட்�\nபெரிய மீன்களின் சின்ன அரசியல் -\nகூட்டமைபின் நாடக அரசியலும் மாற�\nதாயகத்தில் உண்மையில் நடப்பது ப�\nஇந்தியத்தின் பேரழிவுக்கே வழி க�\nஉலகத்தின் புதிய கோட்பாடும் மனி�\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவத�\nபசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந�\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 60\nகல்லில் நார் உரிக்கின்றது சர்வ�\nதமிழீழ விடுதலையை குறியீடு செய்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section33b.html", "date_download": "2019-01-24T11:52:10Z", "digest": "sha1:H5WUQP7MFQWPJKVGIQKW4EFB6CGRZKJJ", "length": 42470, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இன்றே ஹஸ்தினாபுரம் செல்வீர்! - வனபர்வம் பகுதி 33ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 33ஆ\nதனது அண்ணனான யுதிஷ்டிரனிடம் பீமன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விவரித்து, ஹஸ்தினாபுரத்தின் மீது போர் தொடுக்க ஆலோசனை கூறுதல்….\nபீமன் தொடர்ந்தான், \"ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, இவை மூன்றையும் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} விடுப்பதோ அல்லது மேற்கொள்வதோ, மகிழ்ச்சியை விரும்புவோருக்கு எது சிறந்ததோ அதை நீர் கவனமாக ஆராய்ந்து நிர்ணயிக்க வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் அவற்றை அடைவதையோ அல்லது கைவிடுவதையோ செய்ய வேண்டும். இவ்விரண்டிலும் முடிவு எடுக்க முடியாமல் சலனத்துடன் இருப்பவன் இழிந்த வாழ்வை மேற்கொள்கிறான். உமது நடத்தை எப்போதும் அறம் சார்ந்தே இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.\nஇந்த உமது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நீர் செயல்பட வேண்டும். பரிசு, வேள்வி, அறிவுள்ளோரை மதித்தல், வேத கல்வி, நேர்மை ஆகியவை, ஓ மன்னா, இவ்வுலகிலும் மறு உலகிலும் பயனளிக்கக்கூடிய உயர்ந்த அறங்களாகும். ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும் ஒருவன் கணக்கிலடங்கா மற்ற பல சாதனைகளைச் செய்திருந்தாலும் செல்வமற்று இருந்தால் அவனால் இவ்வறங்களை அடைய முடியாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த முழு அண்டமே அறத்தை நம்பியுள்ளது. அறத்தை விட உயர்ந்தது எதுவும் கிடையாது.\nஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் செல்வம் வைத்திருப்பவனாலேயே அறத்தை அடைய முடிகிறது. பிச்சைக்கார வாழ்வு வாழ்வதாலோ, அயர்ந்து போன வாழ்வு வாழ்வதாலோ செல்வம் சம்பாதிக்க முடியாது. அறத்தால் வழிகாட்டப்பட்ட புத்தியைக் கொண்டே செல்வம் சம்பாதிக்க முடியும். உமது காரியத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தணர்களுக்கு சாத்தியமான பிச்சையெடுத்தல் விலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது பலம் மற்றும் சக்தியைக் கொண்டு செல்வத்தைப் பெற முயற்சி செய்யும். பிச்சையெடுத்து வாழ்தலோ, சூத்திரரின் வாழ்வு முறையோ உமக்கு ஏற்றதல்ல. பலமும் சக்தியும் க்ஷத்திரியர்களைப் ப���றுத்தவரை அறம். ஆகையால், உமது வகைக்கு ஏற்ற அறத்தை மேற்கொண்டு உமது எதிரிகளை நீர் கொல்ல வேண்டும். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, எனது பலத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் துணையாகக் கொண்டு திருதராஷ்டிரர் மகன்களின் பலத்தை அழித்துவிடும்.\nகல்வி கற்ற ஞானமுள்ளவர்கள் ஆட்சியுரிமையே அறம் என்கின்றனர். ஆகையால் ஆட்சியுரிமையை அடையும். தாழ்மையான நிலையில் வாழ்வது உமக்குத் தகாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, விழித்தெழும், (உமது க்ஷத்திரிய வகைக்கான) நித்தியமான அறங்களைப் புரிந்து கொள்ளும். பிறப்பிலேயே மனிதர்களுக்கு வலியை உண்டாக்கும் கொடூரமான செயல்கள் புரியும் வகையைச் சேர்ந்திருக்கிறீர். உமது குடிமக்களைப் பேணிக்காத்து, கனிகளை அறுவடை செய்யும். அப்படிச் செய்தால் நிந்திக்கப்பட மாட்டீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த அறத்தை உமது வகைக்கு விதித்தது கடவுளே ஆகும். இதிலிருந்து நீர் விலகிக்கொண்டால், உம்மை நீரே கேலிக்குரியவர் ஆக்கிக் கொள்வீர். சுய வகைக்கு {சொந்த வர்ணத்துக்கு} உரிய அறங்களில் இருந்து விலகுதல் எப்போதுமே மெச்சப்படுவதில்லை. ஆகையால், ஓ குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, உமது வகைக்கு {க்ஷத்திரிய வகைக்கு} உகந்தவாறு உமது இதயம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஆக்கி, அயர்ச்சியான வாழ்வைத் தூக்கி எறிந்து, சக்தியை அடைந்து ஆண்மையுடன் உமது சுமையை நீர் சுமக்க வேண்டும்.\nஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எந்த மன்னனும் அறத்தின் வழிகளை மட்டுமே கொண்டு, உலகின் ஆட்சி உரிமையையோ, செழிப்பையோ அல்லது செல்வாக்கையோ அடைய முடியாது. வேடன், பெரும் கும்பலுக்கு {விலங்குகள் அல்லது பறவைகளுக்கு} கவர்ச்சிகரமான உணவைப் பார்வைக்கு வைத்து ஆசை காட்டி, தனது உணவை அடைவது போல, புத்திசாலியானவன், தாழ்ந்தவர்களும் பேராசை கொண்டவர்களுமான எதிரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து நாட்டைப் பெறுவான். மன்னர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, பல அசுரர்கள், தங்கள் அண்ணன்கள் பதவியும் செல்வாக்குடனும் இருக்கும்போதே, யுக்தியைக் கொண்ட தேவர்களால் அழிக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே அனைத்தும் பலவான்களுக்கு உடையதாகிறது.\nஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, யுக்திகளைக் கைக்கொண்டு எதிரிகளைக் கொல்லும். போர்க்களத்தில் வில் தாங்குபவர்களில் அர்ஜுனனுக்கு ஈடானவர் யாருமில்லை. அதே போல கதாயுதம் தாங்குவதில் எனக்கு நிகர் யாருமில்லை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பலவான்கள், எதிரிகளின் திட்டங்களை ஒற்றர்கள் மூலம் உளவு கொண்டு படைகளின் எண்ணிக்கையை வைத்து போர் புரிவதில்லை. மாறாக, தங்கள் பலத்தை நம்பியே போர் புரிகின்றனர். ஆகையால், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது பலத்தை வெளிக்காட்டும். பலமே செல்வத்தின் வேர். வேர் என்று சொல்லப்படும் மற்றவையெல்லாம் உண்மையில் அதன் வேர் அல்ல. குளிர் காலத்தில் மரத்தின் நிழலால் உண்டாவது எதுவும் இல்லை. அதே போல, பலமில்லாத அனைத்தும் கனியற்றதாகவே ஆகிவிடும்.\nஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தனது செல்வத்தைப் பெருக்க எண்ணும் ஒருவன், நிலத்தில் விதைகளைத் தூவுவதைப் போல செல்வத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து உமது மனதில் சந்தேகம் இல்லாதிருக்கட்டும். எனினும், செலவு செய்யும் செல்வம், வரவாக வரப்போகும் செல்வத்துக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஆகும் என்றால், செல்வத்தைச் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், செல்வ முதலீடு கழுதையைப் போன்றது, சொறியும்போது முதலில் இன்பமாக இருக்கும். ஆனால் அதுவே பின்பு வலியாகிப் போகும்.\nஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு மனிதன் விதைகளைத் தூவுவதைப் போல, பெரும் அறத்தைப் பெறுவதற்காக தன்னிடம் இருந்து சிறு அறத்தைத் தூவினால், அவன் அறிவுள்ளவன் என்று கருதப்படுகிறான். நான் சொல்லும் இது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டது. ஞானமுள்ளவர்கள் தங்கள் எதிரியின் நண்பர்களை அவனிடம் இருந்து பிரித்து, அவனை {அந்த எதிரியை} பலவீனமாக்கி, தனக்குக் கீழ்ப்படிய வைக்கிறார்கள். பலவான்கள் கூட, தங்கள் தைரியத்தை நம்பியே போர்புரிகிறார்கள். {தைரியமற்ற} தொடர்ந்த முயற்சிகளாலோ, சமரசக்கலைகளாலோ ஒருவன் எப்போதும் நாட்டை அடைய முடியாது.\nதேனைக் கவர வருபவனை, எண்ணற்ற தேனீக்கள் பல சேர்ந்து கொல்வது போல, சில நேரங்களில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலவீனமான மனிதர்கள் பலர் கூடி எண்ணிக்கையில் அதிகமாகி, பலவானான எதிரியைக்கூட கொன்றுவிடுகிறார்கள். அனைத்தையும் காக்கும் சூரியன், தனது கதிர்களால் கொல்லவும் செய்கிறான். அது போல, நீர் சூரியனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது நாட்டைக் காத்துக் கொள்ளவதும், மக்களைப் பேணிக்காப்பதும் வேதங்���ளில் சொல்லப்பட்ட தவ வாழ்க்கையாகும். உமது முன்னோர்கள் அத்தகு தவ வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு க்ஷத்திரியன் தவத்தால் அருள் உலகை அடைய மாட்டான். மாறாக, நியாயமாகப் போரிட்டு வென்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ கூட அவ்வுலகை {அருள் உலகை} அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த உமது துயரத்தைக் கண்டு, ஒளி சூரியனைக் கைவிடும் என்றும், அருள் {grace = கருணை / மென்மை} சந்திரனைக் கைவிடும் என்றும் உலகம் தீர்மானித்திருக்கிறது.\nஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நல்ல மனிதர்கள் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்து, ஒருவருடன் ஒருவர் உரையாடி, உம்மை பாராட்டவும் பழிக்கவும் செய்கிறார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, குருக்களும் அந்தணர்களும் ஒன்று கூடி அறியாமையாலோ, காரியவாதத்தாலோ, பேராசையாலோ அல்லது பயத்தாலோ ஒரு பொய்யும் உரைக்கமாட்டீர் என்று விவாதித்தும், உமது உறுதியான சத்தியப்பற்றைக் குறித்து மகிழ்ச்சியாகவும் பேசுகின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாட்டை அடைவதற்காக ஒரு மன்னனால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், அவன் அந்நாட்டை அடைந்த பிறகு, செய்யப்படும் வேள்விகளாலும் தானங்களாலும் கரைந்து போகிறது. அந்தணர்களுக்கு கிராமங்களைக் கொடுப்பதாலும், ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுப்பதாலும், மேகத்திலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல, ஒரு மன்னன் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.\nஓ குரு குலத்தின் மகனே, ஓ யுதிஷ்டிரரே, நமது நாட்டின் இளைஞர்களும் முதியவர்களும் ஆக அனைத்துக் குடிமக்களும் உம்மைப் புகழ்கிறார்கள். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நாய் உணவருந்தும் பாத்திரத்தில் பால் இருப்பது போல, சூத்திரர்களிடம் வேதம் இருப்பது போல, திருடர்களிடம் உண்மை இருப்பது போல, மாதர்களிடம் பலம் இருப்பது போல, துரியோதனனிடம் அரசுரிமை இருக்கிறது என்று அனைத்து மக்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். பாடத்தை மனப்பாடம் செய்வது போல, மாதர்களும் குழந்தைகளும் திரும்பத் திரும்ப இதையே சொல்கின்றனர். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, எங்களுடன் சேர்த்து நீரும் இத்தகு தாழ் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்.\nஐயோ, உம்முடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் உமது துயரத்தில் தொலைந்து போனோம். ஆகையால், அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்ட உமது தேரில் ஏறி, மேன்மையான அந்தணர்களை நல்வார்த்தைகள் சொல்லச்சொல்லி, இன்றே விரைந்து ஹஸ்தினாபுரம் சென்றால், அங்கே {ஹஸ்தினாபுரத்தினை} வென்று அதில் கிடைக்கும் பொருட்களை நீர் அந்தணர்களுக்கு கொடுக்கலாம். வில்தாங்குவதில் உறுதியான உமது தம்பிகளாலும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களாலும் சூழப்பட்டு, கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போல, மருதர்களால் சூழப்பட்ட, விரித்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போல இங்கிருந்து வெளியேறும்.\nஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் பலசாலி ஆகையால், இந்திரன் அசுரர்களை வாட்டியது போல உமது பலத்தைக் கொண்டு பலவீனமான எதிரிகளை வாட்டி, திருதராஷ்டிரன் மகன்கள் அனுபவிக்கும் செல்வங்களை அவர்களிடமிருந்துப் பறியும். காண்டீவத்தில் இருந்து புறப்படும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்றவையும், கழுகு இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளை எந்த மனிதனாலும் தாங்க முடியாது. ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் கோபத்துடன் போர்க்களத்தில் இருக்கும்போது, எனது கதாயுதத்தின் தூண்டுதலைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வீரனோ, யானையோ, குதிரையோ எதுவும் கிடையாது.\nஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஸ்ரீன்ஜயர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணி குல காளையரின் துணை கொண்டு போரிட்டு, நாம் ஏன் நமது நாட்டை அடையக்கூடாது ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரியின் கையில் இருக்கும் இந்த பூமியை, பெரும் படைகளின் துணை கொண்டும், நமது முயற்சியாலும் வெற்றி கொள்ள முடியாதா\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனாபிகமன பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்��ிரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்ச��சனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜ���சந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40386736", "date_download": "2019-01-24T11:44:27Z", "digest": "sha1:ITINMTGYGXTIWPV7KKCB2QORRSEDTXXR", "length": 10401, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "சிரியாவின் ரக்கா நகரில் இருந்து தப்பி வரும் மக்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசிரியாவின் ரக்கா நகரில் இருந்து தப்பி வரும் மக்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான தமது சண்டையில், அமெரிக்க ஆதரவுடனான படையினர் தற்போது பழைய ரக்கா நகருக்கு சில நூறு மீட்டர்கள் வரை முன்னேறியுள்ளனர்.\nபிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய தேசமாக ரக்காவை ஐ எஸ் கருதுகின்றது.\nசிரியாவின் படைகள் முன்னேற ரக்காவில் ஐ எஸ் பி���ியில் இருந்து பல மக்கள் தப்பி வந்துகொண்டிருக்கிறார்கள்.\nஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐ எஸ் பிடியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஅங்கு முன்னரங்குக்கு பிபிசி குழு ஒன்று சென்றுள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பு.\nவார்ம்பியர் விவகாரம்: கொடூரமான ஆட்சிமுறை என வடகொரியாவை விமர்சித்த டிரம்ப்\nஅமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா\n\"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்\"\nவட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\nகீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்\nகாஷ்மீரில் பெரிய மசூதிக்கு வெளியே மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை\nகத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை\nமதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்; அரசியல் கட்சிகள் அலட்சியம் ஏன்\nதிரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரசவத்துக்கு மருத்துவமனை செல்லும் பெண்களின் உரிமைகள் என்னென்ன\nபிரசவத்துக்கு மருத்துவமனை செல்லும் பெண்களின் உரிமைகள் என்னென்ன\nவீடியோ கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் திரள்வது ஏன்\nகும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் திரள்வது ஏன்\nவீடியோ 17 வயதில் அகில இந்திய தேர்வில் சாதனை செய்த பெண் - ‘கலாம் ஊக்கம்’ என்கிறார்\n17 வயதில் அகில இந்திய தேர்வில் சாதனை செய்த பெண் - ‘கலாம் ஊக்கம்’ என்கிறார்\nவீடியோ தூங்காதே... தூங்காதே என்று தாலாட்டும் இந்த தாயின் சோகம்\nதூங்காதே... தூங்காதே என்று தாலாட்டும் இந்த தாயின் சோகம்\nவீடியோ காற்று மாசு என்னவெல்லாம் செய்யும் இதயம் முதல் மூளை வரை\nகாற்று மாசு என்னவெல்லாம் செய்யும் இதயம் முதல் மூளை வரை\nவீடியோ அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா\nஅதிகம் பொய் ��ொல்வது ஆண்களா பெண்களா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/18104034/1163965/Private-bank-insurance-office-fire-accident-in-madurai.vpf", "date_download": "2019-01-24T11:47:09Z", "digest": "sha1:V4EQDLRTXS5NSJDJCR562RUUKO4YYRGG", "length": 17115, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து || Private bank insurance office fire accident in madurai", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து\nதனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க வீரர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.\nதனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க வீரர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.\nமதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் பிரபல வணிக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனடியாக 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி 2-வது மாடிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஆனால் நேரம், ஆக... ஆக... அங்குள்ள அலுவலகம் முழுவதும் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயை அணைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 30-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஆனாலும் புகை மண்டலம் இன்னும் இருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்த தீ விபத்து காரணமாக இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பர்னிச்சர் வகைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.\n2 மணி நேரமாக தீ பிடித்ததால் அங்குள்ள சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு தீயை அணைக்கும் பணிக்கு உதவினர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #Tamilnews\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஊட்டி கோர்ட்டில் ‌சயான்,மனோஜ் வருகிற 29-ந்தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு\nஜோலார்பேட்டை அருகே வாலிபரை தாக்கிய 9 பேர் மீது வழக்கு\nஉல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்- போலீஸ் விசாரணையில் தகவல்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி\nசெங்குன்றம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்��ி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-05/cinema-news", "date_download": "2019-01-24T11:29:27Z", "digest": "sha1:PPK4EESUTRL4G3PETHC2Z7OARSZ6W5ZT", "length": 15096, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 05 September 2018 - சினிமா", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nஆனந்த விகடன் - 05 Sep, 2018\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “���வங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/142830-actor-mohanlal-slams-metoo-movement.html", "date_download": "2019-01-24T10:28:01Z", "digest": "sha1:DJO7UU2BKZ22HHIU3NKA4NPZOYAH435N", "length": 18369, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`#MeToo புகார்கள் ஃபேஷனாகிவிட்டது' - சாடும் மோகன்லால்! | actor mohanlal slams metoo movement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:45 (22/11/2018)\n`#MeToo புகார்கள் ஃபேஷனாகிவிட்டது' - சாடும் மோகன்லால்\n#MeToo இயக்கம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தைக் கலங்கடித்த புயல் என #MeTooவைக் கூறலாம். பாடகி சின்மயி, `மீ டூ' புகார் தெரிவித்ததை அடுத்து தமிழ் திரையுலகில் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள்குறித்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவிக்க மத்திய அரசும், நடிகர் சங்கமும் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதேபோல பாலிவுட், டோலிவுட் திரையுலகிலும் #MeToo இயக்கம் வலுப்பெற்றது. இதற்கிடையே, மலையாள சூப்பர் ஸ்டார் #MeToo இயக்கம் பற்றி சில கருத்துகளைக் கூறியுள்ளார். அபுதாபியில், மலையாள நடிகர் சங்கமான அம்மா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதை அடுத்து, அங்கு சென்றுள்ளார் மோகன்லால்.\nஅப்போது நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ``அனைவருக்கும் நடந்தது எல்லாம் தெரியும். இப்போது மலையாளத் திரையுலகில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. எதையும் பெரிதாக பேசி சிக்கல்களை உருவாக்க வேண்டாம். மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. #MeToo ஒரு இயக்கம் என்று நீங்கள் நம்ப முடியாது. #MeToo புகார்கள் தெரிவிப்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. இது ஒரு சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும். காரணம், புதியது எதுவுமே ஒரு ��ில நாள்களுக்கு மட்டுமே உயிரோடு இருக்கும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. திரையுலகில் மட்டும் நடப்பது அல்ல\" எனக் கூறியுள்ளார்.\nவிடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109473-a-government-bus-was-caught-in-the-river-flood-and-passengers-were-recovered-by-local-people.html?artfrm=read_please", "date_download": "2019-01-24T10:17:59Z", "digest": "sha1:NGP3PEY6U6FWI4ND2JKRZWSA4KZ45IVJ", "length": 19143, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து... உயிர் தப்பிய 40 பயணிகள்! | A government bus was caught in the river flood and passengers were recovered by local people", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (01/12/2017)\nவெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து... உயிர் தப்பிய 40 ���யணிகள்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அரிகரா நதியின் ஆற்றுப் பாலத்தில் அரசுப் பேருந்து சிக்கியதால் உயிருக்குப் போராடிய 40 பயணிகளைப் பொதுமக்களே மீட்டனர்.\nகுமரிக் கடலோரம் மையம் கொண்ட ஒகி புயலின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு அதிகரித்துள்ளது. செங்கோட்டைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதனால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.\nதமிழக எல்லையில் விழுந்துகிடந்த மரங்களைக் காவல்துறையினரும் வனத்துறையினரும் உடனடியாக அப்புறப்படுத்தினர். அதனால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சென்றது. ஆனால், கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அங்கு 4 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், கேரள வனத்துறையினர் மரக்கிளைகளை மட்டும் அகற்றி சாலையின் ஒரு பகுதி வழியாகப் போக்குவரத்துக்கு அனுமதித்தனர். வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைமை உருவானது.\nஇதனிடையே, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அரிகரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் காரணமாகப் பாலத்தின் மீது தண்ணீர் சென்றது. அந்த ஆற்றுப்பாலத்தில் எர்ணாகுளத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. வெள்ளத்தில் பேருந்து சிக்கிய நிலையில், அதன் உள்ளே வெள்ளம் புகுந்தது. அதனால் பயணிகள் அலறினார்கள். பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 பயணிகள் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர், பேருந்தையும் நீரில் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.\nசூறைக்காற்றுடன் கூடிய கனமழை: நெல்லையில் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் க��பிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-24T10:23:11Z", "digest": "sha1:6IBTQK3OZPZAAQ2GIJ7756ROJBP4VNV2", "length": 15632, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகள��க்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`உயிரே போனாலும் ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - என்.எல்.சி-க்கு எதிராகக் கொதித்த அய்யாக்கண்ணு\n`ரசாயனம் தடவிய வாழைப்பழம் விற்பனை’- கடலூர் உழவர் சந்தையில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\n``கஜா இழப்புல இருந்து வெளிவர எத்தனை வருஷம் ஆகுமோ'' - விவசாயி மணிவண்ணன்\n‘என்.எல்.சி சுரங்கத்தால் விளைநிலங்களுக்கு பாதிப்பு’- இழப்பீடு கோரும் நெய்வேலி விவசாயிகள்\nதற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள் - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்\nபத்தாண்டுகளில் எத்தனை விவசாயிகள் காணாமல் போயிருப்பார்கள்\n``மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டுவது கிடையாது'' - தமிழக முதல்வர் பேச்சு\n30 ஆண்டுக்குப் பிறகு வீராணத்திலிருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி\nஉயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள் அமைப்பு\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14756&id1=3&issue=20190111", "date_download": "2019-01-24T10:30:27Z", "digest": "sha1:ZYT26RTWXDCP7HRFCLT4MOFIRPN7JYFZ", "length": 2928, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "தத்து பித்து - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஜஃப்பி குல்ஃபி ஜாமூனாக மினுமினுத்த ஷாலினி பாண்டே, இப்போது ஸ்லிம் ஃபிட் ஷாலினியாக அசத்துகிறார்‘‘ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணுவது, ஹெல்த், எனர்ஜிக்காக மட்டும்தான்னு நினைச்சிருந்தேன்.\nஆனா, ஹெவியான ஒர்க் அவுட்டுக்கு பிறகு ஜிம்மில் உள்ள கண்ணாடியில் நம்மை ரசிக்கும் தருணங்கள் உண்மைலயே தனி.. மத்தவங்க நம் மீது அன்புகாட்டுவது எல்லாம் சரிதான். ஆனா, உங்கள்மீது நீங்கள் அன்புகாட்டுவது போல இன்னொருத்தர் காட்டிட முடியாது மத்தவங்க நம் மீது அன்புகாட்டுவது எல்லாம் சரிதான். ஆனா, உங்கள்மீது நீங்கள் அன்புகாட்டுவது போல இன்னொருத்தர் காட்டிட முடியாது’’ என பொங்கல் மெசேஜ்ஜாக தத்துவம் உதிர்க்கிறார் ஷாலினி பாண்டே.\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\nஅம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..\nஅஞ்சு பஞ்ச்-ரஜினி11 Jan 2019\nஇது பக்கா ரஜினி படம்\nரத்த மகுடம்-3511 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/03/pstm-certificate.html", "date_download": "2019-01-24T10:37:07Z", "digest": "sha1:R6YUI3NPEOGRXVBID2JVYBPMMP6LENYZ", "length": 11170, "nlines": 122, "source_domain": "www.ajitnpsc.com", "title": "PSTM - Certificate: என்றால் என்ன? ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nஅதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.\nநீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த சான்றிதழின் மாத்ரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.\nமுடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை. அது முக்கியமும் இல்லை.\nசான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி/கல்லூரி முத்திரை இட்டு பள்ளி/கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.\nமுக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும்.\nஉங்களுக்கான தமிழ் வழி இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nஇந்த சான்றிதழ் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழியும் கொடுப்பட்டு உள்ளது. இதில் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆங்கிலத்தில் இருப்பின் மிக நன்று. ஏனென்றால் நமது பள்ளி பருவ சான்றிதழ்கள் அனைத்திலும் நமது பெயர் ஆங்கிலத்திலே இருப்பதால் இந்த PSTM சான்றிதழிலும் ஆங்கிலத்தினையே பின் பற்றிக் கொள்ளலாம்.\nகீழ்கண்ட இணைப்பில் இருந்து PSTM சான்றிதழை\nபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஇந்த கோப்பில் PSTM மட்டுமல்ல, உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரை தேவைப்படும், TNPSC யால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் மாதிரி படிவமும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/11/", "date_download": "2019-01-24T11:17:15Z", "digest": "sha1:4LA332KZWROE7K74H5JWTQCJWPPFJZBT", "length": 104951, "nlines": 1083, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR", "raw_content": "\nகனமழையை முன்னிட்டு பள்ளி கல்லூரிக��ுக்கு விடுமுறை அறிவிப்பு\nகணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர தமிழக அரசு SCERT மற்றும் பாடத்திட்டக் குழுக்கு பரிந்துரை\nசுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வகுப்பில் 25% இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பம்\n4 பேர் தற்கொலை எதிரொலி : மாணவியருக்கு, 'கவுன்சிலிங்'\n'பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே புதிய ஊதியம் வழங்க வேண்டும்'\nPERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு\n1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்\nFlash News : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்\nDSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்\nSSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்ணம் மூலம் தரம் அளித்தல் - செயல்முறைகள்\n'ஹைப்பர்லூப்' கவனிக்க வைத்த இந்திய மாணவர்களின் 'ஹைப்பர்லூப்'\nதொடக்கக்கல்வி:1987க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி 💐+2💐 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை CLICK HERE-SGT APPOINTMENT BASIC QUALIFICATION REG ORDER\nசட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஊதிய மாற்றம் தொடர்பான அறிவிப்பு. (விதி110ன்கீழ்)\nP.hd - இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\nதிருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி\nமதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு\nFLASH NEWS :- வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரம்\nஇன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும் - மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா\nபாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-\n4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'\nஅரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்\n'நீட்' பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்\n���ுரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு\nபோலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்\n30 ஆயிரம் விதை பந்துகள் : பள்ளி மாணவர்கள் அசத்தல்\nபள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா\nநுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி\nகவர்னரின் செயலர் மாற்றம்: டில்லி அதிகாரி நியமனம்\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\nDEE PROCEEDINGS-மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாதிரி சான்றிதழ்\nதிண்டுக்கல் CEO - ஆசிரியர்கள் CELL PHONE பயன்படுத்துகிறார்களா என தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வகுப்பறையில் பார்வையிட வேண்டும் - செயல்முறைகள்\nRTI-புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமாதகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்\nDEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nதமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.\nதொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...\nமாணவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம்- மனம்திறக்கும் கல்வியாளர்கள்\nஈரோட்டில் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபங்கு முதலீட்டு லாபம் வழங்கப்படுவதால் பிஎப் வட்டி குறைக்க மத்திய அரசு திட்டம்\nபொது அறிவை வளர்க்க நாளிதழ்களைப் படிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்\nடி.ஆர்.பி., வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம்\nடி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு\n8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு\nபள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nபுதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு\nஅரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு\nSchool Team Visit - குழு பார்வைக்கு தயார் செய்ய வேண்டிய பதிவேடுகள் முழு விவரம் .....\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை\nஇன்றைய வகுப்பறை கற்பித்தல், தேர்வை மையமாகக் கொண்டிருப்பதால் தேர்வுச் சீர்திருத்தமின்றி எவ்வித மாற்றமும் பயனளிக்காது ...\nFlash News : கனமழை விடுமுறை அறிவிப்பு\n\"ஆசிரியர்களுக்குரிய மரியாதையே கெட்டுப் போச்சு'-குமுறும் ஆசிரியர்கள்\nடிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு\nகைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி\nதிருப்பதி லட்டு பிரியர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.. விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு\nநிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்\nபுதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு\n'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது\nதென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR\nஇணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்\nபிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்\n10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு\nபந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்\nஅண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்\nதமிழ் உச்சரிப்புக்காக தயாராகும்' உலகெலாம் தமிழ்' குறும்படம்\n'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்\nDEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு\nபள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம் : அமைச்சர் உறுதி\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்\nமாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு\nமத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்\nடிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்\nமருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்\nவழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம் வழங்க கோரிக்கை\nதமிழ் வழியில��� படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅன்றாடம் தொங்கி செல்லும் நிலை மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது: அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்\nபொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை\nகல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்\nஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.\nபள்ளி வேலைநேரத்தில் அலுவலகம் வரக்கூடாது-முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் உத்திரவு\nஅரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் -CM-CELL REPLY\nFLASH NEWS : JACTTO GEO CASE - அரசின் கோரிக்கை நிராகரிப்பு - வழக்கு டிசம்பர்- 8 அன்று ஒத்திவைப்பு\n+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசாணை வெளியீடு\nFLASH NEWS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\n*பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண் தோழமையைக் கற்பிக்கலாமா* - நன்றி..'தி இந்து', தமிழ் நாளிதழ்\nFLASH NEWS-2009&TET ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை....\nஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை\nபள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு\nநீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்\nஇரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்\n01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு\nஅரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு\nSCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்\nNET - ' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nசைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு வ��ண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்\nதேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்\nபுரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன\nதேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு\n100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுதல் சார்பாக செயல்முறைகள்\n2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான Shaala siddhi-school standardization programme என்ற தலலைப்பில் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி குறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள்\nTRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு\nFLASH NEWS:மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு\nபுரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன\nபள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு\nபள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்\nபுதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்\nஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்\n : அமைச்சர் சரோஜா விளக்கம்\nமாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு\n2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM -CELL பதில்\nதமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு\nSSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு\n3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு\nஇணையதளத்தில் பிரச்னை: ஆசிரியர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்\nஅரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை இல்லை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்\nபள்ளிக் கல்வித்துறை, கிராம ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு.\nபுதிய தலைமுறை செய்தி எத���ரொலி: பள்ளிகளுக்கு அனுப்பட்ட முட்டைகள்\nவெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்\nபுதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்\nதூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு\n'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு\nபுதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு\n10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'\nSCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்\nபள்ளி பார்வையின் போது ஆசிரியர் பயிற்றுனர்கள் / பார்வை அலுவர்கள் உற்றுநோக்கி பார்வை குறிப்பில் குறிப்பிட வேணடியவை.....\n*தமிழகத்தில் 1-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத் திட்ட வரைவு: முதல்வர் வெளியிட்டார்....\nதமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்\nவரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்\n'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nபுதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை\nதலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு\nபிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்\nஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி\n7 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும்..\nTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்\nSABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015\n1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா\n'பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்'\nஅனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு\nஇணையதள மின் கட்டண சேவை ரத்து\nஇந்தியாவின் மானுஷி உலக அழகியாக தேர்வு\nFLASH NEWS-அரசாணை -224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஈரோடு மாவட்டம்- பெருந்துறை ஒன்றியத்துக்கு HRA உயர்வு\nDSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு\nNMMS தேர்வுக்கு பதிவு செய்ய காலநீட்டிப்பு என்பது தவறான தகவல்.வலைதளத்தில் உறுதி செய்யவும்.\nகற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு\nPERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\nஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு வெற்றிக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nநீட் தேர்வு பயிற்சி மையங்கள்: ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா\nபள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள்\nதலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்\n'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'\nSG PAY - JACTTO GEO வழக்கில் Affidavit தாக்கல் : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை\nஇருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்குரிய உதவியாளர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nகொதித்தெழும் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விருப்பபடிவத்தினை (Opinion Form) திரும்ப பெற்றனர்\nTRB RTI LETTER : G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு, TET PAPER - II பொருந்துமா -TRB பதில்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்\n1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது\nபிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nJACTTO GEO போராட்டம் - நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்த ஆசிரியர்கள் 25 பேர் பணியிடை நீக்கம்\nFixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017\nFLASH NEWS: இன்றைய JACTTO -GEO -உயர்மட்டக்குழு முடிவுகள் - அறிக்கை வெளியீடு- நவர்பர் 24 -ல் வட்ட தலைநகரங்களில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.\nமொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு\nசிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை\nபல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை\n'குரூப்- 4' தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா\nமுறைகேடுகள் நிறைந்த பல்கலைகள் : அதிரடி ஆய்வுக்கு வருவாரா கவர்னர்\nபள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'\nஅரசு மகளிர் பள்ளியில் போலீஸ் புகார் பெட்டி\nஎம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்\nஅரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…\nFLASH NEWS:JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- -24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம்\nசிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடம், பட்டதாரி பணியிடமாக மாற அரசின் அனுமதி தேவை இல்லை உயர் நிதி மன்றம் உத்தரவு.\nFLASH- NEWSதமிழக அரசிற்கு உத்தரவு\nதமிழ் தெரியாதவர்களுக்கு ஆசிரியர் வேலை கொடுக்க கூடாது\nJACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு\n*சேலம் மாவட்டம் (SSA ) கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின்* *மாநில திட்ட இயக்குநர் குழு பார்வை ( STATE LEVEL TEAM VISIT ) பள்ளிகளை தயார் படுத்துதல் சார்ந்த செயல்முறைகள்\nBlit..bed ..incentive கூடுதல் ஊதியம் அரசு கணக்கில் செலுத்த உத்தரவு\nDEE PROCEEDINGS- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்- திருத்தம் வெளியிடுதல் சார்பு\n01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு\nசொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு\nநுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா\nபுதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு\nஇளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை\n9,351 பணியிடங்களுக்கு, 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு : முதல் முறையாக வி.ஏ.ஓ., பதவியும் இணைப்பு\nதிறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது\nஇடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது\nBIG BREAKING NEWS-2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nகைது செய்யப்பட்ட நிலையிலும் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்....\nFlash Newsஜனவரி 25 க்குள் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப ஹைகோர்ட் உத்தரவு மாணவர் தொடர்ந்த வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/162045-2018-05-23-12-23-08.html", "date_download": "2019-01-24T10:25:00Z", "digest": "sha1:YOC7UWTRTLCZOK6SB3J4BAT6SLUDY5YM", "length": 11642, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபுதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு\nபுதுச்சேரி, மே 23- புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவிய நூல் பற்றிய 3ஆம் சொற்பொழிவு 13.5.2018 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன் தலைமை தாங்கி னார். புதுச்சேரி மாநில திரா விடர் கழக தலைவர் சிவ.வீர மணி, திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி பகுத்தறிவா ளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். புதுச்சேரி மு.ந.நடராசன், சிவ.வீரமணி, விலாசினி இராசு ஆகியோர் உரைக்கு பின் இராவண காவிய தொடர் சொற்பொழிவை எழுத் தாளரும், வெல்லும் தூய தமிழ் இதழாசிரியரும் ஆன முனை வர் க.தமிழ்மல்லன் அவர்கள் இராவணன் யார் இராவண னின் பிறப்பு இராவணன் தனி தமிழைக்கற்றான். போர் முறையை முறையாக கற்றான். இராவணன் சிவப்பு நிறமுடையவன், முப்பாலை யும் கற்றான், யாழினை கற்று யாழ்பாணாத்தான் ஆனான் என்றும், இராமனுக்கு இந்த சிறப்புகள் ஏதும் கிடையாது என்று இராவணன் தன்னுடைய தாய், தந்தைக்கு தான் பிறந் தான் என்றும் இராமனைபோல் யாக சாலையில் உண்டா��� பிண் டத்தை தின்று பிறக்கவில்லை என பல்வேறு செய்திகளை மேற்கோள் காட்டி சிறப்பாக தமது ஆய்வுரையை ஆற்றினார். கைலாச நெ.நடராசன் நன்றி கூறினார்.\nநிகழ்ச்சியில் புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர. இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், எழுத்தாளர், கவிஞர் இதழாசிரியர் வீர.மதுரகவி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க தலைவர் தோழர் சங்கரன், சிவ.இள.செங்குட்டுவன், மு.ந.ந.நல்லய்யன், உழவர் கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், புதுச்சேரி நக ராட்சி கழக தலைவர் மு.ஆறு முகம், அமைப்பாளர் மு.குப்பு சாமி, செயலாளர் த.கண்ணன், பெரியார் பெருந்தொண்டர்கள் அ.வீர.சேகரன், காரை பெரி யார் முரசு, களஞ்சியம் வெங்க டேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிண ராசு, விஜயா இராமலிங்கம், கல்பனா துளசிராமன், வாண ரப்பேட்டை இரா.ஆதிநாராய ணன், கி.கலியபெருமாள், ஆ. பத்மநாபன், இரா.வெற்றி வேல், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவரா சன், புதுச்சேரி மேனாள் கழக செயலாளர் சீனு.சந்திரசேகரன், கா.சையத்ஜமீர், எஸ்.வெங்க டேசன், பெருமாள் முரசு, பெரி யார் பிஞ்சுகள் மு.ந.ந.ந.தாம ரைச்செல்வன், ந.கதிர்ச்செல் வன், சுமதி நல்லய்யன், சிறு காம்பூர் லோ.மல்லிகா, செ. தேவி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் புதுச்சேரி நடராசன் இராவணன் யார்- இராமாய ணம் தென்னாட்டில் பரப்பப் பட வேண்டிய காரணமென்ன இராமாய ணம் தென்னாட்டில் பரப்பப் பட வேண்டிய காரணமென்ன சார்லஸ் டார்வின் யார் எனும் தகவல்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/158911-2018-03-20-12-07-01.html", "date_download": "2019-01-24T11:02:28Z", "digest": "sha1:YAJ3CCTML3RV2TBHPEEEMRDZEBCXZZBR", "length": 7949, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "டெல்-அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோ��ியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nடெல்-அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை\nசெவ்வாய், 20 மார்ச் 2018 17:36\nடில்லி, மார்ச் 20- இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகருக்கு வரும் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் டில்லியிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கு கிறது.\n256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங் களை இந்தச் சேவைக்கு அந்த நிறுவனம் பயன்படுத்தவிருக் கிறது.\nஏற்கெனவே, டில்லிக்கும் டெல்-அவிவ் நகருக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங் கும் அறிவிப்பை ஏர் இந்தியா இந்த மாதம் 7-ஆம் தேதி வெளி யிட்டது.\nஇஸ்ரேலுக்குச் செல்வதற் காக சவூதி அரேபிய வான் எல் லையைப் பயன்படுத்த முடி யாத நிலை இருந்து வந்தது.\nஇந்தச் ச��ழலில், ஏர் இந் தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இஸ்ரேல் செல்ல சவூதி அரே பியா அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததைத் தொடர்ந்து, டெல்-அவிவ் நக ருக்கு நேரடி விமானம் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.\nஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக இஸ்ரேல் செல்வதற்கு ஏர் இந்தியா விமானங்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள் ளும் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2019-01-24T11:22:31Z", "digest": "sha1:NW2W5BPSJGG2EG2QZVKPX6IYNG7NGVTE", "length": 3165, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "மாரி 2", "raw_content": "\n2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..\nரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்\nமாரி 2 ரிலீஸை தள்ளிப் போட முடியாது. விஷாலுக்கு தனுஷ் பதிலடி.\nசபாஷ் சரியான போட்டி; தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்\nமாரி 2 ரிலீஸ்; தனுஷ் செய்த பிரச்சினையால் அவசர கூட்டத்திற்கு விஷால் ஏற்பாடு\nடிசம்பர் 5 முதல் மாரி 2 டிரைலர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினி-அஜித்-தனுஷ்-சிம்பு பட ரிலீஸால் சிவகார்த்திகேயன் கன்ப்யூஷன்\nதனுஷ்-விஜய்சேதுபதியுடன் மோதல்.; *அடங்கமறு*க்கும் ஜெயம் ரவி\nதனுஷ் படத்தில் வரலட்சுமியின் *சர்கார்* கேரக்டர்\nமாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nயுவன் இசையில் தனுஷுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144489-citizens-film-vritha-athipatti-village-is-the-village-where-the-village-muttanpallam-people-suffer.html", "date_download": "2019-01-24T10:18:36Z", "digest": "sha1:IECNWKH5DJVJN2D2KEDT2CJYXIT6FY3F", "length": 20714, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "சிட்டிசன் அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க கிராமமும்... - முத்தன்பள்ளம் மக்கள் வேதனை! #Gaja | Citizen's film Vritha Athipatti village is the village where the village - Muttanpallam people suffer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:10 (13/12/2018)\nசிட்டிசன் அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் ���ங்க கிராமமும்... - முத்தன்பள்ளம் மக்கள் வேதனை\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முத்தன்பள்ளம் கிராம மக்கள் கஜா புயலின் தாக்குதலால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போராடி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது முத்தன்பள்ளம் கிராமம். இங்கு 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், 2 ஓட்டு வீடுகள் தவிர மீதமுள்ள 24 வீடுகள் குடிசை வீடுகள்.\nபுயலுக்குப் பிறகு 4 பேரின் குடும்பங்களின் குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கி உள்ளனர். இங்கு, முறையான சாலை வசதி இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் நேரடியாகச் சென்று பார்க்கவில்லை. அரசின் நிவாரணங்கள் ஏதும் சென்றடையவில்லை.\n24 நாள்கள் ஆகியும் மின்சாரம் இல்லை. தற்போது, விவசாய வேலையும் இல்லாததால், வருமானமின்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nமுத்தன்பள்ளம் மக்களிடம் பேசினோம், `சிட்டிசன் படத்துல வர்ற அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க ஊரு. எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியர் அலுவலக வாசலில் பல முறை ஏறி இறங்கி இருக்கிறோம். ஆனாலும், எங்க ஊருக்கு மாற்றம் ஏதும் வந்தபாடு இல்லை.\nகடைத்தெருவுக்கு போகணும்னா கூட 3 கி.மீ தூரம் நடக்க வேண்டும். ரொம்ப வருஷமா, நடந்துதான் போறோம். நடந்தேதான் பள்ளிக்கூடத்துக்கு போகுணும்கிறதால, பல பிள்ளைங்க படிப்பை நிறுத்திருச்சுங்க. இப்ப, 2 வருஷத்துக்கு முன்னால தான், ஊர்மக்களா சேர்ந்து, குறிப்பிட்ட தூரத்துக்கு டூவிலர் போற மாதிரி மண் சாலை அமைச்சோம்.\nமழை பெய்தால் அதுவும் போக முடியாது. இப்ப புயலுக்குப் பிறகு இன்னும் ரோடு மோசம். பிள்ளைங்க திருப்பூர் கம்பெனிகளில் வேலை பாக்குதுங்க எங்களுக்கு விவசாய வேலை. இதை வைத்துத்தான் பிழைப்பு நடத்திக்கிட்டு இருந்தோம்.\nகஜா புயல் தாக்கியதில் இருந்து எங்கேயும் வெளியில் செல்ல முடியலை. விவசாய வேலைகள் இல்லை. சாப்பிட அரிசி இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. ரொம்பவே கஷ்டப்படுகிறோம். சில தன்னார்வலர்கள் வந்து நிவாரணப் பொருள்கள் கொடுத்தனர்.\nஆனால், நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும், சாலை வசதி இல்லாததைக் காரணம் காட்டி அமைச்சர், அதிகாரிகள் யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அரசின் நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம்’ என்கின்றனர்.\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/passworduser-id.html", "date_download": "2019-01-24T10:45:22Z", "digest": "sha1:43ONQQ2CVQWM6QBWAIMXBTW4XQE6C6M2", "length": 6454, "nlines": 63, "source_domain": "www.ajitnpsc.com", "title": "நிரந்தரப் பதிவு PASSWORD/USER ID மீட்டெடுப்பு -- எனது புரிதல் ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nநிரந்தரப் பதிவு PASSWORD/USER ID மீட்டெடுப்பு -- எனது புரிதல்\nTNPSC இணைய தளத்தில், ஏற்கனவே ஒரு முறைப் பதிவு (One time registration) செய்து இருப்பவர்கள், தங்களின் பயனாளர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச் சொல் (Password) இதில் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால், அதனை TNPSC கொடுத்து இருக்கும் வாய்ப்பில் (Option) சென்று நமது விபரங்களைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். பார்க்க படம்.\nஇது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால், மறந்து போன நமது User id/ Password போன்றவற்றை மீண்டும் பெற நாம் நமது 10ம் வகுப்பு பதிவு எண்ணை (பள்ளி இறுதி வகுப்பு எண்) சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண்ணானது, பூஜ்யத்தில் ஆரம்பித்து, அதனையும் சேர்த்து நீங்கள் உள்ளீடு செய்தால் தவறான பயனாளர் என்று தகவல் வரும். உங்களால் உங்களது மறந்து போன User id/Password பெற முடியாது.\nஅதற்கு மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை நீக்கிவிட்டு உள்ளீடு செய்தால் நீங்கள் உங்கள் மறந்து போன தகவலை தெரிந்து கொள்ளலாம்.\nஉதாரணமாக, உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண் 041528 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் உள்ளீடு செய்யும் போது 41528 என்று மட்டுமே செய்ய வேண்டும். மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை சேர்த்தால், பதில் வராது. Invalid User Details என்று வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_32.html", "date_download": "2019-01-24T11:04:28Z", "digest": "sha1:SWC522U56BB6BATONE676GZRBKVKUH3P", "length": 41123, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ் எங்­களை தண்­டிக்­கட்டும் - பொது­ப­ல ­சேனா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ் எங்­களை தண்­டிக்­கட்டும் - பொது­ப­ல ­சேனா\n'நாங்கள் முஸ்­லிம்­களின் அல்­லாஹ்­வையும் முஹம்மத் நபி­யையும் அவ­மா­னப்­ப­டுத்­த­வில்லை. இதனை எங்கும் நிரூ­பிக்கத் தயா­ராக இருக்­கின்றோம்.\nஎமது செய­லாளர் ஞான­சார தேரர் அல்­லாஹ்­வையும் முகம்மத் நபி­யையும் அவ­மா­னப்­ப­டுத்­தி­யி­ருந்தால் அல்லாஹ் எங்­களை தண்­டிக்­கட்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஆர்.ஆர்.ரி அமைப்பு முஸ்லிம் கவுன்ஸில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், அசாத்­சாலி ஆகியோர் முன்­வைத்­துள்ள ஞான­சார தேரரின் கருத்­து­க­ளுக்கு எதி­ரான முறைப்­ப­ாடுகள் தொடர்பில் பொது­ப­ல­சேனாவின் நிலைப்­பாட்­டினை அவர் விளக்­கினார்.\nஞான­சார தேரரின் உரை­யையும் வெளி­யிட்ட கருத்­து­க­ளையும் தவ­றாகப் புரிந்து கொண்டு அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் அமைப்­பு­களும் முஸ்­லிம்­களை தவ­றாக வழி­ந­டாத்­து­வ­துடன் வெறுப்­பு­ணர்­வினைத் தூண்­டு­கின்­றன என்றும் அவர் கூறினார்.\n'அசாத்­சாலி நடாத்­திய பத்­தி­ரிகை மாநாட்டில் ஞான­சார தேர­ருக்கு சவால் விட்­டி­ருக்­கிறார். சிறையில் அடைக்க வேண்­டு­மென்று கோரி­யி­ருக்­கிறார். ஞான­சார தேரரை சிறையில் அடைப்­ப­தற்கு அசாத்­சாலி யார் ஞான­சார தேரர் அல்­லாஹ்­வையும் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்தால் தற்­கொலைப் படை­யாக மாறி அவரை கொல்­வ­தற்கும் தயார் என்று சவால் விட்­டி­ருக்­கிறார்.\nஅல்­லாஹ்­வையும் குர்­ஆ­னையும் நிந்­தித்­த­வர்­களின் பெயர்­பட்­டியல் ஒன்று எம்­மிடம் இருக்­கி­றது. நாம் அப்­பட்­டி­யலை அசாத் சாலிக்கு வழங்கத் தயா­ராக இருக்­கிறோம்.\nமுதலில் அவர்­களைக் கொன்­று­விட்டு அவர் தானும் இறக்­கட்டும். அவர் நிறைவேற்றத் தயாரா\nஞான­சா­ர­தேரர் தான் ஏதும் தவ­றாகப் பேசி­யி­ருந்தால் அல்­லாஹ்­விடம் போய் முறை­யி­டுங்கள் முஹம்மத் நபி­யூ­டாக முறை­யி­டுங்கள் என்றே சொல்­லி­யி­ருக்­கிறார். இதில் என்ன தவறு இருக்­கி­றது. யாரும் எமக்குத் தவறு செய்தால், அநி­யாயம் செய்தால் நாம் கட­வு­ளிடம் தானே முறை­யி­ட­வேண்டும். அல்­லாஹ்­விடம் தானே நீதி கேட்க வேண்டும்.\nநாட்­டி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் இவ்­வி­வ­கா­ரத்தில் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பை அர­சி­யல்­வா­திகள் தமது சொந்த நலத்­துக்­காக தீவி­ர­வாத அமைப்­பாக விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். நாம் எமது நடவடிக்கைகளில் தெளிவாகவே இருக்கிறோம்.\nபௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என்றவகையில் பௌத்த மதத்துக்கும் பௌத்த கொடிக்கும் ஆபத்து விளைவிக்கும்போது அதனை தட்டிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/3_12.html", "date_download": "2019-01-24T10:52:37Z", "digest": "sha1:ZZEY56NTPY5WP6O7L74COJLF4K2RANXZ", "length": 43991, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"கண்டி வன்முறைக்கு 3 பேர் பொறுப்பாளிகள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"கண்டி வன்முறைக்கு 3 பேர் பொறுப்பாளிகள்\"\nஅம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு மைத்திரி, ரணில் தலைமையிலான ஆட்சியாளர்களும், மகிந்த தலைமையிலானவர்களும் பொறுப்பாளிகளாவர்கள் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொது செயலாளர் சி.க.செந்திவேல் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,\nநாட்டின் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இன, மத வெறுப்புகளும் கொடிய வன்முறைகளும் காலத்திற்குக் காலம் கொழுந்துவிட்டு எரியவைக்கப்பட்டு வந்துள்ளன.\nதத்தமது ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்திருக்கவும் அதனை நீடித்து உறுதிப்படுத்தவும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் மீதான கொடிய இன, மத வன்முறைகள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஅதன் தொடர்ச்சியில் ஒன்றே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியன்று அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகள், பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதலாகும்.\nஇதன் தொடர்ச்சியே இம்மாதம் 04ஆம் த��கதி கண்டியின் தெல்தெனியவில் ஆரம்பித்து திகன பிரதேசத்தில் நிகழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் எரியூட்டல்களுமாகும்.\nஇதற்கு நல்லாட்சியின் பெயரிலான மைத்திரி, ரணில் தலைமையிலான பேரினவாத ஆட்சியாளர்களும், எதிர்த்தரப்பிலிருந்து பேரினவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிவரும் மகிந்த தலைமையிலானவர்களும் பொறுப்பாளிகளாவர்.\nஇத்தகைய நாசகார பேரினவாத சக்திகளை அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் அரசியல் ரீதியில் நிராகரிக்காதவரை, இன்று திகனயில் நடைபெறுவது நாளை மீளவும் வேறொரு பிரதேசத்தில் நிகழவே செய்யும்.\nஎனவே, முஸ்லிம் மக்களுக்கு இன்று நிகழ்த்தப்பட்டு வரும் திட்டமிட்ட தாக்குதல்களையும், எரியூட்டல்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nஅதேவேளை இவற்றுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் தமது ஒன்றுபட்ட கரங்களையும், குரல்களையும் உயர்த்தி முன்செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றது.\nகடந்த காலத்தில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான ஒவ்வொரு பேரினவாதத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் 2 பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளும், அவர்களோடு இணைந்தவர்களுமே இருந்து வந்துள்ளனர்.\nஅதே போன்றே நல்லாட்சி நல்லெண்ண முகமூடிகளை அணிந்து நிற்கும் கூட்டாட்சியானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது கையறு நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வழமை போன்று பேரினவாதத்திற்குள் புகுந்து நிற்கின்றனர்.\nஅத்துடன் மைத்திரி - ரணில் - மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான அதிகாரத்திற்கான போட்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத் தீ பயன்படுத்தப்படுகிறது.\nஒருபுறத்தில் நாடும் மக்களும் நவகொலனிய, நவதாராளவாத உலகமயத்தால் விழுங்கப்படுகின்றனர். மறுபுறத்தில் அந்நிய சக்திகளுக்கு நாட்டைத் திறந்து வளங்களைத் தாரை வார்த்து தத்தமது ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த ஆளும்வர்க்க சக்திகள் போட்டியிட்டு நிற்கிறார்கள்.\nஇந்த உண்மையை மறைக்கவும் அந்தந்த இன மக்களை அவர்கள் சார்ந்த அடையாளங்களுக்குள் வைத்திருக்கவும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்களது எசமானர்களான அந்நிய சக்திகளும் முன்னின்று செயற்ப��்டு வருகிறார்கள். அதன்மூலம் இவர்கள் தத்தமது உயர்வர்க்க மேட்டுக்குடி நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.\nஇவற்றை உணர்ந்து அனைத்து இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்க ரீதியில் ஒன்றிணைந்து முன்செல்வது பற்றி அரசியல் அடிப்படையில் சிந்திப்பது அவசியமாகும்.\nஅதேவேளை, நாட்டின் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரண்டு, ஏவப்படும் பேரினவாதத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி முன்செல்ல வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக��கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப���படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/02/", "date_download": "2019-01-24T11:48:07Z", "digest": "sha1:HBPSFUASGIGUJAXOGNGKQXHGPMQKQSHY", "length": 5517, "nlines": 109, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "February 2013 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎன் வலைப்பதிவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி சும்மா பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலை பதிவில் , எனக்கு தெரிந்த சில, பல விஷயங்கள...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wrdtubemill.com/ta/news_catalog/exhibition/", "date_download": "2019-01-24T10:21:51Z", "digest": "sha1:GXVZ7U6I5U37QMSSYWOXTQD7I2VMGEI3", "length": 5793, "nlines": 192, "source_domain": "www.wrdtubemill.com", "title": "கண்காட்சி தொழிற்சாலை | சீனா கண்காட்சி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலக 2001 இருந்து வளர்ந்து உதவ\nஎச்எப் பற்ற குழாய் ஆலைகள்\nநேரடி உருவாக்கும் சதுக்கத்தில் குழாய் ஆலைகள்\nபற்ற எச்-பீம் ஆலை வரிகளை\nவிவரம் குளிர் உருவாக்கும் இயந்திரம்\nஅறுத்துக் கொண்டு மற்றும் வெட்டி-க்கு நீள இயந்திரம்\nகுழாய் ஆலை நுழைவு பிரிவில்\nஒற்றை மற்றும் இரட்டை uncoilers\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/mh370-mystery-aviation-experts-revealed-the-truth-014908.html", "date_download": "2019-01-24T11:02:37Z", "digest": "sha1:GIQE5BMRWDDW3CPUPA6I6WZNEXGV4EYB", "length": 24832, "nlines": 401, "source_domain": "tamil.drivespark.com", "title": "மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nமலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை\nஉலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய, மலேசிய விமானம் மாயமாகி 4 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனினும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nகடந்த 2014ம் ஆண்டு மலேசியாவிற்கு சொந்தமான MH370 போயிங் 777 விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகருக்கு பீஜிங் நகருக்கு சென்றபோது மாயமானது. அந்த விமானத்தில் 239 பேர் பயணித்தனர். விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nபல்வேறு நாடுகளும் மலேசியாவுக்கு உதவியாக தேடுதல் முயற்சியில் களமிறங்கியும், தேடுதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதுவரை 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பாகும் \"60 மினிட்ஸ் ஆஸ்திரேலியா\" என்ற நிகழ்ச்சியில், மலேசிய விமான விபத்து குறித்து கனடா நாட்டு விமான விபத்து புலனாய்வு நிபுணர் லாரி வான்ஸ் என்பவர் அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\nலாரி வான்ஸ் கூற்றுப்படி, இதுவரை கிடைத்த தரவுகளின்படி, மலேசிய விமானம் விபத்தில் சிக்கியது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மூத்த விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரியும் உடனிருந்தார்.\nமாயமான எம்எச்370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த சூழலில், அது திட்டமிட்டு கடத்தப்பட்டு விபத்தில் சிக்க வைக்கப்பட்டதாக லாரி வான்ஸ் கூறி இருக்கிறார்.\nவிமானம் விபத்தில் சிக்கியதற்கு, அந்த விமானத்தின் கேப்டன் ஸஹாரி அகமது ஷாதான் முழு பொறுப்புக்கு உரியவராகவும் லாரி வான்ஸ் கூறி இருக்கிறார். தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ஸஹாரிதான் விமானத்தை திட்டமிட்டு கடத்தியுள்ளார்.\nமலேசியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராணுவ ரேடார்களில் சிக்காத வகையில், மிகவும் சாதுர்யமாக திட்டமிட்டு கேப்டன் ஸகாரி செலுத்தி இருக்கிறார். இதற்காக, அவர் விமானத்தின் உயரத்தை குறைத்து மிகச் சரியான திசையில் இயக்கி இருக்கிறார்.\nவிமானம் சரியான திசையில் சென்றதாலும், ரேடாரில் கண்களில் சிக்காததாலும், ராணுவ விமானங்கள் அதனை வழிமறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மலேசிய மற்றும் தாய்லாந்து எல்லைகளை தாண்டி சர்வதேச வான் எல்லையில் செல்லும்போது, விமானத்தின் கேபினில் காற்றிறக்கம் செய்துள்ளார்.\nஇதனால், அதில் பயணித்த அனைவரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கக் கூடும். இதனால்தான் ஒரு பயணியின் உடல்கூட கிடைக்கவில்லை. இது திட்டமிட்ட படுகொலை. பின்னர், விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் அவர் கடலில் மெதுவாக இறக்கி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇதனால், விமானம் தண்ணீரில் மோதி வெடித்து சிதறாமல், மெதுவாக தண்ணீர் புகுந்து கடலுக்குள் மூழ்கி இருக்கும். இதனால்தான், உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே வந்த தகவல்களின்படி, விமானம் டெத் டைவ் என்று சொல்லப்படுவது போல விமானிகளின் கட்டுப்பாடு இல்லாமல் பறந்து சென்று விழவில்லை.\nநிச்சயமாக விமானத்தை யாரோ ஒருவர் சாமர்த்தியமாக இயக்கி இருப்பது உண்மை. ரேடாரில் மறைந்தது முதல் கிட்டத்தட்ட 115 மைல் தூரம் விமானம் சரியாக இயக்கப்பட்டு இருப்பதும் இது விமானியின் சதிச் செயல் என்பதற்கான முக்கிய ஆதாரம் என்று லாரி வான்ஸ் அந்த நிகழ்ச்சியில் விவாதத்தின்போது பதில் அளித்தார்.\nஅதேநேரத்தில், வேறு சில புலனாய்வு அதிகாரிகள் விமானம் எரிபொருள் தீர்ந்து கடலில் விழுந்திருக்கலாம் என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக கருதப்படுகிறது.\nஅதற்கு காரணம், போயிங் 777 விமான மாடல் உலகிலேயே பாதுகாப்பான மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. போயிங் 777 விமானங்கள் சேவைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. மொத்தமே 6 விமானங்கள் மட்டுமே விபத்துக்களில் சிக்கி இருக்கின்றன. அதில், மாயமான மலேசிய விமானமும் ஒன்று.\n2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, உற்பத்தி செய்யப்பட்ட 1,412 போயிங் 777 விமானங்களில் வெறும் 0.4 சதவீத விமானங்கள் மட்டுமே விபத்தில் சிக்கி உள்ளன. நீண்ட தூர தடங்களில் மிக பாதுகாப்பான விமானமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\nஎனவே, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மலேசிய விமானம் விபத்தில் சிக்கி இருப்பதற்கான வாய்ப்புகளை விமானத் துறை நிபுணர்கள் அறவே மறுக்கின்றனர். இந்த விமான விபத்திற்கு மனித தவறும், சதிச் செயலுமே காரணமாக இருக்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர்.\nலாரி வான்ஸ் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில், மாயமான விமானத்தின் கேப்டன் ஸஹாரி அகமது ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட விமான சிமுலேட்டர் மற்றும் வரைபடங்களை வைத்து அவர் மிக தீவிரமான பயிற்சிகளை பெற்றிருப்பதும் புலனாகி இருக்கிறது.\nஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் பல்வேறு வழித்தட வரைபடங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், அவர் எந்த தடத்தை பயன்படுத்தினார் என்பதும் புலனாகவில்லை. கற்ற மொத்த வித்தையையும் தனது இந்த சதிச் செயலுக்கு அவர் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வெளிப்படையாகவே முன் வைக்கப்படுகிறது.\nஎது உண்மை என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. உண்மையான காரணத்திற்கான தரவுகள் அல்லது இதற்கு மறுப்பு தெரிவித்து ஏதேனும் புதிய அறிக்கை வரும் வரை இதையே நிதர்சனமாக கருத வேண்டிய அவலம் இந்த விபத்தில் நீடிக்கிறது.\nஆகாய ராஜா... போயிங் 777 விமானத்தின் சிறப்புகள்\nஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: சுவாரஸ்ய ஒப்பீடு\nபிரதமர் மோடி பயன்பாட்டிற்காக வரும் புதிய போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபிஏஎல்-வி பறக்கும் காரின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/pyaar-prema-kaadhal-to-clash-against-kamal-haasans-vishwaroopam-2/", "date_download": "2019-01-24T12:04:03Z", "digest": "sha1:YCFF7SZYAQR4SNY6KXBNN7KTRILM4F6K", "length": 16149, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'Pyaar Prema Kaadhal' to clash against Kamal Haasan’s 'Vishwaroopam 2' சிம்பு மீது விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு லவ்வா? மேடையிலியே காட்டி கொடுத்து விட்டார்! -", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nசிம்பு மீது விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு லவ்வா மேடையிலியே காட்டி கொடுத்து விட்டார்\nகாதல் படம் என்பது டைட்டிலியே நன்கு தெரிந்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அ���ைவரும் அவர்களின் காதல் பற்றி\nபிரம்மாண்டமாக நடைப்பெற்ற பியார் பிரேமா காதல் படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபது, தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்கியிருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.முழு நீள காதல் படமான இதற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் சீனுராமசாமி, அமீர், ராம் ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ட்ரெய்லர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு குறித்த எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் இருமடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் இசை வெளியீட்டு சுவரசியமான பல சம்பவங்கள் அரங்கேறின.\nநடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் வருகை தந்திருந்தார். அவரைத் தவிர நடிகர் விஜய்சேதுபதி, சிம்பு ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். வழக்கம் போல் விழாவை கலகலப்பாக மாற்ற தொகுப்பாளர் மகேஸ்வரி விஜய்சேதுபதியிடம்\n‘இப்போ நான்தான் நீங்க புரப்போஸ் பண்ற பொண்ணு. எங்கே… ப்ரபோஸ் பண்ணுங்க’ என்று கேட்க பயந்து போன விஜய் சேதுபதி உடனே பாருங்க என் தலைவன், அங்க இருக்கான பாருங்க.. உங்களோட இந்த வம்பு தும்புக்கெல்லாம் அவன்தான் சரியான ஆளு என்று சிம்புவை கைக்காட்டி கோத்து விடுகிறார்.\nஉடனே அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரம் செய்து விசில் அடித்தனர். அதன் பின்பு நடிகர் சிம்புவை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர்கள், அவரது முதல் காதல் அனுபவம் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சிம்பு, “என் முதல் காதல் என் ரசிகன்தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது” என்றார்.\nகாதல் படம் என்பது டைட்டிலியே நன்கு தெரிந்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் அவர்களின் காதல் பற்றி சுவையான அனுபவங்களை பகிர்ந்க்துக் கொண்டனர்.\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான ‘பேட்ட’ திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nPetta Movie Review: வேற லெவல் ரஜினி… மாஸை கொண்டாடும் ரசிகர்கள்\nமக்கள் செல்வன் ரசிகர்கள் கொண்டாட மற்றொரு காரணம் வந்தாச்சு\nசீதக்காதி: 23 நிமிட காட்சிகள் திடீர் நீக்கம்\nவியக்க வைக்கிறார்… சோதிக்கிறார்… சிந்திக்க வைக்கிறார்: சீதக்காதி விமர்சனம்\nSeethakaathi in Tamilrockers: சீதக்காதி படத்தையும் சூறையாடிய தமிழ்ராக்கர்ஸ்\nSeethakaathi Public Review : பொதுமக்கள் பார்வையில் சீதக்காதி படம் எப்படி\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nஆப்பிள் மற்றும் சாம்சங் போனிற்கு சவாலாக இருக்கும் ஒன்ப்ளஸ்\nஃபோட்டோஷாப் மூலம் பரவிய வதந்தி: நடவடிக்கை எடுக்க கனிமொழி சார்பில் உதவி ஆணையரிடம் புகார்\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணை வெளியானது\nநாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்த தேர்வுகளை முன் கூட்டியே தொடங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை அதன்படி 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி […]\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE 10th, 12th Vocational Exam Datesheet : மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, கட்டாயப் பாடத்துடன் விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டம��்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nSBI Home Loans: சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.org.sg/ta/visit/visit", "date_download": "2019-01-24T11:52:30Z", "digest": "sha1:OGFJKGI326CF7B44IMGVA7RMVNCGF7F4", "length": 4291, "nlines": 83, "source_domain": "www.indianheritage.org.sg", "title": "Indian Heritage Centre - எங்களைப் பார்க்க", "raw_content": "\nமுகவரி: 5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\nசெவ்வாய் – வியாழன்: காலை 10.00 முதல் இரவு 7.00 வரை\nவெள்ளி – சனி: காலை 10.00 முதல் இரவு 8.00 வரை\nஞாயிறு / பொது விடுமுறை: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை\nகாட்சிக் கூடங்களுக்குக் கடைசி அனுமதி, நிலையம் ​மூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு.\nசிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும், 6 வயது, அதற்கும் குறைவான வெளிநாட்டு வருகையாளர்களுக்கும் அனு​மதி இலவசம்.\n60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் S$2.00\nமாணவர்கள் (செல்லத்தக்க மாணவர் அட்டையுடன்) S$2.00\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/03142104/1188594/Processed-food.vpf", "date_download": "2019-01-24T11:41:40Z", "digest": "sha1:QJDCROIAOGLQISM6JIFJZQONQ5HTTUI2", "length": 17991, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பதப்படுத்திய உணவு || Processed food", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 03, 2018 14:21\nஇன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.\nஇன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.\nஉணவைப் பதப்படுத்துதல் நாகரிக வளர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், போர்கள் நிறைந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது. இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது. மனித பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ பதப்படுத்துதல் உதவுகிறது.\n18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப்பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.\nஅப்போது பிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு பெரும் பரிசு அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுனர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.\nஉணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும் அவை சாப்பிடக்கூடியதாக இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.\nஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு பிறகே லூயி பாஸ்சர் என்பவர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவை கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறையான வற்றல், ஊறுகாய் போன்றவை சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், சூரிய சக்தியின் மூலமே பொருட்கள் பதப்படுத்தப்பட்டன. இதுவும் ஒரு சிறந்த பதப்படுத்தும் முறை என்பதே உண்மை.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கும்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nமன உளைச்சலுக்கு தேவை சுடுநீர் ���ுளியல்\nதூங்கி எழும் பொழுது கை-கால் அசைக்க முடியவில்லையா\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2015/12/blog-post_578.html", "date_download": "2019-01-24T11:04:17Z", "digest": "sha1:XRTDCKKMM3C3CCKO52V5Y4NK5ZSLG6FS", "length": 19670, "nlines": 248, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: பார்த்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nதிங்கள், 28 டிசம்பர், 2015\nஇனிய நண்பர் திரு .அழகர் சுவாமி அவர்கள் மாமனிதர் கலாம் மீது அளவற்ற பற்று மிக்கவர் .அவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்கொடையாக வழங்கும் நாட்காட்டியில் மாமனிதர் கலாம் படம் போட்டு வழங்கி வருகிறார் .எனக்கும் தந்தார் .\nநேரம் டிசம்பர் 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப��பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர்...\nஇனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியி...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட...\n31.12.2015 இன்று புத்தாண்டை வரவேற்க மதுரை விமான நி...\nவீரத் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் \nவலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்...\nஎனது அணிந்துரை இடம் பெற்ற கவிதாயினி குமாரி லட்சும...\nஇனிய நண்பர் கார்த்திக் கை வண்ணத்தில்\nகவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் \nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\nகவிஞர் தேவகி ஆனந்த் புதுவை அவர்களின் மடல்\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nலிமர்புன் இனிய நண்பர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநன்றி . கவிச்சூரியன் மின்னிதழ் ஆசிரியர் கவிஞர் ப ....\nநன்றி . தினமலர் நாளிதழ் \nநன்றி . தினமணி நாளிதழ் \nஉலகத் தமிழ்ச் சங்க மடல் \nமதுரை மாநகராட்சி எதிரில் விற்பனையாகும் அழகிய கலைப்...\n தி இந்து தமிழ் நாளிதழ் \nபெண் விடுதலை தொடர்பான பெண்ணிய நூலை நாடாளுமன்ற உறு...\nமனிதனை விட நாய் நன்றி மிக்கது .இன்று காலையில் நடைப...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்\nநிலா 11 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்...\nஅருள் ஞான சபை 190 வது மாதக் கூட்டம்\nகவிஞர் இரா .இரவியும் இரவியின் மனைவி ஜெயச்சித்ராவு...\nவானதி பதிப்பகத்திற்கு நன்றி . \" ஹைக்கூ முதற்றே உல...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nமதுரை கம்பன் கழகம் சார்பில் நடந்த அவ்வை பாரதி விழா...\nசெய்தித் துறையின் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சி...\nமுனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . அவர்கள் மதுரையில் ...\nமதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிடம் சிறப்பாக க...\nமதுரை நகைச்சுவை மன்றம் 25 வது ஆண்டு விழா புகைப்படங...\nஇசையரசர் இளைய இராஜாவின் 1000 மாவது படம் \nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிருஸ்துமஸ் பெருநா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஉலக சாதனையாளர் விஷ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு சுற்...\nபுரட்சிக் கவிஞர் மன்றம் விழா அழைப்பிதழ் \n நூல்ஆசிரியர் : கவிதாயினி ம...\nமதுரை நகைச்சுவை மன்றத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்\nநன்றி . தினமணி நாளிதழ் இணையம் \nபுரட்சிக் கவிஞர் மன்ற விழாப் படங்கள் இனிய நண்பர் ப...\nதமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக \nநன்றி . தமிழ்ப்பணி மாத இதழ் \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளிய...\nஉயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி.\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் கவிஞர் இரா .இரவி ...\nநன்றி புதிய உறவு மாத இதழ் புதுவை\nநன்றி கனல் பூக்கள் வார இதழ்\nஇன்று மதுரைக்கு வந்த இனிய முகநூல் தோழி கவிஞர் தமி...\nபுரட்சிக் கவிஞர் மன்ற விழா அழைப்பிதழ் \n நூல் ஆசிரியர் ;தமிழ்த் தேனீ முன...\nநன்றி . கவிதை உறவு மாத இதழ் \nதமிழக அரசின் இளங்கோ விருது பெற்ற முதல் பெண்மணி மு...\nகவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி \n இனிய நண்பர் முதுவை ஹிதாயத்து துபாய் \nஉலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பிதழ் \nகவிஞர் ,முனைவர், இனிய நண்பர் தாமோதிர கண்ணன் அவர்கள...\nதினமணி இணையம் தந்த தலைப்பு சுடும் நினைவுகள் \nகவிஞர் ,முனைவர் ஆ .கோவிந்தராஜு அவர்கள் எழுதிய \" அ...\nமுத்தமிழ்க் காவலர் கி ஆ .பெ .விசுவநாதம் விருதாளர் ...\nநன்றி . மதுரை மணி நாளிதழ் \nகவிஞர் இரா இரவியின் 15 வது நூலான \"ஹைக்கூ முதற்றே உ...\nவாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்\nதினமணி இணையம் தந்த தலைப்பு \nஇனிய நண்பர் கெர்லி கை வண்ணத்தில்\nகலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் . விழா சிறக்க வாழ்த்...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3949", "date_download": "2019-01-24T10:14:18Z", "digest": "sha1:Y3CO6YTOXDKDCIT7J3BJNQID3BM6UKNH", "length": 10363, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "New biometric rule in UAE for Saudi visa-seekers ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாரு��ல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-01-24T11:47:23Z", "digest": "sha1:NCRBYSMQ3Q6EXPTBAHIZQE5XKZK5RQOF", "length": 4464, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரிங்கி கண்ணா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ரிங்கி கண்ணா\nமஜ்னு பட நடிகையா இவங்க இப்படி மாறிட்டாங்க \nதமிழில் 2001-ல் சாக்லேட் பாய் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் நடித்தவர் ரிங்கி கண்ணா.மஹாராஷ்டிரவில் பிறந்த இவரது பெற்றோர்கள் பாலிவுட் நடிகர்கள் டிம்பல் கபாடிய மற்றும் ராஜேஷ் கன்னா ஆவர்.ரின்கி கன்னாவிற்கு ட்வீங்கள்...\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\nதமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-add-soundtrack-use-emoji-slider-or-conduct-polls-on-instagram-stories-018425.html", "date_download": "2019-01-24T11:03:46Z", "digest": "sha1:TN4ECPAS3OETPKW7A62NGNCFSZHHAUDB", "length": 13922, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாக��ராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி | How to add soundtrack use emoji slider or conduct polls on Instagram Stories - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபுகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிக்களை பகிர்ந்து கொள்ள தலைசிறந்த தளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 400 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கும் இன்ஸ்டா அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.\nகடந்த சில வாரங்களில் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எமோஜி ஸ்லைடர், ஸ்டோரிக்களில் இசையை சேர்ப்பது மற்றும் கருத்து கணிப்பு உள்ளிட்டவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய அம்சங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,\n- இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.\n- புதிய புகைப்படம் எடுக்கவும், இல்லையெனில் கேலரியில் இருக்கும் புகைப்படத்தையும் தேர்வு செய்யலாம்.\n- எமோஜி ஐகானை க்ளிக் செய்தோ அல்லது மேல்பக்கமாக ஸ்வைப் செய்தோ எமோஜி பேனலை திறக்கலாம்.\n- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் ச��ய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.\n- இனி உங்களின் கேள்வியை டைப் செய்து, அதற்கு தகுந்த எமோஜியை தேர்வு செய்து போஸ்ட் செய்யலாம்.\n- இங்கும் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும்.\n- கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.\n- புதிய புகைப்படம் அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.\n- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.\n- இனி போல்ஸ் (Polls) ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களது ஸ்டோரியில் சேர்க்கவும்.\n- கருத்து கணிப்புக்கான கேள்வியை டைப் செய்து, அதற்கான பதில்களை வழங்க வேண்டும்.\nஇன்ஸ்டா ஸ்டோரி பின்னணி இசை\n- இன்ஸ்டாகிராம் செயலியின் கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.\n- புதிய புகைப்படம் அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.\n- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.\n- மியூசிக் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க வேண்டும், இங்கு உங்களுக்கு விருப்பமான பாடலை லைப்ரரியில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.\n- பாடலை தேர்வு செய்ததும், அதனை ஃபாஸ்ட்-ஃபார்வேர்டு அல்லது மொத்த பாடலையும் ரீவைன்ட் செய்து உங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nமீண்டும் கலக்க வரும் குட்டி ஐபோன்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40051316", "date_download": "2019-01-24T11:35:34Z", "digest": "sha1:TBJB4UT4OWRAYZJFEEJZQ2O2NV773ZWY", "length": 6835, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்கும் அல் ஷபாப் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்கும் அல் ஷபாப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகென்யாவின் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து பெண்களைக் கடத்தும் அல் ஷபாப், அவர்களை பாலியல் அடிமைகளாக விற்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.\nஅவர்களிடமிருந்து தப்பிய சில பெண்கள் பிபிசியிடம் பேசினர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரசவத்துக்கு மருத்துவமனை செல்லும் பெண்களின் உரிமைகள் என்னென்ன\nபிரசவத்துக்கு மருத்துவமனை செல்லும் பெண்களின் உரிமைகள் என்னென்ன\nவீடியோ கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் திரள்வது ஏன்\nகும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் திரள்வது ஏன்\nவீடியோ 17 வயதில் அகில இந்திய தேர்வில் சாதனை செய்த பெண் - ‘கலாம் ஊக்கம்’ என்கிறார்\n17 வயதில் அகில இந்திய தேர்வில் சாதனை செய்த பெண் - ‘கலாம் ஊக்கம்’ என்கிறார்\nவீடியோ தூங்காதே... தூங்காதே என்று தாலாட்டும் இந்த தாயின் சோகம்\nதூங்காதே... தூங்காதே என்று தாலாட்டும் இந்த தாயின் சோகம்\nவீடியோ காற்று மாசு என்னவெல்லாம் செய்யும் இதயம் முதல் மூளை வரை\nகாற்று மாசு என்னவெல்லாம் செய்யும் இதயம் முதல் மூளை வரை\nவீடியோ அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா\nஅதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anirudh-sings-single-song-in-harish-kalyans-irir/", "date_download": "2019-01-24T10:13:05Z", "digest": "sha1:O623A3I7VKXYCYYBQPMQ3AUXIQV2FPP3", "length": 13959, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "கூட்டணி அமைத்த அனிருத் - ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் . - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகூட்டணி அமைத்த அனிருத் – ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகூட்டணி அமைத்த அனிருத் – ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் .\nசினிமாவுக்கு தேவையான வசீகரம் ஸ்டைல் நடிப்பு என மூன்றுமே உண்டு மனிதரிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ். பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வைட்டிங் .\nரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இயக்குனர் ரசனையானவர் என அனைவருக்கும் புரியும் படி படம் அமைத்தது . ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின் மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nசாம் சி எஸ் இசை. இப்படத்தில் அனிருத், “கண்ணம்மா” என்ற பாடலை பாடியுள்ளார். வரும் ஜனவரி 11 ரிலீசாகிறது இந்த சிங்கிள் பாடல்.\nஇதன் ப்ரோமோவை வெளியிட்டு நன்றியையும் பகிர்ந்துள்ளார். இருவரும்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nRelated Topics:இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தமிழ் படங்கள், ரஞ்சித் ஜெயக்கொடி, ஹரிஷ் கல்யாண்\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீ���ியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\nபேட்ட அடுத்த ப்ரோமோ வீடியோ.. இதுதான் சிறப்பான தரமான சம்பவம்\nவர்மா ட்ரைலர்.. பாலா ஸ்டைலில் அர்ஜுன் ரெட்டி தாங்குமா\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/here-is-the-vfx-breakdown-of-ratsasan/", "date_download": "2019-01-24T10:13:01Z", "digest": "sha1:TAPRZM6AKA66U3W6ZJH4EBJ5YWNG6S3O", "length": 11080, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.! இதோ வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nRelated Topics:தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், விஷ்ணு விஷால்\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத��தில் சிம்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\n‘அவன் ஒரு மதம்பிடித்த யானை’ – உண்மை சம்பவத்தை மையப்படுத்தி விக்ரம் பிரபுவின் `அசுரகுரு’ டீசர்\nரயிலில் கோடிகளை ஆட்டையை போடும் விக்ரம் பிரபு “அசுரகுரு” டீசர்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1972183", "date_download": "2019-01-24T11:46:11Z", "digest": "sha1:4KUC4QOQBN7TY4LUYW3LMQDYVKEY6W62", "length": 16524, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| தானம் பெற்ற கண்களுடன் ஆட்டோவில் சென்ற அவலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருநெல்வேலி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதானம் பெற்ற கண்களுடன் ஆட்டோவில் சென்ற அவலம்\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nதிருநெல்வேலி:நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.துாத்துக்குடி சாயர்புரம் நடுவக்குறிச்சியை சேர்ந்த ச���வகுரு மனைவி சாந்தா, 35. பிப்.,26ல் எட்டையபுரத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு இருவரும் பைக்கில் சென்றனர்.\nவரும் வழியில் பைக் மோதி இருவரும் காயம் அடைந்தனர். துாத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரி, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்புகளை தானம் செய்ய சிவகுரு முடிவெடுத்தார்.\nஇதற்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். ஒரு சிறுநீரகம் அங்குள்ள நோயாளிக்கும், மற்றொன்று தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கல்லீரல், திருச்சி அப்பலோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nகண்கள் நெல்லையில் உள்ள கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. கண்களை தானம் பெற்ற மருத்துவமனை செவிலியர்கள், பெட்டியில் வைத்து அந்த வழி வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிச்சென்றனர். தானம் வழங்கிய பெண்ணின் கணவர் இதை வருத்தத்தோடு பார்த்தார்.\n» திருநெல்வேலி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க���் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/10/20093303/1208493/garuda-mudra.vpf", "date_download": "2019-01-24T11:52:30Z", "digest": "sha1:6HPQWL3XZBGQIIXTHEFUQWPJSMCA76UE", "length": 15188, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பார்வை கோளாறை குணமாக்கும் கருட முத்திரை || garuda mudra", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபார்வை கோளாறை குணமாக்கும் கருட முத்திரை\nபதிவு: அக்டோபர் 20, 2018 09:33\nஇந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nஇந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nயோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.\n1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வை��்கவும்.\n2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.\n3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.\nகடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.\nஇரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.\nஇந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.\n1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.\n2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.\n4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்\nதொப்பையை குறைத்து தசைகளுக்கு வலிமை தரும் கும்பகாசனம்\nஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்\nஉடலை வலுவாக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் ��ுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204149?ref=archive-feed", "date_download": "2019-01-24T10:18:42Z", "digest": "sha1:DOQYP2IR3J3PGQNYCS6UL77ROMXLRB6A", "length": 7474, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியாவில் கலாபூசணம் தேவிமனோகரி நாகேஸ்வரனின் நினைவாக மார்கழி இசை விழா நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவவுனியா, பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று காலை உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nபிரதேச கலாச்சார பேரவையும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/saneeswaran-is-not-caught-god-who-do-you-know-that-117122900032_1.html", "date_download": "2019-01-24T10:44:54Z", "digest": "sha1:DJKZZDKZWLIROLLOOBSMTYGMEUDV7AVP", "length": 11822, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சனீஸ்வரனிடம் பிடிபடாத கடவுள் யார் தெரியுமா...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசனீஸ்வரனிடம் பிடிபடாத கடவுள் யார் தெரியுமா...\nஅரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனீஸ்வரனால் ஏற்படும் இன்னல்கள் ஏற்படாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும், சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனீஸ்வரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.\nசனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே. பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான், தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் \"நாளை வருவேன்\" என எழுதி வைக்கச் சொல்லுகிறார். எனவே சனீஸ்வரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். \"நாளை வருவேன்\" என சனீஸ்வரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனீஸ்வரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார். பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனீஸ்வரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு \"அதிக இன்னல்களை கொடுக்கேன்\" என வாக்குறுதி வழங்கினார். இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனீஸ்வரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனீஸ்வரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும், பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.\nகருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்\nமுக்திகான முயற்சியில் கோபம் முதன்மையானது; ஏன் தெரியுமா\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீனம்\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கும்பம்\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/man-got-3-years-jail-who-took-video-of-women-bath-118010600057_1.html", "date_download": "2019-01-24T10:45:32Z", "digest": "sha1:EBIOSEYJZUPXB4MWHXJGZ7OTXIMO5SHJ", "length": 11457, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்: 3 ஆண்டுகள் சிறை! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்: 3 ஆண்டுகள் சிறை\nபிரிட்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் பெண்கள் உடை மாற்றுவது மற்றும் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபிரிஸ்டல் நகரை சேர்ந்த எட்வர்ட் பார்க்கர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர். இதன் காரணமாக எட்வர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளான்.\nஇதன் மூலம் 27 பெண்கள் ��ிர்வாணமாக குளிப்பது மற்றும் உடை மாற்றும் வீடியோவை எட்வட்ர்ட் எடுத்ததை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்த கணினியையும் கைப்பற்றினர். அந்த கணினியில் இந்த வீடியோக்களுடன் சேர்ந்து மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளது.\nஇதனையடுத்து எட்வர்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு நடைபெற்று வந்தது. அதில் எட்வர்ட் மீதான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு 170 பவுண்ட் பணம் மற்றும் பாலியல் குற்றவாளி பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.\nகொள்ளை அடிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த மது பாட்டில் கண்டுபிடிப்பு\nஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விமானம்: பயணிகளின் நிலை என்ன\nவங்கிகளின் மொபைல் ஆப்'களில் வைரஸ்; எச்சரிக்கை\nவிமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்காவில் இந்தியர் கைது\nசொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா என்ன ஆச்சு கிம் ஜோங் உன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/02/", "date_download": "2019-01-24T11:47:57Z", "digest": "sha1:44N4OYQAXIV55EJNCKL7RYLBHEKRNLA3", "length": 5678, "nlines": 109, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "February 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nலைக் போட்டால் குண்டாஸ் பாயுமா\nவணக்கம், கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இர...\nலைக் போட்டால் குண்டாஸ் பாயுமா\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பக���ர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47167-playing-video-games-too-much-might-lead-to-a-real-problem.html", "date_download": "2019-01-24T10:25:41Z", "digest": "sha1:3WLU3SGITFEIEYH6LBLLIR7KTJVV4Z3P", "length": 6084, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை | Playing video games too much might lead to a real problem", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nவீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் ஒருவித மனநோய் தான் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nவீடியோ கேம் விளையாட்டை நிறுத்தவே கூடாது என்ற மனநிலை ஏற்படுவதே இதன் முதல் அறிகுறி என கூறியுள்ள அவர், உலகெங்கிலும் உள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பிறகே உலக சுகாதார நிறுவனம், வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை மனநோய் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறினார்.\nகுறிப்பிட்ட மக்களே இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாக கூறிய அவர், முன்கூட்டியே இதனை கண்டறிந்தால் சரிசெய்துவிடலாம் என தெரிவித்தார். இளைஞர்களும் பதின்ம வயதினருமே அதிக அளவில் வீடியோ கேம்களுக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் செல்போனிலோ அல்லது வேறு வழிகளிலோ வீடியோ கேம் விளையாடுகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே \"பெஸ்ட்\" \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\n“ஸ்டெர்லைட்டுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்குங்கள்”- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமந்தனாவின் சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து \nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்���ையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/hawaiian-tribal-tattoos-for-men/", "date_download": "2019-01-24T11:34:45Z", "digest": "sha1:VTAWPSSKOAKQP47XUBP3J3LIJASVZYEQ", "length": 20564, "nlines": 73, "source_domain": "tattoosartideas.com", "title": "ஹவாய் டாட்டூஸ் - ஹவாய் பழங்குடி மக்களுக்கு பச்சை குத்தல்கள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஹவாய் பழங்குடி மக்களுக்கு பச்சை குத்தல்கள்\nஹவாய் பழங்குடி மக்களுக்கு பச்சை குத்தல்கள்\nபச்சை குத்தல்கள் 13 மே, 2017\n1. க்யூஸ் மேல் மீண்டும் மேலே உள்ள ப்ரீத்டேக்கிங் சிக்கலான ஹவாய் பழங்குடி பச்சை ஆலோசனைகள்\n2. சிறுவர்களுக்கான பின்னணியில் வியக்கத்தக்க ஹவாய் பழங்குடி பச்சை குத்தல்கள்\n3. கேச்களுக்கு கண்கவர் ஆழ்ந்த கறுப்பு ஹவாய் பழங்குடி மீண்டும் பச்சை யோசனைகள்\n4. சிறுவர்களுக்கு தோள் மீது அழகான சிறிய ஹவாய் பழங்குடி பச்சை யோசனைகள்\n5. மென்மையான வண்ணமயமான சிவப்பு கருப்பு ஹவாய் பழங்குடி மார்பு மற்றும் கைத்துடிக்கும் பச்சை யோசனைகள்\n6. கருப்பு மற்றும் சிவப்பு ஹவாய் பழங்குடி பச்சை கருத்துக்களை ஆண்கள் மீது தோள்பட்டை மேல்முறையீடு\n7. ஹெயிஸுக்கு தோள் மீது ஹவானா பழங்குடி பச்சை வளைந்திருக்கும் கருப்பு கருப்பு பச்சை நிறத்தில்\n8. ஹவாய் டிகி ஹவாய் பழங்குடி தோள்பட்டை சிறுவர்களுக்கான பச்சை ஆலோசனைகள்\n9. ஆண்கள் கை மீது irresistibly கவர்ச்சிகரமான ஹவாய் பழங்குடி பச்சை வடிவமைப்புகள்\n10. ஹெயிசுக்கு ஹவாய் பழங்குடியினர் தோள்பட்டை பச்சை வடிவமைப்புகளை துவங்குதல் சிவப்பு மற்றும் கருப்பு நிழல்கள்\n11. பாய்ஸ் மற்றும் ஆண்களுக்கு அற்புதமான கவர்ச்சி ஹவாய் பழங்குடி கவச பச்சை வடிவமைப்புகள்\n12. கைஸ் தீவிர கருப்பு ஹவாய் பழங்குடி மீண்��ும் பச்சை யோசனைகளை நாக்பூரில்\n13. ஆண்கள் மற்றும் ஆண்கள் அழகான ஹவாய் பழங்குடி மார்பு மற்றும் தோள்பட்டை பச்சை கருத்துக்கள்\n14. ஆண்கள் மார்பு மீது எளிய மற்றும் நேர்த்தியான ஹவாய் பழங்குடி பச்சை யோசனைகள்\n15. சிறுவர்களுக்கு தோள் மீது ஹவாய் பழங்குடி பச்சை யோசனைகளை அழகாகப் பார்ப்பது\n16. ஹவாய் பழங்குடியினரின் தோள்பட்டை பச்சைக் கருத்துக்களை ஆழமான கருப்பு வரிசையாக வரிசைப்படுத்தியது\n17. சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் சிக்கலான கை மற்றும் தோள்பட்டை ஹவாய் பழங்குடி பச்சைக் கருத்துக்களை அறிமுகப்படுத்துதல்\n18. மயக்கும் தோள்பட்டை ஹவாய் பழங்குடி பச்சை வடிவமைப்புகள் பாய்ஸ்\n19. கவர்ச்சியான ஹவாய் பழங்குடியினர் கையில் பச்சை ஆலோசனைகள்\n20. மெஜஸ்டிக் பரந்த கருப்பு ஹவாய் பழங்குடி மீண்டும் பச்சை வடிவமைப்புகள்\n21. அழகிய அழகியல் தேவதை ஹேஸ் தோள்பட்டை மீது ஹவாய் பழங்குடி டாட்டா மையமாக\n22. ஹவாய் பழங்குடியினர் தோள்பட்டை டூட் டூட் மெனுக்கான கலை துண்டு\n23. பையன்களுக்கான தோள் மீது வியப்பா ஆழமான கருப்பு ஹவாய் பழங்குடி பச்சை வடிவமைப்புகள்\n24. மென்மையான மார்பு மற்றும் கையில் களிமண் ஹவாய் பழங்குடி டாட்டூ வடிவமைப்புகள்\nஇன்றைய சகாப்தத்தில் பிரபலமான பச்சைத் தாவல்களில் ஹவாய் பச்சைப்பழங்கள் உள்ளன. ஹவாய் பச்சை நிறங்கள் ஹவாய் தீவுகளின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சித்தரிக்கின்றன. ஆண்களும் பெண்களும் இந்தத் தொட்டிகளை இந்த ஆழமான பண்பாடுகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள். பொதுவாக ஆண்கள் தங்கள் தலையை தலையில் இருந்து தலையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முழு உடலையும் பச்சை குத்திக்கொண்டே போயிருந்தாலும், அவர்கள் பச்சை குத்திக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பச்சை நிறத்திலும் அடையாள அர்த்தம் இருந்தது, ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருந்தது. பாரம்பரியமாக இந்த பச்சை குத்தி கருப்பு நிறத்தில் மட்டுமே செய்யப்பட்டது.\nபண்டைய மை சாம்பல் மற்றும் சோப்பு ஒரு கலவையாகும் மற்றும் நபர் உடல் மீது ஆழ்ந்த வெட்டுக்கள் பயன்படுத்தப்படும் மற்றும் கருப்பு திரும்ப நிறமிகள் உலர் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மைக்குகள் கொக்கியி கொட்டைகள் மற்றும் கரும்பு சாறு கலவையால் செய்யப்பட்டன. பச்சை குத்தல்கள் பெரும்பாலும் பழங்குடி வ���ிவமைப்புகளின் தனித்துவமான கலவையாக ஆவி விலங்குகள், வெப்பமண்டல மலர்கள், அல்லது ஹவாய் டிக்கி கடவுள்களின் கலாச்சார ரீதியாக குறிப்பிடத்தக்க படங்கள். ஹவாய் கத்தோலிக்கர்கள் 'ககாவ்' என்ற பழக்கத்தைக் குறிப்பிட்டு, பழங்கால நாட்களில் பச்சை குத்திக்கொண்டே இருந்தனர்.\nமரபு சார்ந்த பாணியானது, மத பக்தி, பழக்கவழக்கங்களின் சடங்குகள், போர், நிலை, அணிகளில் மற்றும் மரபுரிமை ஆகியவற்றைக் குறிப்பதற்காக, கருப்பு மை உள்ள ஜியோமெட்ரிக் முறைகள் மற்றும் சமச்சீர் இடைச்செருகல் வரி வடிவமைப்புகளை பயன்படுத்தியது. இருப்பினும், நவீன ஹவாய் பச்சை நிறங்கள் நிறங்களின் கலவையை முன்வைக்கின்றன, மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கின் காரணமாக ஒரு கவர்ச்சியான தொடர்பு உள்ளது. தனிப்பட்ட அடையாளங்கள், பாதுகாப்பு, அன்பானவர்களின் நினைவுகள், அலங்கார, ஆன்மீகம், குடும்ப பாரம்பரியம் மற்றும் போர்வீரனாக அந்தஸ்து போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த பாரம்பரிய பச்சை குத்தல்களில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வடிவமைப்பு தனிப்பட்ட மற்றும் ஒரு குறிப்பிட்ட பச்சை தேர்வு யாராவது மிகவும் தனிப்பட்ட உள்ளது.\nஇருப்பினும், ஹவாய் பச்சைப்பழக்கங்களின் சில கூறுகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன:\nகெக்கோ: ஹவாய் பச்சைத்தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பிடித்த வடிவமைப்புகளில் ஒன்றாகும், இது ஜாகோவாக இருக்கிறது, இது இயற்கைக்கு மாறான சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஹெய்கோவின் ஹவாய் பழங்குடி வடிவமைப்புகளின் இணைவு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது.\nஷார்க்ஸ்: இந்த சக்திவாய்ந்த உயிரினம் முன்னோர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது மற்றும் அணிந்தவர்களுக்கான பாதுகாப்பிற்கான சின்னமாக உள்ளது.\nடிக்கி: டைகி, மனிதனின் புராண மூதாதையர், முதல் மனிதர் என்று நம்பப்படுகிறது. டிகி அதன் வலுவான உணர்வு காரணமாக ஆபத்து வாசனை முடியும்.\nகுண்டுகள்: பூர்வ காலங்களில், குண்டுகள் ஒரு நாணய வடிவமாக பயன்படுத்தப்பட்டன, எனவே அவை செழிப்பு மற்றும் செல்வத்தைப் போலவே நிற்கின்றன.\nகடல் ஆமை: கடல் ஆமை நீண்ட வாழ்க்கை மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளமாகும்.\nவெப்பமண்டல மலர்கள்: ஆரஞ்சு, ஆந்தூரியம் மற்றும் ஒளி வண்ண மலர்கள் கொண்ட தோட்ட செடி வகைகளை பொதுவாக ஹவாய் பச்சை நிறத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்க்கிட் காதல், அழகு, ஆடம்பர மற்றும் பெருமை ஆகியவற்றைக் குறிக்கிறது. விருந்தோம்பல், தயவு, நட்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் சிவப்பு மலர் ஆந்தூரியம். ஹபிக்கஸ், ஹவாய் மிகவும் பிரபலமான மலையேற்ற வடிவமைப்பு கோடை மற்றும் வேடிக்கையாக உள்ளது.\nஹலா நடனக்காரர்கள், லீஸ் மற்றும் எரிமலைகள் போன்ற பொதுவான பொதுவான தெரிவுகள்.\nஹவாய் பச்சை வடிவமைப்புகள் மற்ற பிலியேசிய பச்சைக் காய்களுடன் ஒப்பிடும்போது பெரியதாகவும் பரந்ததாகவும் இருக்கிறது, இது சந்தேகத்திற்கு இடமின்றி கலைத்துவமாகிறது. நீங்கள் உண்மையிலேயே ஹவாய் வடிவமைப்புகளை விரும்பினால், ஒன்றைப் பெறுங்கள். உங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாழ்நாளின் மீதமுள்ளவற்றைக் கருதுங்கள்.\nகுறிச்சொற்கள்:ஹவாய் கோபுரங்கள் ஆண்கள் பச்சை பழங்குடி பச்சை\nநான் ரெடி மற்றும் குழு உறுப்பினராக இருக்கிறேன் https://tattoosartideas.com.\nயானை பச்சைஆக்டோபஸ் பச்சைபூனை பச்சைநங்கூரம் பச்சைசந்திரன் பச்சைபழங்குடி பச்சைதேவதை பச்சை குத்தல்கள்பச்சை யோசனைகள்மீண்டும் பச்சைகுறுக்கு பச்சைபறவை பச்சைதிசைகாட்டி பச்சைஹென்னா பச்சைதாமரை மலர் பச்சைசகோதரி பச்சைமெஹந்தி வடிவமைப்புகண் பச்சைகாதல் பச்சைஆண்கள் பச்சைதேள் பச்சைசூரியன் பச்சைவாட்டர்கலர் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைமுடிவிலா பச்சைஜோடி பச்சைகிரீடம் பச்சைபூனை பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்மலர் பச்சைஅம்புக்குறி பச்சைகை குலுக்கல்கணுக்கால் பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்அழகான பச்சைரோஜா பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்கை குலுக்கல்மார்பு பச்சைஇசை பச்சை குத்தல்கள்பச்சை குத்திகால் பச்சைசெர்ரி மலரும் பச்சைபெண்கள் பச்சைஇறகு பச்சைகழுகு பச்சைஇதய பச்சைசிறந்த நண்பர் பச்சைகழுத்து பச்சைவைர பச்சைகொய் மீன் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள��க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204003?ref=media-feed", "date_download": "2019-01-24T11:23:43Z", "digest": "sha1:HO2GGM2WLFWTIKTKGPHN3JVNBFVEBRFT", "length": 10754, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "போராட வேண்டி வரும்! வட மாகாண ஆளுநருக்கு அமைச்சரொருவரின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n வட மாகாண ஆளுநருக்கு அமைச்சரொருவரின் அறிவிப்பு\nஅசாத் சாலி, சுரேன் ராகவன் ஆகிய தனது இரு நெருங்கிய நண்பர்கள், மேல் மாகாணத்திற்கும், வட மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சச்சரவுகளுக்கு அப்பால், இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியில், தமிழ் பேசும் இவர்கள் இருவரும் சிறப்பாக சுழியோடி கரை சேரவும், மக்களையும் கரை சேர்க்கவும் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும்,\nஅசாத் சாலியும், விக்ரமபாகு கருணாரத்னவும், நானும் இந்த நாட்டின் இருள் சூழ்ந்த நெருக்கடி வேளைகளில் கூட்டாக செயற்பட்டுள்ளோம். மிகவும் மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.\nசமாதானம், சுதந்திரம் மீண்டும் நிலை நாட்டப்பட்ட பின் இன்று நாங்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், மீண்டும் ஒருவேளை இந்த நாட்டில் இருள் சூழ்ந்தால் நாமே களத்தில் நிற்போம்.\nஇன்றைய புதிய பயணத்தில் ஆளுநர் அசாத் சாலி தமது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, மேல் மாகாணத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட தமிழ் பேசும் மாணவரது கல்வி தேவைகளை மேம்படுத்த வேண்டும்.\nஅதற்கு என் அமைச்சி��் பக்கபலத்துடன், எங்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக துணை நிற்பார்கள் என அவருக்கு நான் தெரிவித்துள்ளேன். அதேபோல் நண்பர் சுரேன் ராகவன் நானறிந்த ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர்.\nதமிழ், சிங்கள, ஆங்கில புலமையாளர். முன்னிலை விவகாரங்கள் தொடர்பில் காத்திரமான நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர். கொள்கை நிலைப்பாடுகளுக்கும், நடைமுறைக்கும் இடையில் அவர் போராட வேண்டி வரும்.\nசொல்லொணா போர் துன்பங்கள் அனுபவித்த வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில், அவருக்கு எனது அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு, சமூக மேம்பாடு விவகார அங்கங்கள் கைகொடுக்க தயாராக உள்ளதை அவருக்கு நான் அறிவித்துள்ளேன்.\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலை விட்டு விட்டு, அவர் வடக்கில் சமூக, பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129536-high-court-grants-conditional-bail-to-director-bharathi-raja.html", "date_download": "2019-01-24T10:22:43Z", "digest": "sha1:G56RZX3DPOSJXXJKVJDNYEDLV5XLJOTB", "length": 17781, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! | high court grants Conditional bail to director Bharathi raja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:28 (02/07/2018)\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதேசத்துக்கு விரோதமாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 12-ம் தேதி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஆதரவாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் இயக்குநர் பாரதி���ாஜா. அவர் பேசுகையில், தமிழக அரசை மிரட்டும் வகையிலும், தேசத்துக்கு விரோதமாகப் பேசியதாகக் கூறி அவர் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினரைத் தாக்கத் தூண்டியதாகக் கூறி, அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தினமும் காலை 10:30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\n`செல்லூர் ராஜு உற்சாகத்துக்கு இதுதான் காரணமா’ - பேரவையில் கலகலத்த துரைமுருகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலர���ன் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/24-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8/", "date_download": "2019-01-24T12:21:50Z", "digest": "sha1:R6WUTVUHZQ6CKT6SE4G57OKS5VPKRJUX", "length": 7519, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "24. அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் – sivaperuman.com", "raw_content": "\n24. அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம்\nAugust 31, 2016 admin 0 Comment 24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n24. அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம்\nதிருப்பெருந்துறையில் அருளியது – கலவைப் பாட்டு)\nசெழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த\nபழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்\nபுழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா\nஅழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408\nவெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்\nபொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக்\nஅறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409\nபெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்\nதரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே\nவரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற\nஅரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410\nபொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண்\nடிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்\nசுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய\nஅழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411\nசுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு\nஇருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண்\nஅருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412\nமாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து\nதாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்\nவாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன்\nஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413\nமின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்\nபுன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி\nஎன்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும்\nஅங்கணனே உடையாய் அட��யேன் உன் அடைக்கலமே. 414\nமாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே\nகூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன்\nபாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம்\nஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415\nபிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்\nமறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர்\nநெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்\nஅறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416\nவழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு\nதழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்\nஅழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417\n← 23. செத்திலாப் பத்து சிவானந்தம் – அளவறுக்கொணாமை\n25. ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/the-actress-is-married-to-the-director/", "date_download": "2019-01-24T11:57:51Z", "digest": "sha1:27F2M74E5EKRCRUVJCZ7HG5IH4T6YP5L", "length": 11556, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகையை மணந்த இயக்குநர் - The actress is married to the director", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் என்பதுதான் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.\nசர்சைக்குரிய படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ஒரு இயக்குநரின் காதல் கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷெர்லி தாஸ். முப்பது வயதான நடிகை ஷெர்லி தாஸை 65 வயதான இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று திருமணம் செய்து கொண்டார். பத்திரிகையாளர்கள் மத்தியில் இருவரும் மோதிரம் மாற்றி, எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணம் குறித்து நடிகை ஷெர்லி தாஸிடம் கேட்ட போது, ‘எனக்கு அவரைப் பிடித்திருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ள வேறு எதுவும் பிரச்னையாக இருக்கவில்லை’ என்றார்.\nஇயக்குநர் வேலு பிரபாகரனிடம் கேட்ட போது, ‘எந்த ஒரு வாழ்க்கையும் துணை இல்லாமல் நிறைவு பெறாது. எனக்கு துணை தேவை என்று தோன்றியது. அந்த துணை ஷெர்லி என்பதை உணர்ந்தேன். உடன் திருமணம் செய்து கொண்டேன்’ என்றார்.\nஇவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் என்பதுதான் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.\nஇயக்குநர் வேலு பிரபாகரன் நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nபேட்ட படத்தை இசையமைப்பாளர் அனிருத் இவ்வளவு முறை பார்த்தாரா\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\n விடுகதை விளையாடும் மாதவன்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்\nபாலபிஷேகம் பண்ணுங்க… பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nவிதிமீறல் கட்டிடங்களை இடிக்க ராமதாஸ் கோரிக்கை\nஒப்பந்தம் போட்டது ரூ. 2.42 லட்சம் கோடி : வந்ததோ 62,738 கோடிதான் – முதல்வர் தந்த ஒப்புதல் வாக்குமூலம்\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\nState-Wide Protest by Anna University Students: தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்த பருவத் தேர்வில் வருகிறதோ அப்போதுதான் அத்தேர்வை எழுத முடியும்\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\nAnna University UG, PG November Result Declared : லட்சக் கணக்கான மாணவர்கள் முடிவுகளை பார்ப்பதால் இணைய தளத்தின் செயல்பாடுகள் தாமதமாக உள்ளது.\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ambani-daughter-marriage-rajini/", "date_download": "2019-01-24T10:35:56Z", "digest": "sha1:MT2SHI3GHMOQQD2PJB765VDVRPNN5W5E", "length": 12272, "nlines": 116, "source_domain": "www.cinemapettai.com", "title": "அம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி.! இப்படி ஒரு வரவேற்ப்பா .! வைரலாகும் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த பேட்ட படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, இந்த டீஸருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nமேலும் நேற்று இவர் பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூ���ினார்கள், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.\nஅங்கு அவருக்கு பலத்த வரவேற்ப்பு கிடைத்தது அதுமட்டும் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் போட்டி போட்டுகொண்டு விடாமல் புகைப்படம் எடுத்தார்கள் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.\nசென்ற இடமெல்லாம் சிறப்பு. அதுதான் #சூப்பர்ஸ்டார்@rajinikanth\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nRelated Topics:சினிமா செய்திகள், ரஜினி\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nபேட்ட படம் ஆடி���ோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.org.sg/ta/about-us/overview", "date_download": "2019-01-24T11:51:03Z", "digest": "sha1:W6BSK2IQXR4L3LBBV32IE4L5HS4GYMYR", "length": 5154, "nlines": 78, "source_domain": "www.indianheritage.org.sg", "title": "Indian Heritage Centre - மேலோட்டம்", "raw_content": "\nஇந்திய சமூகத்தின் சரித்திரத்தையும், கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஓர் இடம்.\nஇந்திய மரபுடைமை நிலையத்தை ஒரு முன்னணி மரபுடைமை நிலையமாகவும் சமூகத்தை ஒன்றிணைக்கும் தளமாகவும் உருவாக்குவது\n1.\tசிறந்த அரும்பொருளக நிர்வாகத்தின் மூலம் இந்திய மரபுடைமை நிலையத்தை தலைச்சிறந்த மரபுடைமை நிலையமாக உருவாக்குவது;\n2.\tஇந்திய சமூகத்தின் முக்கிய பங்காளிகளுடன் இணைந்தும் ஒத்துழைத்தும் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தின் உணர்வை வலுப்படுத்துவது;\n3.\tஇந்திய சமூகத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, அதன் மூலம், இந்திய சமுதாயத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது;\n4.\tநமது வட்டாரம் மற்றும் அனைத்துலக மரபுடைமை நிலையங்களுடனும் அவற்றில் பணி புரியும் வல்லுநர்களுடனும் திட்டமிட்டு பயனுள்ள கூட்டுறவை ஏற்படுத்துதல்;\n5.\tஇந்திய மரபுடைமை நிலையத்தின் நிதி, மனித வளங்களையும், மற்றும் அரும் கலைப்பொருட்களையும் திறமையாக பயன்படுத்தி நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைவது.\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/29517-nokia-s-3310-released-in-4g.html", "date_download": "2019-01-24T11:48:02Z", "digest": "sha1:6HC7AMXGW4GJYCJDR4TASPLRM4ADKTKN", "length": 7679, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "நோக்கியா 3310 4ஜி போன் வந்தாச்சு.... | Nokia's 3310 released in 4G", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nநோக்கியா 3310 4ஜி போன் வந்தாச்சு....\nநோக்கியா நிறுவனத்தின் பிரபல பேசிக் மாடல் மொபைல் போன் 3310-வை 4ஜி தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் 2ஜி-யில் வெளியான இந்த மாடல் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது. பழைய நோக்கியா மொபைல்களை நினைவூட்டும் இந்த போன், பின்னர் 3ஜி-யில் வெளியிடப்பட்டது. தற்போது 4ஜி-யில் YunOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. 256MB ரேம், 512MB மெமரி இந்த மொபைலில் உண்டு. 64GB வரை மெமரி கார்டுகளை பயன்படுத்தலாம்.\n1200mAh பேட்டரி திறன் கொண்டுள்ளதால் 4ஜி VOLTE-ல் 5 மணி நேரம் வரை பேச முடியும். ப்ளூடூத், வைஃபை, MP3 பிளேயர் வசதிகளுடன், 2 மெகாபிக்ஸல் கேமராவும் இதில் உள்ளது.\nதற்போது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன், அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும். அதன்பின்னர், மற்ற நாடுகளில் அதன் விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு\nமேகாலயா சுரங்கத்திலிருந்து அழுகிய நிலையில் உடல் மீட்பு\nயூ சான்றிதழ் வாங��கியது சிம்பு படம்\nபாண்டியாவுக்கு பிரச்னை வர நான் தான் காரணம்: கரண் ஜோஹர்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/42806-high-court-orders-election-commission-to-take-stand-on-admk-chief-secretary-post-case.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-01-24T11:52:08Z", "digest": "sha1:TVU7NGH72YHMWND4WG726ML7VT75JAUF", "length": 10133, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "அ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு | High court orders election commission to take stand on ADMK chief secretary post case", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்னும் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிரிந்திருந்த இபிஎஸ் -ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சிறைக்கு சென்றதால், அடுத்து யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.\nதொடர்ந்து கட்சியின் பொதுக்குழு கூடி, பொதுச்செயலாளர் என்ற பதவியையே அ.தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த கே.சி.பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடி.என்.பி.எல்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி\nமழையால் கைவிடப்பட்ட 2-வது டெஸ்ட்: கட்டணத்தை திருப்பி கொடுக்கும் லார்ட்ஸ்\nயாஷிகா-மகத் இடையே என்ன தான் இருக்கு: பிக்பாஸ் பிரோமோ 1\nதேர்தல் விதிமீறல்; இம்ரான் கானுக்கு சிக்கல்\nவாக்குச் சீட்டு முறை கொண்டு வரும் திட்டம் இல்லை: தலைமை தேர்தல் ஆணையர்\nடிடிவி-க்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது: தேர்தல் ஆணையம்\nஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடாக அரசை கண்டிக்காத தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந���த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144684-what-did-stalin-speak-with-the-new-party-members.html", "date_download": "2019-01-24T11:33:19Z", "digest": "sha1:YA3Y3IBVFGC2SIQHVE5DATQN56HIEFZX", "length": 28769, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "புதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..?! | What did Stalin speak with the new party members?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:11 (15/12/2018)\nபுதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..\nஇதுவரை, அ.தி.மு.க-வின் கொடியுடனும், சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வலம் வந்தவர்கள் எல்லாம், இனிக் கறுப்பு சிவப்புக் கொடியோடும், ஸ்டாலின் புகைப்படத்தோடும் வலம் வருவார்கள். அறிவாலயத்தைச் சுற்றிலும் கூடியவர்கள் புதிதாக இணைந்தவர்கள் பலரும் ஸ்டாலின் புகைப்படத்தை இன்றே வெளியே தெரியும்படி சட்டைப் பையில் வைத்திருந்தனர்.\n``நாங்கள் எல்லாம் புதிய தி.மு.க-காரர்கள் இல்லை, அண்ணா காலத்து தி.மு.க-காரர்கள்தாம். இப்போது தளபதி தலைமையில் மீண்டும் இணைந்து இருக்கிறோம்\" என்கிறார்கள் சென்னை அறிவாலயத்தில் கூடிய கரூர் மாவட்டத்திலிருந்து வந்து செந்தில் பாலாஜியுடன் தி.மு.க-வில் இணைந்த புதிய உடன்பிறப்புகள். கடந்த ஒரு வாரகாலமாகவே நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சரும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வின் நிர்வாகியுமான செந்தில் பாலாஜி. அவருடன் அ.தி.மு.க, அ.ம.மு.க-வைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தி.மு.க-வில் இணைந்தனர். அண்ணா அறிவாலய வளாகத்தில் வரும் 16-ம் தேதி கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அறிவாலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் இணைந்தது அந்தக் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.\nசெந்தில் பாலஜியின் ஆதரவாளர்கள் சிலர், அறிவாலயம் முன்பு உள்ள சாலையில் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அங்குப் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தனர். அதுபற்றி கட்சியில் இணைந்தவர்கள், ஸ்டாலினிடம் புகார் தெரிவிக்க, ``நீங்க ஏன் ரோட்டுல போய் வெடி வெடிக்கிறீர்கள். நம்ப அறிவாலயத்துக்குள்ளேயே வெடிக்க வேண்டியது தானே\" எனப் பாசமழை பொழிந்தாராம் ஸ்டாலின்.\nஅனைவருக்கும் கைகொடுத்து தன் அரசியல் காய்களை நகர்த்தி உள்ளார் ஸ்டாலின். புதிதாகக் கட்சியில் சேரவந்த அனைவருக்கும் பல மணி நேரம் நின்று கைகொடுத்ததுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டார். `நான் தளபதியைத் தொட்டுப் பார்த்துட்டேன்' எனச் சத்தமாகச் சொல்லிக்கொண்டு வெளியேவந்த, கரூரைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் பேசியபோது, ``நான் முன்னாள் அ.தி.மு.க-காரன்\" எனப் பேச ஆரம்பித்தவர். ``ஆனாலும் எனக்குக் கலைஞரைப் பிடிக்கும். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த அம்மாவின் இறப்புக்குப் பிறகு சரியான தலைமையில்லாமல் தவித்த எங்களுக்குத் தளபதியைத் தவிர வேற வழி தெரியவில்லை, நான் வந்த உடனே கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் கைகொடுத்து விட்டு, அங்கிருந்து விலக, என்னை நிற்கச் சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கலைஞரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் தளபதியைத் தொட்டுப் பார்த்துட்டேன்” என்றார் குதூகலத்துடன்.\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\nஇதுவரை, அ.தி.மு.க-வின் கொடியுடனும், சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வலம் வந்தவர்கள் எல்லாம், இனிக் கறுப்பு சிவப்புக் கொடியோடும், ஸ்டாலின் புகைப்படத்தோடும் வலம் வருவார்கள். அறிவாலயத்தைச் சுற்றிலும் கூடியவர்கள் புதிதாக இணைந்தவர்கள் பலரும் ஸ்டாலின் புகைப்படத்தை இன்றே வெளியே தெரியும்படி சட்டைப் பையில் வைத்திருந்தனர். அறிவாலயத்தினுள் தி.மு.க கொடி, கலைஞர், ஸ்டாலின் புகைப்படங்களை விற்று வருபவர்களோடு பேசுகையில், ``சந்தோஷம்தான். எப்போதும் தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடக்கும் போதுதான் அதிகமா, தளபதி, கலைஞர் புகைப்படங்கள் வியாபாரம் ஆகும். ஆனா, இன்றைக்குப் புதுசா கட்சியில் நிறைய பேர் இணைந்ததால் நல்ல வியாபாரம்” என்றார்கள் மகிழ்ச்சியுடன்.\n``அம்மாவின் உண��மையான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள், இந்த ஆட்சி உடனே கலைக்கப்படும்\" என டி.டி.வி. தினகரன் சொல்லி வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த அதிரடியான கட்சித்தாவல் அவருக்குச் சவாலாகத்தான் அமையும். ஏற்கெனவே அவரின் குடும்பத்திலிருந்தே நிறைய கிளைக் கட்சிகள் முளைத்துவிட்ட நிலையில், தினகரனுக்கு மிகவும் நெருக்கமாகவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி விலகி தி.மு.க-வில் இணைந்திருப்பது தினகரனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.\nஅதே வேளையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் செந்தில் பாலாஜி. அதிகம் பேருடன் தி.மு.க-வில் புதிதாக இணைந்துள்ள நிலையில் அவருக்குக் கட்சியிலும், வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஆட்சியிலும் தகுந்த பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலையில் உள்ள தி.மு.க., செந்தில் பாலாஜிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறது என்பது கடினமான ஒன்றாகத்தான் அமையும்\" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nசெந்தில் பாலாஜியின் இணைப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின், அறிவாலயத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது, கார் மீது ஏறி நின்று தொண்டர்களை நோக்கிக் கையசைக்க, `பாசத் தளபதி வாழ்க' என முழக்கம் எழுப்பினர் தி.மு.க-வில் புதிதாகச் சேர்ந்த உடன்பிறப்புகள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\nகோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-17/photos/126483-my-reaction.html", "date_download": "2019-01-24T11:31:41Z", "digest": "sha1:76SQW5BRIDV7MNUEXWL6QOR4IPDT3KWM", "length": 17721, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "மை ரியாக்‌ஷன்! | My Reaction - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - ��யர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nஓடுங்க... கிருமிகள் தாக்க வருது\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\n“ஐ நோ குக்கிங் யா\n``கால் மேல கால் போடுறது அடையாளம்\nவந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2019-01-24T10:12:52Z", "digest": "sha1:5SFGEYSPC7VM6X7F3TJIBMJ7LDAQGNB2", "length": 8174, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆழ்ந்த அமைதி வேண்டுமா? பகவத் கீதை படியுங்கள் | Chennai Today News", "raw_content": "\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம் / தல வரலாறு / யோகிகள், ஞானிகள்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\n குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்ட��ம் எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.\nயார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஎதை நீ கொண்டு வந்தாய்,\nஎதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஎதை நீ எடுத்துக் கொண்டாயோ,\nஇதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆண்-பெண் நட்பால் பிரச்சனை ஏற்படுமா\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/10-mp.html", "date_download": "2019-01-24T11:15:17Z", "digest": "sha1:D4AGUC4LASCZOEZP2VHITH2YKXRSE3AJ", "length": 42858, "nlines": 173, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மக்களுக்காக பேசும் 10 சிறந்த Mp கள் - முஸ்லிம் அரசியல்வாதி எவனும் இல்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்களுக்காக பேசும் 10 சிறந்த Mp கள் - முஸ்லிம் அரசியல்வாதி எவனும் இல்லை\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தரப்படுத்தும் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.\nகுறித்த தரப்படுத்தலை இணையத்தளம் ஒன்று மேற்கொண்டுள்ளது.\nஇந்த தரப��படுத்தல் வரிசையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர மூன்றாம் இடத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்காம் இடத்தில் உள்ளனர்.\nமக்கள் விடுதலை முன்னணியி்ன் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.\nகுறித்த இணையத்தளம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் செயற்படும் விதம் சம்பந்தமான விபரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது.\nகுறித்த இணையத்தளம் தெரிவு செய்துள்ள 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும்.\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அவர்களை தரப்படுத்தி 8 வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தொடர்பில் ஆய்வுடன் கூடிய தரப்புகளை இணையத்தளம் முன்வைத்துள்ளது.\nஇந்த தரப்படுத்தலை வெளியிடும் கலந்துரையாடல் நேற்று லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், விவாதங்களில் கலந்து கொள்வது, கேள்வி கேட்பது, மக்களுக்காக பேசுவது, சட்ட கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதில் வழங்கும் பங்களிப்பு ஆகிய விடயங்களின் அடிப்படையில் மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.\nகொழும்பு கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் ஏரான் விக்ரமரத்ன, அஜித் பீ. பெரேரா, பந்துல குணவர்தன, புத்திக்க பத்திரன, ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், சுனில் அந்துன்நெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை விமர்சிக்க எவனுக்கும் அருகதையில்லைஏனெனறாள் அவர்களுக்குள் பொறாமை கொள்வதிலும் சண்டை பிடித்துக்கொள்வதிலுமாவது முதலிடத்தில் இருக்கிறார்களே\nஆணால்........சிங்கள MPகளுக்கு முஸ்ஸீம் MPகளில் தான் மிகவும் நல்ல விருப்பமாம்.\nஏதாவது ஒரு மின��ஸ்டர் பதவியும் ஒரு 4W drive காரும் கொடுத்தால் போதுமாம், என்ன சொன்னாலும் yes sir yes sir என்று செய்வார்களாம்.\nஇந்த நிகழ்ச்சியில் வெட்கம் இல்லாமல் கலந்து கொண்டதற்குஜ நன்றி\n ரிசாட் ளதியுத்தீன் தனி நபராக இருந்து போராடுகிறாரே.... கண்ணில் படவில்லையா முஜிபுர் ரஹ்மான் பேசுகிறாரே.... யாரோ குருடன் எழுதிய செய்திக்கு நாங்கள் வாக்குவாதம் பண்ணுவதா\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/new-jersey-tamil-sangam-2019-thai-pongal-vizha-tview833.html", "date_download": "2019-01-24T10:19:34Z", "digest": "sha1:O3ZK3CY2E5X7RUMUHXFGJV2BNDVDL2HY", "length": 5606, "nlines": 153, "source_domain": "www.valaitamil.com", "title": "தைப்பொங்கல் திருவிழா நியூ ஜெர்சி, அமெரிக்கா, New Jersey Tamil Sangam 2019 Thai Pongal Vizha | தைப்பொங்கல் திருவிழா நியூ ஜெர்சி, அமெரிக்கா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதைப்பொங்கல் திருவிழா நியூ ஜெர்சி, அமெரிக்கா\nதமிழியல் மாநாடு 2019 - கனடா\n2019 தைப்பொங்கல் திருவிழா - தமிழ் மக்கள் மன்றம், அமெரிக்கா\nசிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் திருவிழா – 2019\nகொலம்பஸ் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் 2019\nமத்திய இந்தியானா தமிழ் சங்கம் பொங்கல் திருவிழா – 2019\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019 - சிகாகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamilbirthday/", "date_download": "2019-01-24T10:28:12Z", "digest": "sha1:5BUBX74G3JMR7CZFQGER3AZ5WVTLSIVZ", "length": 18971, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல், birthday-song-tamil, , ,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nதமிழில் பிறந்தநாள் பாடல் - சுருக்கப்பட்ட வடிவம்\nபாவ��ர் அறிவுமதியின் பாடல் அறிமுகம்:\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)\nஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) விழாவில், தமிழில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.\nசித்த மருத்துவர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.வலைத்தமிழ்.காம் இணையத்தளம் சார்பில் இதன் தயாரிப்பாளர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி இந்தப்பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nபசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். \"நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்... \" என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது. உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nபிறந்தநாள் பாடல் குழு (7)\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு (7)\nநியுஜெர்சி வட அமெரிக்க பேரவையில் முதல் வெளியீடு (8)\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் வாசிங்டனில் வெளியீடு\nகவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்: அமெரிக்க தமிழ் விழாவில் வெளியீடு\nயூடியூப் பகிர்வு: சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு\nஅமெரிக்காவில் கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியீடு\nநமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தமிழ் பிறந்தநாள் பாடலுக்கு வரவேற்பு பெருகி வருகிறது\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்...\nதூயத்தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்..\nதமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்து : அறிவுமதி நெகிழ்ச்சி\nகுங்குமம் தோழி: \"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.\nசர்க்கரைத் தமிழில் பிறந்த நாள்\n‘‘வழக்கமான ‘ஹாப்பி பர்த்டே டு யூ’ இல்லாம, அந்தத் தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்க ரொம்ப நல்லாயிருந்ததுடி. ஆதிரா, ஒரு தடவை பாடேன் ப்ளீஸ்...’’\nமக்கள் தொலைக்காட்சியில் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்\nதமிழில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்பாடல் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.மிக அருமையான குரல்.நான் எனது அலைபேசியின் அழைப்பு குரலாக இப்பாடலை கேட்டவுடன் அமைத்துக்கொண்டேன்.இசையும் அருமை.தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎங்களது பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடுவது வழக்கம். இந்த பாடலை கேட்டவுடன் இதனை அன்று முதல் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக செயல் படுத்த ஆரம்பித்துவிட்டோம்.\nஇந்த பாடல் மிகவும் பிடித்தது கே.சங்கரேஸ்வரன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suntvserial.online/interactions-held-with-booth-workers-from-5-places-in-tamil-nadu/", "date_download": "2019-01-24T10:46:51Z", "digest": "sha1:2D5RTFXSTA2JWWZ332BJAWF3JID5UJ4C", "length": 4081, "nlines": 66, "source_domain": "suntvserial.online", "title": "Interactions held with booth workers from 5 places in Tamil Nadu – STS Videoz", "raw_content": "\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: நிலஎடுப்பு தனி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\nபிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் – அரசியல் பின்னணி என்ன\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: நிலஎடுப்பு தனி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-about-sophia/", "date_download": "2019-01-24T12:03:31Z", "digest": "sha1:XNTK6S2HQCXNHZBAXGUDYB377TLWXLRD", "length": 13690, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோபியா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் - Minister Jayakumar about Sophia", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\n' - சோபியா குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விமான நிலையத்தில் சோபியா இப்படி செய்யலாமா\nதூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக-வை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்ப்பை வெளிப்படுத்த இடம், பொருள் உண்டு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க: சோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் உள்ளது – தமிழிசை\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், சோபியா கைது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், விமானத்திலோ, விமான நிலையத்திலோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று கூறினார்.\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விமான நிலையத்தில் சோபியா இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், விளம்பரத்திற்காக தன்னை முன்னிலைப்படுத்த சில இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் படிக்க: சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்\nஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெறும் போது அதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. சோபியாவின் செயல்பாடுகளை அனுமதித்தால் விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.\nபாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை சௌந்திரராஜன் வழங்கிய புகாரில் முகாந்திரம் இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியது உண்மையா – அமைச்சர் ஜெயக்குமார் பதில் – அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nகொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதா இருக்கும்போது இந்த படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரர்கள்: சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார்\nஅமைச்சரை யூடியூப்பில் கிண்டலடித்தால் உடனே ஆக்‌ஷன் தான்..டிடிவி நிர்வாகி அதிரடி கைது\nஆடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் – அமைச்சர் ஜெயக்குமார்\n‘ஆடியோவில் உள்ளது என் குரல் அல்ல’ – அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு\nஅழகிய தமிழ் மகள் இவள்… பாடகி சுசிலாவுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய அமைச்சர் ஜெயகுமார்\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nநான் இப்படி ஆனதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான்.. இமான் உருக்கம்\nமகளானாலும் அவர் என்னை விட உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தந்தை\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணை வெளியானது\nநாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்த தேர்வுகளை முன் கூட்டியே தொடங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை அதன்படி 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி […]\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE 10th, 12th Vocational Exam Datesheet : மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, கட்டாயப் பாடத்துடன் விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nSBI Home Loans: சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/former-india-batsman-jacob-martin-hospitalised-after-accident", "date_download": "2019-01-24T10:25:11Z", "digest": "sha1:GOSW3JXBMZHXB6MX7ELA4HAWM2EEGJOI", "length": 11639, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "உயிருக்கு போராடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் - அதிர்ச்சியில் கிரிக்கெட் இர���ிகர்கள்..!", "raw_content": "\nபிக் பாசை தொடர்ந்து இப்போது அரசியலில் கால்பதித்த தடிபாலாஜியின் மனைவி\nசிம்புவுக்கு எதிராக கிளம்பும் TNMDWA\"\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nஇன்னும் பெயர் கூட வைக்கவில்லை,ஆனால் ரஜினியின் சாதனையை முந்திய ராஜமௌலியின் படம்..\"\nPATEL STATUE: 3000 கோடிக்கு சிலை வச்சதே ஓவர், அதுல இது வேறயா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா\nஅமெரிக்க வரலாற்றில் முதலும் கடைசியுமாக நடந்த நிகழ்வு - இதுவரை அறிந்திராத மர்மங்கள்.\nகுட்டியனவர்கள் கூட ஒரே நொடியில் உயரமாகலாம் - உலகை மாற்றிய கண்டுபிடிப்பு.\nSABARIMALA: தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் உள்பட இதுவரை 51 பெண்கள் ஐயப்பனை வழிபட்டுள்ளார்கள் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல்\nஓவர் வாய் பேசியதால் மனைவி நாக்கை கட் செய்த கணவர் \nஆணவக்கொலை - ஓசூர் சேர்ந்த காதல் ஜோடிகளை ஆற்றில் தள்ளி கொலை \nகொய்யா மூட்டையில் கிடந்த அழுகிய சடலம், கொடூரமான சாவு.. உல்லாசத்தின் விளைவு இன்று உப்பாற்றுபாலத்தில் அம்பலம்..\"\nகாதலித்து கைவிட்ட கணவரை கண்டுபிடித்து தர சொல்லி போராட்டம் \nPLASTIC BAN: அசத்தும் சேலம் மாநகராட்சி பெருகும் மக்கள் ஆதரவு\nஅமமுக கட்சிக்கு வந்த புதுக் குளறுபடி,சிக்கலில் TTV\"\n பாஜக தோல்வி உறுதி என்று அடித்துச் சொல்லும் DECCAN HERALD\nலயோலா கல்லூரியின் ஓவியக் கண்காட்சியை மையப்படுத்தி வெடிக்கும் சர்ச்சை..\"\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nCABLE TV: TRAI கட்டண விதிமுறைகளை எதிர்த்து CABLE TV OPERATOR-கள் நாளை ஒளிபரப்பு நிறுத்தம் தூண்டுவது யார் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\nமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.\nசென்னையின் அடையாளத்தை மாற்ற, ஆலசோனை கூறியுள்ள தமிழ் வளர்ச்சித் துறை\nஉலகளவில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ள விராலிமலை ஜல்லிக்கட்டு\ntour plan-னா இப்ப அங்க மட்டும் போயிராதீங்க.. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது.\n சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.\nஉயிருக்கு போராடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் - அதிர்ச்சியில் கிரிக்கெட் இரசிகர்கள்..\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் ஜேக்கப் மார்டின் புதனன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சிக்கினார்.படுகாயமடைந்த ஜேக்கப் மார்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் போராடி வருகிறார்.\nபரோடா அணியின் (ரஞ்சி தொடர்) முன்னாள் கேப்டனான ஜேக்கப் மார்டின் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும்,138 முதல்தர போட்டிகளிலும் 101 லிஸ்ட் “ஏ” போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nஇவரது கேப்டன்சியில் தான் இந்திய அணியின் அதிரடி வீரர் யூசுப் பதான் வளர்ந்தார். இவர் போட்டியின் வகைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடக்கூடியவர் என்றாலும் சர்வதேச போட்டியில் ஆர்வம் இல்லாதவராகக் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nINCOME TAX: திடீரென்று ஞாபகம் வந்த போயஸ் தோட்ட இல்ல முடக்கம் நினைவிடமாக மாற்றப்படுவதைத் தவிர்க்கவா என்று மக்கள் கேள்வி\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nNIKE: இனி குனிஞ்சு SHOE LASS கட்ட வேண்டியதில்லை\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nவைரலாகும் அக்ஷய் குமாரின் 10 Year Challenge\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/flask/cheap-branded+flask-price-list.html", "date_download": "2019-01-24T10:42:06Z", "digest": "sha1:F42I4EN7UKAYKI7EPLK3ZKYIPWRGI7DN", "length": 16525, "nlines": 327, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பிராண்டட் பிளாஸ்க் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பிராண்டட் பிளாஸ்க் India விலை\nவாங்க மலிவான பிளாஸ்க் India உள்ள Rs.344 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. எலெகான்ட் 350 மேல் பிங்க் Rs. 344 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பிராண்டட் பிளாஸ்க் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பிராண்டட் பிளாஸ்க் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பிராண்டட் பிளாஸ்க் உள்ளன. 349. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.344 கிடைக்கிறது எலெகான்ட் 350 மேல் பிங்க் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 3 500\n0 5 ல்டர்ஸ் டு 1\n1 ல்டர்ஸ் டு 5\nஎலெகான்ட் 350 மேல் பிங்க்\nமில்டன் பிரவுன் ஹாட் பாட் பிளாஸ்க்\nபேரஃர் வாசுவும் பிளாஸ்க் 500 மேல் பிஜி௬௦௫௭\nபேரஃர் வாசுவும் பிளாஸ்க் 500 மேல் பிஜி௬௦௮௫\nமேகஸ்லிம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ௫௦௦மல் வச்சும் பிளாஸ்க் மெகா ஸ்லிம் ஹாட் காலத் பாட்டில் பிரீ விசிட்டிங் கார்டு ஹோல்டர்\nகார்பன் பிளாஸ்க் 500 மேல் வாட்டர் போட்டல்ஸ்\nமில்டன் தெர்மோஸ்டஈல் வாசுவும் இன்சுலேட் 750 மேல்\nசிஸ்ஸ்ட்லே ஹாட் காலத் ஸ்ஸ் வச்சும் வாட்டர் பாட்டில் பிளாஸ்க் வித் ஹண்ட்லே\nமில்டன் வாசுவும் பிளாஸ்க் ௧௦௦௦மல்\nமில்டன் தெர்மோஸ்டஈல் சரப 2000 மேல் பிளாஸ்க்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* ���ிலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146734-women-werent-allowed-to-go-to-agasthiya-koodam-now-they-can.html", "date_download": "2019-01-24T10:33:39Z", "digest": "sha1:QYXFUUXQENALJRMGU6LGSN7GJU3YOOSY", "length": 23188, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலையை அடுத்து அகஸ்தியர் கூடம்! - தமிழ்முனியை குறிவைக்கும் பெண்கள் அமைப்பு! | Women Weren't Allowed To Go To agasthiya koodam Now They Can", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/01/2019)\nசபரிமலையை அடுத்து அகஸ்தியர் கூடம் - தமிழ்முனியை குறிவைக்கும் பெண்கள் அமைப்பு\nசபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தாகிவிட்டது. இன்னும் பெண்கள் நுழைய முடியாத பகுதியில் அகஸ்திய முனி குடியிருக்கிறார். தமிழகப் பகுதியில் இருந்து அகஸ்தியர் கூடத்துக்குச் செல்ல அனுமதியில்லை. கேரள அரசின் அனுமதி வாங்கி திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாற்றின்கரை வனச்சரகத்தில் போனக்காடு வழியாகச் செல்ல முடியும்.\nஆபத்தான செங்குத்தான பாறைகள் நிறைந்த ட்ரெக்கிங் பாதை. 25 கிலோ மீட்டர் தொலைவுகொண்டது. 6,500 அடி உயரம் ஏறி இறங்க மூன்று நாள்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதியிலிருந்து மார்ச் 2-ம் தேதி வரை 41 நாள்கள் அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nயுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அகஸ்தியர் கூடம் உள்ளது. அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அகஸ்தியர் கூடத்தில் பெண்களை அனுமதிக்க கேரள உயர் நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கில், அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டது. பழங்குடியின கானி மக்களின் பாதுகாவலராக அகஸ்தியர் அறியப்படுகிறார். நீதிமன்றத்தின் உத்தரவு தங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளதாக, இந்த சமூகத் தலைவர்களுள் ஒருவரான ராஜேந்திர கானி தெரிவித்துள்ளார்.\n''அகஸ்திய முனி எங்கள் அரசர். எங்கள் மக்களின் மூத்த கானி. பிரம்மச்சாரியான அவரை வழிபட எங்கள் இன பெண்களைக்கூட அனுமதிக்க மாட்டோம். நாங்கள் வாழும் முறை முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், எங்களை... எங்கள் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கின்றனர் என்பதே உண்மை'' என்கிறார்.\nஅகஸ்தியர் மலை, அரிய வகை மூலிகைகள் நிறைந்தது. பல மூலிகை ஆராய்ச்சியாளர்கள் இங்கே ஆராய்ச்சி மேற்கொள்வது உண்டு. 2014-ம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் பூபதி சுப்ரமணியம், இரு மாணவிகளுடன் குறுமுனி சிலை அருகே ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ,கால் தடுக்கி மலையில் இருந்து விழுந்து இறந்துபோனார். குறுமுனி அருகே இளம்பெண்களுடன் சென்றதால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கானி மக்கள் கூறினர்.\nஅகஸ்தியர் கூட குறுமுனி சிலைக்கு, சிவராத்திரி சமயத்தில் கானி மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்துவார்கள். கேரள வனத்துறை, சிவராத்திரிக்கு முன்னதாக 41 நாள்கள் ட்ரெக்கிங் செல்ல அனுமதி அளித்துள்ளது. ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு கானி மக்கள்தான் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.\nஅகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல கானிக்கர் அறக்கட்டளையின் தலைவர் மோகன் திரிவேனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''பெண்கள் அகஸ்தியர் கூடத்து வந்து சென்றால், நாங்கள் பரிகார பூஜை நடத்துவோம். அதேவேளையில், சங்பரிவார் அமைப்புகள் போல பெண்களைக் கட்டாயமாக வெளியேற்றவோ அல்லது போராட்டமோ நாங்கள் நடத்த மாட்டோம்'' என்று கூறுகிறார் மோகன் திரிவேனி.\nஅகஸ்தியர் கூடத்துக்குச் செல்லும் வழியில், 6 கிலோ மீட்டருக்கு முன்னதாக அதிரிமலை என்ற இடம் உள்ளது. கானி இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இங்கு வரும் பெண்களை அனுமதிக்க கேரள வனத்துறை முடிவுசெய்துள்ளது. கானி இனப் பெண்களும் இந்த மலையைத் தாண்டி செல்வதில்லை என்பது குறிப���பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2018/10/blog-post_44.html", "date_download": "2019-01-24T10:54:42Z", "digest": "sha1:2WAC7PPHQTL5JCOKJRQAJMSDMZ4D2GPX", "length": 5480, "nlines": 131, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: பகுத்தறிவாதியாகிய அவன்", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nஆம் ...ஆகச்சிறந்த பகுத்தறிவாதி அவன். இறைவன் உண்டென பகுத்து அறிந்தவன்.\nஎவர் கூறியதையும் சரியென ஏற்றுக்கொள்ளாதவன். எதையும் ஏன் எதற்கு என்று ஆராய்வதே அவன் பகுத்தறிவுக்கு அழகு\nஒருவரையும் குறைத்து மதிப்பிடாதே என்று வலியுறுத்தும் பகுத்தறிவாதி அவன். ஜாதிப் பாகுபாடற்றவன். எளியவரை உயர்த்தும் பணிகட்கு தோள்கொடுக்கும் தோழன். உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் பிரிவுகள் இல்லை என்றுணர்ந்த அத்வைதி.\nமூடப் பழக்கத்தை மூட்டை கட்டுபவன். முன்னோர் கூறிய மொழிகள் அனைத்தும் முட்டாள்தனமானவை அல்ல என்றும் பகுத்தறிந்தவன்.\nநற் சிந்தனைக்கு மதிப்பளிப்பவன். தன் சிந்தனையை வலுவிலே வந்து திணிக்காதவன். பிறரை இகழ்தல் தவறென்றே ஒதுங்கியிருப்பவன். உண்மையை உணர்ந்த ஞானி அவன்.\nஅனைத்துயிரையும் அன்பால் இணைக்க பாடுபடும் அப்பாவி. தனியே ஒற்றைப் போராளியாய் நின்று ஜொலிக்கும் பகுத்தறிவாளி அவன்.\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116538.html", "date_download": "2019-01-24T11:26:38Z", "digest": "sha1:AJJ42X666JXAWBXZM5D2J6QCMI3PL2WJ", "length": 9714, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதியின் சுதந்திரதின செய்தி…!! – Athirady News ;", "raw_content": "\n70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு; ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:\nதிருகோணமலையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்..\nசுதந்திரதின கொண்டாட்டத்தில் சாய்ந்தமருது விழாக்கோலம் பூண்டது..\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-01-2019/", "date_download": "2019-01-24T10:42:36Z", "digest": "sha1:BRC7CBXCAXHKBLPYNVSCM4Q5I4WCGBQ4", "length": 15390, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 10.01.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஇன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோதைரியத் துடன் செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடுவீர்கள். பணபற்றாக் குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஸ்வாசம் படத்தை 3 ஏரியாவில் வெளியிட தடை\nநாம் நினைப்பவர்கள் பிரதமராக வரவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-mourning-process-for-dmk-leader-karunanidhis-death-331032.html", "date_download": "2019-01-24T10:20:01Z", "digest": "sha1:73M7S7NACMV55VCDDIRVHOH4NEN3WM2K", "length": 11760, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு மௌன அஞ்சலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதிம��க தலைவர் கருணாநிதி மறைவிற்கு மௌன அஞ்சலி-வீடியோ\nபேரணாம்பட்டு அருகே நரியம்பட்டில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி\nவேலூர்மாவட்டம்,பேரணாம்பட்டு அருகேயுள்ள நரியம்பட்டு கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுகவினர் அவரின் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தும் அஞ்சலியை செலுத்தினார்கள் இதில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு மௌன அஞ்சலி-வீடியோ\nஅதிமுக அமைச்சர்கள் நடத்தும் யாகம்- வீடியோ\nசொத்து தகராறு பெரியப்பாவை வெட்டி கொலை செய்த வாலிபர்- வீடியோ\n10 குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் வேலூரில் பரபரப்பு-வீடியோ\nமாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் ..அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி- வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nநான் தான் பொறுப்பு, பாண்டியா சர்ச்சை குறித்து மனம் திறந்த கரண்- வீடியோ\nநியூசி. போட்டியில் கோஹ்லி, தவான் அசத்தல் சாதனைகள்\nஉண்டிகோல் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம்-வீடியோ\nஜல்லிகட்டில் சீறிய வாயு புத்திரன் காளை..கிணற்றில்விழுந்தது பலி-வீடியோ\nLok Sabha Election 2019: Sriperumbudur Constituency,ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nஜாக்டோ ஜியோ போராட்டத்தை விமர்சித்து கஸ்தூரி சர்ச்சை ட்வீட்- வீடியோ\nராம் சரணுக்காக தனது கொள்கையை அடஜஸ்ட் செய்யும் நயன்தாரா-வீடியோ\nசுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் ஹன்சிகா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/145972-perumal-murugan-talks-about-his-new-novel-kazhimugam.html", "date_download": "2019-01-24T11:15:05Z", "digest": "sha1:L2VOWFBYRAVOR5ESUBEXMZV77NZFI3FX", "length": 28425, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "`` `கழிமுகம்' நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்துள்ளேன்!\" - பெருமாள் முருகன் | Perumal Murugan talks about his new novel Kazhimugam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:25 (30/12/2018)\n`` `கழிமுகம்' நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்துள்ளேன்\" - பெருமாள் முருகன்\n\"‘பூனாச்சி’ நாவலில் சில அசுரக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக இந்நாவலில் வருபவர்களும் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பூனாச்சியில் தொடங்கிய அசுரவுலகம் இதில் சற்றே விரிந்திருக்கிறது. அவ்வுலகமும் காலத்திற்கேற்ப மிக நவீனமயப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நிறைய பிரச்னைகள். எந்த வாழ்க்கையும் பிரச்னையின்றி அமைவதில்லை.\"\n`மாதொரு பாகன்’ நாவல் குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்துவதாக உள்ளது’ என எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, `எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்’ என அறிவித்து அவர் எழுதுவதையே நிறுத்தியிருந்தார். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததை அடுத்து, 2016-ம் ஆண்டில் `கோழையின் பாடல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் எழுத்துலகுக்கு மீண்டும் வந்தார் பெருமாள்முருகன். அதன் பிறகு தொடர்ந்து எழுதிவரும் பெருமாள்முருகன் `பூனாச்சி’ என்ற நாவலைத் தொடர்ந்து இப்போது `கழிமுகம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். அந்த நாவல் குறித்தும் அதன் கதைக்களம் குறித்தும் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தார்.\n``என் எழுத்துகளை 2014-ம் ஆண்டுக்கு முன், 2014-ம் ஆண்டுக்குப் பின் எனப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். 2014-ம் ஆண்டுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் எழுதாமல் இருந்து 2016 டிசம்பரில் `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை எழுதினேன். அது என் முதல் நாவல். இப்போது 2018 டிசம்பரில் வெளிவந்திருக்கும் `கழிமுகம்’ இரண்டாவது நாவல். சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇது மனிதர்களைப் பற்றியதல்ல. `பூனாச்சி’ நாவலில் சில அசுரக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக இந்த நாவலில் வருபவர்களும் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பூனாச்சியில் தொடங்கிய அசுர உலகம் இதில் சற்றே விரிந்திருக்கிறது. அந்த உலகமும் காலத்துக்கேற்ப மிக நவீனமயப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நிறையப் பிரச்னைகள். எந்த வாழ்க்கையும் பிரச்னையின்றி அமைவதில்லை. குமராசுரர், மங்காசுரி என்னும் தம்பதியர் அசுர உலகத்தின் சிறுநகரம் ஒன்றில் வசித்துவருகிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் மேகாஸ். இந்த மூவரும் தம் வாழ்வை வடிவமைத்துக்கொண்டவிதம், அதைத் தக்கவைத்துக்கொள்ளும் பயம், எதிர்காலம் பற்றிய பரிசீலனைகள் என விரிகிறது நாவல்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nமேகாஸ் என்னும் ஒரு குட்டி அசுரனைக் கல்வி கற்கவைப்பதற்குள் அந்தப் பெற்றோர் படும்பாடு பெரிது. அதற்காக அலையும் அலைச்சல்களும் போடும் திட்டங்களும் கேட்கும் ஆலோசனைகளும் எத்தனை எத்தனை எல்லாம் செய்தாலும் இந்த நவீனகாலத் தொழில்நுட்பமும் பொருள்களும் நடுவில் புகுந்து என்னென்னவோ மாயங்களைச் செய்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்பது இயல்கிற காரியமா எல்லாம் செய்தாலும் இந்த நவீனகாலத் தொழில்நுட்பமும் பொருள்களும் நடுவில் புகுந்து என்னென்னவோ மாயங்களைச் செய்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்பது இயல்கிற காரியமா அவற்றின் பகாசுர வாய் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் தன்மைகொண்டதல்லவா அவற்றின் பகாசுர வாய் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் தன்மைகொண்டதல்லவா தப்பிப் பிழைத்தோடும் உயிர்களையும் மூச்சுக்காற்றால் நசுக்கி ஈர்த்துவரும் வல்லமைகொண்டது அது. இப்படி அசுர உலகத்தின் சமகாலமும் அது உருவாக்கும் பதற்றங்களும் அவற்றால் ஏற்படும் மனச்சிக்கல்களும் காட்சிகளாகியுள்ளன.\nஇதன் சொல்முறையில் புதிய பரிசோதனை ஒன்றை முயன்றிருக்கிறேன். அது பகடி செய்தல். மையப்படுத்தப்பட்ட ஒரே ஒரு வாழ்க்கைமுறையை வைத்துக்கொண்டு அல்லலுறுபவர்கள் அசுரர்கள். அந்த வாழ்க்கைமுறையைப் பகடியாக்கிப் பார்த்திருக்கிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தேர்வுசெய்துகொண்டதில் மட்டுமல்ல, பாத்திரங்களின் ஒவ்வோர் அசைவையும் பகடிசெய்வதுதான் நோக்கம். அதற்கேற்ப மொழியை இலகுவாக்கி ஓடவிட்டிருக்கிறேன். தமிழ் எழுத்துமொழி, பேச்சுமொழி என்னும் பிரிவினையை உடையது. அதேபோல பொதுமொழி, வட்டாரமொழி என்றும் பிரிக்கலாம். இந்த நாவலில் பொதுமொழியைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். என்னையறியாமல் எங்கேனும் வட்டார மொழி வந்திருக்கலாம். எந்தச் சொல்முறைக்கும் வாகாக இயைந்துகொடுக்கும் மொழியின் அற்புதம் எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.\nநூல் எழுதுவதில் நேரும் பத்து அழகுகள், பத்து குற்றங்கள் ஆகியவற்றை வகைப்படுத்திச் சொல்கிறது தமிழ் இலக்கணம். `குற்றம்’ என்று ஒன்றைச் சொல்வதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இலக்கியம் பற்றி வைத்திருக்கும் வரையறைக்குள் ஒன்றை அடக்கிப் பார்க்கும்போது அடங்காதவற்றை `குற்றம்' என்று சொல்ல நேர்கிறது. எப்போதும் வரையறையை மீறுவதும் கடப்பதும் இலக்கியத்தின் தன்மை. இந்த நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்திருக்கிறேன். அவை மிகைபடக் கூறல், மற்றொன்று விரித்தல். அசுர உலகத்தின் நடைமுறையில் ஒன்றை மிகைப்படுத்திச் சொல்வதும், மற்றொன்றை விரித்துச் செல்வதும் சாதாரணம். பேச்சுமொழியின் உரையாடல் உத்திகளான அவற்றை நாவலுக்காக எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே, குற்றம் புரிந்திருக்கிறேன் என்று சொல்லப்படலாம். யாரேனும் தீர்ப்பு எழுதி தண்டனையும் தரலாம். தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு நாவல் முழுவதையும் முழுக் கற்பனையாகவே எழுதியிருக்கிறேன். உண்மையல்லாத வரிகளால் நிறைந்திருக்கும் நாவல் இது.\"\n``பேரரசனின் தனிமைக்குள் பயணிக்கும் சுவாரஸ்யம்தான் `கங்காபுரம்’ நாவல்” - எழுத்தாளர் அ.வெண்ணிலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணி���ேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2010/11/", "date_download": "2019-01-24T10:42:38Z", "digest": "sha1:LM4PUTKVET2ALV63EXPFEKKMUP7XFJZK", "length": 24845, "nlines": 362, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: November 2010", "raw_content": "\nவியாழன், 25 நவம்பர், 2010\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப் படங்கள்\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப் படங்கள்\nநேரம் நவம்பர் 25, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 நவம்பர், 2010\nதமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு\nநடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்\nநாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு\nதடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்\nதமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்\nபன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை\nதரை மட்டம் ஆக்கிவிட்டு சைவம் என்கிறான்\nபெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும்\nபாராமல் கொன்றுவிட்டு உத்தமன் என்கிறான்\nஎதிரி நாடுகள் கூட போர் விதி கடைப் பிடிப்பர் தன் நாட்டு\nமக்களையே போர் விதி மீறிக் கொன்றவன் நல்லவன் என்கிறான்\nபஞ்சமாப் பாதகங்கள் அனைத்தும் புரிந்து விட்டு\nபாவம் நான் என்று நடித்து ஏமாற்றுகிறான்\nஇரண்டாம் ஹிட்லரான இவன் இன்று\nஉலக அரங்கில் உத்தமப் புத்திரன் நான் என்கிறான்\nசிரித்தே கழுத்தை அறுக்கும் நயவஞ்சகன்\nசீனாவோடும் கூட்டு வைத்து வெகுளி நான் என்கிறான்\nஆலயம் பள்ளி மருத்துவமனை என்றும் பாராமல்\nஅனைத்தின் மீதும் குண்டு போட்டவன்அப்பாவி என்கிறான்\nஅடப் பாவி நீயாடா அப்பாவி\nஅகில உலகக் கொடூரன் நீயடா\nமாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது\nமாற்றம் உனக்கும் உண்டு பொறுத்திரு\nநேரம் நவம்பர் 23, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓநாய் சைவம் பேசுகிறது கவிஞர் இரா .இரவி\nநேரம் நவம்பர் 23, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nவிடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு\nஇனிதே வாழ்ந்து காட்டிய அன்னை\nநோபல் பரிசுக்கே நோபல்பரிசு தந்தவர்\nநேயம் மிக்க தன்னலமற்ற தாய்\nஇறந்த பின்னும் வாழ்பவர்கள் சிலர்\nபெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர்\nமனித நேயம் கற்பித்த மனிதம்\nமனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்\nஅன்பின் சின்னம் அன்னை தெரசா\nபண்பின் சிகரம் அன்னை தெரசா\nநேரம் நவம்பர் 23, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 நவம்பர், 2010\nஅழப் பிறந்தவள் அல்ல நீ\nநேரம் நவம்பர் 22, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்\nகருப்பாக கறை படியும் .அந்தக் கறை\nஎத்தனை முறை துவைத்தாலும் ,\nவெளுத்தாலும் போகாது .அது போலதான்\nநுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .\nதூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..\nஇரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .\nவராமல் வேலை செய்ய முடியும் என்பார்.\nமனம்தான் காரணம் ஒரே சிகரெட்\nஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .\nநேரம் நவம்பர் 22, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 நவம்பர், 2010\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nதந்த மன்னன் சிபி அன்று\nசமைத்துச் சாப்பிடும் சிபிகள் இன்று\nநே���ம் நவம்பர் 17, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 நவம்பர், 2010\nமலர்ந்த பின்னோ அழகோ அழகு\nநேரம் நவம்பர் 15, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 நவம்பர், 2010\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nதமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு\nதமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று\nமறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்\nதமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்\nதரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்\nஉலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி\nஉலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி\nஅனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி\nஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு\nஇலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி\nஎண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி\nஉலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி\nஅவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி\nபாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி\nபாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி\nபாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி\nதேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி\nதேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை\nதேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்.\nநேரம் நவம்பர் 14, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 நவம்பர், 2010\nகவிஞர் இரா .இரவி புத்தாடைகள்\nநேரம் நவம்பர் 08, 2010 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nநேரம் நவம்பர் 08, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 நவம்பர், 2010\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nநேரம் நவம்பர் 05, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 நவம்பர், 2010\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nநேரம் நவம்பர் 01, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உ��ர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா...\nஓநாய் சைவம் பேசுகிறது கவிஞர் இரா .இரவி\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98495", "date_download": "2019-01-24T11:05:12Z", "digest": "sha1:6SQWI2CEAO7T2WLYXN5SW3X6YULH4R3K", "length": 6427, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தொடர் மின்னல்களால் நூற்றுக்கணக்கில் விமானங்கள் தாமதம் - பயணிகள் கடும் அவதி", "raw_content": "\nதொடர் மின்னல்களால் நூற்றுக்கணக்கில் விமானங்கள் தாமதம் - பயணிகள் கடும் ��வதி\nதொடர் மின்னல்களால் நூற்றுக்கணக்கில் விமானங்கள் தாமதம் - பயணிகள் கடும் அவதி\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.\nகடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nலண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.\nஇதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம். விமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து விமான நிலையத்திடம் அறிந்து கொள்ள வேண்டும் என பயணிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விடுமுறை தினமான நேற்று விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்-\nநிலவில் தாவரம் முளைத்தது -\nபிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பான பிரிட்டன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல’ மனைவியைக் கொலை செய்த கணவர் \nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-034.html", "date_download": "2019-01-24T11:47:27Z", "digest": "sha1:TM6TCHRGI6IWIJGDHZIN3JRC24BOEWHC", "length": 28722, "nlines": 147, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Religion by the Heavenly Perfections - Vibhuti–Vistara–yoga! | Bhishma-Parva-Section-034 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரி���்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-076.html", "date_download": "2019-01-24T11:54:48Z", "digest": "sha1:HPGTSCE7YJO7DSJXO3PFQ35H4ZCBFSL4", "length": 33314, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 076 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபடை திறன் சொன்ன திருதராஷ்டிரன் - பீஷ்ம பர்வம் பகுதி - 076\n(பீஷ்மவத பர்வம் – 34)\nபதிவின் சுருக்கம் : தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், \"பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.\nஅதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,\n{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் ��றங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].\n[1] அதாவது, யானையேற்றம், குதிரையேற்றம், தேர்பவனி ஆகியவற்றில் பலவாறாக நன்றாகச் சோதிக்கப்படும் நமது படையினர், முறைப்படி சோதிக்கப்பட்டு, தகுந்த ஊதியத்தால் உற்சாகப்படுத்தப்படுகின்றனரே அன்றி, குலத்தாலோ, பற்றாலோ, உறவின்முறையாலோ, நட்பினாலோ, பிறப்பாலோ, இரத்தத்தாலோ இல்லை என்பது இங்கே பொருள்.\nஅவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.\nஉண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக���கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.\nதுரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.\nஅப்படிப்பட்ட நமது படை, ஓ சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் ஓ சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].\n[2] வேறு ஒரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: \"இப்படிக் கடுமையானதாக இருக்கும் இந்தப் படை, போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இருப்பதால், இது முழுமையும் எனக்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது. நமது படை கொல்லப்படுவதால், பாண்டவர்களுக்காகத் தேவர்களே இங்கு ஒன்று சேர்ந்து போர்புரிகிறார்கள் என்பது நிச்சயம்\" என்று திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது.\nஉண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இ��ண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது\" {என்றான் திருதராஷ்டிரன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ��சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37839-cbse-12th-result-out-tomorrow.html", "date_download": "2019-01-24T11:56:57Z", "digest": "sha1:7TOKLJHINZ7MX6IHREMVALZDAZGDRQJY", "length": 7433, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "நாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்! | CBSE 12th result out tomorrow", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஇந்தியாவில் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதற்கிடையே தேர்வு முடியும் கடைசி நேரத்தில் 12ம் வகுப்பிற்கான பொருளாதார படத்தின் தேர்வுத்தாள், தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதையடுத்து இதற்கான மறுதேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்றது.\nஇந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மாணவ, மாணவியர்கள் cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவை ரயில் நிலையம்: 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடி\nடெல்லியில் ரூ. 90 கோடி போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது\nமத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள்தினம்\nதேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டி: தமிழகம் இரண்டாம் இடம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. கிரிக்கெட்டில் இதை கேள���விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vishal-said-about-cauvery-judgement/", "date_download": "2019-01-24T11:14:42Z", "digest": "sha1:7ADBY24LDCODXT5UN2CFXZI7PTSBIPHO", "length": 7338, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vishal said about Cauvery judgement | Chennai Today News", "raw_content": "\nகாவிரி தீர்ப்பு குறித்து விஷால் கூறியது என்ன தெரியுமா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nகாவிரி தீர்ப்பு குறித்து விஷால் கூறியது என்ன தெரியுமா\nகாவிரி தீர்ப்பு குறித்து சமீபத்தில் கமல், ரஜினி உள்பட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது விஷாலும் தனது பங்குக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:\nமேல்முறையீட்டுக்கு வழி இல்லாத நிலையில், குறைந்தபட்சம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவில் கர்நாடகா அரசு நீரை திறந்துவிடுவதையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்\nஇவ்வாறு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇன்று திரிபுராவில் தேர்தல்: 25 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா கம்யூனிஸ்ட்\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கு: நீதிபதி திடீர் விலகல்\nதமிழக ���மைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை\nஎந்தெந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது மாற்று பொருட்கள் எவை எவை\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_570_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-24T11:45:36Z", "digest": "sha1:KV6GTS2BJX6VCLDXAUX7CFOS6RA57H4J", "length": 9079, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீனின் 570 கிகி பகுதி மீட்பு - விக்கிசெய்தி", "raw_content": "உருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீனின் 570 கிகி பகுதி மீட்பு\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nபுதன், அக்டோபர் 16, 2013\nஇவ்வாண்டு ஆரம்பத்தில் உருசியாவின் செல்யாபின்ஸ்க் நகரில் வீழ்ந்த பாரிய விண்கல் ஒன்றின் துண்டு எனக் கருதப்படும் 570 கிகி எடையுள்ள பாறை ஒன்றை செபார்க்குல் ஏரியில் இருந்து சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2013 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்ட செல்யாபின்ஸ்க் விண்கல்லின் ஒரு பகுதி\nஇந்தப் பாறை ஏரியில் வீழ்ந்த போது 6 மீட்டர் அகலமுள்ள துளை ஒன்றை உறைந்த பனியில் ஏற்படுத்தியிருந்தது. இது விண்கல்லின் ஒரு பகுதி என உறுதி செய்யப்படுமானால், இதுவரை புவியில் வீழ்ந்த விண்கற்களில் இதுவே மிகப் பெரியதாக இருக்கும்.\nபெ���்ரவரி 15 ஆம் நாள் 17 மீட்டர் அகல 10,000 தொன் எடையுள்ள விண்கல் வீழ்ந்த போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாறை விண்கல்லின் ஒரு பகுதியெனக் கண்டறிவதற்குத் தமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே 12 இற்கும் அதிகமான துண்டுகளை சுழியோடிகள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் மீட்டுள்ளனர். ஆனால், இவற்றில் நான்கு அல்லது ஐந்து கற்களே விண்கல்லின் பகுதிகள் என உறுதிப்படுத்தப்பட்டன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஉருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீன் சூரியக் குடும்பத்தின் வயதை ஒத்ததாக அறிவியலாளர்கள் கருத்து, அக்டோபர் 5, 2013\nஉருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு, பெப்ரவரி 18, 2013\nஉருசியாவின் மத்திய பகுதியை எரிவிண்மீன் தாக்கியதில் 400 பேர் வரையில் காயம், பெப்ரவரி 15, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/the-actress-is-like-this-and-they-act-like-a-model-jolly-speech-by-shah-for-fans/", "date_download": "2019-01-24T10:52:36Z", "digest": "sha1:TE56UYFYIDN5BF3VAPFI6PGNSCTOSKBR", "length": 10098, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சினிமாவில் இந்த நடிகை மாதிரி ஆகணும்..? யார் தெரியுமா..? பாத்தா கோபப்படுவீங்க ! ஜூலி காமெடி - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சினிமாவில் இந்த நடிகை மாதிரி ஆகணும்.. யார் தெரியுமா..\nசினிமாவில் இந்த நடிகை மாதிரி ஆகணும்.. யார் தெரியுமா..\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களது நல்ல குணத்தால் மக்கள் மனதை வென்று தனக்கான பிரபலத்தை தேடிக்கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் தன்னிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து ,அதன் மூலம் பிரபலத்தை ஏற்படத்திக் கொண்டு இப்படியும் பிரபலமாகலாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜூலி தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ஓடி விளையாடு பாப்பா” என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகு���்பாளினியாக இருந்து வருகிறார்.\nஇவர் ஏற்கனவே சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான “மன்னர் வகைரா” என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது “உத்தமி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதை விட கொடுமையான விஷயமாக சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் கதாபாத்திரத்தில் “அனிதா எம் பி பி எஸ் “ஜூலி நடிக்க போகிறார் என்று ஒரு சில போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை வெறுப்பேற்றியது.\nதற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜிலியிடன் உங்களுக்கு எந்த நடிகை போல வர வேண்டுமென்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜூலி கொஞ்சம் கூட தயங்காமல்”எனக்கு சினிமாவில் சிம்ரன் மாதிரி ஆகா வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் நடிப்பில் ஆச்சி மனோரமா போல் வர வேண்டும். மேலும் தனக்கு கதாநாயகியாக வர வேண்டும் என்பதெல்லாம் ஆசை இல்லை. ஒரு நல்ல நடிகையாக இருந்தாள் போதும் ” என்று கூறியுள்ளார் உத்தமி ஜூலி.\nPrevious articleஎனக்கு போலீஸ் டிரஸ் போடவே உடம்பு கூசுது.. இது கொலை. கண்ணீர் விட்ட பிரபல சீரியல் நடிகை\nNext articleநடிப்பை விட்டுவிட்டு… ஐஸ் ஃபேக்டரி நடத்தி வரும் பிரபல நடிகை.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅஜித் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – விக்ரம் பிரபு\nநோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-century-unveiled-in-japan-015260.html", "date_download": "2019-01-24T11:40:57Z", "digest": "sha1:CQ6MQJIHX4SV2UJIKDTW2A4VQVU7ZTS7", "length": 21831, "nlines": 362, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபுதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்\nபுதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான லிமோசின் ரக செடான் கார் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.\nடொயோட்டா இன்டஸ்ட்ரீஸ் ஸ்தாபகர் சகிச்சி டொயோடாவின் 100வது பிறந்த தினத்தையொட்டி, டொயோட்டா செஞ்சூரி கார் 1967ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது சிறிய மாறுதல்களுடன் வெளியிடப்பட்டு வந்த இந்த கார் 1997ல் முற்றிலும் புதிய மாடலாக மாற்றம் செய்யப்பட்டது.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானியரின் சிறந்த சொகுசு கார் மாடலாக விற்பனை செய்யப்படும் இந்த கார் தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்டு மூன்றாம் தலைமுறை மாடலாக அங்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nடொயோட்டா செஞ்சூரி காரின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறத���. இந்த காரில் விசேஷமான முறையில் மனித ஆற்றலில் உருவாக்கப்படும் பீனிக்ஸ் பறவை சின்னம் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சின்னத்தை 6 வாரங்களில் கைகளால் உருவாக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.\nஇந்த காரில் எடெர்னல் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. 7 அடுக்குகளாக இந்த கருப்பு வர்ணம் பூசப்படுவதும் இதன் சிறப்பு. இதனால், மிகவும் உன்னதமான வர்ண பூச்சுடன் மிளிர்கிறது இந்த கார்.\nபுதிய டொயோட்டா செஞ்சூரி காரின் வீல் பேஸ் 65 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது 3,090 மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த லிமோசின் ரக கார் பயணிகளுக்கு மிக தாராளமான இடவசதியையும், சவுகரியத்தையும் வழங்கும்.\nமெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் Extended Wheelbase மாடலைவிட இந்த கார் 110மிமீ கூடுதல் நீளம் கொண்டது. புதிய டொயோட்டா செஞ்சூரி கார் 5,335 மிமீ நீளமும், 1,930 மிமீ அகலமும், 1,505 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய டொயோட்டா செஞ்சூரி காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி பவரையும், 510 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் எஞ்சினும், மின்மோட்டாரும் இணைந்து 425 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. லிட்டருக்கு 13.6 கிமீ என்ற அளவில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.\nபுதிய டொயோட்டா செஞ்சூரி காரின் உட்புறத்தில் கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்படுகிறது. மரத் தகடுகள் அலங்கார வேலைப்பாடுகள் கண்ணை கவர்கின்றன. விசேஷமான ஃபேப்ரிக் உட்புற கூரையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nலிமோசின் கார்களில் பின் இருக்கை பயணிகளுக்கான வசதிகள் மிக முக்கியம். அதன்படி, 11.6 அங்குல டிவி திரை, 20 ஸ்பீக்கர்கள் மற்றும் 12 சேனல் ஆடியோ ஆம்பிளிஃபயர் கொண்ட மியூசிக் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.\nபின் இருக்கைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டு இருக்கும் 7 அங்குல தொடுதிரையின் மூலமாக ஆடியோ சிஸ்டத்தை கடுப்படுத்தும் வசதி, இருக்கைகளில் மசாஜ் வசதியை இயக்குவது, ஏசியை கட்டுப்படுத்துவது மற்றும் ஜன்னல் மறைப்புகளை ஏற்றி, இறக்குவதற்கான கட்டுப்பாட்டு வசதிகள் கொடுக்��ப்பட்டு இருக்கின்றன.\nபுதிய டொயோட்டா செஞ்சூரி காரில் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், பார்க்கிங் அசிஸ்ட், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nஇந்த பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, ஹெல்ப்நெட் மற்றும் டி-கால் நெட் என்ற இரண்டு அவசர கால பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏர்பேக்குகள் விரிவடையும்போது முன்னர் கண்ட இரண்டு அவசர கால தொழில்நுட்பங்களும் அருகிலுள்ள அவசர மையங்கள் மற்றும் உறவினர்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பிவிடும்.\nஇதில், டி-கால் நெட் வசதியானது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு நேரடியாக தகவல் தந்து உடனடி உதவிக்கு வழி செய்யும். இருக்கும் இடத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி இருந்தாலும், தகவல் அனுப்பி உடனடியாக உதவி கோரும் வசதியை அளிக்கிறது.\nபுதிய டொயோட்டா செஞ்சூரி கார் ஜப்பானில் உள்ள அனைத்து டொயோட்டா டீலர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். மாதத்திற்கு 50 யூனிட்டுகள் என்ற அளவில் இந்த கார் விற்பனையாகும் என்று டொயோட்டா கருதுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1.22 கோடி விலையில் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vayasu-pulla-vayasu-pulla-song-lyrics/", "date_download": "2019-01-24T10:46:35Z", "digest": "sha1:CYFNGGCZX2TCG7EB5UOGCHAAXFOJ5NQ5", "length": 9547, "nlines": 297, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vayasu Pulla Vayasu Pulla Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஆஹா ஹாஹாஹா…\nஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள\nஆண் : நாதஸ்வரம் முன்னால தான்…\nஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள\nபெண் : உன்ன நெனச்சே என்\nகன்னி மனசுல காதல் பொறந்தத\nஆண் : நான் சொல்ல வந்தத\nபெண் : எங்கோ சுத்துது எம் மனசு\nஆண் : செல்ல மொழி சொல்லும்\nநீ வெச்ச கண்ணி வலையில\nஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள\nபெண் : ம���சுக்குள்ள மனசுக்குள்ள\nபெண் : தங்கமலர் சொந்தமானதுன்னு\nசந்திரன் வந்ததும் சந்தன மார்பிலே\nஆண் : கண்ணின் வழி புகுந்து உள்ளே\nபெண் : மன்னவனே மடி தந்தவனே\nஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள\nபெண் : மனசுக்குள்ள மனசுக்குள்ள\nஆண் : நாதஸ்வரம் முன்னால தான்…\nஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள\nபெண் : மனசுக்குள்ள மனசுக்குள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/108-asiriyar-letter/150749---qq-.html", "date_download": "2019-01-24T10:26:10Z", "digest": "sha1:6QHEIMLL6H4VBLAD2DPOKIP6HMJGPNP4", "length": 16941, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "வாலிபர்கள் விரும்பும் \"விடுதலை\"", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தல���மைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nஞாயிறு, 08 அக்டோபர் 2017 14:43\nதினந்தோறும் எண்ணற்ற நாளேடுகள் கண்கவர் வண்ணங்களில் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வண்ணமயமாய் வெளிவருகின்றன. அவை அனைத்தும் வியாபார நோக்கோடு லாபத்தை முன்னிறுத்தி வெளியிடப்படும் நாளேடுகள் ஆகும். ஆனால், லாபத்தை பின்னுக்குத் தள்ளி எவ்வித சுயநலமும் இன்றி இனநலம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாள்தோறும் வெளிவருகின்ற நாளேடு \"உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேடு\" மட்டுமே.\nகடைவீதிகள் மற்றும் பேருந்து - ரயில் நிலையங்களில் ஏராளமான நாளிதழ்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் \"விடுதலை\" நாளிதழை தேடிப்பிடித்து வாங்கிப்படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானது\nவருமானத்தைவிட தன்மானம் - இனமானம் பெரிது எனக்கருதி நாளும் வெளிவருகின்ற பகுத்தறிவு நாளேடான \"விடுதலை\" நாளேட்டை விரும்பி சுவாசிக்கும் - நேசிக்கும் வாலிபர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், அதில் வருகின்ற செய்திகள் அனைத்தும் வாலிபர்களை - மாணவர்களை நல்வழிப்படுத்துகின்ற, வழிகாட்டுகின்ற அரிய பணியினை செவ்வனே செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக 29.9.2017 அன்று \"விடுதலை\" நாளேட்டை நோக்கியபோது அதில் குறிப்பிடத்தக்கவை:\n1) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஊன்றிப்படித்து உண்மை உணர்க தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போகவேண்டுமா தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போகவேண்டுமா என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நீண்டதொரு முக்கிய அறிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் - ஆதரவையும் பெற்றுள்ளது. அவை இன்றைய காலகட்டத்திற்கு அனைவர் கரங்களிலும் தவழவேண்டிய ஓர் முக்கிய ஆவணக் கையேடாகும்.\n2) மாரடைப்பு என்ற இதயக்கொல்லி நோய் - அறிந்துகொள்வீர் எனும் ஆசிரியர் அவர்களின் \"வாழ்வியல் சிந்தனைகள்\" கட்டுரை வாசிக்க மட்டுமன்றி வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயனுள்ள தகவல்களை வாரி வழங்கியுள்ளது. அக்குறிப்புகளை அனைவரும் பின்பற்ற ��ேண்டியது காலத்தின் தேவை.\n3) அனிதா - சமூகநீதியின் பாடம் தலையங்கம் - மாணவர்கள் மற்றும் வாலிபர்களை காந்தம் போல் கவர்ந்தது. அனிதா சமூகநீதிக்கான பாடமாக ஒளிர்வார் - ஒளிரட்டும், ஒளிரவும் செய்வோம் என்ற வரிகள் மாணவர்கள் மனதில் பசுமையாய்ப் பதிந்தன.\n4) கழகக்களங்கள் பகுதியில் மறைந்த கவிஞர் தமிழ் ஒளியின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (25.9.2017) மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் \"ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், மனுதர்ம சமூகத்துக்கு மரணஅடி கொடுப்போம்\" என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மின்னும் வைரமாய் ஜொலிக்கின்றன.\n5) \"நீட்\" எனும் சமூக அநீதிக்கு பலியான படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், மகளிர் சமுதாயம், பகுத்தறிவாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் என வெள்ளம் போல் திரண்ட மக்கள் கடல் பெரியார் திடலில் கருங்கடலாய்ச் சங்கமித்து இன எதிரிகளை மிரளவைத்தது.\n6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் ‘நீச' பாசையில் பேசலாமா 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து... கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பன உரையாடல், \"குடியரசு\" ஏட்டில் (21.12.1930) வெளிவந்த ஆஸ்திகர்களே எது நல்லது 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து... கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பன உரையாடல், \"குடியரசு\" ஏட்டில் (21.12.1930) வெளிவந்த ஆஸ்திகர்களே எது நல்லது மற்றும் சிறீரங்கம் ரங்கநாதனின் நன்றி கெட்ட தனம் முதலிய பகுத்தறிவு வினாக்கள் பக்தர்களை சிந்திக்கத் தூண்டின.\n7) முத்தாய்ப்பாக, அனிதாவின் மரணத்துக்குக் காரணம் வெறும் ‘நீட்' அல்ல - மனுதர்மமே எனவே, நீதித்துறையிலும் தேவை சமூக நீதி எனவே, நீதித்துறையிலும் தேவை சமூக நீதி சமூக நீதி என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அழுத்தமாக வலியுறுத்திப் பேசியது இன எதிரிகளுக்கு மரண அடியாக அமைந்தது.\nஇறுதியாக சட்டமன்றம் - நீதிமன்றம் - வீதிமன்றம் இவை மூன்றும் முக்கியம். இரண்டிலும் முடியாவிட்டால் வீதிமன்றமே வெற்றியைத் தீர்மானிக்கும். அதற்காக நாம் மக்கள் மன்றத்தில் வாதாட வேண்டும், போராட வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறைகூவல் விடுத்தபோது அதனை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஆர்பரித்து ஆரவாரமிட்டனர். தமிழ்நாடு தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா ஆண்ட மண், எனவே சமூக அநீதியை தமிழகம் ஒருபோதும் ஆதரிக்காது, ஏற்காது என்பதை மத்திய - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாக ஓங்கி ஒலித்தது ஆசிரியர் அவர்களின் அறைகூவல்.\nஎனவே கல்வி வேலைவாய்ப்பில் சமூகநீதி - இடஒதுக்கீடு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற எண்ணற்ற சமூகநலன் சார்ந்த கருத்துக்களைத் தாங்கி வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான \"விடுதலை எனும் அறிவாயுதத்தை\" வாலிபர்களும், மாணவர்களும் நாள்தோறும் விரும்பிப் படித்து பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கின்றனர்.\nஆகவே, பெரியாரால் வென்றெடுக்கப்பட்ட சமூகநீதியை, திட்டமிட்டு அழிக்க முயலும் இன எதிரிகளின் சூட்சுமத்தை முறியடிக்க தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அணி அணியாக அணிவகுத்து நிற்க வாலிபர்களும் - மாணவர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். நாமும் அவர்களுடன் தோளோடு தோளாக துணை நின்று சமூகநீதியை வென்றெடுப்போம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/167907-2018-09-05-10-06-54.html", "date_download": "2019-01-24T10:46:22Z", "digest": "sha1:SAMUPWZIIEAU6OHE73CIE3L747KTH2HE", "length": 9564, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "ஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உ���்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்\nபுதன், 05 செப்டம்பர் 2018 15:34\nஜெருசலேம், செப். 5- சிரியா விவ காரத்தில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஈரான் அரசு கடைப்பிடித்து வருகிறது. சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் ஈரானின் ஆதிக்கம் அண்டை நாடான இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னர் ஈராக்கின் பரம எதிரியாக இருந்த ஈரான் வளை குடா பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநிறுத் தும் வகையில் தற்போது ஈராக் குடன் நட்பு பாராட்டுவதை இஸ்ரேலும் அதன் நட்புநாடான அமெரிக்காவும் விரும்பவில்லை.\nஇந்நிலையில், ஈராக் நாட் டுக்கு சமீபத்தில் ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அனுப்பி வைத்ததாக பிரபல செய்தி நிறு வனம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை இருநாடுகளுமே மறுத்தன. இதுதொடர்பான செய்தி வெளியானபோது அமெரிக்க ராணுவ அமைச்சர் மைக் பாம்ப்பியோ கடந்த சனிக்கிழமை இதற்கு கண்ட னம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டிய ளித்த அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவிக்டார் லைபெர் மேன், ‘சிரியாவில் நடைபெற் றுவரும் சம்பவங்களையும், ஈரானின் அச்சுறுத்தல்களையும் நாங்கள் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். சிரியா எல்லையுடன் எங்களை நாங் கள் சுருக்கிக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்’ என குறிப்பிட் டார்.\nஈராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஈரானின் அச் சுறுத்தல்களை எல்லா நிலைக ளிலும் நாங்கள் எதிர்த்து சமா ளிப்போம். அச்சுறுத்தல் எங்கி ருந்து வந்தாலும் கவலை இல்லை. இஸ்ரேலின் சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் நட வடிக்கை எடுக்கப்படும் என வும் அவர் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167434-2018-08-27-10-13-06.html", "date_download": "2019-01-24T10:27:04Z", "digest": "sha1:KF2QZYMDKZDWFDOEM4O76LP3S5D4KGF5", "length": 10711, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "வங்கிகளில் வராக்கடன் மேலும் பல நிதி மோசடி வெளிச்சத்துக்கு வரும மேற்குவங்க அமைச்சர் எச்சரிக்கை", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்��ல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nவங்கிகளில் வராக்கடன் மேலும் பல நிதி மோசடி வெளிச்சத்துக்கு வரும மேற்குவங்க அமைச்சர் எச்சரிக்கை\nதிங்கள், 27 ஆகஸ்ட் 2018 15:17\nகொல்கத்தா, ஆக. 27- வங்கி களில் வராக்கடன் விகிதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. விரைவில் மேலும் பல நிதி மோசடிகள் வெளிவர இருக் கின்றன என, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவராக்கடன் விவகாரம் வங் கிகளுக்கு பெரும் தலைவலி யாக இருக்கிறது. மத்திய அரசு மூலதன நிதி வழங்கினாலும், வராக்கடனால் ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து வங்கிகளால் முழுமையாக விடுபட இயல வில்லை. பெரும் பணக்காரர் களுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்த வங்கிகள், சிலரிடம் இருந்து அவற்றை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றன. வங்கி வராக்கடன் தொடர் பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறியதாவது:\nவங்கிகளின் வராக்கடன் விகிதம் 2014ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் 11.06 சதவீதமாக உயர்ந்து விட்டது. இது மிக வும் அபாயகரமானது. இவ்வாறு வராக்கடன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது, வரும் காலங்களில் நிதி மோசடிகள் பல வெளிவர இருப்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன. வராக்கடன் தொடர்பான நடவடிக்கைக ளுக்காக ரிசர்வ் வங்கி பட்டிய லிட்டுள்ள 11 பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, மேலும் பல வங்கி மோசடிகள் வெளியாகலாம். சமீபத்தில் பெறப்பட்ட ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, 2014 ஆம் ஆண்டில் வராக்கடன் சுமார் ரூ.2.04 லட்சம் கோடி யாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் ரூ.10.25 லட்சம் கோ��ியாக உயர்ந்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் பல நிதிப்பற்றாக் குறையால் தவிக்கின்றன. பல நிறுவனங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. சிறிய மற் றும் பெரிய நிறுவனங்களிடையே இந்த ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. இது சமன் செய்யப் பட வேண்டும் என்றார்.\nகிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்தது நாடு முழு வதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யது. இந்நிலையில், மேற்கு வங்க அமைச்சரின் எச்சரிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/Shirmp%20biriyani_18474.html", "date_download": "2019-01-24T11:46:05Z", "digest": "sha1:4Z2A2K4ZD7B5POFE4UKOZP26QLXMU27Q", "length": 14389, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "இறால் பிரியாணி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/latha-rao-talks-about-her-acting-carrer/", "date_download": "2019-01-24T11:42:37Z", "digest": "sha1:MY2I57JW6GYIW7IKMYC7KORQWANXGCN5", "length": 11989, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கை மேல பட்டுச்சு... அவ்ளோதான்..! பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை.! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கை மேல பட்டுச்சு… அவ்ளோதான்.. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை.\nகை மேல பட்டுச்சு… அவ்ளோதான்.. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை.\nசீரியல்ல நடிச்சு ஆறு வருஷமாச்சு. மறுபடியும் எப்போ நடிப்பேன்னு தெரியலை. குடும்பம், குழந்தைகள், வொர்க் ஃப்ரம் ஹோம், சினிமா ஷூட்டிங்னு வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்குது” எனப் புன்னகைக்கிறார், நடிகை லதா ராவ். ‘அப்பா’, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.\n“நீங்க நடிக்க வந்தது எப்படி\n“வளர்ந்ததெல்லாம் பவானி சாகர். உறவினர் கல்யாணத்துக்காக அப்பாவும் நானும் சென்னை வந்திருந்தோம். வழிய���ல ‘மெட்டி ஒலி’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதைப் பார்க்க போன அப்பாவைத் தேடி நான் போனேன். அப்போ, ‘நடிக்கிறீங்களா’னு என்னைக் கேட்டாங்க. நான் முதல்ல மறுத்தேன். அப்புறம் ஒப்புக்கிட்டு, அந்தச் சீரியல்ல நடிச்சேன். அப்போ பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன். அப்புறம், ‘அப்பா’ உள்பட அடுத்தடுத்து நிறைய சீரியல்கள்ல நடிச்சேன்.”\n“கணவர் ராஜ்கமலுடன் காதல் மலர்ந்த தருணம் பற்றி…”\n“பாலசந்தர் சாரின் ‘றெக்கை கட்டிய மனசு’ சீரியல்ல இருவரும் நடிச்சோம். அதில் ஒருநாள் அவர் என்னைக் கட்டிப்பிடிச்சு புரப்போஸ் பண்ற மாதிரி ஒரு ஷாட். அப்போ, ‘கை ஏதாச்சும் மேல பட்டுச்சு… அவ்ளோதான்’னு ராஜ்கமலை மிரட்டினேன். அவர் பயந்துபோய் தள்ளி நின்னுட்டார். அப்புறம் அந்தக் காட்சியை வேற மாதிரி எடுத்தாங்க. வீட்டுக்கு கிளம்புறப்போ, ‘வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்குங்க’னு சொன்னேன். அது அவருக்கு ஒரு இம்ப்ரஸை ஏற்படுத்தியிருக்கு. அப்புறம் சில முறை என்னை மீட் பண்ணக் கேட்டார். தட்டிக்கழிச்சுகிட்டே இருந்தேன்.\nஒருநாள் சங்கடமாகி, ‘பாண்டிபஜார்ல இருக்கேன்’னு சொன்னேன். பத்தே நிமிஷத்துல அங்க வந்துட்டார். ‘உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறப்போ முதல் சாய்ஸ் நானாக இருந்தால் சந்தோஷப்படுவேன்’னு சொன்னார். ‘என்ன புரப்போஸ் பண்றீங்களா’னு கேட்டேன். ‘ஆமாம்’னு சொன்னார். அப்படித்தான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணமான பிறகு ஒருநாள், ‘அப்படி எங்கிட்ட என்னங்க உங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு அவர்கிட்ட கேட்டேன். ‘பாண்டிபஜார்ல மீட் பண்றப்போ, பிச்சைக்காரி மாதிரி இருந்தியே. அந்த எதார்த்தமான மேக்கப் இல்லாத தோற்றம்தான் எனக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு சொன்னார். ஒருத்தர் கோபமா இருக்கிறப்போ, இன்னொருத்தர் அமைதியாகிடுவோம். அதனால, தினமும் காதலோடு லைஃப் சூப்பரா போயிட்டு இருக்குது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க சேர்ந்து நடிக்கலை. ‘ஜோடி நம்பர் 1’, ‘மஸ்தானா மஸ்தானா’ நிகழ்ச்சிகள்ல ஜோடியா டான்ஸ் ஆடினோம். சேர்ந்து தொகுப்பாளர்களாக வொர்க் பண்ணியிருக்கிறோம்.”\nPrevious articleடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nNext articleயாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமண��் செய்துகொண்ட நடிகை..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\nதமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகேப்டன் பட நாயகிக்கு நேர்ந்த அவல நிலை..\nஇந்த ஒரு காரணத்தால் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-intruder-150-fi-unveiled-at-auto-expo-expected-launch-date-price-014272.html", "date_download": "2019-01-24T10:15:59Z", "digest": "sha1:2YFEQS4WG43C6W35A5MPVDVPMLFAP6P2", "length": 16560, "nlines": 394, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமாக காட்சிக்கு வந்த புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரி���ுமா\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமாக காட்சிக்கு வந்த புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்..\nஇந்தியாவின் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.\nகுளிர் பிரதேசங்கள், எஞ்சின் உந்துதல் கோளாறு மற்றும் திராட்டிலுக்கான பயன்பாடு போன்ற சூழ்நிலைகளிலும் இன்ட்ரூடர் 150 பைக் சிறப்பாக செயல்படும் என்கிறது சுஸுகி.\nபார்த்தால் கார்பூரேட்டர் வெர்ஷன் போல இருக்கும் இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் எஃப்.ஐ பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.\nஹெலோஜென் முகப்பு விளக்குகள், பின் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனில் ஒளிரும். மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.\nமுந்தைய மாடலை போலவே புதிய சுஸுகி இன்ட்ரூடர் எஃப்.ஐ பைக்கில் கார்பூரேட்டர் வெர்ஷன் 154.9சிசி SOHC, ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 14.6 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nசெயின் டிரைவ் சிஸ்டத்தில் வழியே ரியர் வீல் டிரைவிங் பெற்ற புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nமுன்பக சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.\nசிங்கிள் சேன ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் பெற்ற இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன.\nசுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கின் எடை 149 கிலோ. இது 11 லிட்டர் எரிவாயு கொள்ளவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\n2018 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சுஸுகி நிறுவனம் இதை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் கார்பூரேட்டர் வெர்ஷன் பெற்ற தற்போதைய இன்ட்ரூடர் மாடலின் விலை ரூ. 99,995 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).\nஇந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த புதிய இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கின் விலை கார்பூரேட்டர் வெர்ஷனை விட ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஆந்திராவில் உ���ிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/", "date_download": "2019-01-24T11:30:22Z", "digest": "sha1:4F4X7T2YFXD4YZ73QEGCWN4MPST5MTIQ", "length": 14187, "nlines": 57, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு", "raw_content": "\nமகிந்தவுக்கு வழங்க தயாரான பீகொக் மாளிகையில் தங்கம்...\nதொழிற்கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியனகே அவ்வப்போது பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.\nலியனகே தனக்குச் சொந்தமான பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க தயாரான போது அவர் மிகவும் பரப்ரப்பாக பேசப்படும் நபராக மாறினார்.\nபீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளம் வாஸ்து சாத்திரத்திற்கு அமைய பொருத்தமற்றது என்பதால், மகிந்த ராஜபக்ச தான் குடியேறுவதற்கு முன்னர், நீச்சல் குளத்தை மணல் போட்டு நிரப்பினார். எனினும் ராஜபக்சவுக்கு அந்த மாளிக்கையில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஎவ்வாறாயினும் மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் குளத்தில் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பேசப்பட்டது.\nஇது குறித்து லியனகே கடந்த 13 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.\nஇந்த முறைப்பாட்டுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காத நிலையில், லியனகே, நீச்சல் தடாகத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஊடகவியலாளர்கள் நேற்று பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டனர்.\nநாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவிசாவளை பகுதியில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்தே, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.\nகுறித்த பெண்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று, முச்சக்கரவண்டி சாரதியொருவரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலைப்பாடு குறித்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற அமைப்புக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஓரினச்சேர்க்கையாளர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கையில் போதுமான விதிகள் இருப்பதாகவும் அதையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று இருப்பதாகவும் பொலிஸ் பிரிவின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை\nயாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை என்று இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் என்ற போர்வையில் பல இலட்சம் படகுகளில் அத்துமீறி நுழைந்து கடத்தல் வியாபாரம் செய்கின்றனர்.\nஇந்தியாவில் இருந்து உடுப்புகள், பாகிஸ்தானில் இருந்து போதைவஸ்து, கம்போடியா, மியன்மார், மலேசியா ஊடாக வாகன உதிரிப்பாகங்கள் வரை வடமராட்சி கிழக்கு கரைக்கு கடல் ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மணல் லொறிகளில் மணல் கடத்துவதாக கடத்தபட்டு இலங்கையின் அனைத்து பகுதிக்கும் பயணிகள் பேரூந்துகளில் கடத்தப்படுகிறது.\nஇத்தகைய செயலை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்துள்ளது.\nஎல்லை தாண்டி சட்டத்திற்குப் புறம்பாக தொழில் செய்யும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் தனது மனுவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.தாம் 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டத்தின் படி இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் இதுவரையில் இந்திய மீனவர்கள் தண்டிக்கப்பட்டமையினால் அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்பதுடன் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்தவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் கூறியதை போன்று 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய மீனவர்களுக்கு பதிப்புகள் அதிகமாகும் நிலையில் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.\n2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை….\nஎல்-சல்வடோர் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநுளம்பினால் பரவும் நோய் நிலையொன்றினால் பிறக்கும் குழந்தைகள் , தீவிர குறைபாடுகளுடன் பிறப்பதை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிகாரிகள் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.\n‘சிகா’ எனப்படும் மேற்படி வைரஸ் தொற்றால் , பிறக்கும் குழந்தைகளின் மூளை முழுதாக வளர்ச்சியடைவது தடுக்கப்படுகின்றது.\nகுறித்த வைரஸ் பரவுவதை அடுத்து பல தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரேசியல் மற்றும் கொலம்பிய ஆகியநாடுகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொலம்பியாவிலும் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 6-8 மாதங்களுக்கே அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1087482&Print=1", "date_download": "2019-01-24T11:54:55Z", "digest": "sha1:53CHJPET7RVJS3VFMC3HX3RYP77AQSFO", "length": 15973, "nlines": 106, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலை நமக்கு தேவையா\nஅரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலை நமக்கு தேவையா\nமக்காச்சோளத்திலிருந்து தேவையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. சத்துள்ள உணவு பொருட்களை விளைவிக்கும் மண் வளம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. நிலக்கடலை, வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், அவரை, கத்திரிக்காய் மற்றும் பழ வகைகள் தமிழகத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.\nமண்வளம், நீர் வளம், தட்பவெப்பம், மலை சார்ந்த காற்றினால் எல்லா வற்றையும் விளைவிக்கும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, விளைவிக்கும் திறன் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.\nஇருப்பினும் விவசாயிகளின் உற்பத்தி திறனை உருவாக்க முடியாமல் நீண்டகாலமாக தவித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் வியாபார நோக்கமும், சந்தைபடுத்துவதற்கான அணுகுமுறையும் இல்லாதது மிகப்பெரும் குறையாக உள்ளது. உணவு பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு குளிரூட்டும் சாதனங்கள், சேமிக்கும் கிட்டங்கிகள் இல்லை. இதனால் வீணாகும் உணவு பொருட்கள் 45 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஅறுவடைக்கு பின் வீணாகும் காய்கறி, பழங்களின் அளவு 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்தாலே தமிழகம் உன்னதமான நிலைமைக்கு வந்து விடும். மத்திய மாநில அரசுகள் மானியம் அளித்தாலும் வியாபாரிகள், விவசாயிகளிடம் அவை சென்று சேர்வதில்லை. இந்திய அளவில் அறுவடைக்கு பின் வீணாக்கப்படும் தானியங்கள், பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்தால் உபரியாக 80 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nவேர்க்கடலையை தோல் உரித்து உப்பும், மிளகும் சேர்த்து சிறிய பாக்கெட்டுகளில் விற்றால், உலக அளவில் 5 நட்சத்திர ஓட்டல்களும், விமான நிறுவனங்களும், அங்காடிகளும் வாங்கிக் கொள்ள தயாராக உள்ளன. தக்காளியை பதப்படுத்தி சூப், பவுடர், பேஸ்ட் தயாரித்து பேக் செய்து அனைத்து உலக அங்காடிகளிலும் விற்பனை செய்தால் அமோகமான லாபம் கிடைக்கும்.\nமுருங்கைக்காயை பவுடர் செய்து 100 கிராம் பாக்கெட்டுகளில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கான விலை ரூ 24 என மதிப்பிடப்பட்டுள்ளது. மாங்காயின் தோலை உரித்து மேங்கோ சூப், ஊறுகாய், சட்னி என கேனில் அடைத்து ஏற்றுமதி செய்தால் நிகரற்ற லாபத்தினை பெறலாம். சப்போட்டா பொடியை பாலில் கலக்கி குடிப்பதற்காக மேலை நாட்டு நுகர்வோர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.\nஅனைத்து பழங்களும் நமது கிராமங்களை சுற்றியுள்ள மலைகளிலும், விவசாயிகளின் நிலங்களிலும் சர்வசாதாரணமாக வளரக்கூடியவை. இவற்றை வணிகமயமாக்குவதற்கு விவசாயிகளுக்கு நல்ல விழிப்புணர்வு வேண்டும். உழவர் சந்தைகள் அனைத்து பகுதிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக குளிர்சாதன வசதிகள் செய்து கொடுத்தால் நீண்டகாலத்திற்கு பொருட்கள் அழியாமல் இருக்கும். விவசாயத்தின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளும் உருவாகும். கிராமத்து இளைஞர்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்கு செல்வது குறையும்.\nஎந்த பொருளாதாரமும் இயந்திரமயமாக்குதலின் மூலம் உன்னத நிலையை அடைந்தது இல்லை. விவசாயம் உன்னத நிலையை அடைந்தால் அனைவருக்கும் உரிய உணவு, அதுவும் சத்துள்ள உணவு எல்லோருக்கும் கிடைக்கும். அதுவே சுபிட்சத்தின் முதல் அறிகுறி. நமது நாடு 2.1 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்தபின்புதான் முழுமூச்சான இயந்திரமயம் வெற்றி கண்டது. பட்டினியோடு எவராலும் ஒரு வல்லரசை உருவாக்க முடியாது. இது சீனா, பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.\nஇருக்கும் நிலப்பரப்பில் 3 சதவீதத்தை பயன்படுத்தி அமெரிக்காவில் அனைவரின் பசியை நிவர்த்தி செய்துள்ளனர். பரந்து விரிந்த நல்ல விளைநிலங்களை கொண்ட நாம், உற்பத்தியில் ஓரளவிற்கு தன்னிறைவை பெற்றிருந்தாலும் எதிர்காலத்தில் எல்லோருக்கும் தேவையான உணவினை பற்றாக்குறை இல்லாமல் அளிக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் உற்பத்தி திறன் 20 லிருந்து 30 சதவீதம் உயர்ந்தால் நமது நாட்டில் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். இதிலிருந்து கொஞ்சம் நழுவினாலும் நாம் கோதுமை, அரிசி, மக்காச்சோளத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும். சில பெரிய நிறுவனங்கள் இதை எதிர்பார்த்து மடகாஷ்கர், கேனியா, தாங்கோ, ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான எக்டேர்களை விலைக்கு வாங்கி அங்குள்ள மக்களை பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியை துவக்கியுள்ளனர்.\nமோடி அரசில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்துடனும், விவேகத்துடனும் மூன்று முக்கிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.\n1. அறுவடைக்கு பின் பாதுகாப்பு வழிமுறைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\n2. அறிவுசார்ந்த நல்ல கல்வி மற்றும் பயிற்சி கொடுத்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும்.\n3. மிகப்பெரிய அளவில் உற்பத்தி திறன் படைத்த விவசாயிகளை கவுரவித்து மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.\nமலையும், மலை சார்ந்த இடங்களும் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. அதிசயப்பட வ��க்கும் பழவகைகள் கொடைக்கானல், ஊட்டி, பெருமாள்மலை, தாண்டிக்குடி, பன்றிமலை மற்றும் இதர இடங்களில் பயிரிடப்படுகின்றன. அவற்றை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்தில் நாம் தன்னிறைவினை பெறலாம்.\nஎஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.\nஏழைகள் உயர இதயம் விரித்தவர் காமராஜர்: இன்று காமராஜர் பிறந்த தினம்(82)\nஎன் மன வானில் நீலப்பறவை : இன்று உலக தபால் தினம்(5)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=05-02-17", "date_download": "2019-01-24T11:46:44Z", "digest": "sha1:FQBBR7H3L645S575OEE6MFFTKZR5EVME", "length": 16407, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From மே 02,2017 To மே 08,2017 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. 1,953 தமிழக அரசில் காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nதமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி., ) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்நிலையில் பட்டதாரி தகுதிக்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,953 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.பிரிவுகள்: தலைமை ..\n2. டில்லி காவல்படையில் பணி புரிய வேண்டுமா\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nநம் நாட்டின் தலைநகரான புது டில்லியில் உள்ள போலீஸ் படை பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படை பெருமைக்குரிய காவல் படையாகும். இதனாலேயே இந்தப் பணியிடங்களுக்கான நியமனத்தை ஸ்டாப் செலக்சன் அமைப்பு (எஸ்.எஸ்.சி.,) செய்கிறது. தற்சமயம் டில்லி காவல் படையில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை ..\n3. தெற்கு ரயில்வேயில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை Comments (1)\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nஇந்தியாவின் போக்குவரத்து தொடர்புடைய சேவைகளில் ரயில்வே துறையின் சேவை மிகவும் போற்றத்தக்கது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சேவை செய்து வருகிறது. போற்றுதலுக்குரிய இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வேயில் தற்சமயம் காலியாக உள்ள 14 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: ..\n4. பெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பி.இ.எல்., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கிளைகள் உள்ளன. ரேடார் முதல் சோலார் பேனல் வரை பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 66 புரொபேஷனரி இன்ஜினியரிங் ..\n5. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nஇந்தியாவிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்ட மானது என்ற பெயர் பெற்றதுதான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனமாகும். உலக அளவில் இது 96 இடத்தில் உள்ளது. எரிசக்தி தொடர்புடைய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\nமே 6 , 7 - பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 7 - எஸ்.எஸ்.சி.,எம்.டி.எஸ்.,தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச்சேவைத்தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதுநிலைத் ..\n7. டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை\nபதிவு செய்த நாள் : மே 02,2017 IST\n187. திருமூலருக்கான கோயில் அமைந்துள்ள ஊ���்அ) திருநீர் மலை ஆ) திருவாவடுதுறைஇ) திருவண்ணாமலை ஈ) திருவிடைமருதுார்188. “காதற்ற ஊசியும் வாராதுகாண கடைவழிக்கே” பாடலை எழுதியவர் அ) திருநாவுக்கரசர் ஆ) அருணகிரிநாதர்இ) தாயுமானவர் ஈ) பட்டினத்தார்189. பொருத்துக அ) சித்தர் 1) வாழ்ந்த இடம் ஆ) போகர் 2) திருக்கழுக்குன்றம் இ) குதம்பை சித்தர் 3) திருக்கடவூர் ஈ) ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/02/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-870263.html", "date_download": "2019-01-24T10:16:43Z", "digest": "sha1:V6QRCCSNESUN7BLATSGMTIOHMGFKI5ZQ", "length": 10312, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உழவர்கரை தொகுதி நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஉழவர்கரை தொகுதி நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு\nPublished on : 02nd April 2014 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாநில ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:\nஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை தொகுதியின் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் உழவர்கரை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம் ஆகிய பிரிவுகளின் தலைவர்களும், தொண்டர்களும் நாளை முதல் 15-ம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளனர்.\nபுதன்கிழமை காலை 8 மணிக்கு அஜீஸ் நகரில் வாக்குச் சேகரிக்கும் பணியை தொடங்கி அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், மூகாம்பிகை நகர், பெருமாள்ராஜா கார்டன் ஆகிய பகுதிகளிலும், மாலையில் புதுநகரில் தொடங்கி டெலிகாம் காலனி வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.\n3-ம் தேதி நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அன்று மாலையில் சிவகாமி நகர், ஏரிக்கரை வீதி, தேவா நகர் பகுதிகளில் வாக்குச் சேகரிக்கின்றனர்.\nதொடர்ந்து 4-ம் தேதி ரெட்டியார்பாளையம் தொடங்கி சுதாகர் நகர் வரை காலையிலும், மாலையில் கம்பன் நகரில் தொடங்கி மோரிசான் தோட்டம் வரையிலும் பிரசாரம் செய்கின்றனர்.\n5-ம் தேதி காலை பாவாணர் நகரிலும், மாலையில் ஜவகர் நகர், விக்டோரியா நகரிலும், 6-ம் தேதி காலை ஜவகர் நகர் குடியிருப்பிலும், மாலையில் இந்துநகர், எஸ்பிஐ நகர் பகுதியிலும் 7-ம் தேதி காலையில் வயல்வெளியில் தொடங்கி ஸ்ரீநிவாசா அபார்மென்ட் வரையிலும், 8-ம் தேதி காலையில் சக்திநகரில் தொடங்கி ஜான்குமார் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.\nதொடர்ந்து 9-ம் தேதி ஜே.ஜே.நகரில் தொடங்கி மூலக்குளம் வரையிலும், 10-ம் தேதி பாரீஸ் நகர் தொடங்கி திருமலைநகர் வரையிலும், 11-ம் தேதி குண்டுசாலை முதல் எம்ஜிஆர் நகர் வரையிலும், 12-ம் தேதி ஆசிரியர் காலனியில் தொடங்கி திருக்குறளார் நகர் வரையிலும், 13-ம் தேதி பி.வி.நகர் தொடங்கி முத்துப்பிள்ளைபாளையம் வரையிலும், 14-ம் தேதி அரும்பார்த்தபுரம் தொடங்கி கணபதி நகர் வரையிலும், 15-ம் தேதி சாலைத்தெரு தொடங்கி பசும்பொன் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார் ரவிச்சந்திரன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/27771-daily-thiruppavai-and-thiruvenpavai-11.html", "date_download": "2019-01-24T11:55:32Z", "digest": "sha1:OB2RPYTDAVKU5FPD2QKSCWGBZTFRYOKE", "length": 10709, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-11 | Daily Thiruppavai And Thiruvenpavai - 11", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொட��ும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-11\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்\nகுற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே\nபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்\nமுற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது\nமொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்\nகையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்\nசெய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்\nமையார் தடங்கண் மடந்தை மணவாளா\nஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.\nவிளக்கம்: நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடையவனே வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே ஈசனே சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே அழகனே வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'கலாம் செயற்கைக்கோள்' நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nபள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சி- இஸ்ரோ தலைவர் சிவன்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2014/03/pidiththa-paththu-6_3.html", "date_download": "2019-01-24T10:48:13Z", "digest": "sha1:FV4W6BUEVJHGUXEREPEQPB64LX2SO67D", "length": 18872, "nlines": 170, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: PIDITHTHA PATHTHU....SONG # 6.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 6.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 3 மார்ச், 2014\nPIDITHTHA PATHTHU....SONG # 6.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 6.\n��றவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்\nபிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட\nதிறவிலே கண்ட காட்சியே அடியேன்\nஇறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு, அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி,\nஎன் ஆன்மாவின் பிறப்பிறப்புச் செடியின் வேரைக் களைந்து, என் குடி முழுவதையும் ஆண்ட, தலைக்கோலமுடையவனே..,பெரிய, பெருமையுடைய, எம் மெய்ப்பொருளே..,பெரிய, பெருமையுடைய, எம் மெய்ப்பொருளே..., திறந்த வெளியிலே அடியேன் கண்ட காட்சிப் பொருளே, அழிவற்ற செல்வமே..., திறந்த வெளியிலே அடியேன் கண்ட காட்சிப் பொருளே, அழிவற்ற செல்வமே....., சிவபெருமானே..., இறுதியாக, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளிச் செல்வது\nஇறைவன் ஒருவனே உயிர்களின் நிரந்தரமான ஆதரவு... மற்ற உலகியல் உறவுகளின் ஆதரவு நிலையில்லாதது..ஆகவே, நிரந்தரமான ஆதரவைப் பெறும் பொருட்டு, தம்மை 'அறவையேன்' என்றார்..\nமெய்யடியார் நெஞ்சகமே இறைவன் உறையும் திருக்கோயில்\nஉள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் (திருமூலர்)\nபேரானந்த நிலை எனப்படுவதே 'அளவிலா ஆனந்தம்' எனப்பட்டது...\nஒரு உயிர், தன் கர்மவினையால், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுக்கின்றது.. ஒவ்வொரு பிறவியிலும், அதன் கர்ம வினைகள் சேர்ந்து கொண்டே போகின்றன.. இந்நிலை, கிளைகளும் தழைகளுமாகச் செழித்து ஓங்கி வளரும் ஒரு செடிக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது... இந்தச் செடியின் வேரற்றுப் போகுமானால், மீண்டும் பிறப்பு என்பது நிகழாது..மாயையால் பிணிக்கப்பட்டிருக்கும் செடியின் வேராகிய கர்மவினை, ஈசனருளால் அற்றுப் போகும்... ஆகவே, 'பிறவி வேர் அறுத்து' என்றார்.\n'குடி என்பதை, இங்கு அடியார்களின் குழாம் என்பதாகக் கொள்ளலாம்.. இறையடியார்களுக்கு, அவர்களைப் போன்ற மெய்யன்பர்களே உண்மையான சுற்றம்..இறையடியார்களின் கூட்டுறவாகிய 'சத்சங்கம்' இறையருளைப் பெறும் வழிகளுள் ஒன்று..ஆகவே, தம் போன்ற அன்பர்கள் அனைவரையும் இறைவன் ஆட்கொண்டு அருளும் பான்மையைக் குறிக்க, 'குடி முழுதாண்ட' என்றார்.\n'பிஞ்சம்' என்ற சொல்லுக்கு, மயிற்பீலி என்பது பொருள்.. மயிற்பீலி சூட்டி சிகையை அழகு செய்வது வழக்கம்...\nஅது போல், தன் சடைமுடியில், இளம்பிறை, குளிர்ந்த கங்கை நதி, பொன்னிறமான கொன்றை மாலை முதலியன அணி��்த தலைக்கோலமுடையவன் எம்பெருமான். ஆகவே, எம்பிரானைப் 'பிஞ்ஞகன்' (தலைக்கோலமுடையவன்) என்றார்.\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க(சிவபுராணம்).\nநிரந்தரமான கோலம் எம்பிரானுடையதே, மற்றவையெல்லாம் அழியக்கூடியதே என்பதை, இவ்வரி குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்..\n'அரிய' என்பதை 'அருமையான' என்ற பொருளில் வழங்குதல் போல், இங்கு 'பெரிய' என்பது 'பெருமையான' என்ற பொருளில் கையாளப்படுகின்றது...பெருமைக்குரியவன் இறைவன் ஒருவனே என்பதாகவும், 'பெரிய' என்பதன் இயல்பான பொருள் தோன்றும் வகையில் 'இறைவனே மிகப் பெரியவன்' என்று சொல்லப்படுவதாகவும் பொருள் கொள்ளலாம்..\n. இறைவன் அடியார்களுக்கே உரியவன் ஆதலினால் 'எம் பொருள்' என்றார்.\nமாயையின் திரை விலகித் தோன்றும் அண்ட வெளிக்காட்சியின் கண் தோன்றியருளுபவன் இறைவன். ஆதலினால் 'திறவிலே கண்ட காட்சியே' என்றார்.\nஅடியார்களின் நிலையான செல்வம் சிவபெருமானே.\nஇறவு= அழிவு. அழிவு நேருங் காலத்தில், இறைவனை முழு நம்பிக்கையுடன் பற்றிப் பிடித்து, சரணடைந்தால், இறைவன், அவருக்கு முத்தி நிலை அருளுவான். இறுதியில் தம்மைப் பற்றிப் பிடித்தவர் எனினும் அவரையும் தம் பெருங்கருணையால் கடைத்தேற்ற வல்லவன் எம்பிரான் என்பது விளங்குதற் பொருட்டு, 'இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..அங்ஙனம் பற்றிப் பிடித்த அடியாரை விடுத்து, தனித்து வேறெங்கும் எழுந்தருளுவது இறைவனுக்கு இயலாததால், 'எங்கெழுந்தருளுவது இனியே...\nமாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 12:43\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு ��ுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20956&Cat=3", "date_download": "2019-01-24T12:01:08Z", "digest": "sha1:CHGQXSBETTOVQ7GLCP37DEDMOM4REBBY", "length": 4950, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பாதாம் பர்பி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nபாதாம் பருப்பு - 200 கிராம்\nசர்க்கரை - 400 கிராம்\nநெய் - 200 மில்லி\nஏலக்காய் எசன்ஸ் - 4 சொட்டு\nபாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உர��த்து அரைக்கவும். கடாயில் சர்க்கரையும், நீரும் விட்டுப் பாகு காய்ச்சவும், இளம் கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பாதாம் பருப்பை பாகில் சேர்க்கவும். பாகும், பருப்பும் சேர்த்ததும் நெய்யை விட்டுக் கிளறிக் கலவை கெட்டியானதும் எசன்ஸ் விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.eu/puthiya-thalaimurai", "date_download": "2019-01-24T12:11:02Z", "digest": "sha1:PI4AGNIWFXRBSPQQZUC2U2XQOVOIILYC", "length": 9907, "nlines": 151, "source_domain": "www.tubetamil.eu", "title": "Puthiya Thalaimurai | tubetamil.eu", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என நீதிமன்றம் நிறுத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என நீதிமன்றம் நிறுத்திவைப்பு\nகவிஞரான பாத்திர வியாபாரி ஜோதி\nஅமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விளக்கம் | http://festyy.com/wXTvtSAMMK\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை\nஇறுதிக்கட்டத்தை எட்டிய 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஇந்தியாவில் இனி எப்போதும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் கிடையாது: சுனில் அரோரா\nசிவகங்கை அருகே புதிய தலைமுறை வெற்றிப்படிகள் நிகழ்ச்சி\n பின்னணியில் மத்திய அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு | http://festyy.com/wXTvtSAMMK\nசிபிஐ இயக்குநர் நியமன வழக்கு: நீதிபதி ஏ.கே.சிக்ரி விலகல் | http://festyy.com/wXTvtSCBI\nவெனிசுலா அதிபர் மதுரோவுக்கு சவால் விடுக்கும் ஜுவான் கையிடோ யார்\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி ய���ர் இந்த குட்டி தேவதை யார் இந்த குட்டி தேவதை\nNammal Mudiyum Promo: தாங்கல் நீர்நிலைகளை காத்த இளைஞர் படை\n வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை\nவிளைநிலத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்:குண்டுகட்டாக தூக்கிய காவலர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு | http://festyy.com/wXTvtSSterlite\nகோடநாடு வீடியோ - திமுக போராட்டம் தொடரும்\nதமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அரியணை ஏறும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் | http://festyy.com/wXTvtSAIADMK\nதொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... நெருங்கும் தேர்வுகள்... அச்சத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள்\nகேமரா கண்காணிப்பு வலையத்திற்குள் சேலம் மாவட்டம் சிசிடிவியில் சிக்கும் குற்றங்கள் | http://festyy.com/wXTvtSCCTV\nஅமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுப்பு | http://festyy.com/wXTvtSAMMK\nஅமமுகவிற்கு குக்கர் சின்னம் மறுப்பு தினகரனைப் பார்த்து பயப்படுகிறார்கள்: புகழேந்தி |http://festyy.com/wXTvtSTTV\nயாருக்கு பயம் என்பதை புகழேந்தி தெளிவுப்படுத்த வேண்டும்: வைகைச்செல்வன் ஆவேசம்\nமுல்லை பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு ஆய்வுக்கு பின் ஆலோசனைக் கூட்டம்\nதங்கம், வெள்ளி விலை குறைவு இன்றைய நிலவரம்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக சிலையின் தொன்மை குறித்து ஆய்வு | http://festyy.com/wXTvtSThiruvarur\nடிராயின் புதிய கட்டண முறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு\nகோடநாடு கொள்ளை வீடியோ- போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது | http://festyy.com/wXTvtSDMK\nஉலக முதலீட்டாளர் மாநாடு இன்று நிறைவு http://festyy.com/wXTvtSGlobalInvestorsMeet\nதமிழகத்தில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு ஊக்கம் தரப்பட்டு வருகிறது: தங்கமணி | http://festyy.com/wXTvtSThangamani\nசென்னையில் தயாராகும் ஹூண்டாய் மின்சார கார் | http://festyy.com/wXTvtSHyundaiMotorCompany\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன்இல்லம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது\nசிப்பெட் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்: வெங்கையா நாயுடு | http://festyy.com/wXTvtSCIPET\nPROMO : உலகின் மிக பெரிய ஜனநாயக திருவிழா...” தேர்தல் 2019” புதிய தலைமுறையில்...\nமூன்றவாது நாளாக நீடிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக் | http://festyy.com/wXTvtSJactoGeo\nஆலைக்கு அனுமதி வழங்க ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை | http://festyy.com/wXTvtSSterlite\n1,100 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட மருத்துவமனை... கல்வெட்டு கூறும் கால ரகசியம்\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/foods-that-help-to-reduce-body-wieght/", "date_download": "2019-01-24T10:11:03Z", "digest": "sha1:NJZDM7XABVCHL7RGECE6WY6B2YXB3EGC", "length": 14475, "nlines": 185, "source_domain": "sparktv.in", "title": "காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க!! உடல் எடை வேகமா குறையும்!! - SparkTV தமிழ்", "raw_content": "\nஅடித்தது ஜாக்பாட்.. ரயில்வே துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nகாங்கிரஸை கண்டு பயப்படும் பிஜேபி.. காரணம் ப்ரியங்கா காந்தி..\nஆரோக்கியமான கர்லி ஹேர் பெறுவது எப்படி..\nகுறைந்த விலை ஆடைகளில் சிறப்பான தோற்றம் பெறுவது எப்படி \nவீட்லேயே உடல் சுருக்கத்தை குறைக்க எளிய வழி ..\nகுளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க எளிய வழி..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nமுதல் இடமும் என்னக்கு தான்.. 2வது இடமும் எனக்குதான்..\nஇந்தியன்- 2 படப்பிடிப்பு ஆரம்பம்-இந்த படத்தில் விசேஷம் என்ன\nநம்ம விஷாலுக்கு எப்போ கல்யாணம்\nதோனிடா… டிவிட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nதோனியின் வெறித்தனமான #comeback.. சிஎஸ்கே-வால் இந்தியா வரலாற்று வெற்றி..\nஇலக்கை நிர்ணயித்த ஆஸி.. விரோத் கோலி என்ன செய்யப்போகிறார்..\n800 காளைகள்.. டிவி, பைக், கார் பரிசுகள்.. களைகட்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு..\nஇந்த வருஷம் ஐபிஎல் இந்தியாவில் தான்.. மார்ச் 23 முதல் கொண்டாட்டம்..\n2019 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கும்\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nலைப்ஸ்டைல் ஆரோக்கியம் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nகாலையில் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடல் எடையை முடிவு பண்ணும். காலையில் சாப்பிடும் உணவுகள் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நோய் நொடியில்லாமல் பாதுகாக்க முடியும். எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம்.\nஏன் காலை உணவு சாப்பிடாமல் இருந்தல உடல் பருமனாகிறது\nமற்ற ���ேரங்களை விட காலை உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரங்களில் நம்முடைய மெட்டபாலிசம் மாறுதல் அடைகிறது. ஏதாவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் அப்படி செய்யும் போது, நமது கல்லீரல் அடுத்து தினமும் சாப்பிடும் உணவுகளை கொழுப்பாக உடலில் சேமிக்க பழகிக் கொள்ளும். இப்படி மெட்டபலைசம் மாறும் போது உடல் பருமனாகிறது. ஆகவேதான் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவறக் கூடாது என்று சொல்கிறார்கள்.\nஉடல் பருமனாக இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு சாப்பிட்டால் உடல் எடை குறைக்கும் என்று தெரிந்து கொண்டு அவற்றிய பின்பற்றினால் உடல் எடை கணிசமாக குறையும். அம்மாதிரியான உணவுகளை உங்களுக்காக ஸ்பார்க் டிவி பரிந்துரைக்கின்றது. வாருங்கள் பார்க்கலாம்.\nமுதல் நாள் காலை உணவு :\nரொட்டீன் உணவுகளை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லப் பழக்கம்.\nகாலையில் எழுந்தவுடன் ஒரு க்ரீன் டீ அல்லது விருப்பம் இருந்தால் பல குடிக்கலாம். பின்னர் 8 மணி அளவில் இரண்டு ஸ்லைஸ் பிரட் டோஸ்ட், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஒரு கிவி பழம் சாப்பிடலம்.\n2 ஆம் நாள் காலை உணவு :\nகாலையில் பால் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட காபி அல்லது டீ, வேக வைத்த முட்டை, யோகர்ட் ஒரு கப் மற்றும் ஒரு முழு வாழைப் பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம்.\n3 ஆம் நாள் காலை உணவு :\nகாலையில் பால் அல்லது டீ, பின்னர் பிரட் டோஸ்ட் 2 , வேக வைத்த முட்டை, ஊற வைத்த சீயா விதைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.\n4 ஆம் நாள் காலை உணவு :\nவெதுவெதுப்பான நீரில் தேன், பின்னர் அரை மணி நேரம் கழித்து பால், பின்னர் வேக வைத்த முட்டை, அவகேடோ, சியா விதைகள், ஒரு ஸ்லைஸ் பிரட், போன்றவை சாப்பிடுங்கள்.\n5 ஆம் நாள் காலை உணவு :\nபால், சீஸ் கூடிய ஸ்லைஸ் பிரட், வேக வைத்த பசலை கீரை சாலட்,\n6 ஆம் நாள் காலை உணவு :\nதேனீர், பிரட் ஒரு சிலைஸ், ஒரு முட்டை, அவகாடோ பழம் மற்றும் திராட்சை ஜூஸ்\nஇவற்றில் பிரட் தேர்ந்தெடுக்கும் போது, முழு தானிய அல்லது கோதுமை பிரட் மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஅடித்தது ஜாக்பாட்.. ரயில்வே துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதினமும் திரிபலா சூரணம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும்\nதாங்க முடியாத பல் கூச்சத்தை போக்கும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T11:54:09Z", "digest": "sha1:F3LXBQRRRHBVAYKWFYXGD533V6ZVQ6IV", "length": 9717, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்குத் தயாராகிறது - விக்கிசெய்தி", "raw_content": "2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்குத் தயாராகிறது\nஞாயிறு, அக்டோபர் 3, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nநாசாவின் விண்ணோடங்களுக்கான பிரதியீடாக, ஒராயன் விண்கலம், 2013 ஆம் ஆண்டில் புறப்படத் தயாராகுவதாக நாசா அறிவித்துள்ளது.\nநாசாவின் புதிய விண்ணோடம் ஒராயன்.\nஒராயன் என்ற இவ்விண்கலத் திட்டம் ஆரம்பத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிகக்ப்பட்டது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவர் பராக் ஒபாமா தனது 2011 வரவு செலவுத் திட்ட உரையில் இத்திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். பதிலாக சிறுகோள், பின்னர் செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுக்கும்படி நாசாவைக் கேட்டுக் கொண்டார்.\nபன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு \"அவசரகால உதவிகளை” வழங்குவதற்கு விண்குமிழ்களைத் தயாரிக்கும் திட்டத்துக்கு பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.\nவிண்ணோடம் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை ��ல்லாமல் போயிற்று. இதனால் விண்ணோடத் திட்டத்தில் மேலும் ஒரு பயணத்தைச் சேர்ப்பதற்கு அமெரிக்க காங்கிரசில் இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nஒராயன் குறித்த எதிர்காலத் திட்டங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்நிலையில், அதனைத் தயாரித்து வரும் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2012 இன் இறுதியில் இவ்விண்கலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் என அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விண்வெளித் திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலையும் அது தயாரித்துள்ளது.\nஆரம்பத் திட்டத்தின் படி, ஒராயன் விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு 6 பயணிகளையும், நிலவுக்கு நால்வரையும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது. இருந்த போதிலும், ஒபாமாவின் சிறுகோள் திட்டத்துக்கு ஒராயன் ஒரு முக்கிய பங்காற்றும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம், ஏப்ரல் 19, 2010\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2010, 14:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.-4.50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-858455.html", "date_download": "2019-01-24T11:29:33Z", "digest": "sha1:54SXZABQVX4R6RFBHTXU434KWKNN7OFM", "length": 6957, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்\nPublished on : 15th March 2014 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.50 லட்சத்தை பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் பறக்கும் படையினர் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு, வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட��டனர்.\nஅப்போது, அந்த வழியாக வந்த காரை ஆய்வு செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 4.50 லட்சம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.\nகாரில் வந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வாகையூரைச் சேர்ந்த ரெத்தினம் மகன் ஆரோக்கியராஜ் (45) என்பது விசாரணையில் தெரிய வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/09/01083239/1188060/ppf-savings-benefits.vpf", "date_download": "2019-01-24T11:50:18Z", "digest": "sha1:IZB5XLXTA7GZHJFNMZ3XIG3YJ3UATFBP", "length": 23405, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.பி.எப். திட்டத்தின் சிறப்பம்சங்கள் தெரியுமா? || ppf savings benefits", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபி.பி.எப். திட்டத்தின் சிறப்பம்சங்கள் தெரியுமா\nபதிவு: செப்டம்பர் 01, 2018 08:32\nநிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.\nநிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.\nபி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்களை பலர் அறிந்திருப்பதில்லை. எல்லோருக்கும் ஏற்ற திட்டம் இந்த பி.பி.எப். பணத்தைச் சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது.\nநிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.\nஇத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை இங்கே காணலாம்...\n* பொது வருங்கால வைப்புநிதிக் கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும். பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பி.பி.எப். கணக்கு துவங்கும்போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்குத் துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும்போது, அவரே பி.பி.எப். கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பி.பி.எப். கணக்கை கையாள முடியாது.\n* நம்முடைய பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் நம்முடையது. நம்மைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும்போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பி.பி.எப். கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது. இது உங்கள் சேமிப்புக்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவே பி.பி.எப். பணம் என்றால், பி.பி.எப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கும்படி சட்டப்படி உத்தரவிட முடியாது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு. அதேநேரம், வருமானவரி பாக்கியை பி.பி.எப். கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.\n* உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க பி.பி.எப். கணக்கில் அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு என பி.பி.எப். கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசு தாரர் நியமிக்கமுடியாது. பி.பி.எப். கணக்கு காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஓர் அறக்கட் டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பி.பி.எப். கணக்��ை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பி.பி.எப். கணக்குதாரரின் இறப்பின்போது கணக்கில் உள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பணத்தை அறங்காவலராக இருந்து சட்டத்துக்கு உட்பட்டுப் பெறமுடியும்.\n* பி.பி.எப். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். பி.பி.எப். விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பி.பி.எப். கணக்குக்கு முதல் முறை ஜூன் 1, 2018 அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச் 31, 2019-ல் இருந்து கணக்கிடப்படும், முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல் 1, 2034 ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பி.பி.எப். கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\n* சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மறந்துவிடுவார்கள். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையென்றால், பி.பி.எப். கணக்கு கைவிடப்படும் நிலை ஏற்படும். பி.பி.எப். கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்துக்கான வட்டி, முதிர்ச்சியின்போது மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்துக்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் கடன் பெறும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டும் என்றால், கைவிடப்பட்ட காலத்துக்கு உண்டான குறைந்தபட்ச சந்தாவையும், குறிப்பிட்ட அளவு அபராதத்தையும் கட்ட வேண்டும். நாம் எப்போதும், எந்நிலை யிலும் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை கைவிடக்கூடாது என்பதை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே, பி.பி.எப். கணக்கின் மீது உரிய கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண் குழந்தைகள் இல்லறத் தேரின் அச்சாணி\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204073?ref=media-feed", "date_download": "2019-01-24T10:18:12Z", "digest": "sha1:25RQILVFVIRDZEDQE75DKGIBR2HMXTV2", "length": 11071, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை! ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீக���் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம்\nநான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது.\nநான் நோர்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட அங்கும் இருபாலாருக்கும் சமவுரிமை இருக்கவேண்டுமென்று தான் விரும்புகின்றேன். இதுவரைக்கும் அங்கும் சமவுரிமை 50 க்கு 50 வீதம் கிடைக்கவில்லை.\nஅதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன். அதேபோல் நோர்வே பாராளுமன்றிலும் ஆண், பெண்கள் 50 க்கு 50 வீதம் இருக்கவேண்டுமென்றே விரும்புகின்றேன்.\nஎங்குபோனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் தற்போதைய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் அனைவரும் ஆண்களாகவே உள்ளனர்.\nஅந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நான் கூறியது எல்லா மட்டங்களிலும் அநேகமான பெண்கள் உள்ளனர்.\nவளர்ச்சியடைந்து செல்லும் போது அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தான் தெரிவித்தேன். அதுவும் நான் பாராட்டுத் தெரிவித்ததன் பின்னர்தான் நான் அதையும் தெரிவித்திருந்தேன்.\nகுறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை. நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியிருந்தேன்.\nவிடுதலைப் புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை கொடுத்திருந்தனர். எனினும், மேலும் தலைவிகள் வரலாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2015/03/kannanai-ninai-maname-part-23-23.html", "date_download": "2019-01-24T11:47:32Z", "digest": "sha1:SAJAZ5OKIFWQWIJLXPTDRQTX6ZU2LYGR", "length": 18114, "nlines": 162, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME.. PART 23...கண்ணனை நினை மனமே!.. பகுதி 23...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல் (தொடர்ச்சி).", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவியாழன், 26 மார்ச், 2015\n.. பகுதி 23...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல் (தொடர்ச்சி).\nசாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..\nஅசுர குணத்தோடு, ஜய விஜயர்கள் பிறந்த நிகழ்வை, 'சந்தியா காலத்தில் உண்டு பண்ணப்பட்ட கெடுதி' என்றே வர்ணிக்கிறார் பட்டத்திரி... கச்யப மஹரிஷியும், திதி தேவியும், அகால நேரமாகிய சந்தியா காலத்தில் இணைந்ததால் பிறந்த இவர்கள், யமனைக் காட்டிலும், வேறான, இரண்டு யமன்களைப் போல், துன்பங்களை விளைவிப்பவர்களாக இருந்தார்கள்..\nஇருவரில் மூத்தவன், ஹிரண்யாக்ஷன் என்றும் மற்றவன் ஹிரண்யகசிபு என்றும் பெயர் பெற்றார்கள்...இருவரும், தங்கள் அசுர ��ுணத்தால் அறிவை இழந்து, எம்பெருமானை நாதனாக உடைய அனைத்து உலகங்களையும் கோபங்கொண்டு அழிக்கத் தொடங்கினார்கள்.\nஹிரண்யாக்ஷன், தனக்குச் சமமாகப் போர் புரியக் கூடிய எதிரியைத் தேடி, ஒருவரையும் காணாமையால், பூதேவிப் பிராட்டியை கவர்ந்து சென்று, நீரில் மூழ்க வைத்து விட்டு, தன் கதையுடன், மிகுந்த கர்வம் கொண்டு, கர்ஜனை செய்தவாறு சுற்றி வந்தான்.\nஅவன் வருணனுடன் சண்டையிடச் சென்ற போது, வருணன் மூலமாக‌, எம்பெருமானே தன்னுடன் சண்டையிட சமமானவர் என்பதை அறிந்து கொண்டான். அவரைத் தேடிக் கொண்டு சுற்றியலைந்தான்... இந்த நிகழ்வை பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாகவே கேட்போம்\nநிஸ²ம்ய ப³ப்⁴ராம க³வேஷயம்ʼஸ்த்வாம் |\nப⁴க்தைகத்³ருʼஸ்²ய​: ஸ க்ருʼபாநிதே⁴ த்வம்ʼ\nநிருந்தி⁴ ரோகா³ன் மருதா³லயேஸ² ||\n..(ஹிரண்யாக்ஷன்), வருணன் மூலம், நீர் தான் அவனுடைய பலத்திற்குச் சமமானவர் என்று அறிந்து கொண்டு, உம்மைத் தேடி அலைந்தான். பக்தன் ஒருவனாலேயே காணக்கூடிய நீர், எம்முடைய நோய்களைப் போக்கி அருள வேண்டும்\nஹிரண்யாக்ஷன், பகவானைத் தேடிக் கொண்டு, சுற்றியலைந்த தருணத்தில், பிரஜைகளைச் சிருஷ்டிக்கும் செயலில் ஈடுபட்டிருந்த ஸ்வாயம்புவ மனுவானவர், பூமி மூழ்கி விட்டதைக் கண்டு வருந்தி, முனிவர்களுடன், சத்ய லோகம் சென்று, பகவானின் திருவடித் தியானத்தில் மூழ்கியிருந்த பிரம்மதேவரைக் கண்டு பணிந்தார்.\nமிகுந்த வருத்தத்துடன் அவர், 'பிரம்ம தேவரே.. இதென்ன கஷ்டம்.. நான் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யும் வேளையில், பூமி நீரில் மூழ்கியதே.. ஆகையால், மக்கள் வாழத் தகுந்த இடம் ஒன்றை உண்டாக்கித் தருமாறு வேண்டுகிறேன்.. ஆகையால், மக்கள் வாழத் தகுந்த இடம் ஒன்றை உண்டாக்கித் தருமாறு வேண்டுகிறேன்' என்று பிரம்ம தேவனைத் துதித்தார்.\nஇதைக் கேட்ட பிரம்ம தேவர், பகவானின் திருவடித் தியானத்திலேயே ஆழ்ந்தார்.\nஎப்போதும், எதற்கும் இறைவனது கருணையையே சார்ந்திருக்கும் பிரம்ம தேவர், இப்போதும், இறைவனையே சரணடைந்தார். 'எங்கும் நிறைந்துள்ளவனே (விபோ)..நான் பிரளய காலத்தில் அதிகமாகவே நீரைக் குடித்தேன். ஆயினும், இப்போது, பூமி நீரில் மூழ்கி விட்டதே..நான் பிரளய காலத்தில் அதிகமாகவே நீரைக் குடித்தேன். ஆயினும், இப்போது, பூமி நீரில் மூழ்கி விட்டதே.. கஷ்டம்.. கஷ்டம்..நான் என்ன செய்வேன்.. கஷ்டம்.. கஷ்டம்..நான் என்ன ��ெய்வேன்' என்று இறைவனது திருவடிகளில் சரண்புகுந்த பிரம்ம தேவரின் நாசித் துவாரத்திலிருந்து, பகவான் வெள்ளைப் பன்றிக் குட்டியின் ரூபத்தில் உதித்தருளினார்...\nஹா ஹா விபோ⁴ ஜலமஹம்ʼ ந்யபிப³ம்ʼ புரஸ்தாத்³\nஅத்³யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம்ʼ கரோமி |\nநாஸாபுடாத்ஸம்ப⁴வ​: சிசுகோலரூபீ || (ஸ்ரீமந் நாராயணீயம், வராஹ அவதாரம்).\nபிரான்உன் பெருமை பிறரா ரறிவார்\nஉராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்\nதெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை\nபகவானுடைய அவதாரம், இந்த கல்பத்தில் வெள்ளைப் பன்றி உருவில் தோன்றியதால், இந்த கல்பத்திற்கு, 'ஸ்வேத வராஹ கல்பம்' என்ற பெயர் ஏற்பட்டது..\nபடத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 9:45\nLabels: கண்ணனை நினை மனமே\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n..PART 21...கண்ணனை நினை மனமே...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/27/2-117-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-24T12:20:31Z", "digest": "sha1:3H72YQPLNR6J65O3WXWIAJRWXFC3MM3X", "length": 6283, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.117 திரு இரும்பைமாகாளம் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 27, 2016 admin 0 Comment 2.117 திரு இரும்பைமாகாளம், மாகாளேசுவரர், குயிலம்மை\nமண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்\nகொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்\nஎண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்\nவண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.\nவேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின\nகோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின\nஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்\nமாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.\nவெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்\nஎந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்\nகந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்\nமந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.\nநஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்\nஅஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்\nஎஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்\nமஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.\nபூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்\nகூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி\nஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்\nமாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளம���.\nகுறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை\nபறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை\nஇறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்\nமறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.\nபொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்\nதங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்\nஎங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்\nமங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.\nநட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்\nஅட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே\nஇட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்\nவட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.\nஅட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி\nஎட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்\nஇட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்\nமட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.\n2.118 திருத்திலதைப்பதி – மதிமுத்தம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-24T12:01:13Z", "digest": "sha1:5M2T477YMTA6KAZDL6K5HNRTRKTGNYD5", "length": 20640, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போத்யர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 178\nபதிவின் சுருக்கம் : மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, \"என் செல்வம் அளவற்றது. அதே வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை\" என்று சொன்னான் {ஜனகன்}.(2)\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், போத்யர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷன���் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://recipes4uintamil.blogspot.com/2017/08/vengaya-thakkali-sabji-vathakkal-recipe.html", "date_download": "2019-01-24T11:47:59Z", "digest": "sha1:XI6Y5IZGJAS7XVDD3SA7R75KGRDFA5DE", "length": 5323, "nlines": 57, "source_domain": "recipes4uintamil.blogspot.com", "title": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்: வெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி", "raw_content": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்\nவெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி\nவெங்காய- தக்காளி சப்ஜி மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு டிஷ் ஆகும். இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் மிக நன்றாக இருக்கும். வெறும் இரண்டு பொருட்களுடன் சுவையான இந்த சப்ஜியை சில நிமிடங்களில் செய்ய முடியும்.\nகுழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சில நிமிடங்களில் இது டிஷ் காலியாகிவிடும். இதன் சுவை அனைவரையும் ஈர்த்துவிடும்.\nசிவப்பு மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி\nமஞ்சள் - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 மேஜை கரண்டி\nநீளமாக வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன் நிறமாக மாறும் வரை வெங்காயத்தை வதக்கவும்.\nதேவையான அளவு உப்பை சேர்க்கவும்.\nசிவப்பு மிளகாய் துளை சேர்க்கவும்.\nஅனைத்தையும் ஒன்று சேருமாறு கலக்கவும். தக்காளியிலிருந்து எண்ணெய் வெளி வரும் வரை வதக்கவும்.\nசுவையான வெங்காய- தக்காளி சப்ஜி தயார்.\nவிருப்பப்பட்டால் பெருங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.\nவேண்டுமென்றால், மஞ்சள் துளை தவிர்க்கலாம்.\nசீரகம், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை முதலில் தாளித்து கொள்ளலாம்.\nநறுக்கிய பூண்டை சேர்க்கலாம், சுவை மாறுபடும்.\nஉப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.\nஇந்த சபிஜியை நன்றாக வதக்க வேண்டும். தக்காளியிலிருந்து வெளி வரும் தண்ணீர் முழுமையாக வற்றி இருக்க வேண்டும்.\nவெங்காயம் மற்றும் தக்காளியின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nசோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...\nசுவையான-சத்தான ராகி மால்ட் ரெசிபி\nவெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2015/11/", "date_download": "2019-01-24T11:31:12Z", "digest": "sha1:VNVBR7WTRQ2GZKP4SJUE7QXRG7IRGK7Y", "length": 55877, "nlines": 472, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: November 2015", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2015\nமுல்லைக்கு தேர் தந்தவன் மகள்\nநேரம் நவம்பர் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம்\nஇனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய \" எல்லோர்க்கும் பிடிக்கும் \" நூல் வெளியீட்டு விழாவில் காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம். இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.\nநேரம் நவம்பர் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவெல்லாம் கலாம் நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .நூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம் ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் \nநூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .\nநூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம் ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் \nநேரம் நவம்பர் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"உலக உத்தமர் கலாம் \" நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் \nநேரம் நவம்பர் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 நவம்பர், 2015\nஇலக்கிய இணையரின் இல்ல நூலகம் \nஇலக்கிய இணையரின் இல்ல நூலகம்\nஇலக்கிய இணையரின் இல்ல நூலகம்\nஇரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.\nதொடர்ந்து அமெரிக்கப் பயண அனுபவங்களை அன்புள்ள அமெரிக்கா என்னும் தலைப்பில் நூலாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதன் காரணமாக ஒவ்வொரு ஞாயிறன்றும் மடிக்கணினியும் கையுமாகக் கிடப்பேன். ஒருவழியாக தட்டச்சு செய்து முடித்து, நூல் வடிவம் கொடுக்கும் கணினி வல்லுநர் மதுரை இராம்குமாருக்கு அனுப்பியபின் தான் பெருமூச்சு விட்டேன்.\nஅவ்வப்போது எனது தமிழாசான் மதுரை வாழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் தொலைபேசி மூலம் நெம்புகோல் போட்டதால் இந்த நூல்பணி உரிய காலத்தில் நிறைவடைந்தது. தானும் உரிய நேரத்தில் பணிமுடிப்பதோடு, தன்னைச் சார்ந்தவர்களும் அவ்வாறே செய்து முடிக்க வேண்டும் என்னும் கண்டிப்புடையவர் அப் பேராசிரியர்.\nஇராம்குமாரும் சிறந்தமுறையில் நூல்வடிவம் கொடுத்து, அச்சுக்கு அனுப்புமுன் நேரில் வந்து பார்த்து ஒப்புதல் தருமாறு என்னை மதுரைக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார். நேற்று முன் தினம் மதுரை சென்று பேராசிரியரின் பேருதவியுடன் அப் பெரும்பணியை ம���டித்துவிட்டு அவரருடைய இல்லம் நோக்கிச் சென்றோம். இந்த நூலை சென்னை வானதி பதிப்பகம் அடுத்த மாதம் வெளியிடுகிறது.\nசெல்லும் வழியில் திரு இராம பெரியகருப்பன் இல்லத்திற்குச் சென்றோம். இவர் யார் என வினவுகிறீர்களா வாழும் மு.வ எனச் சொல்லத்தக்க பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள்தான். தன் எண்பத்து எட்டாவது அகவையில் அடி எடுத்து வைக்கும் அகவை முதிர்ந்த தமிழறிஞர். முதுகலையில் நான் தமிழ்ப் பயின்ற போது எனக்கு ஒப்பிலக்கியம் நடத்திய ஒப்பற்றப் பேராசிரியர் இவர். அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினேன்; வாயார வாழ்த்தினார். திருவருளைவிட குருவருள் சிறப்புடையதாகும்.\nஇரு பெரும் பேராசிரியர்களும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இணைந்து பணியாற்றி இனிதே பணிநிறைவு பெற்றவர்கள். இவர்களுடைய மாணவன் நான் என்பதில் ஒருவிதமான செருக்கு என்னிடத்தில் எப்போதும் உண்டு.\nஅறிவகம் எனப் பெயரமைந்த பேராசிரியர் மோகன் அவர்களுடைய இல்லம் அடைந்ததும் பேராசிரியை நிர்மலா மோகன் அவர்கள் உற்சாகத்துடன் என்னை வரவேற்று அளவளாவினார். அவர் தந்த சுவைமிகு தேநீரை அருந்தியபின் இலக்கிய இணையரின் இல்ல நூலகத்தைச் சுற்றிப் பார்த்தேன்.\n“நூல்களெல்லாம் ஒழுங்கின்றிக் கிடக்கும்” என்றார் பேராசிரியரின் துணைவியார். ஒளவையாரின் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. “தொண்டைமானே உன் படைக் கருவிகள் நெய்தடவி அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானின் படைக்கருவிகள் கூர் உடைந்து கிடக்கின்றன” என்று அதியன் போர்மேல் செல்வதில் பெருவிருப்பு உடையவன் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் அவனை இகழ்வதுபோல புகழ்ந்து பேசுவார். சிலர் நூல்களைச் சேகரித்து அடுக்கில் அழகுற அடுக்கி வைத்திருப்பர். அவற்றை வாசித்திருக்கமாட்டார்கள். இத் தகைய தொண்டைமான் நூலகத்தால் ஒரு பயனும் இல்லை.\nபேராசிரியர் மோகனின் இல்ல நூலகம் அதியன் நூலகமாகும். அடிக்கடி எடுத்துப் படிப்பதால் நூல்கள் மேசை மீது கலைந்து கிடக்கின்றன. பரண்மீது காணப்படும் நூல்கள் சாய்ந்து கிடக்கின்றன.\nமூன்று அறைகளில் பன்னிரண்டாயிரம் நூல்களைத் தொகுத்து வைத்துள்ளார்கள். நூறாண்டு பழமையுடைய நூல்களோடு, அண்மையில் வெளியான கனவெல்லாம் கலாம் போன்ற பல நூல்களும் ஒருங்கே காணப்படுகின்றன. இலக்கிய இணையர் இடைவிடாது படிப்பவர்கள். அதனால்தான் ஆண்டுக்குப் பத்து நூல்கள் என எழுதிக் குவிக்கிறார்கள்.\nவிடை பெற்றபோது, பேராசிரியர் அவர்கள் தன்னுடைய கனவெல்லாம் கலாம் என்னும் நூலின் முகப்புப் பக்கத்தில் வாழ்த்துக் கையொப்பம் இட்டு எனக்களித்தார்.\nஇந்த நாள் இனிய நாள் என்னும் உணர்வோடு எனது மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்து கரூரை நோக்கிச் செலுத்தினேன்.\nநேரம் நவம்பர் 29, 2015 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய \" எல்லோர்க்கும் பிடிக்கும் \" நூல் வெளியீட்டு விழா படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்\nநேரம் நவம்பர் 29, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 29, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை \nமலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை \nநேரம் நவம்பர் 29, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 நவம்பர், 2015\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.\nஉலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது\nஉலகத் திருக்குறள் பேரவை விழாவில் \" மலேசிய நண்பன் \" இதழ் துணை ஆசிரியர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது எடுத்த படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகத் திருக்குறள் பேரவை விழா \nஉலகத் திருக்குறள் பேரவை விழா \nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவ��்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகத் திருக்குறள் பேரவை விழா படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி தொகுப்பு : கவிஞர் இரா. இரவி \nஉரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி \nதொகுப்பு : கவிஞர் இரா. இரவி \nஇடம் : மதுரை திருவள்ளுவர் கழகம்\nதிருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன. ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன.\nபிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு\nஅறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு 148\nபிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.\nதிருவள்ளுவர், இராமாயணம், மகாபாரதம் படித்தவர். நன்கு கற்றவர். இராவணன் சிவபக்தன், அறநெறியாளன், நல்ல மன்னன் என்ற பல நற்குணங்கள் இருந்த போதும் சீதையை கவர்ந்த காரணத்தால் மரணம் அடைந்தான். அதனை உணர்த்திடும் திருக்குறள் இது.\nஒழுக்கத்தில் சிறந்த ஒழுக்கம் பிறன் மனைவி நோக்காது இருத்தல். ஆண்மை என்பது போரிடுவது, வெற்றி காண்பது. பேராண்மை என்பது பால்உணர்ச்சி அடக்குவது. காமக்கண்ணுடன் பிறன்மனைவியைப் பார்க்காது இருத்தலே பேராண்மை.\nபேராண்மை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. பார்த்து இருப்பீர்கள். அதில் வரும் கதாநாயகனும் பெண்களுடன் பேராண்மையுடன் திகழ்வான். ஜீலியட் சீசர் கிளியோபாட்ரா போன்ற கதைகளிலும் பல நாடுகளிலும் பல துன்பங்களுக்கு காரணமாக இருந்தது பிறன்மனைவி நோக்கியது ஆகும்.\nஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை\nவைத்துஇழக்கும் வன்கணவர் . 228\nதாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்கும் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.\nபுரட்சிக்கவிஞர் பாடினார், பசி என்று வந்தவனை புசிக்க செய் என்பார்.\nமதுரை கோட்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் வரதராச நாயுடு. தனுஷ்கோடி புயல் வந்து மக்கள் துன்பம் அடைந்த போது, மதுரை கோட்சு பண்டகசாலையில் தொழிலாளர்களுக்கு வைத்திருந்த அரிசி, பருப��பு பண்டங்களை அனுப்பி வைத்த செய்தி அறிந்தேன்.\nதிருவள்ளுவர் மகாபாரதமும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்.\nகர்ணன், கவசம் குண்டலத்துடன் பிறந்தவன். குண்டலம் எதிரே எதிரி வாள் சுழட்டும் போது கண் கூசுமாம். கர்ணன், கனவில் சூரியன் தோன்றி நாளை கவசகுண்டலம் கேட்பான் கொடுக்காதே என்கிறான். அதற்கு கர்ணன் சொல்கிறான் என் கொடை தரும் கொள்கைக்கு எதிரானது நீங்கள் சொல்வது. என்னிடம் கேட்டு வந்தால் எதையும் மறுக்கும் பழக்கம் எனக்கில்லை என்கிறான். கேட்டு வந்தவுடன் கவசத்தையும், குண்டலத்தையும் அறுத்துத் தருகிறேன். புறத்தே வலி இருந்த போது அகத்தே மகிழ்ச்சி இருந்தது கர்ணனுக்கு.\nதருமன், சூது விளையாடுகிறான், தன்னை இழக்கிறான், சகோதரர்களை இழக்கிறான், மனைவியை இழக்கிறான், புறத்தே இழந்த போதும் அகத்தே வலி இருந்திருக்கும்.\nகர்ணனையும், தருமனையும் நினைத்து இந்த திருக்குறளை திருவள்ளுவர் வடித்து இருக்க வேண்டும்.\nபுன்கண்நீர் பூசல் தரும். 71\nஅன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேடும் உண்டோ அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரை அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.\nஉற்றார் உறவினர் நண்பர் இறந்த போது பலருக்கு கண்ணீர் வரும். ஆனால் சங்க இலக்கியத்தில் புறத்திணையில் ஒரு பாடல் வரும். இரண்டு கைகளை வெட்டி விட்டு பார்த்துக் கொள் என்பது போல. பாரிக்கு இரண்டு மகள்கள். பாரி தோல்வியுற்று நாட்டை விட்டு விரட்டி விட்டனர். பரம்புமலை பற்றி அற்றைத்திங்கள் பாடல் வரும். தந்தை இல்லை, நாடு இல்லை – சென்ற முழு நிலவு நாளில் இவையாவும் இருந்தது. இந்த முழு நிலவு நாளில் எதுவும் இல்லை.\nபாரியின் நண்பன் கபிலர் கண்ணீர் விட்டு அழுகிறார். கபிலர் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து அழுகிறார். கம்ப இராமாயணத்திலும் அழும் காட்சி வருகின்றது. அவை கற்பனை. ஆனால் நண்பனுக்காக, நண்பனின் குழந்தைகளுக்காக கபிலன் கண்கலங்கி நின்றான்.\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை\nமாதர்கொல் மாலும் என் நெஞ்சு\nஅடர்ந்த அழகிய கூந்தலை உடைய இப்பெண் தேவமகளோ மயிலோ என என் நெஞ்சம் மயங்குகின்றது.\nஒரே திருக்குறளில் மூன்று வினாக்கள் வரும். ஆனால் விடை இல்லை.\nயாரினும் காதலம் என்றேனா ஊடினாள்\nயாரினும் யாரினும் என்று. 1314\nமற்றவர்களை விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். யார் அந்த மற்றவர் என்று கேட்டு ஊடல் கொண்டாள்.\nவினாக்கள் இந்த குறளிலும் உண்டு.\nஅறிவினான் ஆவேது உண்டோ பிறிதின்நோய்\nமற்றோம் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ\nமருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய திருக்குறள்.\nரமணா திரைப்படத்தில் வருவது போல நடந்து கொள்ளும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை அளவு பார்க்க வந்த நோயாளியை உள்நோயாளியாக்கி பணம் பறிக்கின்றனர். திருவள்ளுவர், மனிதன் என்று சொல்லாமல் உயிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துக என்கிறார்.\nமனித வாழ்க்கை வளமானதாக நலமானதாக அமைந்திட இயற்கை, மரம், மலர், செடி, கொடி எல்லாம் வாழ வேண்டும். விலங்குகள், பூச்சிகள் என்று எல்லா உயிர்களும் வாழ வேண்டும். பிராணிகள் நல வாரியம் அமைத்து உள்ளனர். நாகரிகம் தோன்றிய இடத்தில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்கிறார் திருவள்ளுவர். மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி உதவி செய் என்கிறார்.\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் \"திருக்குறளில் கேள்விகள்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி \nமதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் இன்று ( 22.11.2015 )இரவு 7 மணிக்கு மதுரை யாதவர் கல்லூரியின் முன்னை தமிழ்த்துறைத் தலைவர் ,பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் \"திருக்குறளில் கேள்விகள்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி \nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுரட்சிக் கவிஞர் மன்றம் மதுரை அழைப்பிதழ் \nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகத் திருக்குறள் பேரவை மதுரை அழைப்பிதழ் \nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 28, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன...\nகனவெல்லாம் கலாம் நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர...\n\"உலக உத்தமர் கலாம் \" நூல் வெளியீட்டு விழா அழைப்பித...\nஇலக்கிய இணையரின் இல்ல நூலகம் \nஇனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய \" எல்லோர்க்கும் ...\nமலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை \nஉலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி...\nகவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இர...\nஉலகத் திருக்குறள் பேரவை விழா \nஉலகத் திருக்குறள் பேரவை விழா \n உரை வீச்சு : முனைவர் பே...\nபேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் \"திர...\nபுரட்சிக் கவிஞர் மன்றம் மதுரை அழைப்பிதழ் \nஉலகத் திருக்குறள் பேரவை மதுரை அழைப்பிதழ் \n189 வது மாத உரை \nஇனிய நண்பர் கவிஞர் வாசகன் நூல் வெளியீட்டு விழா அ...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\n நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சே...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அந்தி மாலை \nநன்றி திரு .சா .சுப்பிரமணியன் M.A. 3 துணை இயக்கு...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் இனிய நண்பர் எ...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் பாரதியார் பிறந்த ந...\nபடித்ததில் பிடித்தது .நன்றி . தினமணி நாளிதழ் \nபேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் \"திர...\nசட்டம் மற்றும் மனித உரிமை ஆலோசகர் திரு .D.R.கார்த்...\nமுனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் \"திருக்குறளில் கே...\nகோழி தன் குஞ்சுகளுடன் நகர் வலம் \nவரலாற்று சிறப்பு மிக்க மதுரை வைகையில் தண்ணீர் செ...\n நூல் வெளியீட்டு விழா அழைப்பித...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநன்றி . மதுரை மணி நாளிதழ் \n ( பொறுமை ) கவிஞர் இரா .இரவி \nநன்றி .மாலை முரசு நாளிதழ் \nநன்றி . தமிழ்ப்பணி மாத இதழ் கவிஞர் இரா .இரவி \nநன்றி . மனிதநேயம் மாத இதழ் மதுரை .16.\nபடித்ததில் பிடித்தது . நன்றி தி இந்து தமிழ் நாளிதழ...\nநன்றி . மனிதநேயம் மாத இதழ் மதுரை .16.\nநன்றி . புதிய உறவு மாத இதழ் .புதுவை\nமாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மதுரை டோக...\nமதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 48 வது தேசிய ...\nகவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் நடந்த...\nகவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் நடந்த...\nமழை பொழியும் காட்சி வானிலிருந்து விமானியால் எடுக்...\nமங்கையர் மலர் இதழில் அகவிழி பார்வையற்றோர் விடுதி ந...\nநன்றி மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் \nநன்றி மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் \nநன்றி மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் \nசிம்பொனி ,மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களை ப் பற்...\nகவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 15 வது நூலான \" ஹைக்கூ ...\nதமிழ்ப்பூ: நான் விரும்பும் நன்னூல்\nசிம்பொனி ,மேஸ்ட்ரோ இசை ஞானி இளையராஜா அவர்களை மது...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nஅறிவு மிக்க நாய் பெயர் ஜாக்கி .சிறுவன் மு. கார்த்த...\nகொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\n நூல்ஆசிரியர் : கவிஞர் பா. ...\nகவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநன்றி . கனல் பூக்கள் வார இதழ் \nமண்ணும் மக்களும் அழிவை நோக்கி \nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Pakistan.html?start=25", "date_download": "2019-01-24T10:34:44Z", "digest": "sha1:T2MIYW7UODYQBJPKIHKWG5AVUEESBNPS", "length": 9713, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Pakistan", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nநவாஸ் செரீப் மற்றும் அவரது மகள் கைது\nலாகூர் (14 ஜூலை 2018): பாகிஸ்தான் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டார்.\n பிரபல நடிகையின் பொளேர் பதில்\nமும்பை (13 ஜூலை 2018): பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் “Ask Me A Question” என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.\nஅபுதாபியில் இருக்கும் நவாஸ் செரீப் கைது செய்யப் படலாம்\nஅபுதாபி (13 ஜூலை 2018): அபுதாபியில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பாகிஸ்தான் செல்லும்போது கைது செய்யப் படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானை வாழ்த்திய முஹம்மது கைஃப் - இந்தியாவை வாழ்த்திய சுஹைப் அக்தார்\nபுதுடெல்லி (10 ஜூலை 2018): ஆஸ்திரேலியாவை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணியை முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் வீரர் முஹம்மது கைஃப் பாராட்டியுள்ளார்.\nஇந்தியா பாகிஸ்தான் உறவுக்கு முன்மாதிரியான ஒரு மரணம்\nஜம்மு (04 ஜூலை 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள குடும்பங்களின் உறவுக்கு இந்தியா பாகிஸ்தான் ராணுவம் உதவியதன் அடிப்படையில் இரு நாட்டு உறவுக்கு ஒரு முன்மாதியாக அமைந்தது.\nபக்கம் 6 / 8\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம…\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_872.html", "date_download": "2019-01-24T10:17:09Z", "digest": "sha1:Y2NP5GOA5YGGPDJMAQAGSYQI2WOWL7ES", "length": 18469, "nlines": 476, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம் - இடியும் மின்னலும் எப்படி உருவாகிறது? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n#அறிவியல்-அறிவோம் - இடியும் மின்னலும் எப்படி உருவாகிறது\nமழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன்\nமின்னலும் இடியும் இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த மின்னலும் இடியும் எப்படி உருவாகிறது,\nமின்னல் பார்ப்பதற்கு கண்ணை மூடச்செய்யும் அழகை கொண்டு இருந்தாலும், தன் கண்ணில் பட்டதை அழித்து ஊறு விளைவிக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.இந்த புவியில் உள்ள அனைத்து பொருள்களும் மின்துகள்களை [Electric Charges {Electric charges are nothing but protons and electrons} ) கொண்டது. இதற்கு மேகங்களும் விதி விளக்கல்ல. மின்னல்களை பற்றி அறிந்துக் கொள்ளும் முன் அதை உருவாக்கும் மேகங்களை பற்றியும் அறிந்துக் கொள்வது பயனுள்ளது ஆகும். அப்படி இரண்டு வேறுபட்ட மின்துகள்களை கொண்ட இரு மேகங்கள் மோதும் போது அந்த இரு மேகங்களின் சமன்பெரும்.அப்படி, சமன்பெரும் போது அதில் இருந���து வெளியேறும் சக்தியே மின்னல் மற்றும் இடியாக மாறுகிறது.மேலும், மின்னல் என்பது மேகங்களுக்கு இடையிலும்,மேகங்களுக்கு உள்ளேயும் அல்லது மேகங்கள் மற்றும் திரைக்கு இடையிலும் ஏற்படும்.\nமின்னலைப் பற்றி நாம் புரிந்துகொள்ளும் முன் ஒரு சிறிய எடுத்துக்காட்டை புரிந்துகொள்வோம்.இரண்டு கூரிய கற்களை அழுத்த தேய்த்தால் அதில் இருந்து தீப் பொறியும் சத்தமும் வருவது இயல்பல்லவா. இப்போது அந்த இரண்டு கற்களின் இடத்தில் இரண்டு மழை மேகங்கள் உள்ளன (ஆம், வானத்தில் தான் அவை உள்ளன). அந்த இரண்டு மேகங்களும் காற்றின் உராய்வால் மின்துகள்களை தன்னுள் பெற்றுள்ளன.அப்படி வானம் முழுதும் மின்துகள் கொண்ட மேகங்கள் உலாவும் போது ஒரு மேகம் இன்னோரு மேகத்தின் போது இயல்பே.அப்படி எதிர் மின்துகள் ( + மற்றும் – ) கொண்ட மேகங்கள் மோதினால் அதன் மின்துகள் சமன்பெற்று சக்தி வெளியேறும். வெளியேறும் சக்தியானது மின்னலின் வடிவில் சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்திற்கு ஈடாக (30,000 செல்சியஸ்) உணரப்படும்.\nமின்னல்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது,\nஒரு மேகம் இரு வேறு மின்துகள்களை தன்னுள் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒரே மேகத்தினுள் இரு வேறு மின்துகள்கள் இருந்து அவை மோதும்போது மேகத்தின் உட்புறத்திலேயே மின்னல் ஏற்படும். இது பொதுவாக ஏற்படும் மின்னல் ஆகும்.இந்த வகை மின்னல் ஏற்படும்போது இடி இடிக்காமல் மேகத்தினுள்ளே வெளிச்சம் ஏற்படுவது மட்டும் தெரியும்.\nமேகங்களுக்கு இடையில் மின்னல் ஏற்படும் போது அது மிக வெகு தொலைவில் காணும்படியாக இருக்கும்.மேற்சொன்ன இரண்டு மின்னலை பற்றியும் மிக குறைந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.\nமேகங்களில் இருந்து பூமியை நோக்கி பாயும் இந்த மின்னல் தான் உயிர்களுக்கு ஊறு விளைவிப்பது ஆகும்.இது மேலும் நேர்மறை (Positive) மற்றும் எதிர்மறை (Negative) மின்னல்களாக வேறுபடுகின்றன.எதிர்மறை மின்துகள்களை கொண்ட மின்னலே 95 சதவீதம் பூமியில் விழும். நேர்மறை மின்னல் வெறும் 5 சதவீதம் தான் என்றாலும் உயிர்சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தை இது விளைவிக்கும்.\nமின்னல் வரும் முன்னே இடியோசை வரும் பின்னே\nமின்னல் முதல் வருவதும் அதன் பின் இடியோசை வருவதும் நாம் அறிந்ததே. அதற்கு காரணம் மின்னல் மற்றும் ஓசை பயணிக்கும் வேகத்தில் ஒளிந்துள்ளது. இய���்பாக ஒளியானது நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ஒலியின் வேகம் என்னமோ நொடிக்கு 1,225 கிலோமீட்டர் தான். ஒளியின் இந்த அதீத வேகத்தின் காரணமாகவே மின்னல் முதலில் நமக்கு தோன்றி அதன் பின் பொறுமையாக ஒலி நம் செவிகளுக்கு கேட்கிறது.மேலும் மின்னல் மேகத்தின் அனைத்து பகுதியில் உருவாவதால் அங்கு இருந்து எழும் இடியோசை துருவங்கள் முழுதும் எதிரொளிகிறது.\nமின்னல் பூமியில் மட்டும் ஏற்படும் ஒரு செயல் அல்ல. பூமியின் அருகில் உள்ள கோள்களான வியாழன் மற்றும் வெள்ளியிலும் மின்னல் ஏற்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-fortification-229.html", "date_download": "2019-01-24T10:23:10Z", "digest": "sha1:O6YMQ52GRSFAWK3JMMAKNDFD7KSUBN2E", "length": 20582, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "அரண், The Fortification, Aran Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nபோற்று பவர்க்கும் பொருள். குறள் விளக்கம்\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்\nகாடும் உடைய தரண். குறள் விளக்கம்\nஉயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்\nஅமைவரண் என்றுரைக்கும் நூல். குறள் விளக்கம்\nசிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை\nஊக்கம் அழிப்ப தரண். குறள் விளக்கம்\nகொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்\nநிலைக்கெளிதாம் நீரது அரண். குறள் விளக்கம்\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்\nநல்லாள் உடையது அரண். குறள் விளக்கம்\nமுற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்\nபற்றற் கரியது அரண். குறள் விளக்கம்\nமுற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்\nபற்றியார் வெல்வது அரண். குறள் விளக்கம்\nமுனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து\nவீறெய்தி மாண்ட தரண். குறள் விளக்கம்\nஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஇல்லார்கண் இல்லது அரண். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T11:47:40Z", "digest": "sha1:VAQQ5X4WA6PBMWXG26A52J34QGI5SDJL", "length": 9889, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தீ விபத்துக்குள்ளானது - விக்கிசெய்தி", "raw_content": "உருசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தீ விபத்துக்குள்ளானது\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nவெள்ளி, டிசம்பர் 30, 2011\nஉருசியாவில் நேற்று வியாழக்கிழமை அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் செர்கே சோயிகு ���ெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nடெல்ட்டா-IV வகை அணு நீர்மூழ்கிக் கப்பல்\nஉருசியாவின் வடமேற்கே மூர்மன்ஸ்க் வட்டாரத்தில் எக்கத்தரின்புர்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போதே நேற்றுத் தீப்பிடித்தது. தீ எதிர்ப்பு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்காமையே தீப்பிடித்தமைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nஎவரும் இறக்கவோ அல்லது காயங்களுக்குள்ளாகவோ இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். \"கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை,\" எனத் தெரிவித்தார்.\nமரத்தாலான அழிக்கட்டமைப்பிலேயே தீ பரவத் தொடங்கியதாகவும் பின்னர் அது கப்பலின் வெளிச்சுவரில் பற்றித் தீப்பிடித்ததாகவும் முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவரினூடாகத் தீ உள்ளே பரவுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என பேச்சாளர் வதீம் செர்கா தெரிவித்தார். தீயை அணைப்பதற்கு உலங்கு வானூர்தி ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. தீ மேலும் பரவுவதற்கு முன்னர் அனைத்து அணுவாயுதங்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.\nகே-84 எக்கத்தரின்புர்க் நீர்மூழ்கிக் கப்பல் டெல்ட்டா-IV-வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இவ்வகையான 7 உருசிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது சேவையில் உள்ளன. 1985 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் 16 ஏவுகணைகளை கொண்டு செல்லக்கூடியது.\nஆகத்து 2000 ஆம் ஆண்டில் கூர்ஸ்க் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகியதில் அதில் இருந்த 118 மாலுமிகளும் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:50:32Z", "digest": "sha1:PMDNWB3UNYH6I5QPPUEG5KWOWPFXULAP", "length": 4255, "nlines": 73, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:உயிரியல் - விக்கிசெய்தி", "raw_content": "\n9 ஏப்ரல் 2015: உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு\n6 சூன் 2014: கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது\n17 ஏப்ரல் 2014: பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காண��ில்லை\n16 மே 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்\n22 ஏப்ரல் 2013: பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2011, 00:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jiofiber-with-100gb-per-month-at-100mbps-speed-may-lunch-soon-in-india-018409.html", "date_download": "2019-01-24T10:52:21Z", "digest": "sha1:7E6CXHBNSRBCXGXU2QYNEZ2NTRT2URFA", "length": 17041, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "பைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ் | Reliance JioFiber with 100GB per month at 100Mbps speed may launch soon in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் பிராட்பேண்ட் மார்க்கெட்டில் நுழைய இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஜியோஃபைபர் வசதியை தற்போது சோதனை முறையில் செய்து பார்த்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் ஜியோஃபைபர் தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஜியோஃபைபர் வசதியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே அடுத்த வருடம் முதல் தற்போது பிராட்பேண்ட் தொழிலில் ஜாம்பவனாக இருக��கும் நிறுவனங்களுக்கு ஆப்பு தயாராகிவிட்டது என்றே அர்த்தம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுவரை இந்தியாவில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே ஜியோஃபைபர் குறித்த சோதனையை முடித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஜியோஃபைபர் வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு இந்த சேவையை தொடரவுள்ளது. சில காலங்கள் கழித்து அடுத்தடுத்த பெரிய நகரங்களுக்கும் இந்த ஜியோஃபைபர் சேவை கிடைக்கும் என தெரிகிறது.\nஇந்த ஜியோஃபைபர் முறையில் பயனாளிகள் மாதம் ஒன்றுக்கு 100ஜிபி வரை மூன்று மாதங்களுக்கு 10 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த சேவையை நீங்கள் பெற வேண்டுமானால் ஒருமுறை மட்டும் செக்யூரிட்டி டெபாசிட் ஆக ரூ.4500 கட்ட வேண்டும். இந்த கட்டணம் செக்யூரிட்டி டெபாசிட் மட்டுமின்றி ரவுட்டருக்கும் சேர்த்தே என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்த ரவுட்டரின் விலை ரூ.8000ஆக இருந்தாலும் பயனர்கள் வெறும் ரூ.4500 மட்டும் கட்டினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த ஜியோஃபைபர் சேவை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினேஷன் என்ற டெக்னாலஜியில் இயங்கவுள்ளது. இதன்படி இந்த ஒரே ஒரு ரவுட்டர் மூலம் இண்டர்நெட், லேண்ட்லைன் தொலைபேசி, கேபிள் டிவி, ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் ஹோம் சர்வைலன்ஸ் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு முழு பேக்கேஜ் ஆக வரும் இந்த ஜியோஃபைபர் ரவுட்டர் கருவியின் மூலம் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பிராண்ட்பேண்ட் சேவை நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களான டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, மற்றும் ஒருசில நிறுவாங்களின் சேவைகள் பாதிக்கபப்டும் என தெரிகிறது. இந்த சேவை குறித்த வெளியாகியுள்ள செய்தியின் புகைப்படங்களில் இருந்து இந்த ஜியோஃபைபர் சேவையில் ஒரு ரிமோட் கண்ட்ரோலும் உண்டு. மேலும் இந்த ரவுட்டரின் முழு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nசமீபத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவில் ஒரு புரட்சியை 4ஜி சேவை மூலம் செய்துள்ளது. அதேபோல் பிராட்பேண்ட் சேவையிலும் இந்தியாவில் ஒரு புதிய அத்தியாயத்தை இந���த ஜியோஃபைபர் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் நிச்சயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் கூட்டத்தில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஒருசில பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் வலுவாக உள்ளது. குறிப்பாக ஏசிடி பைபர்நெட் இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இண்டர்நெட் சேவை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு சுமார் 1.2 மில்லியன் பயனாளிகள் உள்ளனர்.அதேபோல் இன்னொரு நிறுவனமான டிகோனே நிறுவனமும் முதல் மூன்று இடத்தில் இருப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள 25 முக்கிய நகரங்களில் 2.75 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குகிறேன்: நடிகர் மாதவன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/robbery-by-three-security-cops-at-chennai-central-railway-station/", "date_download": "2019-01-24T11:55:05Z", "digest": "sha1:TFPDGKBMFLZZMB7WMFLAIFTVA7H6BMQT", "length": 13425, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் போலீஸார்களே வழிப்பறி: வேலியே பயிரை மேய்ந்த கதை! - Robbery by three security cops at chennai central railway station", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nசென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் போலீஸாரே வழிப்பறி: வேலியே பயிரை மேய்ந்த கதை\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று போலீசார் பயணியிடம் வழிப்பறி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் வழிப்பறி செய்யப்பட்டிருக்கிறது. வழிப்பறி செய்திருப்பது வேறு யாரும் அல்ல… சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்புப் படை க���வலர்கள் தான்.\nசென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், சென்ட்ரல் ஸ்டேஷனைத் தான் வந்தடையும். இதனால், அங்கு வடமாநிலத்தவர்களை அதிகம் காண முடியும்.\nஇந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பீரேந்திர ரெட்டி என்ற பயணி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அறையில் தனது ரயிலுக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்களான இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகியோர், பீரேந்திர ரெட்டியை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை கேட்டிருக்கின்றனர். அவர் மறுக்கவே, மூவரும் சேர்ந்து அவரைத் தாக்கி, பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்திருக்கின்றனர்.\nஉடனே, பீரேந்திர ரெட்டி ரயில்வேத்துறை ஐ.ஜியான பொன்மாணிக்கவேலிடம் நேரடியாக புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, அந்த மூன்று காவலர்களையும் கைது செய்ய பொன்மாணிக்கவேல் உத்தரவிட்டார்.\nஉடனடியாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்களான இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகியோர், புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.\nஆயிரக்கணக்கனோர் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்களே வழிப்பறி செய்திருப்பது பொதுமக்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nகொடநாடு கொலை விவகாரம் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம்\nஆசிரியர்களை பணிக்கு திரும்பச் சொன்ன நீதிமன்றம்… மேல்முறையீடு செய்ய ஜாக்டோ ஜியோ ஆலோசனை\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nகோடநாடு விவகாரம்: மேத்யூஸ் சாமுவேல் மீது முதல்வர் இபிஎஸ் வழக்கு, ரூ 1.1 கோடி கேட்கிறார்\nஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய வேலூர் காளை.. கிணற்றில் தவறி விழுந்து பலி\nசென்னையில் கொடூரம்: குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை,கால்கள்\nசுதந்திர தினவிழாவையொட்டி அனுமதி மறுப்பு : ஓ.பி.எஸ். போராட்டம் ஆக. 18-க்கு ஒத்திவைப்பு\nமேகதாதுவில் அணை நிச்சயம் கட்டப்படும்: கர்நாடக அமைச்சர் சென்னையில் பேட்டி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஉடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇரண்டு திரைகளுடன் வெளியாக உள்ளது இந்த போன்...\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2623813.html", "date_download": "2019-01-24T11:21:57Z", "digest": "sha1:K6V6MOCXIDIBGOZ6XDLE643WSEAB62EK", "length": 12206, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ராம மோகன ராவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்படுகிறது : இல.கணேசன் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராம மோகன ராவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்படுகிறது : இல.கணேசன் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 29th December 2016 05:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுகிறது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் குற்றஞ்சாட்டினார்.\nதீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்ட இல.கணேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்க்கும் நோக்கில் தீவிர பணியில் உறுப்பினர் இயக்கம் துவக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.\nதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது வேதனையானது. அடுத்தவர்களின் பலவீனத்தில் வளரும் கட்சி பா.ஜ.க. அல்ல. மக்களிடம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது.\nரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டது உண்மைதான். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். தலைமைச் செயலர் வீட்டிலேயே பாஜக அரசு கைவைத்தது என்றால், வேறு எவர்மீதும் கைவைக்க இந்த அரசு தயங்காது என மத்திய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nமுன்னாள் தலைமைட் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் பணம், தங்கம் கிடைத்தது என ஊடகங்கள் தெரிவித்தன. இந்த பட்டியலுக்கு பதில் அளிக்காமல், அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், துணை ராணுவத்தை அழைத்து கொண்டு தலைமைச் செயலர் வீட்டுக்குச் சென்றது ஏன் என கேள்வி கேட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது ராம மோகன ராவுக்கு அ.தி.மு.க. அரசு ஆதரவாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.\nஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார் என்பதை அ.தி.மு.க.வினர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் ராம மோகன ராவை அ.தி.மு.க. கண்டிக்க வேண்டும்.\nகூட்டணி குறித்து மக்களவைத் தேர்தல் வரும்போதுதான் சிந்திக்க வேண்டும். அதிமுக நல்லது செய்தால் பாராட்டுவோம், கெட்டது செய்தால் கண்டிப்போம்.\nபல லட்சங் கோடி ரூபாய் ஊழல் நடந்த போதெல்லாம் சில காலம் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில்தான் ஊழல் பெருகியது. அவர் செய்யும் விமர்சனங்கள் எங்கேயும் எடுபடாது.\nஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் மோடி அரசின் அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளைவிட, மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக உள்ளது.\nஅதிமுக பொதுச் செயலர் தேர்வில் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. ஆனால், யதேச்சையான முடிவாக இல்லாமல் மக்கள் ஆதரவோடு நடைபெறும் முடிவாக ஒரு தோற்றம் வர வேண்டும் என்பதற்காக பல பேர் மூலம் அறிக்கை வெளியிடச் செய்கின்றனர்.\nஆனால், கட்சியைப் பொருத்தவரையில் கட்டுப்படுத்தக்கூடிய திறமையும், சக்தியும் சசிகலாவுக்கு உண்டு. இதனால் அவர் கட்சியின் பொதுச் செயலராகலாம். ஆனாலும் அது, அதிமுக உள்கட்சிப் பிரச்னை. இல்லாத கூட்டணியில் இருந்து வைகோ விலகி விட்டார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம��� மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_76.html", "date_download": "2019-01-24T10:46:08Z", "digest": "sha1:U5FQUP2FTM47F3LJGTSZRKQZUMW6RAT7", "length": 70017, "nlines": 549, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் நான்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந��து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எ���ிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்���ுருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ர���னையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக��ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சு���ை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா ��த்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் ந��ன்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமா���் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆற��� வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nதமிழ் பதிவர்கள் முன்னே – வலைச்சரம் வழியே.\n2012 அக்டோபர் மாதம் முதல் தடவை பதவி ஏற்பு. இதோ மறுபடியும் உங்கள் முன் மீண்டும் நான் என்கிற ரஞ்சனி நாராயணன். இந்த இரண்டு + வருடங்களில் எனது இணைய அறிவு கூடியிருக்கிறதா எனது எழுத்தில் மெருகு ஏறியிருக்கிறதா எனது எழுத்தில் மெருகு ஏறியிருக்கிறதா தினமும் ஆயிரக்கணக்கில் என் பதிவுகளைப் படிக்க உலகெங்கிலிருந்தும் மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்களா தினமும் ஆயிரக்கணக்கில் என் பதிவுகளைப் படிக்க உலகெங்கிலிருந்தும் மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்களா தமிழ் மணத்தில் எனது ரேங்க் முன்னேறியிருக்கிறதா தமிழ் மணத்தில் எனது ரேங்க் முன்னேறியிருக்கிறதா இல்���ை, இல்லை, இல்லை. ஏன் இப்படி வேர்ட்ப்ரஸ்-ஐ கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் இல்லை, இல்லை, இல்லை. ஏன் இப்படி வேர்ட்ப்ரஸ்-ஐ கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் ப்ளாக் ஸ்பாட்டிற்கு மாறுங்கள் என்று பலர் சொல்லியும் (சொல்ற பேச்ச கேட்கற வழக்கம் என்னிக்கு இருந்தது, இனிமேல் வர ப்ளாக் ஸ்பாட்டிற்கு மாறுங்கள் என்று பலர் சொல்லியும் (சொல்ற பேச்ச கேட்கற வழக்கம் என்னிக்கு இருந்தது, இனிமேல் வர ஐந்தில் வளையாதது ஐம்பதில் – மன்னிக்கவும் அறுபதில் வருமா ஐந்தில் வளையாதது ஐம்பதில் – மன்னிக்கவும் அறுபதில் வருமா\nஆனால் இந்த வருடங்களில் சில மாறுதல்கள் எனது எழுத்தில். இதுவரை எனது எழுத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இப்போதும் அப்படி எழுதவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு வந்த சில வாய்ப்புகள் என்னிடமிருந்து சீரியஸ்ஸான எழுத்துக்களை எதிர்பார்த்ததால் சற்று மாற வேண்டியிருந்தது. நடப்பவை எல்லாமே நல்லதிற்குத்தான், இல்லையா\nஆழம் என்னும் மாத இதழில் சென்ற 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன். எல்லாமே அரசியல் செய்திகள். அவ்வப்போது நடப்பவை. நிறைய அரசியல் செய்திகளைப் படித்து தொகுத்து எழுத வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல. 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய விவேகானந்தர் பற்றிய புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது. டயல் ஃபார் புக்ஸ் மூலம் வாங்கலாம். 2015 இல் இரண்டாவது புத்தகம் மலாலா – ஆயுத எழுத்து வெளியானது. இதுவும் கிழக்குப் பதிப்பக வெளியீடு தான்.\nஅரியலூர் அடுக்கு தோசை இன்ன பிற......\nஇரண்டு வந்திருக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே முதல் முறையாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறேன். வல்லமை இதழில் திரு ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி எழுதிய புத்தக மதிப்புரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரிய பரிசு இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்த பத்திரிக்கையாளர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் பாராட்டுரை.\nமெல்ல மெல்ல எனது எழுத்துக்களின் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தேன்.\nஎன்ற இணைய தளத்தில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தும் மாறியது. அரசியல் அதிகம் பேசுவது இல்லை நான். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற மனநிலைதான். ஆனால் அடுத்தடுத்து வந்த மோசடிகள், ஊழல்கள், அண்ணா ஹசாரே அவர்களின் தலைமையில் ஊழலுக்கு எதிராக இந்தியாவே திரண்ட போது நானும் விழித்துக் கொண்டேன். அந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த திரு அர்விந்த் கெஜ்ரிவால் பேசிய பேச்சுக்களில் புதிய நம்பிக்கை ஏற்பட, அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.\nஅவர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியவுடன் ஒரு புதிய நம்பிக்கை. இந்தியாவிற்கு ஒரு புது வெளிச்சம் வருமென்று. அவர் மேல் இருந்த நம்பிக்கை எத்தனையோ பேர் எத்தனையோ சொல்லியும் குறையவில்லை. அந்த நம்பிக்கையில் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.\nநாளை டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தல் பற்றிய அலசலும் எழுதினேன்.\nஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்தநாளைக்கு வாழ்த்துச் சொன்னேன்.\nஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஷேக்ஸ்பியர்\nகுஷ்வந்த் சிங்கின் மரணம் என்பது என்ன என்ற கட்டுரையை மொழிபெயர்த்து எழுதினேன் அவர் மறைந்த போது.\nகடிதம் எழுதுவது என்பது வழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வல்லமையில் கடிதம் எழுதும் போட்டி வைத்தார்கள். மூன்றாம் பரிசு பெற்றது எனது கடிதம்: மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே...\nநான்குபெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர் ஆரம்பித்தேன். 80 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நடுவில் சில காரணங்களால் எழுத முடியாமல் போயிற்று. அந்த தளத்தின் சொந்தக்காரர் மிகவும் புரிதலுடன் நான் மீண்டு வர நேரம் கொடுத்தார். இப்போது தொடர்ந்து எழுதுகிறேன். இந்த தளத்திலேயே நோய்நாடி நோய்முதல் நாடி என்ற உடல்நலம் பற்றிய தொடர் கட்டுரையும் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதையும் மீண்டும் தொடர எண்ணியிருக்கிறேன்.\nவெப்துனியா வில் கட்டுரைகள் எழுதினேன்.\nதினமணியில் ஒரு கட்டுரை வெளியானது.\nஅமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டது. வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nசுய தம்பட்டம் போதும் என்று நினைக்கிறேன்.\nசங்கடமான சமையலை விட்டு........என்ன செய்யப்போகிறேன்\nவலைச்சர பணியேற்கும் மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நல்��ரவு.. வாழ்க நலம்\nதிண்டுக்கல் தனபாலன் Mon Feb 09, 08:54:00 AM\nஉடல்நலம் பற்றிய தொடர் கட்டுரையையும் தொடர வேண்டும் அம்மா...\nவீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதால் இந்தத் தொடர் தற்காலிகமாக நின்றிருக்கிறது. நிச்சயம் தொடருகிறேன்.\nதமிழ்த் தென்றல் தவழ்ந்து வீசட்டும்\nஇந்த வாரம் வலைச்சர பணியேற்கும் மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்கள் பணி\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. உங்கள் தளத்திற்கும் சென்று பார்த்து படித்துவிட்டு வந்தேன். உங்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.\nவலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி.\nவாழ்துக்களும்,ஆசிகளும் கூறி வரவேற்கிறேன். அன்புடன்\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.\nவாருங்கள் அம்மா ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.\nமிகச் சிறப்பாக சென்ற வாரத்தை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுக்கள். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி\nவருகைக்கும், கலகலப்பான வரவேற்பிற்கும் நன்றி\nவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணிசெய்து நேற்றுடன் விடைபெறும் திருமதி. உமையாள் காயத்ரி அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.\nஇன்று முதல் வலைச்சர ஆசிரியராக, மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்து, புதிய பொறுப்பேற்க உள்ள திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள். அருமையான வலைச்சரம் தொடுக்கவும் பாராட்டுகள். பதிவை ஷெட்யூல் பண்ண சரியா வந்ததா நேத்து மத்தியானம் இணையத்தில் அமரவே முடியலை நேத்து மத்தியானம் இணையத்தில் அமரவே முடியலை :( அப்புறமா மறந்தும் போச்சு\nஎன் பிள்ளை உதவியுடன் கற்றுக் கொண்டு விட்டேன். இந்திய நேரத்திற்கே மாற்றிக்கொண்டு விட்டேன்.\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி.. அசத்தலான அறிமுகப் பதிவு. எத்தனை எத்தனை வார மாத இணைய இதழ்களில் உங்கள் எழுத்துக்கள் வலம் வருகின்றன. உங்களைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் என் தோழி என்று பெருமையாகவும் இருக்கிறது ரஞ்சனி.\nதோழியான உங்கள் பொறாமை எனக்கு நன்மையே செய்யும். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி\nவலைச்சரம் தொடுக்கவரும் திருமதி. ரமணி நாராயணன் அவர்களை வரவேற்கின்றேன்.\nதமிழ் மணம் – 6\n//திருமதி. ரமணி நாராயணன் அவர்களை வரவேற்கின்றேன்.\nதமிழ் மணம் – 6 //\nகில்லர்ஜி, அவர் ரஞ்சனி நாராயணன். ரமணி நாராயணன் இல்லை. :)\nஎன்னுடைய பெயரை 'கில்' பண்ணிவிட்டீர்களே பரவாயில்லை அந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது.\nவருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி கில்லர்ஜி\nமன்னிக்கவும் தவறு நடந்து விட்டது இதையே சாக்காக வைத்து என்னை கொலைகாரனு சொல்லிட்டீங்களே....\n.நான் வலைச்சர ஆசிரியராக இருந்த ஜனவரி கடைசி வாரத்தில் இரண்டாம் நாள் வாய்விட்டுச் சிரித்தால் என்ற நகைச்சுவை பதிவுகளின் தொகுப்பில் நீங்கள் எழுதிய இங்க திரிஷா யாரு என்ற பதிவை அறிமுகம் செய்தேன். http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html\nநான்காம் நாள் தொகுப்பில் உங்களது ‘நான் ஒரு பெண் நான் பாதுகாப்பாக இல்லை,’ என்ற கட்டுரையை அறிமுகம் செய்தேன்.\nஉங்கள் எழுத்தை ஏற்கெனவே நான் வாசித்திருக்கிறேன். வல்லமையில் நடந்த கடித இலக்கிய போட்டியில் நீங்கள் எழுதிய கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் யாரோ ஒரு பையன் காலடியில் அமர்ந்து என்னைத் தாத்தா தாத்தா என்கிறான்; அவன் யாரென்று தெரியவில்லை என்று எழுதியிருந்ததைப் படித்தவுடன் மனம் மிகவும் பாரமாகி விட்டது.\nடாலர் நகரம் புத்தக விமர்சனப்போட்டிக் கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற கட்டுரைகளை இனிமேல் தான் வாசிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு பற்றி 80 வாரங்களாகத் தொடர்ந்து எழுதவது அறிந்து மலைப்பாக இருக்கிறது.\nஇந்த வாரம் சிறப்பாக ஆசிரியர் பணியாற்ற வாழ்த்துக்கள்\nநீங்கள் என் பதிவுகளை அறிமுகம் செய்ததே எனக்குத் தெரியவில்லை. இன்று உங்கள் மடல் மூலம் தெரிந்துகொண்டேன். மன்னியுங்கள்.\nஎப்போதும் வலைச்சர ஆசிரியர்கள் அறிமுகம் செய்பவர்களின் வலைத்தளத்திற்குச் சென்று செய்தி சொல்லுவார்கள். நீங்கள் எனக்குப் புதியவர் ஆதலால் என் அறிமுகம் இருக்காது என்று நினைத்துவிட்டேன். எத்தனை பெரிய தவறு என்று இப்போது வருந்துகிறேன். மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.\nமன்னிப்பெல்லாம் மிகப் பெரிய வார்த்தை ரஞ்��னி மேடம் நான் உங்கள் தளத்துக்கு வந்து அறிவிப்பு கொடுக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. உங்கள் தளத்தில் பின்னூட்டம் எங்குக் கொடுப்பது என்று தெரியாததால் விட்டுவிட்டேன். அதனால் பரவாயில்லை. ஒரு வாரத்தில் இரண்டு தடவை உங்கள் பதிவுகளைச் சொல்லும் அளவுக்கு உங்கள் எழுத்து என்னைக் கவர்ந்திருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே இன்று தெரிவித்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்\nகவிப்ரியன் கலிங்கநகர் Mon Feb 09, 07:32:00 PM\nஅட்டகாசமான அறிமுகம். உங்களைப்பற்றி உங்கள் எழுத்தைப் பற்றி தெரியாத பல தகவல்கள். அவை நிச்சயம் சுய தம்பட்டம் இல்லை. வலைச்சர ஆசிரியப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவேர்ட்ப்ரஸ் -இல் எழுதுவதால் அதிகம் பேர்களுக்குத் தெரியாது என்னை.\nஉங்கள் வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி\nஅருமையான சுயவிவரம் அக்கா , தங்களைப்பற்றி படிக்கும்போது , நாமும் இதுபோலவே எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் பீறிட்டு வந்தாலும் , வேண்டாம் விபரீத முயற்சி என்று ஆர்வத்தை அடக்க்கொள்ள வேண்டியிருக்கிறது . தங்களின் பதிவுகளை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . படித்துமுடித்துவிட்டு மீண்டும் கருத்துரைப்பெட்டிக்கு வருகிறேன் . பாராட்ட .\nவாங்க megneash கே. திருமுருகன்.\nஉங்கள் முதல் பெயரை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்.\nநீங்களும் நிச்சயம் என்னைப்போல் எழுதலாம்.\nநானும் உங்கள் பாராட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.\nவருகைக்கும், படித்துப் பார்த்ததற்கும் நன்றி\nமெக்னேஷ் அக்கா , :-) கொஞ்சம் குழப்பமான பெயர்தான் .\nஉங்கள் பெயரை சரியான முறையில் எழுதக் கற்றுக் கொண்டேன். நன்றி.\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போகிறீர்களா\nவாங்க, வாங்க, வரும் வாரம் முழுவதும் கலக்கலாக இருக்கப்போகிறது. சுயஅறிமுகம் அருமை. மீண்டும் வலைச்சர ஆசிரியரானதற்கு பாராட்டுக்கள் \nசுய அறிமுகம் சிறப்பாக உள்ளது. இவ்வாரம் முழுவதும் உங்களது பதிவுகளைக் காண ஆவலாக உள்ளேன். இரண்டாம் முறையாக ஆசிரியர் ஆவது அறிந்து மகிழ்ச்சி. அறிமுகம்அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nவாங்க டாக்டர் பி. ஜம்புலிங்கம்\nஉங்கள் வருகை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஐயா.\nஇன்றைக்கு என்னுடைய அறிமுகம் மட்டுமே. நாளையிலிருந்துதான் ���றிமுகங்கள் ஆரம்பம்.\nவாங்க 'பரிவை' சே. குமார்,\nவாழ்த்துக்கள் அம்மா தொடர்க பணி.\nஅருமை அம்மா. கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறீர்கள்....வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்.\nசிறப்பான சுய அறிமுகம். பாராட்டுகள் ரஞ்சனிம்மா.....\nகணினி பிரச்சினையால் வர இயலவில்லை சகோதரி மன்னிக்கவும். இன்றுதான் அற்ஹ்டுவும் வேறு ஒரு கணினி மூலம் பார்க்கின்றோம்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் 6 ஆம் நாள்\nவலைச்சரத்தில் 5 ஆம் நாள்\nவலைச்சரத்தில் 4 ஆம் நாள்\nவலைச்சரத்தில் 3 ஆம் நாள்\nவலைச்சரத்தில் 2 ஆம் நாள்\nசாஸிகா கிச்சன் மேனகா பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்\nயேன் கேன் குக் ஸோ கேன் யூ\nவருகலாமோ - மே ஐ கமின்\nசப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்...\nசங்கடமான சமையல விட்டு சங்கீதம் பாடப்போறேன்\nரஞ்சனி நாராயணன் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்\nவலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை...\nவலை - வழி - கைகுலுக்கல் - 2\nவலை - வழி - கைகுலுக்கல் - 1\nஉள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…\nசெல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nவலைச்சரம் - ஏழாம் நாள்- பதிவர்கள் புத்தகங்கள் - சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/cinema/linkedin", "date_download": "2019-01-24T11:21:05Z", "digest": "sha1:S2BPGFW7SVODVB2DEF3C3QLGUU4IUIHD", "length": 10140, "nlines": 179, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு அழகி\nவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு அழகி\nசூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nசூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nதீ விபத்து - 7 சிறுவர்கள் பரிதாப பலி\nதீ விபத்து - 7 சிறுவர்கள் பரிதாப பலி\nபட வாய்ப்பு கிடைச்சிருச்சு.. பிக்பாஸ் பிரபலம் குஷி\nபட வாய்ப்பு கிடைச்சிருச்சு.. பிக்பாஸ் பிரபலம் குஷி\nஉச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா\nஉச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா\nஇந்தியிலும் பேய் ஓட்டப்போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனாவில் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் \nஇந்தியிலும் பேய் ஓட்டப்போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனாவில் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் \nவருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nவருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஆபாசப்பட நடிகையாக மாறிய ரம்யா; \nஆபாசப்பட நடிகையாக மாறிய ரம்யா; \nபெரியார் குத்து பாடலுக்காக சிம்புவுக்கு விருது\nபெரியார் குத்து பாடலுக்காக சிம்புவுக்கு விருது\nமீண்டும் களத்தில் குதித்த சின்மயி: வைரமுத்து குறித்து\nமீண்டும் களத்தில் குதித்த சின்மயி: வைரமுத்து குறித்து அதிர்ச்சி டிவீட்\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nநடிகையை திருமணம் செய்யவுள்ள ஆர்யா;\nநடிகையை திருமணம் செய்யவுள்ள ஆர்யா;\nமாடியிலிருந்து விழுந்து இறந்த பிரபல நடிகை; \nமாடியிலிருந்து விழுந்து இறந்த பிரபல நடிகை; \nசிம்புதான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்:\nசிம்புதான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்:\n‘ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன் உண்மை கதை\n‘ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன் உண்மை கதை\nமணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.\nமணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.\nவிக்ரம் மகனின் கன்னத்தை கிள்ளிய திரிஷா\nவிக்ரம் மகனின் கன்னத்தை கிள்ளிய திரிஷா\nதூக்குதுரை போஸ்டரில் சாணி: அஜித் ரசிகர்கள் 5 பேர் கைது\nதூக்குதுரை போஸ்டரில் சாணி: அஜித் ரசிகர்கள் 5 பேர் கைது\nமுதல் இடம் பிடித்த யோகி பாபு\nமுதல் இடம் பிடித்த யோகி பாபு\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு ”\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு ”\nசுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது என்ன\nசுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது என்ன\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி\n24 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற பேட்ட டிரைலர்\n24 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற பேட்ட டிரைலர்\nசூப்பர் ஸ்டார்: வங்கி கணக்குகள் முடக்கம்\nசூப்பர் ஸ்டார்: வங்கி கணக்குகள் முடக்கம்\nஉடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு\nஉடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20926&cat=3", "date_download": "2019-01-24T11:53:05Z", "digest": "sha1:HWAJJNKSWLBWH5JMVH24HM6NDXWY4OPV", "length": 7919, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விளையாட்டில் யோகம் யாருக்கு? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஒருவர் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளங்கவும், அதன் மூலம் உத்யோகம், புகழ், பணம், செல்வாக்கு கிடைக்கவும் ஜாதக கட்டத்தில் சில கிரகங்களின் அமைப்பும், அருளும் தேவை. விளையாட்டுகளில், தடகள போட்டிகளில் பயிற்சியும், திறனும், திறமையும் பெற்ற பிறகு அதில் முன்னிலையும், வெற்றியையும் தருவதற்கு காலச்சக்கரம் என்ற யோக தசாபலன்கள் அமைய வேண்டும். பொதுவாக எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, ஆட்சி, உச்சம் போன்ற அமைப்புகள் மூலமாகத்தான் ஒருவர் அந்த துறையில் பிரகாசிக்க முடியும். விளையாட்டு என்றால் முதலில் புத்தி சாதுர்யம் மிகவும் முக்கியம். அதை நமக்கு அருள்வது புதன், புதன் ஜாதகத்தில் பலமாக இருப்பது அவசியம். அடுத்தது மனதை ஆளுகின்ற மனோகாரகன் என்றழைக்கப்படும் சந்திரனின் அருள் தேவை.\nகிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், நீச்சல், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், கார் ரேஸ், கேரம், சதுரங்கம் என பல வகையான விளையாட்டுக்கள் உள்ளன. புதன் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறும்போது அந்த விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். கேரம், செஸ் போன்றவற்றில் தேர்ச்சி பெற புதனும், சுக்கிரனும் மற்றும் சந்திரனும் காரணமாகிறார்கள். இதற்கு மூளைத் திறனும், மன திடமும், விரல்களின் ஜாலமும் தேவை. டென்னிஸ், டேபிள் டென்னிஸுக்கு சுக்கிரன், புதன் சேர்க்கை அவசியம். உடல் பலத்தை காட்டக்கூடிய நீச்சல், ரேஸ் போன்றவைகளுக்கு செவ்வாய் சனி சம்பந்தம் தேவை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா\nதிருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா\nகடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா\nமேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்\nகுரு தரும் யோகங்கள் என்ன\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-28-12-1524828.htm", "date_download": "2019-01-24T11:04:40Z", "digest": "sha1:CR7CEEQYBXMMI5YBD7LJGZFF5T7ZW7AB", "length": 7791, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஸ்மிதாவின் பாடல் - Baahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலியின் கிளிக்கி மொழியில் ஸ்மிதாவின் பாடல்\nராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. இதில் இடம் பெற்ற காலகேய வில்லன் கிளிக்கி என்னும் மொழியை பேசுவார். இந்த மொழியை இப்படத்திற்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. இந்த மொழியில் தற்போது ‘பாஹா கிளிக்கி’ என்னும் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.\n750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் இது. இந்த பாடலை பிரபல பாப் பாடகி ஸ்மிதா உருவாக்கியிருக்கிறார். இவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ஹே ரப்பா’ என்னும் பாடல் மூலம் பிரபலமானவர்.\nஇவர் தற்போது உருவாக்கியுள்ள ‘பாஹா கிளிக்கி’ பாடல், கேட்போரை ஆட்டம் போட வைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் தேவகட்டா.\n‘பாஹா கிளிக்கி...ராஹா கிளிக்கி...’ என்று தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப���பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-grahanam-15-07-1521184.htm", "date_download": "2019-01-24T11:00:50Z", "digest": "sha1:S2FVIW7VRVCE4GYUAPKDDGO34ITZJO56", "length": 6183, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "கொரியன் படத்தை தழுவி உருவாகும் கிரகணம்! - Grahanam - கிரகணம் | Tamilstar.com |", "raw_content": "\nகொரியன் படத்தை தழுவி உருவாகும் கிரகணம்\nகிருஷ்ணா-கயல் சந்திரன் இணைந்து நடித்து வரும் படம் கிரகணம். இவர்களுடன் கருணாகரன் மற்றும் புதுமுக நடிகை நந்தினி ஆகியோரும் நடிக்கின்றனர். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை இளன் என்ற புதியவர் இயக்க, பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படத்தில் அறிமுகமாகும் நாயகி நந்தினி மாயா என்ற தெலுங்கு படத்திலும், குஷி குஷியாகி என்ற கன்னட படத்திலும் நடித்துள்ள���ர். அதோடு, 2010ம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ் படத்தை வென்றவர் இந்த நந்தினி.\nஇவர் இரண்டு படங்களில் ஏற்கனவே சிறப்பாக நடித்திருப்பதால் அவருக்கும் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கும் இணையான வேடம் கொடுத்திருக்கிறார்களாம். மேலும், சமீபகாலமாக சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஹாலிவுட் படங்களை தழுவி உருவாகிக்கொண்டிருப்பதைப் போன்று இந்த படமும் ஒரு கொரியன் படக்கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.\nஆனால் முழுக்க முழுக்க இல்லாமல் அதன் கதைக்கருவை எடுத்துக்கொண்டு தமிழ் படத்திற்கான மசாலாக்களை தடவி கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.\n▪ விவசாயிகளின் துயர்நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ படவிழா\n▪ அம்மாவாசை அன்று கிரகணம்- ஏதாவது புரிகின்றதா\n▪ பிவிபி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் \\'கிரகணம்\\'\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/renown-165.html", "date_download": "2019-01-24T10:51:42Z", "digest": "sha1:7E6H7ZTMYSZH6HR4YPRXNPXUOPGGJRNI", "length": 20518, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "புகழ், Renown, Pukazh Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு. குறள் விளக்கம்\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nஈவார்மேல் நிற்கும் புகழ். குறள் விளக்கம்\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nபொன்றாது நிற்பதொன் றில். குறள் விளக்கம்\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nபோற்றாது புத்தேள் உலகு. குறள் விளக்கம்\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nவித்தகர்க் கல்லால் அரிது. குறள் விளக்கம்\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று. குறள் விளக்கம்\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nஇகழ்வாரை நோவது எவன் குறள் விளக்கம்\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nஎச்சம் பெறாஅ விடின். குறள் விளக்கம்\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nயாக்கை பொறுத்த நிலம். குறள் விளக்கம்\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nவாழ்வாரே வாழா தவர். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-simbu-and-venkat-prabhu-next-movie-poster/", "date_download": "2019-01-24T11:14:44Z", "digest": "sha1:OZMXJMC4Q7BANRHAKWKWZ75TTXPVEW4Z", "length": 9538, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ.! அரசியல் சார்ந்த கதையா.? Poster பாருங்க புரியும்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ. அரசியல் சார்ந்த கதையா.\nசிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ. அரசியல் சார்ந்த கதையா.\nசில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு “அச்சம் என்பது மடமையடா ” என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் “செக்க சிவந்த வானம் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.\nஇதனடையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்த படத்திற்கு “அதிரடி ” என்று தலைப்பு வைத்துள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் ஒரு அரசியில் சம்மந்தபட்ட படமாக இருக்கும் என்று இந்த போஸ்ட்டரை வைத்து பார்க்கும் போது ஊர்ஜிதமாகியுள்ளது.\nஇந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமானை இசையமைபாலாளராக கமிட் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு யோசித்து வருகின்றாராம். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleபிக் பாஸில் இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் இதுதான்.. புகைப்படம் பாத்து நீங்களே சொல்லுங்க.\nNext articleசிம்பு- வெங்கட் பிரபு பட டைட்டில் போஸ்டரில் இதை கவனித்தீர்களா. எப்படி மிஸ் பண்ணீங்க.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார��.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசென்னையில் ரூ 10 கோடி வசூலை தாண்டிய படங்கள்.. விஜய், அஜித், யார் அதிகம்...\n23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-wishes-kalaignar-karunanidhi-for-his-birthday/", "date_download": "2019-01-24T11:55:48Z", "digest": "sha1:TQ74L5X5NRPBYOOF5XNAJ5NEO3PDOULA", "length": 14559, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Modi wishes Kalaignar Karunanidhi for his Birthday - இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி! - பிரதமர் மோடி புகழாரம்", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி - பிரதமர் மோடி புகழாரம்\nகலைஞர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். செயல்தலைவராக இருக்கும் மு.க ஸ்டாலின் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகாலை முதலே அங்கு கூடிய தொண்டர்கள் கேக் வெட்டி, கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே வந்து கருணாநிதி, உடல் முடியாத நிலையிலும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சிரித்தார். இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.\nகருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மாநில மற்றும் தேசிய கட்சியைச் சார்ந்த அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. கருணாநிதி ஓர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், கவிஞர். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு இறைவன் அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.\nகொடநாடு கொலை விவகாரம் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் – திமுக அறிவிப்பு\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nமுதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nகொடநாடு விவகாரம்: ‘நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்’ – மு.க.ஸ்டாலின்\nசீரியஸாக வெளியான ‘சாமி 2’ டிரெய்லரை காமெடியாக்கிய மீம்ஸ் மன்னர்கள்\nமலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nயாருடைய உதவியுமின்றி தனி மனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்த அமெரிக்கர்…\n2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் போட்டியில் களமிறங்கும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசின் பெற்றோர் ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றுள்ள அவர், வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/16/bangkok.html", "date_download": "2019-01-24T11:24:12Z", "digest": "sha1:SV5XFQIHTMOAEKTPXHPQE4MIRMLNY4RG", "length": 11938, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாங்காக்கில் விபசாரம்: 13 இந்திய பெண்கள் கைது | thai police crack down on indian prostitutes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ��்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபாங்காக்கில் விபசாரம்: 13 இந்திய பெண்கள் கைது\nசீனாவின் பாங்காக் நகரில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 13 இந்தியப் பெண்களை பாங்காக்போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து பாங்காக் போலீஸ் கர்னல் சாத்ரி பூதிபாக்டி கூறுகையில்,\nபோலீசாருக்கு கிடைத்த ஒரு தகவலின் அடிப்படயிைல் பாங்காக்கின் யோவாராட் மாவட்டத்தில் உள்ள ஒருஒட்டலில் அதிரடி ரெய்ட் நடத்தப்பட்டது. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தின் அடிப்படையில் 13பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவர்கள் சட்டத்திற்கு புறம்பான சம்பவத்தில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. யோவார்டுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து குடி பெயர்ந்தவர்கள்மற்றும் தொழிலதிபர்கள் அடிக்கடி வருவது வழக்கம்.\nகைது செய்யப்பட்ட பெண்கள் இவர்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் உள்ளது. இந்தபெண்கள் அனைவரும் இந்தியாவின் கிழக்கு பகுதியான கோல்கத்தா, அலகாபாத் நகரங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள்என்றார்.\nஇது குறித்து பாங்காக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், யோவார்ட்டில் இது போன்ற சம்பவங்கள்நடந்து வருவதாக புகார்கள் வந்தன. ஆனாலும் இப்போதுதான் முதல் முதலாக விபசார செய்ததகாக சந்த���கப்பட்டுஇந்தியாவைச் சேர்ந்த 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/11/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-46/", "date_download": "2019-01-24T11:16:00Z", "digest": "sha1:KKNKCAXMPV73W2G6RI5EVKWFWX7NG6QX", "length": 62175, "nlines": 93, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 48 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 48\nகாட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் வைத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த வலவன் நின்று இரு கைகளையும் இடையில் வைத்தபடி அத்திசையை நோக்கினான். கையில் எடுத்த கலத்துடன் என்ன செய்வது என்று அறியாமல் சம்பவன் முன்னும் பின்னுமெனத் ததும்பினான். கொம்போசை மீண்டும் எழ காவல் மாடங்கள் அனைத்திலும் கொம்புகள் ஏற்று ஒலித்தன. முரசுகள் இணைந்துகொண்டன. மாபெரு யானைத்திரள் ஒன்று மிரண்டு ஓடிவந்து அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டதுபோலிருந்தது.\nநான்கு முழுத்த ஆண் புரவிகள் முழு விரைவில் குளம்படி தாளத்துடன் வந்து முற்றத்தை அடைந்து அரைவட்டமாகச் சுழன்று நிற்க அங்கே நின்றிருந்த பிற புரவிகள் அனைத்தும் குளம்புகள் மாற்றிவைத்து நின்று கழுத்தைத் திருப்பி விழியுருட்டி நோக்கின. ஓரிரு பெண்புரவிகள் கனைத்தன. முதற்புரவிமேல் இருந்த தோற்கவச வீரன் தன் கையிலிருந்த நீண்ட வேலால் அங்கு நின்றிருந்த அடுமனையாளன் ஒருவனை தோளில் குத்தி “வண்டிகளனைத்தும் விலகவேண்டும். இக்கணமே… எந்த வண்டியும் இங்கு நிற்கக்கூடாது. எந்தப் பொருளும் இந்த முற்றத்தில் இருக்கக்கூடாது. விலகுக… விரைவில்” என்றான். அவன் கைகூப்பி வாய்திறந்து நின்று நடுங்கினான்.\nவலவன் அங்கிருந்து ஓடிவந்து “வண்டிகள் அனைத்திலும் பொருட்கள் இருக்கின்றன, வீரரே. அவற்றை இறக்கி வைக்காமல் வண்டிகளை அப்பால் கொண்டு செல்ல இயலாது” என்றான். “இயலாதா யாரிடம் சொல்கிறாய் இழிமகனே, எடுடா வண்டியை�� என்றான் அவ்வீரன். “வண்டிக்காளைகளை அவிழ்த்துவிட்டோம். மீண்டும் அவற்றை கொண்டுவந்து கட்டி வண்டிகளை அகற்ற பொழுதில்லை” என்றான் வலவன். “பேச்செடுக்கிறாயா அடுமடையா, எடுடா வண்டியை… இக்கணம் வண்டிகள் இங்கிருந்து அகலவில்லை என்றால் உங்கள் தலைகள் உருளும்” என்றான் வீரன். இன்னொருவன் சவுக்கைச் சுழற்றி வீசி படீர் என ஓசையெழுப்பினான்.\n“நான் வேண்டுமென்றால் வண்டியை சற்று நகர்த்தி ஓரமாக வைக்கிறேன், வேறுவழியில்லை” என்றான் வலவன். “பேசாதே… எடு வண்டியை” என்றான் ஒரு வீரன். இன்னொருவன் “அனைவரும் சேர்ந்து இழுங்கள் வண்டியை…” என்று கூவினான். “வேண்டியதில்லை” என்றபின் வலவன் குனிந்து வண்டியின் நுகத்தை இரு கைகளாலும் தூக்கி ஒரே உந்தலில் சகடத்தை அசையச்செய்து இழுத்துச் சென்று ஓரமாக நிறுத்தினான். அவன் தசைகள் புடைத்து இறுகியெழுந்தது பாய்மரம் காற்று கொள்வதைப்போலத் தோன்றியது. தரையில் இறக்கிப் போடப்பட்டிருந்த கலங்களையும் உருளிகளையும் சிறு விளையாட்டுப்பொருட்களை என ஒற்றைக்கையால் எடுத்து அடுக்கி வைத்தான். புரவிக்காவலர்களும் அடுமனையாளர்களும் ஏவலர்களும் திகைப்புடன் அவனைப் பார்த்து நின்றனர்.\nகாவலர்தலைவன் குரல்மீள சற்று பொழுதாகியது. ஒருவன் “இவன் யார்” என மூச்சுக்குள் சொன்னான். காவலர்தலைவன் கைசுட்டி வலவனை அருகே அழைத்து “வா இங்கு… நீ யார்” என மூச்சுக்குள் சொன்னான். காவலர்தலைவன் கைசுட்டி வலவனை அருகே அழைத்து “வா இங்கு… நீ யார் சூதனா” என்றான். “இல்லை, நான் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறேன்” என்றான் வலவன். “ஷத்ரியன் ஏன் அடுமனைத் தொழில் செய்யவேண்டும்” வலவன் “நான் குலவிலக்கு செய்யப்பட்டேன்” என்றான். காவலன் அவன் கைகளைப் பார்த்து “நீ கதாயுதம் பயின்றிருக்கிறாய்” என்றான். “ஆம். ஆனால் போர்த்தொழிலில் இறங்குவதில்லையென்று என் குடித்தெய்வத்திடம் ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். “ஏன்” வலவன் “நான் குலவிலக்கு செய்யப்பட்டேன்” என்றான். காவலன் அவன் கைகளைப் பார்த்து “நீ கதாயுதம் பயின்றிருக்கிறாய்” என்றான். “ஆம். ஆனால் போர்த்தொழிலில் இறங்குவதில்லையென்று என் குடித்தெய்வத்திடம் ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். “ஏன்” என்றான் அவன். “உணவு சமைத்து என் கைகளால் ஒவ்வொருவருக்கும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறேன். ஆ���வே எவரையும் கொல்ல என்னால் இயலாது.”\nவீரன் நகைத்து “இந்த ஈட்டியால் நான் இப்போது உன்னைக் கொன்றால் நீ என்ன செய்வாய்” என்றான். பீமன் “ஒவ்வொரு நாளும் பல ஆடுகளையும் பன்றிகளையும் உணவுக்காக கொல்கிறேன்” என்றான். அவன் சொல்வதை காவலர்தலைவன் புரிந்துகொள்ளவில்லை. பின்னால் நின்ற துணைவன் சிரித்தபோதுதான் அதன் பொருள் புரிந்தது. வெறிகொண்டு இரும்பாலான வேலைச் சுழற்றி வலவனை அடித்தான். மிக எளிதாக இடக்கையால் அதைப்பற்றி சற்று திருப்பி காவலர்தலைவனை நிலையழியச் செய்து நாணல் ஒன்றை கொய்வதுபோல அவன் கையிலிருந்து அதைப் பிடுங்கி ஒற்றைக்கையால் நிலத்தில் ஊன்றி கொடியை என வளைத்து அப்பால் தூக்கிப்போட்டான். உலோக ஓசையுடன் சென்று விழுந்தது வேல்தண்டு.\nவிலங்கெனக் கூச்சலெழுப்பியபடி காவலர்தலைவன் வாளை உருவினான். அவனை திரும்பிக்கூட நோக்காமல் “செல்லுங்கள், வீரரே. ஓர் அடி தாங்குமளவுக்குக்கூட உங்கள் உடம்போ புரவியோ இல்லை” என்று வலவன் சொன்னான். குதிரையிலிருந்த அனைவருமே மெல்லிய விதிர்ப்பு கொள்வதை சம்பவன் பார்த்தான். “ம்ம்” என்றான் வலவன். அவன் தோள்தசை விழித்தெழும் மலைப்பாம்புபோல மெல்ல அசைந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு புரவிகளைத் தட்டி விலகிச்சென்றனர்.\nஇரண்டாவது காவலர் அணி “விலகுங்கள், விலகுங்கள், இளவரசர் வருகிறார்…” என்று கூவியபடி வந்தது. அவர்கள் புரவிகளை வலையென விரித்து அக்காவல்முற்றத்தின் விளிம்புகளென்றாகி வேலுடன் வேல் தொட்டு வேலி அமைத்தனர். அடுமனையாளர்களும் காவலர்களும் வணங்கி உடல்வளைத்து நிற்க அடுத்த குழு பெருகிப்பெய்யும் குளம்போசையுடன் வந்து நின்றது. “என்ன செய்கிறீர்கள் இங்கே இளவரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் அதன் தலைவன்.\nமச்சநாட்டின் துள்ளும்மீன் பொறிக்கப்பட்ட கொடியுடன் கரிய புரவியொன்று வந்தது. கொடியை ஏந்தியிருந்த புரவி வீரனுக்குப் பின்னால் வந்தவன் உருவிய வாளுடன் “விலகுங்கள், விலகுங்கள்” என்று கூவிக்கொண்டிருந்தான். கொடிப்புரவி வந்து முற்றத்தின் நடுவே நிற்க அதைத் தொடர்ந்து வந்த புரவிகளில் கொம்புகளும் முரசுகளும் ஏந்தியவர்கள் வந்தனர். கொம்பூதி முற்றத்திற்கு வந்து மும்முறை முழங்க காவல் மாடங்கள் அனைத்திலிருந்தும் மறு பிளிறல் எழுந்தது.\n இங்கே பல்லக்கை நிறுத்தியது யார்” என்று காவலர்தலைவன் கூவினான். “யாருடைய புரவி அது” என்று காவலர்தலைவன் கூவினான். “யாருடைய புரவி அது” என்று பல குரல்கள் எழுந்தன. “அது இளவரசர் உத்தரர் ஏறி வந்த புரவி” என்றான் அங்கிருந்த கானகக் காவலர்தலைவன். “உத்தரர் அந்தப் புரவியில் ஏறி வந்தாரா” என்று பல குரல்கள் எழுந்தன. “அது இளவரசர் உத்தரர் ஏறி வந்த புரவி” என்றான் அங்கிருந்த கானகக் காவலர்தலைவன். “உத்தரர் அந்தப் புரவியில் ஏறி வந்தாரா” என்றான் காவலர்தலைவன். “ஆம், அதில்தான் வந்தார்” என்றான் கானகக் காவலர்தலைவன். அதை நோக்கியபின் “அந்தப் புரவியிலா” என்றான் காவலர்தலைவன். “ஆம், அதில்தான் வந்தார்” என்றான் கானகக் காவலர்தலைவன். அதை நோக்கியபின் “அந்தப் புரவியிலா” என்று அவன் மீண்டும் கேட்டான். “ஆம்” என்றபின் “அப்புரவியைப் பழக்கும் ஒருவன் வந்திருக்கிறான். கிரந்திகன் என்னும் சூதன். அவன் சொல்லுக்கு அது குழவியென கட்டுப்படுகிறது” என்றான். “கடிவாளத்தை அவன் பற்றியிருந்தானா” என்று அவன் மீண்டும் கேட்டான். “ஆம்” என்றபின் “அப்புரவியைப் பழக்கும் ஒருவன் வந்திருக்கிறான். கிரந்திகன் என்னும் சூதன். அவன் சொல்லுக்கு அது குழவியென கட்டுப்படுகிறது” என்றான். “கடிவாளத்தை அவன் பற்றியிருந்தானா” என்றான் இன்னொரு காவலன். இரு வீரர்கள் நகைத்தனர்.\nஅவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே எட்டு வேலேந்திய வீரர்களும் எட்டு வில்தொடுத்த வீரர்களும் புரவிகளில் முன்னால் வர தொடர்ந்து கீசகனின் புரவி வந்தது. யவனநாட்டைச் சேர்ந்த எடைமிக்க பெரிய புரவியின் காலடி ஓசை தனியாகவே ஒலித்தது. அதன் குளம்புகள் கொல்லன் உலைக்களத்து கூடம்போலிருந்தன. கணுக்கால்களில் காகச்சிறகுபோல மயிர்க்கொத்து கொண்டிருந்தது. பிடரிமயிர் வளர்ந்து நாணல்பூபோல தழைந்திருந்தது. அவனுக்கு இருபுறமும் இரும்புக் கவசமணிந்த இரு வீரர்கள் நீண்ட வேல்களுடன் யவனப் பெரும்புரவிகளில் வந்தனர். காவல் வீரர்கள் விரிந்து இரு நண்டுக்கொடுக்குள்போல் ஆகி விலக மார்பில் ஆடிவளைவென மின்னிய இரும்புக்கவசமும் கைகளிலும் கால்களிலும் தோற்கவசங்களும் அணிந்து தன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கினான். அவனது எடை மண்ணைத் தொடும் ஓசை அனைவருக்கும் கேட்டது.\nவலவன் உடல் பணிந்து காவல்நிரைக்குப் பின்னால் மறைந்தவனாக நின்றான். கீ��கனின் சிறிய கண்கள் உணவு வண்டியை பார்த்தன. “இதை அப்பால் கொண்டு சென்று நிறுத்த முடியாதா உங்களால்” என்றான். காவலர்தலைவன் “இங்கு முற்றம் இவ்வளவுதான், படைத்தலைவரே” என்றான். கீசகன் விழிகள் உலவிச்சென்று வலவனை பார்த்தன. காவலர்தலைவன் அதை உணர்ந்து “அவன் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறான்” என்றான். “ஆம், நான் அவனை அறிவேன்” என்றான் கீசகன். “தனியொருவனாக இந்த வண்டியை இவனே அப்பால் நகர்த்தி வைத்தான்” என்றான் காவலர்தலைவன்.\nகீசகன் திகைப்புடன் இடையில் கைவைத்து வலவனை சற்று நேரம் நோக்கி நின்றான். பின்னர் மெல்ல புன்னகைத்து “இந்த வண்டியையா” என்றான். “ஆம், இளவரசே.” கீசகன் மீண்டும் வலவனை நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றான்.\nமுதிய காவலர்தலைவர் புஷ்பர் கையசைத்து உரத்த குரலில் “மூடா, என்ன அங்கே செய்கிறாய் என்னடா செய்கிறாய் அறிவிலியே” என்றார். முக்தன் அவரை நோக்கி ஓடி “வணங்குகிறேன், தலைவரே” என்றான். “செவிட்டில் அறைவேன்… கீழ்பிறப்பே. என்ன செய்கிறாய் நீ நீ நின்று காற்று நுகர்வதற்கா இங்கே அணிக்காடு அமைந்துள்ளது நீ நின்று காற்று நுகர்வதற்கா இங்கே அணிக்காடு அமைந்துள்ளது” என்று அவர் மூச்சிரைத்தார். “அரசருக்குரிய குடிலில் தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… ஓடிச்சென்று பொருள்நாயகத்திடம் கேட்டு அதை உடனே கொண்டு வைக்கச்செய்.” முக்தன் “நான் உடனே…” என்று தொடங்க “பேசாதே… பேசினால் உன் நாவை அரிவேன்” என்றார் அவர்.\nஅவன் தலைவணங்கி மூச்சிரைக்க ஓடினான். அவனிடம் உத்தரையின் ஆடைப்பெட்டிகளில் ஒன்று சென்று சேரவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. ஆடைகளுடன் வந்த ஏவலர்கள் முன்னரே அவற்றை இறக்கி மறுதிசைக்கு கொண்டுசென்றுவிட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் காட்டில் ஒவ்வொரு மூலையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசிக்கு தென்மேற்கு. உத்தரைக்கு தென்கிழக்கு. வடமேற்கு உத்தரனுக்கு. வடகிழக்கு அரசருக்கு. மையப்பகுதி முழுக்க கீசகனுக்கு. அடுமனையாளர்கள் காட்டின் நுழைவாயிலில் தெற்கேயும் ஏவலர்கள் மேற்கேயும் கொட்டகை அமைத்திருந்தனர். காட்டுமுகப்பில் இருந்த பெருமுற்றம் வண்டிகளாலும் காவலர்களாலும் நிறைந்து அலைநிறைச்சுனை என வண்ணம் சுழித்தது.\nஎதிரே ஓடிவந்த இளைஞனை எங்கோ கண்டிருந்தான். “நில்” என்றான். அவன் ந���ன்றதும்தான் பெயர் நினைவுக்கு வந்தது. “நீ கஜன் அல்லவா” என்றான். அவன் நின்றதும்தான் பெயர் நினைவுக்கு வந்தது. “நீ கஜன் அல்லவா” என்றான். “ஆம், மூத்தவரே” என்ற கஜன் அதன் பின்னர்தான் முக்தனை அடையாளம் கண்டுகொண்டு “தாங்களா” என்றான். “ஆம், மூத்தவரே” என்ற கஜன் அதன் பின்னர்தான் முக்தனை அடையாளம் கண்டுகொண்டு “தாங்களா” என்றான். கஜன் வண்ணத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்திருந்தான். “பொறுத்தருள்க, மூத்தவரே, இருளில் அடையாளம் தெரியவில்லை.” முக்தன் “எங்கிருந்து பெற்றாய் இந்தத் தலைப்பாகையையும் அணியையும்” என்றான். கஜன் வண்ணத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்திருந்தான். “பொறுத்தருள்க, மூத்தவரே, இருளில் அடையாளம் தெரியவில்லை.” முக்தன் “எங்கிருந்து பெற்றாய் இந்தத் தலைப்பாகையையும் அணியையும்” என்றான். “இங்கே அத்தனை அரச காவலரும் வண்ணத்தலைப்பாகை அணிந்திருக்கிறார்கள். ஆகவே தலைப்பாகை இல்லாமல் உள்ளே வரமுடியாதென்று தோன்றியது. உத்தரரின் சால்வை ஒன்றை வண்டியில் இருந்து எடுத்து தலைப்பாகையாக ஆக்கிக்கொண்டேன். இன்னொன்றை மேலாடையாக… நன்றாக உள்ளதா” என்றான். “இங்கே அத்தனை அரச காவலரும் வண்ணத்தலைப்பாகை அணிந்திருக்கிறார்கள். ஆகவே தலைப்பாகை இல்லாமல் உள்ளே வரமுடியாதென்று தோன்றியது. உத்தரரின் சால்வை ஒன்றை வண்டியில் இருந்து எடுத்து தலைப்பாகையாக ஆக்கிக்கொண்டேன். இன்னொன்றை மேலாடையாக… நன்றாக உள்ளதா\n“இதன்பொருட்டு நீ கொலைக்களம் போவாய்” என்றான் முக்தன். “அவர் இதை அளித்தாரே” என்றான் கஜன். “அப்படி சொன்னால் பிறர் மறுக்கமுடியாது. அவர் எதையுமே மறுக்கமுடியாது.” முக்தன் சிரித்து “நான் உடனே அரசரின் ஏவலரை நோக்கி செல்லவேண்டும். நீ இளவரசி உத்தரையின் ஆடைப்பெட்டிகளை வைத்திருக்கும் ஏவலரைக் கண்டு பெட்டிகள் அனைத்தும் சென்று சேரவில்லை என்று சொல். மேலாடைப்பெட்டி ஒன்று குறைகிறது” என்றான். “உடனே செல்… வழியில் ஏதும் வேடிக்கை பார்க்காதே.” கஜன் “வேலை இல்லாமலேயே காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறேன். வேலை இருந்தால் ஓடமாட்டேனா” என்றான் கஜன். “அப்படி சொன்னால் பிறர் மறுக்கமுடியாது. அவர் எதையுமே மறுக்கமுடியாது.” முக்தன் சிரித்து “நான் உடனே அரசரின் ஏவலரை நோக்கி செல்லவேண்டும். நீ இளவரசி உத்தரையின் ஆடைப்பெட்டிகளை வைத்திருக்கும் ஏவலரைக் கண்டு பெட்டிகள் அனைத்தும் சென்று சேரவில்லை என்று சொல். மேலாடைப்பெட்டி ஒன்று குறைகிறது” என்றான். “உடனே செல்… வழியில் ஏதும் வேடிக்கை பார்க்காதே.” கஜன் “வேலை இல்லாமலேயே காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறேன். வேலை இருந்தால் ஓடமாட்டேனா\nஅவனுக்கு மறுமொழி சொல்லாமல் முக்தன் ஓடி வெளியே சென்றான். அரசரின் பெரிய வெள்ளிப் பல்லக்கு வந்து நின்றிருந்தது. அதன் போகிகள் பதினெண்மர் அப்பால் கரிய தசைத்திரள்கள் ததும்ப ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியபடி நின்றிருந்தார்கள். அரசரை அவன் விழிகள் தேடி ஆலமரத்தடியில் கண்டுகொண்டன. அவர் பலகை ஒன்றில் விரிக்கப்பட்ட மரவுரியில் மல்லாந்து படுத்து துயில்கொண்டிருந்தார். அருகே ஆற்றை நோக்கியபடி ஒரு வேர்ப்புடைப்பில் குங்கன் அமர்ந்திருந்தான். அவன் தாடியில் அந்தியின் செவ்வொளி சுடர்வதை முக்தன் கண்டான். சற்றுநேரம் நோக்குநிலைக்க உளமழிந்து நின்றான்.\nஏதோ அருகே விழும் ஒலி கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். வண்டியில் இருந்து ஒரு பொதி கீழே விழுந்தது. “அப்பால் சென்று நில்… தலையில் விழுந்தால் உடலை இழுத்துப்போடக்கூட இங்கே எவருக்கும் பொழுதில்லை” என்றான் பொதியை தள்ளியவன். “நான் அரசரின் பொருள்நாயகத்தை தேடிவந்தேன்… அவருக்கான தூபங்களில் ஒன்று குறைகிறது” என்றான் முக்தன். “அங்கே சென்று அந்தப் பொன்னிறத் தலைப்பாகைக்காரரிடம் கேள். அவர்தான் பொருள்களவுநாயகம்… சிறந்தவர்.” முக்தன் திரும்பியபோது இன்னொரு பொதியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அவன் “பொருள்நாயகத்தைக் காணவந்தவன் எதற்கு சூதுநாயகத்தைப் பார்த்து நின்றாய் கூர்ந்து நோக்காதே. அவன் கலிவடிவன்…” என்றான். முக்தன் “இல்லை…” என்று தயங்க “அவனை சாவின் தெய்வங்கள் சூழ்ந்துள்ளன. அரசரை எட்டு கைகளால் கவ்வி அணைத்துவிட்டான் என்கிறார்கள்” என்றான்.\n“மாகரே, சொல் காக்க. தலைகாப்பதன் முதல் படி அது” என்றான் பின்னால் நின்றவன். “நான் இனி இந்தத் தலையைக் காத்து என்ன செய்ய நா அதன்பாட்டில் நெளியட்டும்” என்றான் மாகன். முக்தன் பொருள்நாயகத்திடம் சென்று “அரசரின் குடிலில் ஒரு தூபம் குறைகிறது” என்றான். “அங்கே எதற்கு தூபம் நா அதன்பாட்டில் நெளியட்டும்” என்றான் மாகன். முக்தன் பொருள்நாயகத்திடம் சென்று “அரசரின் குடிலில் ஒரு தூபம் குறைகிறது” என்றான். “அங்கே எதற்கு தூபம் இவர் புகைக்கும் அகிபீனாவில் கொசுக்கள் மயங்கி உதிருமே” என்றார் பொருள்நாயகம். அருகிருந்தவர்கள் உரக்கச் சிரிக்க இடம்கொடுத்தபின் “இதோடு ஏழுபேர் வந்து சொல்லிவிட்டார்கள். அனுப்பிவிட்டேன். செல். சென்று அந்தக் கிழவனிடம் மேலும் ஆட்களை அனுப்பவேண்டாம் என்று சொல்” என்றார். கொசுவை அடித்தபடி “அவன் பெயர் என்ன இவர் புகைக்கும் அகிபீனாவில் கொசுக்கள் மயங்கி உதிருமே” என்றார் பொருள்நாயகம். அருகிருந்தவர்கள் உரக்கச் சிரிக்க இடம்கொடுத்தபின் “இதோடு ஏழுபேர் வந்து சொல்லிவிட்டார்கள். அனுப்பிவிட்டேன். செல். சென்று அந்தக் கிழவனிடம் மேலும் ஆட்களை அனுப்பவேண்டாம் என்று சொல்” என்றார். கொசுவை அடித்தபடி “அவன் பெயர் என்ன” என்றார். முக்தன் “புஷ்பர்” என்றான். “அவருக்கு க்ஷணர் என்று பெயர் இட்டிருக்கலாம்… முந்தைய கணத்தை மறந்து அக்கணத்தில் வாழ்கிறார் மனிதர்” என்றார் பொருள்நாயகம். சூழ சிரிப்பொலி. அவர்கள் அதன்பொருட்டே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் போலும்.\nமுக்தன் செல்வதற்காக திரும்பினான். பொருள்நாயகம் “கிழவர்களை வீட்டுக்கு அனுப்புவதேயில்லை இந்த அரசில். அவர்கள் வேலோடு சாக இங்கே போரும் நிகழ்வதில்லை. ஆகவே அரண்மனையிலும் அலுவல்நிலையிலும் எச்சில் ஒழுகும் பொக்கைவாய்களே நிறைந்துள்ளன” என்றார். மீண்டும் சிரிப்பு. ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து “பொருள்நாயகரே, அரசருக்குரிய தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… உடனே” என்றான். பொருள்நாயகம் முக்தனிடம் “நீ செல்லும் வழியில் எதிரே வரும் அத்தனை பேரிடமும் தூபக்கலம் சென்றுவிட்டது என்று சொல்லிக்கொண்டே ஓடு… போ” என்றார். அவரைச்சூழ்ந்திருந்தவர்கள் பேரொலி எழுப்பி நகைத்தனர்.\nகாட்டுக்குள் செல்கையில் முக்தன் குங்கனைப்பற்றி எண்ணிக்கொண்டான். அவனை தீமையின் உருவென்றும் சூழ்ச்சியில் திளைப்பவன் என்றும்தான் அனைவரும் சொன்னார்கள். ஆனால் அந்தக் கோணத்தில் உருகும் பொன்னால் ஆன சிலை என்றிருந்தான். அது உருவின் அழகு மட்டும் அல்ல. இளவெயில் பட்டால் அனைவரும் அப்படி பேரழகு கொள்வதில்லை. அவர் ஒரு முனிவர், ஏதோ நோக்கத்துடன் இங்கு வந்து கலியுரு கொண்டுள்ளார் என அவன் சொல்லிக்கொண்டான். ஆம், அல்லது அவர் ஒரு கந்தர்வர். அவனுக்கு ஏனோ கிரந்திகன் நினைவு வந்தது. அவனும் சூதனைப்போல் மாற்றுரு கொண்டு வந்தவனாகவே தோன்றினான். ஆழ்ந்தும் உயர்ந்தும் சென்றவர்கள் உடலை பொருந்தா உருவென்று சூடியிருக்கிறார்களா என்ன\nஅவன் ஒரு பெண் துள்ளித்துள்ளி ஓடுவதைக் கண்டான். “ஏய் நில்… யார் நீ” என்றான். அவள் நின்று மிடுக்குடன் திரும்பி “நீ யார்” என்றான். அவள் நின்று மிடுக்குடன் திரும்பி “நீ யார்” என்றாள். “உனக்கு சொல்முறைமை தெரியாதா” என்றாள். “உனக்கு சொல்முறைமை தெரியாதா” என்றான். “நீ முதலில் என்னிடம் பேசும் முறையை பேணிக்கொள்.” அவன் அவள் அரசகுடிப்பெண்ணோ என்று தயங்கினான். ஆனால் அல்ல என்றே உறுதியாகத் தோன்றியது. முதல் தோற்றங்கள் பெரும்பாலும் பிழையாவதில்லை. சேடியருக்கு மட்டுமே அமையும் தோள்கள் இவை. கன்னங்களில் உயர்குடியினருக்குரிய பளபளப்பு இல்லை. கண்களில் இயல்பான அச்சமின்மை இல்லை. “நீங்கள் யார்” என்றான். “நீ முதலில் என்னிடம் பேசும் முறையை பேணிக்கொள்.” அவன் அவள் அரசகுடிப்பெண்ணோ என்று தயங்கினான். ஆனால் அல்ல என்றே உறுதியாகத் தோன்றியது. முதல் தோற்றங்கள் பெரும்பாலும் பிழையாவதில்லை. சேடியருக்கு மட்டுமே அமையும் தோள்கள் இவை. கன்னங்களில் உயர்குடியினருக்குரிய பளபளப்பு இல்லை. கண்களில் இயல்பான அச்சமின்மை இல்லை. “நீங்கள் யார்” என்றான். “நான் அரசியின் அணுக்கப்பெண். என் பெயர் சுபாஷிணி. உனக்கு என்ன வேண்டும்” என்றான். “நான் அரசியின் அணுக்கப்பெண். என் பெயர் சுபாஷிணி. உனக்கு என்ன வேண்டும்\nஅவன் புன்னகையுடன் அப்படியா என உள்ளூர எண்ணிக்கொண்டான். “வணங்குகிறேன், சுபாஷிணியாரே. தாங்கள் இங்கே இப்படி மான்போல தாவுவது ஏன்” என்றான். அவள் நாணத்துடன் புன்னகைத்து “வெறுமனே…” என்றாள். “வெறுமனே என்றால்…” என்றான். அவள் நாணத்துடன் புன்னகைத்து “வெறுமனே…” என்றாள். “வெறுமனே என்றால்…” என அவன் அவள் விழிகளுக்குள் நோக்கினான். “இப்படியே…” என்றபின் அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள். “இப்படி தாவுவார்கள் என கவிதைகளில் கேட்டீர்கள் இல்லையா” என அவன் அவள் விழிகளுக்குள் நோக்கினான். “இப்படியே…” என்றபின் அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள். “இப்படி தாவுவார்கள் என கவிதைகளில் கேட்டீர்கள் இல்லையா” அவள் “இல்லை” என முகம் சிவந்தாள்.\nஅவள் நாணியது அவனை ஆண் என ஆக்க “நீங்கள் அந்தச் சிற்றாடையை விரித்துத் தாவுகையில் தோகைமயில் எனத் தோன்றுகிறீர்கள்” என்றான். அவள் அவனை நீரில் மீனெழுவதுபோன்ற விழியசைவால் நோக்கிவிட்டு “இப்படி நீங்கள் என்னிடம் சொன்னீர்கள் என்பதை அரசியிடம் சொல்லட்டுமா” என்றாள். “அய்யோ…” என்று அவன் மெய்யாகவே பதற அவள் சிரித்தாள். அவன் ஆறுதல் கொண்டு “அஞ்சிவிட்டேன்” என்றான். அவள் “சூதர்களிடம் எதையாவது கேட்டு அதை அப்படியே பெண்களிடம் சொல்லிவிடுவது, என்ன” என்றாள். “அய்யோ…” என்று அவன் மெய்யாகவே பதற அவள் சிரித்தாள். அவன் ஆறுதல் கொண்டு “அஞ்சிவிட்டேன்” என்றான். அவள் “சூதர்களிடம் எதையாவது கேட்டு அதை அப்படியே பெண்களிடம் சொல்லிவிடுவது, என்ன” என்றாள். “நான் இதுவரை பெண்களிடம் பேசியதே இல்லை” என்றான். “பெண்களிடமா” என்றாள். “நான் இதுவரை பெண்களிடம் பேசியதே இல்லை” என்றான். “பெண்களிடமா” என்றாள். “அதாவது, உங்களைப்போன்ற பெண்களிடம்” என்றான். அவள் விழிசரித்து “பேசும்போது இதைச் சொல்லலாம் என தெரிந்து எடுத்து வைத்திருந்தீர்களா” என்றாள். “அதாவது, உங்களைப்போன்ற பெண்களிடம்” என்றான். அவள் விழிசரித்து “பேசும்போது இதைச் சொல்லலாம் என தெரிந்து எடுத்து வைத்திருந்தீர்களா\nஅவன் சிரித்தபின் “முதலில் பார்த்தபோது இப்படி பேசக்கூடியவர் நீங்கள் என தோன்றவில்லை” என்றான். “ஓ, பார்த்ததுமே பெண்களை மதிப்பிட்டுவிடுவீர்கள் அல்லவா” என்றாள். “இல்லை, அம்மணி. விடுங்கள். எனக்கு பேசத் தெரியவில்லை. போதுமா” என்றாள். “இல்லை, அம்மணி. விடுங்கள். எனக்கு பேசத் தெரியவில்லை. போதுமா” அவள் சிரித்தபின் “நான் செல்லவேண்டும். அரசியின் தேவியுடன் வந்தேன்” என்றாள். “சைரந்திரி என்றார்களே, அவர்களுடனா” அவள் சிரித்தபின் “நான் செல்லவேண்டும். அரசியின் தேவியுடன் வந்தேன்” என்றாள். “சைரந்திரி என்றார்களே, அவர்களுடனா” என்றான். “ஆம், நான் வருகிறேன்” என்றாள். “இப்படி காட்டில் சுற்றி அலையக்கூடாது. அதைச் சொல்லவே அழைத்தேன்” என்றான். அவள் அருகிருந்த கொடியின் நுனியைப் பற்றியபடி “ஏன்” என்றான். “ஆம், நான் வருகிறேன்” என்றாள். “இப்படி காட்டில் சுற்றி அலையக்கூடாது. அதைச் சொல்லவே அழைத்தேன்” என்றான். அவள் அருகிருந்த கொடியின் நுனியைப் பற்றியபடி “ஏன்\n“இன்று தங்களைப்போன்ற பெண்கள் இங்கே உலவக்கூடாது, அறிவீர்களா” என்றான். அவள் “ஏன்” என்றான். அவள் “ஏன்” எ��்றாள். புருவங்கள் சுளிக்க அவள் முகம் குழந்தையுடையதாகியது. “இன்றிரவு இங்கே விண்ணிலிருந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் வித்யாதரர்களும் இறங்கி வருவார்கள். அரசகுடியினர் அவர்களுடன்தான் கானாடுவார்கள்.” அவள் அவனை பொருள்விளங்கா விழிகளுடன் நோக்கி “மெய்யாகவா” என்றாள். புருவங்கள் சுளிக்க அவள் முகம் குழந்தையுடையதாகியது. “இன்றிரவு இங்கே விண்ணிலிருந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் வித்யாதரர்களும் இறங்கி வருவார்கள். அரசகுடியினர் அவர்களுடன்தான் கானாடுவார்கள்.” அவள் அவனை பொருள்விளங்கா விழிகளுடன் நோக்கி “மெய்யாகவா” என்றாள். பேச்சில் துடுக்கு இருந்தாலும் அவள் சற்று அறிவுகுறைவானவள் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவ்வெண்ணம் அவளை மேலும் இனியவளாகவே உணரச்செய்தது.\n” என்றான். “சொன்னார்கள்…” என அவள் இழுத்தாள். “மேலே நிலவு எழுந்ததும் அவர்கள் முகில்களிலிருந்து சிலந்திவலைபோன்ற மெல்லிய ஒளிச்சரடு வழியாக வழுக்கி இறங்கி வருவார்கள். கந்தர்வர்கள் பொன்வண்டுகளாகவும் கின்னரர் தும்பிகளாகவும் வித்யாதரர் வண்ணத்துப்பூச்சிகளாகவும் மாறி இக்காட்டுக்குள் பறப்பார்கள். அழகிய பெண்களைக் கண்டால் கந்தர்வர்கள் மானுட உருவம் கொள்வார்கள்.”\nஅவள் “அய்யோ” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை. அவர்கள் அப்பெண்ணுக்கு மிகமிகப் பிடித்த ஒருவரின் தோற்றம் கொள்வார்கள்.” அவள் “அவர்களுக்குத் தெரியுமோ” என்றாள். “ஆம், உண்மையில் நமக்குத் தெரியாததேகூட அவர்களுக்கு தெரியும். நாம் கனவில் விரும்புவதை அவர்கள் நனவில் காட்டுவார்கள்.” அவள் தலைசரித்து “மெய்யா” என்றாள். “ஆம், உண்மையில் நமக்குத் தெரியாததேகூட அவர்களுக்கு தெரியும். நாம் கனவில் விரும்புவதை அவர்கள் நனவில் காட்டுவார்கள்.” அவள் தலைசரித்து “மெய்யா” என்றாள். “ஆம், கந்தர்வர்களால் அடையப்பட்ட பெண் கனவில் இருப்பதுபோல இங்கிருப்பாள். அதன்பின் அவள் உள்ளம் பிறழ்ந்துவிடும். கந்தர்வனை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பாள். பிற ஆண்களை பொருட்படுத்த மாட்டாள்.”\n” என்றாள். “அவர்கள் வேறு பெண்களைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.” அவள் இமைசரித்து மெல்ல தளர்ந்தாள். சிறிய முலைகள் எழுந்தமைந்தன. பின்னர் இமைவிரிய முகத்தை சற்று தூக்கி “அப்படியென்றால் அரசகுடிப் பெண்கள்” என்றாள். “அவர்களுக்கு அரசர் என்ற காப்பு உள்ளது… அவர்கள் கந்தர்வனுடன் களியாடிவிட்டு அப்படியே மறந்து இங்கிருந்து சென்றுவிடுவார்கள். இது ஒரு கனவாக அவர்களிடம் எஞ்சும். எப்போதாவது துயிலில் எழுந்துவரும். மற்றவர்கள் கனவிலிருந்து மீளமுடியாது.”\nஅவள் பெருமூச்சுவிட்டாள். அவள் கன்னத்தில் சிறிய ஒரு பரு சிவந்து திரண்டிருந்தது. அவள் முகம் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் அப்புள்ளியில் மையம் கொண்டன. வாய்நீர் விழுங்கியபோது மெலிந்த நீள்கழுத்து மெல்ல அசைந்தது. தலைதிருப்பி காட்டை பார்த்தாள். “ஆகவே தனியாக செல்லவேண்டாம்…” என்றான். அவள் அடைத்த குரலை தீட்டியபின் “ஆண்களுக்கு” என்றாள். “என்ன” என்றான். “ஆண்களுக்கு கந்தர்வ கன்னிகள் வருவார்களா” அவன் “ஆம்” என்றான். “அப்படியென்றால் நீங்கள்” அவன் “ஆம்” என்றான். “அப்படியென்றால் நீங்கள்” என்றாள். “என்ன\nஅவள் சிரித்து “அப்படியென்றால் உங்களுக்கு அச்சமில்லையா” என்றாள். “என்ன அச்சம்” என்றாள். “என்ன அச்சம் கந்தர்வ கன்னி வந்தால் நல்லதுதானே கந்தர்வ கன்னி வந்தால் நல்லதுதானே” என்றான். “ஏன்” என்றாள். “வெளியே என்ன வாழ்க்கை இருக்கிறது காவலனுக்கு பொருளற்ற நாளிரவுகள்தானே அதில் சென்று தேய்ந்து அழிவதற்கு இங்கே கனவில் சுடர்ந்து மறைவது மேல்தானே” அவள் கன்னங்களில் நீள்வாட்டில் குழி விழுந்தது. “ஆம்” என்றபின் “எனக்கும் அப்படித்தான்” என்றாள். “என்ன” அவள் கன்னங்களில் நீள்வாட்டில் குழி விழுந்தது. “ஆம்” என்றபின் “எனக்கும் அப்படித்தான்” என்றாள். “என்ன” என்றான். “கந்தர்வர்கள் வரட்டுமே” என்றபின் “அரசியின் குரல் கேட்கிறது” என்றான். “கந்தர்வர்கள் வரட்டுமே” என்றபின் “அரசியின் குரல் கேட்கிறது” என்று கூறி விரைந்து புதர்களுக்குள் சென்று மறைந்தாள்.\nஅவள் சென்றபோது அசைந்த புதரிலைகளை நோக்கியபடி அவன் புன்னகையுடன் சற்றுநேரம் நின்றான். செறிந்த மரங்களுக்குள் இருள் நிறைந்திருந்தது. தொலைவில் எங்கோ இறுதிச் செங்கதிர் ஒரு மரம் விழுந்த இடைவெளி வழியாக சரிந்து விழுந்திருக்க அங்கிருந்த அத்தனை இலைப்பரப்புகளும் செந்நிறம் வழிய அசைந்தன. அவன் நோக்கி நிற்கவே அது திரிதாழ்த்தப்பட்ட அகலின் ஒளி அவிவதுபோல மறைந்தது. அது மறைந்த அக்கணம் இலைகளுக்குள் இருந்த பல பறவைகள் ஒரே ஒலியாக கலைந்தொலித்தன. குரங்கு ஒன்று ���ிளைவழியாகத் தாவி மேலே செல்ல மான்கூட்டம் ஒன்று செவியடித்து கனைப்பொலி எழுப்பியது. அவையனைத்தும் அந்தப் பொன்னொளியில் மயங்கி நின்றிருந்தன என்று தோன்றியது.\nஅவன் அந்நாளின் கதிரமைவை காண விரும்பினான். அருகே நின்றிருந்த நெடிய மரத்தில் அடிமரம் பற்றி தொற்றி மேலேறிச் சென்றான். முதல் இலைத்தழைப்புத் தொகையைக் கடந்ததும் தன்னைச் சூழ்ந்து விழியறிந்ததோ உளமுணர்ந்ததோ என மயங்கச் செய்யும் ஒரு மென்மிளிர்வு பரவியிருப்பதை கண்டான். இலைகள் ஒன்றுடனொன்று இணைந்து ஒற்றைப்பரப்பெனத் தெரிய சிலந்தியிழைகள் மட்டும் செந்நிறக் கம்பிபோல ஒளிவிட்டன. அடுத்த இலைப்பரப்பை அடைந்ததும் தொலைவுத் தீயின் எதிரொளிப்பு என இலைநுனிகள் கூர்கொண்டிருப்பதை, மரவளைவுகள் சிவந்திருப்பதை கண்டான். மேலும் கடந்து நுனிக்கிளையை அடைந்தபோது கண்கள் கூச வானம் வந்து நிறைந்தது.\nகிளைக்கவர்மேல் காலிட்டு அமர்ந்தபடி கண்ணீர் வழிந்த கண்களை கைகளால் மூடிக்கொண்டான். மெல்ல திறந்தபோது மேற்குப்புறம் சிவந்து எரிய கிழக்கில் கருகியணைந்த முகில்குவைகள் பரந்த வானம் தலைக்குமேல் வளைந்து நின்றிருக்கக் கண்டான். அதில் நீந்திச் சென்றுகொண்டிருந்தன நாரைகள். வானத்தின் அலகின்மை அவை ஒரே புள்ளியில் சிறகசைப்பதாக எண்ணச்செய்தது. அப்போதும் தாவித்தாவி பூச்சிகளை வேட்டையாடின எய்பறவைகள். காட்டுக்கு அப்பால் தொலைவில் எழும் இடியோசை என முரசுகள் முழங்கின. அறியா பறவைகள்போல கொம்புகள் அழைத்தன.\nதொலைவில் மேலைவளைவில் சூரியவட்டத்தின் மேல்விளிம்பு தெரிந்தது. அனலும் கரிக்குவை நடுவே தழல் என. திரும்பி நிலவை பார்த்தான். ஒளியற்ற முழுவட்டம் வானில் மிகவும் மேலேறியிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் இருண்டிருந்தமையால்தான் வானில் அதை காணவே முடிந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் அதை அறியவே இல்லை என எண்ணிக்கொண்டான். நிலவுக்குள் தெரிந்த கருநிழல் அதன் விடவுகள் வழியாகத் தெரியும் அப்பால் இருக்கும் வானெமெனத் தோன்றியது. நிலவை மறித்தபடி வெளவால்கூட்டம் ஒன்று சுழன்று பறந்துகொண்டிருந்தது.\nஒவ்வொன்றும் மெல்ல அடங்கி அமைதிநோக்கிச் செல்வதாகத் தோன்றியது. ஆனால் கூர்ந்தபோது ஓசைகள் பெருகிக்கொண்டே இருப்பதாகவும் பட்டது. அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டான். ஏன் இந்த மரத்தின்மேல��� ஏறினேன் இந்தக் காடு நான் நோக்கிச் சலித்த ஒன்று. ஒருமுறைகூட காவல்மாடத்தின்மேல் நின்று நிலவை முழுமையாக நோக்கியதில்லை. அந்தியெழுகையில் படைஎடுக்கும் கொசுத்திரளைப் பற்றிய எச்சரிக்கையே எப்போதும் எண்ணத்திலிருக்கும். காவல்மாடத்தில் அந்திக்கு முன்னரே வேப்பிலையிட்ட தூபச்சட்டி புகையத் தொடங்கிவிடவேண்டும். கொசுக்கள் வந்துவிட்டால் புகை காற்றில் விலகும்போதே வந்து படர்ந்துவிடும். இன்று எனக்கு ஏதோ ஆகிவிட்டது. அவன் புன்னகைத்தான். அங்கே எவரேனும் அதை பார்க்கிறார்களா என்பதுபோல சுற்றிலும் பார்த்துக்கொண்டான்.\nகதிர்வட்டம் மெல்ல அமிழ்ந்தது. அங்கே நீர் அலையடிப்பதுபோலவும் அது அசைந்தசைந்து மூழ்குவதுபோலவும் தோன்றியது. எக்கணம் அது மறையும் என எண்ணியிருந்தபோது அது மறைந்தது. வில்லில் இருந்து அம்பு என ஒரு பறவை விண்ணில் செங்குத்தாக எழுந்து சுழன்று ரீக் என ஓசையிட்டது. தொடர்ந்து பல்வேறு பறவைகளின் ஒலி எழுந்தது. ஓசைகள் பெருகிச்செல்வதைப்போல தோன்றிக்கொண்டிருந்தபோதே அவை அணையலாயின. முகில்களின் சிவப்பு அழுத்திப் பிழியப்பட்டதுபோல வழிந்து மறைய அவை கருமைகொண்டன. விழிநோக்கு மறைவதைப்போல் தோன்றியது. குனிந்து இருண்ட காட்டை நோக்கிவிட்டு மேலே பார்த்தபோது வானில் ஒளி தெரிந்தது.\nஇறங்கிவிடலாம் என எண்ணி அவன் எழுந்தான். தன் நிழல் முன்னால் இலைத்தழைப்பின் திரையில் நீண்டுசரிந்திருப்பதைக் கண்டு வியந்து திரும்பி நோக்கினான். நிலவு வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. அதன் விளிம்புவட்டம் மெல்ல அதிர்வதாகவும் அது முகில்களை கூர்வளைவால் கிழித்தபடி எழுவதாகவும் தோன்றியது. இலைகள் அனைத்தும் தளிர்களாகிவிட்டன என விழிமயக்கம் கொண்டான். மரக்கிளைகளின் பட்டைப்பொருக்குகள் முழுத்து எழுந்திருந்தன. கிளைபற்றி இறங்குகையில் காட்டுக்குள் நிலவொளியின் வெண்குழல்கள் இறங்கியிருப்பதைக் கண்டான்.\nதொலைவில் நிலவிரவின் தொடக்கத்தை அறிவித்து கொம்புகளும் முழவுகளும் முழக்கமிட்டு ஓய்ந்தன. அவன் உள்ளம் திடுக்கிட்டது. அவ்வறிவிப்புக்குப்பின் அரசகுலத்தாரும் சேடியரும் அரசக் கணையாழி அளிக்கப்பட்ட அணுக்கரும் அன்றி காட்டுக்குள் இருக்கும் எவருக்கும் இறப்புத்தண்டனை ஆணையிடப்பட்டுள்ளது. மேலே இருந்தபோது கேட்ட முரசொலிகளும் கொம்போசைகளும் அதைத்தான் ஆணையிட்டனபோலும். கீழே இறங்கிச் செல்வதென்பது சாவை எதிர்கொள்வது. அவன் கிளையிலேயே அமர்ந்தான். இவ்விரவை இக்கிளையில் கழிக்கவேண்டியதுதான்.\nநிலவு ஒளிகொண்டு வருகிறது, மேலே சென்று தழைப்புக்குள் பதுங்கிக்கொண்டால் மட்டுமே விழிகளிலிருந்து ஒழிய முடியும். நிலவிரவில் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றமாட்டார்கள். ஆனால் குரங்குகளும் பறவைகளும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது. அவன் மேலேறி மரக்கிளையின் நுனிக்குச் சென்று நன்றாக ஒளிந்துகொண்டான். கொற்றவையின் ஆலயத்தில் ஆயிரம்விளக்கு வழிபாட்டின்போது ஏற்றப்படும் அகல்கள் என அவனைச் சூழ்ந்து இலைகள் ஒவ்வொன்றாக சுடர்கொண்டபடியே வந்தன.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 47\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 49 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/35972-govt-moots-five-fold-increase-in-printing-of-rs-500-notes-rbi.html", "date_download": "2019-01-24T11:53:41Z", "digest": "sha1:BNZX56BALLXEZUAVGZZYYWSJFUPZ2HHB", "length": 9816, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "வட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின! - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா? | govt moots five-fold increase in printing of Rs 500 notes- RBI", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nவட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா\nபணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து நாடே பணத்தட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் சிக்கி ஸ்தம்பித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பபெற்று புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.\nஇந்தநிலையில், சில நாட்களாக மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபாத், டெல்லி ஆகிய பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் வரவில்லை என புகார்கள் எழுந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்ற நிலை தற்போதும் தலைதூக்க தொடங்கியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.\nமக்கள் மீண்டும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுக்களை பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடித்து புழக்கத்தில் விட ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருகிறது புதிய 20 ரூபாய் நாணயங்கள்\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு என்ன ஆச்சு\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்க��ுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/144789-the-story-of-the-88yearold-weightlifter-sornappa.html", "date_download": "2019-01-24T10:30:21Z", "digest": "sha1:FSKBOVN2VTRKXVKPUIQY5YS3VVQQ4DBU", "length": 25762, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா! | The story of the 88-year-old Weightlifter Sornappa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:19 (17/12/2018)\n88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா\n\"இதுவரை பாடிபில்டிங், மாஸ்டர் பிரிவு பாடிபில்டிங், வெயிட் லிஃப்ட், டெட் லிஃப்ட் னு மொத்தம் 500 பதக்கம், சான்றிதழ் வாங்கிருக்கேன். தேசிய அளவுல நடந்த பளு தூக்கும் போட்டியில 6 தடவை ஜெயிச்சுருக்கேன்.\"\nசின்ன தொப்பையைக் குறைப்பதற்கே இளைஞர்கள் பலரும் திணறிக்கொண்டிருப்பதை கவனித்திருப்போம். சேலத்தில், 88 வயதிலும் ஜிம்முக்குச் சென்று தன் உடலை `கட்டுமஸ்தானாக' வைத்துள்ளார் சொர்ணப்பா. உடம்பை ஏற்றிப் பல இளைய பாடிபில்டர்களுக்குப் போட்டியாக, மேடையில் ராஜ தோரணையில் `போஸ்' கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். பாடிபில்டிங், உடலும் மனமும் ஒருங்கே ஒத்துழைக்க வேண்டிய பந்தயம். அதில் உடலுக்குக் கொஞ்சம் கூடுதல் பங்கு உண்டு. இளைஞர்கள் மட்டுமே வரிசைகட்டிக் களமாடும் பாடிபில்டிங்கில் 88 வயது சொர்ணப்பா `கெத்து' காட்டுகிறார். சேலம் அம்மாபேட்டையில் ஜிம்மில் அவரை சந்தித்துப் பேசினோம்.\n``சின்ன வயசுல எங்க வீட்டுக்குப் பக்கதுல ஒரு உடற்பயிற்சிக் கூடம் இருந்துச்சு. அங்க இருந்தவங்க எல்லாம் நல்ல `புஷ்டியா' இருந்தாங்க. நான் எங்க அம்மாட்ட என்னையும் அங்க சேர்த்து விடச்சொல்லி அடம் புடிச்சேன். அடம் தாங்க முடியாத எங்க அம்மா என்னைக் கூட்டிப்போய், `இவனையும் சேர்த்துக்குங்கனு' சொன்னாங்க. அங்க இருந்த மாஸ்டர் பேரு ஜோசப். வெள்ளைக்கார துரை. என்னைப் பார்த்த அவரு `நாளையிலிருந்து வா'னு சொன்னாரு. அங்க பாடிபில்டிங், வெயிட் லிஃப்டிங், டெட் லிஃப்டிங் என சகலத்தையும் சொல்லித் தந்தாங்க. 13 வயசுல 49 கிலோ இருந்தேன்.\nஅப்போ, சேலம�� அருங்காட்சியத்துல நடந்த பாடிபில்டிங் போட்டியில் முதலிடம் பிடிச்சேன். தினமும் 15 நாட்டுக் கோழி முட்டை பச்சையா சாப்பிடுவேன். எனக்கு 21 வயசு இருக்கப்ப, எங்க ஜிம்முல தண்டால் போட்டி வச்சாங்க. சொன்ன நம்ப மாட்டீங்க. ஆயிரம் தண்டால் எடுத்தேன். இப்ப தொடர்ச்சியா 50 தண்டால் எடுப்பேன்\" எனச் சொன்னவர், தாண்டால் எடுத்துக் காண்பித்தார். தண்டால் எடுத்து முடித்த கையோடு தான் வாங்கிய பதக்கங்கள் குறித்துப் பேசினார்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\n``சேலத்துல மாடர்ன் தியேட்டர்ஸ் பிரபலம். எனக்கு உடம்பு கச்சிதமா இருந்ததால, அங்க சண்டைக்கு டூப் போடுற வேலைக்குப் போவேன். 1951-ல இருந்து 1960 வரைக்கும் அங்க வேலை பார்த்தேன். நாடு முழுக்க நிறைய இடங்கள் சுத்தியிருக்கேன். இதுவரை பாடிபில்டிங், மாஸ்டர் பிரிவு பாடிபில்டிங், வெயிட் லிஃப்ட், டெட் லிஃப்ட் னு மொத்தம் 500 பதக்கம், சான்றிதழ் வாங்கிருக்கேன். தேசிய அளவுல நடந்த பளு தூக்கும் போட்டியில 6 தடவை ஜெயிச்சுருக்கேன். மாஸ்டர் பிரிவு `ஆணழகன்' போட்டியில் ஆறு தடவை ஜெயிச்சுருக்கேன். இன்னைக்கும் எங்க போட்டி நடந்தாலும் நான் அங்க இருப்பேன். இப்ப வரைக்கும் காலைல 5 ரொட்டி, 5 முட்டை (பச்சையாக), மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரவு 5 முட்டை (பச்சையாக), 5 ரொட்டி எடுத்துக்கிறேன். எனக்கு எல்லா வண்டியும் ஓட்டத் தெரியும். ஆனா, எதையும் தொட மாட்டேன். பெரும்பாலும் நடந்தேதான் போவேன்.\n8 வருஷத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி இறந்துட்டா. அவ இறந்து 15 நாளுக்குப் பிறகு, மேட்டூர்ல ஆணழகன் போட்டி நடந்தது. அதில் நான் கலந்துகிட்டு ஜெயிச்சேன். என் பொண்டாட்டி இறந்தது எப்படியோ போட்டி நடத்துனவுங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. பொண்டாட்டி இறந்தும் போட்டிக்குத் தயாராகி வந்ததைக் குறிப்பிட்டு என்னைப் பெருமையாகப் பேசி கௌரவப்படுத்தினாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். பெரிய அளவுல நடக்குற ஆணழகன் போட்டியில கலந்துக்கணும்.\nபோட்டி தொடங்குறதுக்கு முன்னாடி, 50 கிலோவைத் தலையில் வெச்சுகிட்டு, 50 தடவை உட்கார்ந்து எ��்தரிக்கணும். அப்புறம் போட்டியில கலந்துகிட்டு ஜெயிக்கணும். அதுக்காக தான் இப்போ பயிற்சி எடுத்துகிட்டு இருக்கேன். எனக்கு ஒரு பையன், அஞ்சு பொண்ணுங்க. எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. பையன் கோயம்புத்தூருல இருக்கான். நான் இங்க இருக்கேன். என் தேவைக்கு யாருகிட்டேயும் கேட்டது இல்ல. ஒண்ணு தம்பி... எனக்கு மது, டீ, காபி குடிக்கிற பழக்கம் கிடையாது. இப்போ சுக்குக் காபி, கிரீன் டீ குடிக்கிறேன்\" என தம்ஸ் அப் காட்டினார்.\nஜிம்மே கதியென கிடக்கும் 88 வயது இளைஞருக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.\nபனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்���ளை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/07/posts-included-in-combined-civil.html", "date_download": "2019-01-24T11:11:42Z", "digest": "sha1:553KP6IUNT7MQL5MHP3C4MOBE3XJEQ7T", "length": 3893, "nlines": 58, "source_domain": "www.ajitnpsc.com", "title": "GR 01 PRELIM RESULT (DOE: 19.02.2017) OUT ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166957-----175-----.html", "date_download": "2019-01-24T10:35:59Z", "digest": "sha1:PYHACNTGSLTQND3NGJJQW3AMTTFS6EN2", "length": 8924, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nகலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 16:46\nசென்னை, ஆக. 19 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கடந்த 7-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசி டம் கேட்கப் பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கலைஞருக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரி னாவில் இடம் அளிக்க முடி யாது என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவ சர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கலைஞருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அண்ணா நினை விடம் அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தில் கலைஞரின் உடல் அரசு மரி யாதையுடன் அடக்கம் செய் யப்பட்டது.\nமெரினா கடற்கரை அண்ணா நினை விட���் அருகே கலைஞரை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட தற்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த தகவலை தி.மு.க. வழக் குரைஞர் ஒருவரும் உறுதிப் படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, மெரினா கடற்கரை அண்ணா நினைவி டத்தில் கலைஞரை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப் பட்டு இருக்கிறது. இதை என்னிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/india/35-india-news/168281-2018-09-11-10-09-23.html", "date_download": "2019-01-24T11:01:17Z", "digest": "sha1:XG3F7SIYH64LQ4VHTBCEXYB5IHOUFWTJ", "length": 26289, "nlines": 141, "source_domain": "www.viduthalai.in", "title": "பொருளாதார நெருக்கடி: சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பசிர்", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nவெளிநாட்டிற்கு தப்பியோடிய குஜராத் முதலாளிகளை பிடிக்க முடியவில்லை\nநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் புதுடில்லி, ஜன.23 இந்தியா வைச் சேர்ந்த பெருமுதலாளி களான விஜய் மல்லையா,நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள் ளிட்டோர், இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடினர். ஆனால், மல்லையா, நீரவ் மோடி மட்டுமல்ல, இவர் களைப் போல மொத்தம் 28 முதலாளிகள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பது, பின்னர் தெரிய வந்தது. அவர்களில், நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன்....... மேலும்\nஎதிர்க்கட்சிகளை வழி நடத்த தகுதியான கட்சி காங்கிரஸ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் தேஜஸ்வி ய…\nபுதுடில்லி, ஜன.23 வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை வழி நடத்துவதற்கான அனைத்து ஆற்றலும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்று பீகார் முன் னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். பி.டி.அய். செய்தி நிறுவ னத்துக்கு அவர் ஞாயிற்றுக் கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டின் பழமை வாய்ந்த கட்சியான காங்கிரஸ், தற்போது இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக....... மேலும்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என மத்திய அரசு மிரட்டுகிறது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nஅய்தராபாத், ஜன.23 ஆந்திரத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்து வோம் என்று மத்திய அரசு மிரட்டுவதாக அந்த மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் களுடன் வீடியோ காணொலிக்காட்சி மூலம், சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை உரையாடினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: பிரதமர் மோடி எதிர்மறையான தலைவர். அவரது தலைமையின்கீழ்....... மேலும்\nஜே.இ.இ. தேர்வு முடிவு வெளியீடு: தமிழக மாணவர் 99.99 சதவீத மதிப்பெண்\nபுதுடில்லி, ஜன.22 ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கவுரவ் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அய்அய்டி, என்அய்டி போன்ற மத்திய அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் அண்மையில் நடத்தப்பட்டது. முதன்....... மேலும்\nகல்வி காவிமயம், வணிகமயமாவதற்கு எதிராக பிப். 18இல் டில்லியில் மாபெரும் மாணவர்கள் பேரணி\nபுதுடில்லி, ஜன. 22 -‘கல்வியைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், நாட்டைப் பாதுகாப்போம்’ என்னும் முழக் கத்தை முன்வைத் தும், அனை வருக்கும் இலவசக் கல்வியைக் கட்டாயமாக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 18 அன்று தலைநகர் டில்லியில் மாபெரும் பேரணி - ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு வரை, வசதி படைத்த வர்கள் மட்டுமே நுழையக்கூடிய விதத்தில் கல்வி அமைப்பை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தின் கீழ் இயங்கி....... மேலும்\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு தாக்கீது\nசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜன.22- பொருளா தாரத்தில் பின்தங்கிய, முன் னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின்சட்டத்தை ரத்து செய்யக் கோரி தி.மு.கழகம் தொடர்ந்த வழக்கைசென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசா ரித்து, வரும் பிப்.18ஆம்தேதிக்குள் பதிலளிக்கும்படிமத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட் டது. இதுபற்றிய விபரம் வரு மாறு: -பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பின....... மேலும்\nநாடாளுமன்றத் தேர்தலில் 175 இடங்களுக்கு மேல் கிடைக்காது: பாஜக கூட்டணி படுதோல்வி உறுதி\n'டெக்கான் ஹெரால்டு' கணிப்பில் தகவல் புதுடில்லி, ஜன.22 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு பலத்த அடிகாத்திருப்பதாக, டெக்கான் ஹெரால்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காது என்று கூறியிருக்கும் டெக்கான் ஹெரால்டு, காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி 200 இடங்கள்வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியது........ மேலும்\nஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா கட்சிகள் குண்டர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி\n போபால், ஜன.22 -மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா கட்சி குண்டர்களுக்கு வெடி குண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடை பெற்ற இரண்டு படுகொலைகள்பற்றி, மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்தியப் பிரதேச கூட்டுறவு அமைச்சர் கோவிந்த்சிங், மாநிலத்தில் ....... மேலும்\nவேதக் கல்வி வாரியமாம் பார்ப்பன பா.ஜ.க.வின் காட்டுத் தர்பார்\nபுதுடில்லி, ஜன.21 -நாட் டிலேயே முதன்முறையாக, வேதம் மற்றும் அது தொடர் பான கல்விக்கென வாரியம் அமைப்பதற் கான ஒப்புதலை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. மஹரிஷி சந்திபனி தேசிய வேதஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சந்திப்பு ஒன்றில், மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள் ளார். இன்னும் ஒரு வாரத்துக் குள், வேதக்....... மேலும்\nஉத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வரான பின்னர் 1100 என்கவுண்ட்டர்கள் : உச்சநீதிமன்றம் கண்…\nபுதுடில்லி, ஜன. 21 -உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரின் என் கவுண்ட்டர்களில் மக்கள் கொல்லப் படுவது ஓர் ஆழமான விஷயமாகும் என்று உச்சநீதிமன்றம் கடிந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் முதல் வரான பின்னர் 1100 என்கவுண் டர்கள் நடை பெற்றுள்ளன; இவற்றில் 49 பேர் கொல்லப் பட்டுள்ளனர்; 370 பேர் காயம் அடைந்துள் ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழகம் கடந்த திங்களன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.இதனை ஆய்வு....... மேலும்\nபொருளாதார நெருக்கடி: சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பசிர்\nசெவ்��ாய், 11 செப்டம்பர் 2018 15:33\nகார்டோவும், செப். 11- தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைக ளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன.\nஉள்நாட்டு போர் காரணமாக சூடா னில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட் டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.\nஇதனால் நிலைமை இன்னும் மோச மாகி கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறி யது. மானியங்களை அரசு தடை செய் ததால் ஜனவரி மாதம் முதல் ரொட் டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.\nமேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போது மான உணவின்றி தவித்து வருவதாக அய்க்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், அதிபர் ஓமர் அல் பசிர் தலைமையில் நேற்று அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை குறித்து விவாதிக் கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பசிர் அறிவிப்பு வெளியிட்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகைத்தறித் துறையில் காலிப் பணியிடங்கள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணியிடங்கள்\nதமிழக அரசுத் துறையில் அதிகாரி பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nஉலக துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை ப���ரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-01-24T11:06:18Z", "digest": "sha1:LTDMSEW65QANRJL6FV77HWRLJINSWGJM", "length": 7713, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரிசு | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nபிறந்ததுமே கேஎப்சி நிறுவனப் போட்டியில் 11 ஆயிரம் டொலர்களை பரிசாகப்பெற்ற அதிஷ்டக் குழந்தை...\nபொதுவாக சிக்கன் என்றதும் அனைவரினதும் நினைவுக்கு உடனடியாக வருவது கேஎப்சி தான்\nசெலான் “எதெர காசி மெதர வாசி” மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர்\nசர்வதேச நாணயப்பரிமாற்று முன்னோடிகளுடன் கைகோர்த்து, உள்நாட்டில் வெளிநாட்டுப் பணத்தை துரித கதியில் பெற்றுக்கொடுக்கும் வியா...\nபிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த சங்காவிடம் சச்சின் கேட்டது என்ன \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காரிடம் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார...\nகாதலியை சந்திக்கச் சென்ற சிறுவனுக்கு காதலியால் வந்த விபரீதம் : சிலாபத்தில் சம்பவம்\nசிலாபம் பகுதியில் காதல் தோல்வியால் காதலிக்கு கொடுத்த பெறுமதியான பரிசு பொருள் ஒன்றை திரும்பப்பெறச் சென்ற 17 வயது சிறுவன்...\nசிங்கர் “Nawa Divi Thilina” ஊக்குவிப்பில் வெற்றி பெற்ற 10 அதிர்ஷ்டசாலி தம்பதிகள் சிங்கப்பூர் பயணம்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைப் பொறுத்தவரையில் நாட்டில் முன்னிலையில் திகழும் ஒரு வர்த்தகநாமமான சிங்கர் தான் முன...\nகுப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு\nகுப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்...\nசமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்றவர் 7 வருடங்களாக சிறையில்\n2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்ற சீனாவை சேர்ந்த லீசியோபோ சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ளன...\nகொலம்பியா ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nநடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்...\nவிலையுயர்ந்த பரிசளித்த ஜடேஜாவின் மாமனார் (காணொளி இணைப்பு )\nஇந்திய அணி வீரர் ஜடேஜா - ரீவா சோலங்கி ஆகியோருக்கு திருமணப் பரிசாக 95 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான ஆப - கியூ7 காரை அவரத...\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rj-balajis-lkg-first-look-poster/", "date_download": "2019-01-24T11:04:32Z", "digest": "sha1:RAJXPIFPX3HHIBD465UIJCRUCN3LRETF", "length": 8926, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நான் அரசியலுக்கு வர்றேன் ! ஆர்ஜே பாலாஜி அரசியல் சர்ச்சை..! காரணம் இதுதான் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நான் அரசியலுக்கு வர்றேன் ஆர்ஜே பாலாஜி அரசியல் சர்ச்சை.. ஆர்ஜே பாலாஜி அரசியல் சர்ச்சை..\n ஆர்ஜே பாலாஜி அரசியல் சர்ச்சை..\nகடந்த சில நாள்களாக ஆர்.ஜே. பாலாஜியிடம் அரசியல் நெடி தென்பட்டது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பாலாஜியை அரசியலுக்கு வரவேற்பதுபோல் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன. சமூக அக்கறை கொண்ட பாலாஜி, அரசியலில் இறங்கப்போகிறாரா என்ற கேள்வியும் உதித்தது.\nஇதனிடையில், வைகோவுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்தது இந்தக் கேள்வியை மேலும் வலுவாக்கினார், ஆர் ஜே பாலாஜி. கடைசியாக, இந்த பில்டப்பில் ஒரு பகுதியாக தனது முக்கிய முடிவை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்றார். அப்படி என்னதான் செய்யப்போகிறார் பாலாஜி என்ற எதிர்பார்ப்பை, மொக்கையாக முடித்துவைத்திருக்கிறார், ஆர்ஜே பாலாஜி.\nகடந்த சில நாள்களாக ஆர்.ஜே. பாலாஜியிடம் அரசியல் நெடி தென்பட்டது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பாலாஜியை அரசியலுக்கு வரவேற்பதுபோல் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன. சமூக அக்கறை கொண்ட பாலாஜி, அரசியலில் இ��ங்கப்போகிறாரா என்ற கேள்வியும் உதித்தது.\nஇதனிடையில், வைகோவுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்தது இந்தக் கேள்வியை மேலும் வலுவாக்கினார், ஆர் ஜே பாலாஜி. கடைசியாக, இந்த பில்டப்பில் ஒரு பகுதியாக தனது முக்கிய முடிவை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்றார். அப்படி என்னதான் செய்யப்போகிறார் பாலாஜி என்ற எதிர்பார்ப்பை, மொக்கையாக முடித்துவைத்திருக்கிறார், ஆர்ஜே பாலாஜி.\nPrevious articleஎன்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்தது இவர் தான் விஷால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nNext articleதனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஸ்வாசம் படத்தின் வில்லன் இவரா \nநடிகர் ராஜேஷ் மகன் யாரு தெரியுமா – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/remo-and-rekka-movies-will-clash-on-october-7th-2016/", "date_download": "2019-01-24T10:58:33Z", "digest": "sha1:AADIAQSFS7OPXPJGE34VQN4PNCGTDJZO", "length": 5788, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.!", "raw_content": "\nமீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.\nமீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள ரெமோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nதற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.\nவருகிற அக்டோபர் 7ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.\nஅதுபோல் ஜீவா, பாபி சிம்ஹா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் இதே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள றெக்க படத்தையும் அந்நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுபோல் கடந்த 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் மற்றும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் ஆகிய இரண்டும் ஒரே நாளில் (மே 1) ரிலீஸ் ஆகி மோதிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர் நீச்சல், கவலை வேண்டாம், சூது கவ்வும், ரெமோ, றெக்க\nகீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், ஜீவா, பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி\nRemo and Rekka movies will clash on october 7th 2016, அக்டோபர் 7 ரிலீஸ் படங்கள், எதிர் நீச்சல், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி ஜீவா, சூது கவ்வும், பாபி சிம்ஹா, மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்., ரெமோ கவலை வேண்டாம் றெக்க, லட்சுமி மேனன்\n‘ரஜினியோடு போட்டிப் போட இன்னொரு பிறவி வேண்டும்’ - இர்பான்கான்\nகபாலி உரிமை மட்டும் ரூ. 220 கோடி… முழு விபரம்..\nகாட்டேரி படத்தை தான் நினைத்தமாதிரி இயக்க முடிந்தது.. : டீகே\n‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம்…\nறெக்க பட இயக்குனருடன் ஜீவா இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்\nநடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படங்கள்…\nமீண்டும் பண்டிகை நாளில் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…\nமீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204264?ref=home-latest", "date_download": "2019-01-24T11:20:27Z", "digest": "sha1:SMCWMDORM5XTCCAJAB3NEZ6D6WMCSWJX", "length": 8518, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை காட்டுக்குள் உல்லாசத்தில் பெருமளவு வெளிநாட்டவர்கள்! ஒருவர் பரிதாபமாக மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை காட்டுக்குள் உல்லாசத்தில் பெருமளவு வெளிநாட்டவர்கள்\nஅம்பலந்தோட்டை உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சுற்றுலா முகாமில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.\nசுற்றுலா அமைச்சின் அனுசரனையுடன் இடம்பெறும் இந்த முகாமில் உயிரிழந்தவர் இந்தியர் என தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தவர் நேற்று காலை திடீரென கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியுடன் அம்பலந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஎனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதிகளவில் மதுபானம் அருந்தியமையே இந்த மரணத்திற்கான காரணமாக கூறப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஉஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2018/11/", "date_download": "2019-01-24T10:35:21Z", "digest": "sha1:2FCHGX6Z3MRWNDAIJ43AKYEVAPWSWZSS", "length": 41479, "nlines": 391, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: November 2018", "raw_content": "\nவெள்ளி, 30 நவம்பர், 2018\nதமிழ் இசைச் சங்கம் .மதுரை இராசாமுத்தையா மன்றத்தில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்\nதமிழ் இசைச் சங்கம் .மதுரை இராசாமுத்தையா மன்றத்தில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்\nநேரம் நவம்பர் 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGnanasambandan Stand-up comedy சிரிச்சா நல்லது..சிரிக்க சிரிக்க நல்லது E...\nநேரம் நவம்பர் 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 நவம்பர், 2018\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு\nவனவாசம் விரும்புகின்றது என் மனம்\nவனத்தில் சுவாசம் எங்கும் நல்ல வாசம் \nநாட்டில் வாழும் மனித மிருங்கங்களை விட\nகாட்டில் வாழும் மிருங்கங்கள் கொடியதன்று \nபசுத்தோல் போர்த்திய புலிகள் பெருகிவிட்டன\nவனத்தில் சாதிமதச் சண்டைகள் இல்லை\nவனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை \nஉண்ணும் உணவிற்கு பஞ்சம் இல்லை\nஒருவரும் பொல்லாங்கு பேசுவது இல்லை \nபறவைகளுடன் நன்கு பழகி மகிழலாம் \nசெயற்கை உணவுகள் அங்கு இல்லை\nகோடிகள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை\nகேடிகளின் அடாவடி அங்கு இல்லை \nதுன்பங்கள் துயரங்கள் அங்கு இல்லை \nவாய்க்கால் சண்டைகள் அங்கு இல்லை \nபெட்ரோல் அங்கு தேவையே இல்லை\nபெரும் தொல்லை இல்லவே இல்லை \nமாசுக்காற்று காட்டில் இல்லவே இல்லை\nமக்காத குப்பைகளும் அங்கு இல்லை \nவனவாசத்திற்கு யாரும் வருந்த வேண்டாம்\nவனவாசம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் \nநேரம் நவம்பர் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்களின் பொன்மொழி\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .\nஇ. ஆ .ப. அவர்களின் பொன்மொழி\nநேரம் நவம்பர் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\nமதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\nபக்கம் 186.விலை ரூபாய் 120.\nவெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,\nசங்க இலக்கியப் பொற்களஞ்சியங்கள் பதினெட்டு ; சங்கம் மழுவிய காலத்தில் உதித்தெழுந்த நீதிக் குவியல்கள் பதினெட்டு ; மனித குலத்திற்கு சித்தாந்தம் எது வேதாந்தம் எது என தெரிவித்த சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ; ஆணினத்தோடு பெண்ணினமும் போட்டியிட்டு ஏறத் துடிக்கும் சபரிமலை சன்னதியின் படிகள் பதினெட்டு ; நாள்களில் எல்லாம் புனிதமான நாள் ; கா��ிரி அன்னை ஆர்ப்பரிக்கும் ஆடி பதினெட்டு.\nகவி இரவியின் இலக்கியச் சோலையில் பூத்த மலர்களின் எண்ணிக்கையும் பதினெட்டு. ஆம் இவரது நூல்களில் எல்லாம் சிறந்த நூல் இந்த ‘கவிச்சுவை’ நூல்.\nமனித வாழ்வை எட்டு எட்டாகப் பிரிக்கச் சொன்னது ஒரு சித்தர் பாடல். ஹைக்கூ சித்தரான இரா.இரவியோ இந்த ‘கவிச்சுவை’ நூலை ஏழு ஏழாய்ப் பகுக்கிறார். அது அறுசுவை கடந்து ஏழுசுவையாய் நூலை வாசிப்போர் உள்ளத்தைத் திகட்ட வைக்கிறது.\nஎது முதல் எது வரை\nஆரம்பப் பள்ளி முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வரை. மனுநீதிச் சோழன் முதல் மகாத்மா காந்தி வரை, காகிதக் கப்பல் முதல் விண்வெளிக் கப்பலோட்டிய கலாம் வரை, சிட்டுக்குருவி முதல் சிதறடிக்கும் டயனோசர் வரை, உயிர்க்குயிராம் தமிழ்மொழி முதல் உருதுமொழி வரை, தித்திக்கும் மிட்டாய் முதல் திருநெல்வேலி அல்வா வரை, சிவகங்கை சீமை முதல் சிருங்கார ஜப்பான் வரை ; நூற்று எண்பத்தெட்டு பக்கங்கள் கொண்ட இந்த கவிச்சுவை நூல் ஆதி முதல் அந்தம் வரை சமூகத்தை அலசி ஆராய்ந்து செல்கின்றது.\nபழமொழியும், புதுமொழியுமாய், எதுகை, மோனை இயைபோடு, அநீதியைத் தட்டிக் கேட்டும், அர்த்தமுள்ளவற்றைத் தட்டிக் கொடுத்தும், விடுகதைகள் பங்கிற்கு விட்டுக் கொடுத்தும், ஆன்மீகம் தவிர்த்து, அறிவியல் இணைத்து, சமூகம் குறித்த சாதனையும், வேதனையுமாய் கவிச்சுவை நூல் நகர்கின்றது. எங்கும் முரண் ; எதிலும் முரண் என்னும் விதமாய வரிக்கு வரி சுவை கூடுவதோடு, பக்கத்திற்குப் பக்கம் பெண்ணியமும் தலைகாட்டுகின்றது.\nஇந்நூலில் மணல் வீடு கோட்டை ஆகின்றது உப்பு மூட்டை, பஞ்சு மூட்டையாய் மாறி மனதை லேசாக்குகிறது. கவிஞரின் கலைந்த கனவு கூட கரும்பாய் தித்திக்கிறது ; ஒற்றைச் சிறகு உயிர்பெற்று ஜெட் வேகத்தில் உயரப் பறக்க எத்தனிக்கிறது உப்பு மூட்டை, பஞ்சு மூட்டையாய் மாறி மனதை லேசாக்குகிறது. கவிஞரின் கலைந்த கனவு கூட கரும்பாய் தித்திக்கிறது ; ஒற்றைச் சிறகு உயிர்பெற்று ஜெட் வேகத்தில் உயரப் பறக்க எத்தனிக்கிறது கவிஞர் எழுதுகோலைக் கரத்தில் ஏந்தியவுடன் யுத்தம் கூட நிசப்தமாகி விடுகின்றது. பட்ட மரம் துளிர்க்கின்றது. பச்சை நிலமோ படம் காட்டுகின்றது. ஓடுகின்ற குதிரை இருபுறமும் இறக்கை கட்டி பறக்கத் துவங்குகிறது.\n“நிம்மதி என்பது பணத்தில் இல்லை\nநின் மதியைப் பணத்திலிர���ந்து விலக்கு\n“இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று\nஎல்லா நாட்டுக்காரனும் ஆளுகின்றான் இன்று” (ப. 66)\nகல்வெட்டுக் கவிதை வரிகள் :\nமகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் தாருங்கள்\nதமிழென்னும் கடலில், புரட்சி என்னும் படகினில், இயற்கை, சமூகம் என இரு துடுப்பு கொண்டு, கவிதாதேவி வழிகாட்ட இலக்கியப் பயணம் மேற்கொள்ளும் ஹைக்கூ சித்தராம் இரா. இரவி அவர்களின் எழுத்துலகம் ஒளிரட்டும் என இணையதள வாசகியர் சார்பாக வாழ்த்துகிறோம்.\nநேரம் நவம்பர் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 நவம்பர், 2018\nநேரம் நவம்பர் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்களின் பொன்மொழி\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்களின் பொன்மொழி.\nநேரம் நவம்பர் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.\nஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.\nஅப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.\nஅப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.\nசிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.\nசுவைத்து கொண்டே சத்தமாக, \"சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.\nஇன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா வயிறு நிறைந்து விடும்\" என்று கூறியது.\nஇதைக் கேட்ட சிங்கம் \"அய்யோ.. இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது\" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.\nஇதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.\nசிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.\nஉடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.\nஅதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது\nகுரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, \"இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார��.\nநீ என் முதுகில் ஏறிக் கொள்\" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.\n*இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n*\"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய்*, *முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,*\n*\"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.*\n*இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே\"* *என்று உரக்க கூறியது.*\n*இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது*.\nநாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,\nஅவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.\n*\"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\"*.\n*நன்றி : இறையன்பு , இ.ஆ.ப.*\nநேரம் நவம்பர் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 நவம்பர், 2018\nமதுரையின் பெருமைகளில் ஒருவராகியவர், மதுரை யாதவா கல்லுரியில் பயின்றவர், தமிழ்ஆர்வலர், தமிழ்மொழி ஆய்வாளர், பல நூல்களின் ஆசிரியர் ,சிறந்த பேச்சாளர், செயல்திறன் மிக்கவர், பண்பாளர் ,நேர்மையான அரசு உயர் அலுவலர், தலைமைச் செயலர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் \nமதுரையின் பெருமைகளில் ஒருவராகியவர், மதுரை யாதவா கல்லுரியில் பயின்றவர், தமிழ்ஆர்வலர், தமிழ்மொழி ஆய்வாளர், பல நூல்களின் ஆசிரியர் ,சிறந்த பேச்சாளர், செயல்திறன் மிக்கவர், பண்பாளர் ,நேர்மையான அரசு உயர் அலுவலர், தலைமைச் செயலர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் \nநேரம் நவம்பர் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகம்பனில் உணர்ச்சி மேலாண்மை - வெ. இறையன்பு சிறப்புரை\nநேரம் நவம்பர் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் நவம்பர் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் . நாள் ;25.11.2018. ( 5 )\nமாமதுரைக�� கவிஞர் பேரவை கவியரங்கம் .\nதலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் .\nஇடம்; மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி .\n. தனித்தமிழ் எழுத்து இயக்கத்தின் இரண்டாவது கவியரங்கத்தில் 'தலைப்பு கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே\nஇனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்\nநேரம் நவம்பர் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் இசைச் சங்கம் .மதுரை இராசாமுத்தையா மன்றத்தில்...\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.\nமதுரையின் பெருமைகளில் ஒருவராகியவர், மதுரை யாதவா கல...\nகம்பனில் உணர்ச்சி மேலாண்மை - வெ. இறையன்பு சிறப்புர...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி \nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமண...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nஇனியநண்பர் கோபிநாத் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பே...\nமாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் . தலைமை கவிமாமணி...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nபுதுகைத் தென்றல் . நன்றி .புதுகைத் தென்றல் ஆசிரியர...\nநன்றி .பேராசிரியர் ஏ .எம் ஜேம்ஸ் ஆசிரியர் மனித ந...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nவரலாற்று சிறப்பு மிக்க வைகை 20.11.2018 இன்று இரவில...\nவரலாற்று சிறப்பு மிக்க வைகை 20.11.2018 இன்று காலைய...\n தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் சிறப்...\n22.12.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தே...\n நூல் ஆசிரியர் தமிழ்ச் சுடர...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தே...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தே...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவ...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவ...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தே...\n22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவ...\nமகிழ்ச்சி .வரலாற்று சிறப்பு மிக்க வைகையில் தண்ணீர்...\nநூல் வெளியீட்டு விழா அழைப்பு\nதினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி\nபொற்றாமரை கொண்டான் மருத்துவர் சீனிவாசன் அவர்களின் ...\nபொற்றாமரை கொண்டான் மருத்துவர் சீனிவாசன் அவர்களின் ...\nகவிஞர். திருமலைசோமு: வேலையை விடும் முன் யோசியுங்கள...\nஉளியின் யுத்தம் (லிமரைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரிய...\n நூல் ஆசிரியர் : கவிஞர் வதி...\nவேர்களோடு உறங்குபவள் நூல் ஆசிரியர் : கவ��தாயினி க...\nகரிமேடு காமராசர் ஜான் மோசஸ் அவர்களும் ,வெள்ளை உள்...\nதினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு \nஎன்னைப் படித்த புத்தகம் 71 இரா. இரவி (Ennai padith...\nசென்ரியு கவிதைகள் - இரா. இரவி | Sentruyu Kavithaik...\nவிடுதலை கவிதை கவிஞர் இரா.இரவி | G green Channel\nமாற்று திறனாளிகள் கவிதை கவிஞர் இரா.இரவி | G green ...\nஆயுள் காப்பீட்டுக் கழக தோழி ராசேசுவரி -திரு .நாராய...\nகலசலிங்கம் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ச .சந்தி...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nநன்றி .தி இந்து தமிழ் நாளிதழ்\nநன்றி .குமுதம் வார இதழ்\nஉலகப் புகழ் இணையத்தில் http://tamilauthors.com/...\nஇதுவரை உலகம் முழுவதும் ஐந்து லட்சத்தி ஐம்பதாயிரம்...\nசிந்தனைக்கு வித்திடும் ஒளித்துளிப்பாக்கள் புதுவ...\n நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்...\nஇல்லம் வந்த மகாகவி இதழாசிரியர் இனிய நண்பர் வதிலை ப...\nஇல்லம் வந்த மகாகவி இதழாசிரியர் இனிய நண்பர் வதிலை ப...\nஇல்லம் வந்த மகாகவி இதழாசிரியர் இனிய நண்பர் வதிலை ப...\n (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞ...\nஇனிய நண்பர் புகைப்படக் கலைஞர் மகா போட்டோஸ் திரு . ...\nநான்காம் தமிழ்ச் சங்க விழா படங்கள் கவிஞர் இரா ....\nநன்றி தி இந்து தமிழ் நாளிதழ்\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை புகைப்படக் கலைஞர் ,இன...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8460&id1=30&id2=3&issue=20190111", "date_download": "2019-01-24T10:50:05Z", "digest": "sha1:JMDZ3BKZHK72NKSPKAGY5KOAS2OAO23V", "length": 3882, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "நாடியா முரத்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குப் பாலியல் அடிமை, தப்பிக்க முயன்றால் பல மணி நேர கூட்டு வன்புணர்வு மற்றும் சாட்டையடி, தனிமைச் சிறை... இப்படி பல கொடுமைகளைச் சந்தித்த ஒரு பெண் என்ன செய்வாள் தற்கொலை செய்துகொள்வாள் அல்லது பைத்தியமாகிவிடுவாள். ஆனால், தன்னம்பிக்கைச் சுடராக மிளிர்கிறார் நாடியா முரத். ஆம்; 2018-ம் வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசை மருத்துவர் டெனிஸ் முக்வேஜே\nவுடன் சேர்ந்து வென்றிருக்கிறார் நாடியா.\nஈராக்கில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த நாடியாவின் துணிச்சல்மிக்க செயல்பாடுகள் தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணம். தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண��களுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்த நாடியா, ‘The Last Girl: My Story of Captivity, and My Fight Against the Islamic State’ என்ற சுயசரிதையை கடந்த வருடம் வெளியிட்டார். இப்புத்தகம் நோபல் கமிட்டியின் கைக்குப் போக, ‘நோபல் பரிசு வென்ற முதல் ஈராக்கிய பெண்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று விட்டார் நாடியா. இப்போது அவரின் வயது 25.\nசர்ஃபிங் விளையாட்டில் சாதிக்கும் பார்வையற்ற பெண்\nதொலைக்காட்சி எப்படி நம்மை அடிமைப்படுத்துகிறது\nஜான் ராடர்11 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2010/10/", "date_download": "2019-01-24T10:12:29Z", "digest": "sha1:MZADG6E4VUNTKPO6T56NZUKKFXK5MOHW", "length": 95870, "nlines": 260, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nசாபம்-பாபம்-கர்மா - (சோவின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)\n\"போன ஜன்மத்து பாவம் / கர்மா\" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துபவர்கள் அறிவிலிகள். இவற்றில் நம்பிக்கைகள் உடையவர்ளாக நாம் இருக்கும் பட்சத்தில் நம்மை பத்தாம்பசலிகளாக பாவிக்கும் நிலைமையே பெரும்பாலும் இன்றைய விஞ்ஞான சமுதாயத்தின் மேதாவிலாசத்தில் மிளிர்கிறது. இவை ஒரு புறமிருக்க, அவரவர் கர்மவினையின் பேரிலே கூட பலருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை, இதில் முன்னோர்கள் செய்த பாவம் நம்மை தாக்கும் என்பதெல்லாம் ஆதாரமற்றவை என்று புறம் தள்ளிவிடுகிறார்கள்.\nகர்மவினை என்பதன் பேரில் நம்பிக்கை வைத்தாலும் கூட அவனவன் செய்த கர்மவினை (நம்பினோருக்கு) அவனை மட்டுமல்லவா பாதிக்க வல்லது இதில் முன்னோருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்\nகர்ம பலாபலன்களில் ஓரளவு நம்பிக்கை கொண்ட பலராலும் நம்பப்படும் விஷயம் ஒன்றுள்ளது. ஒருவன் வீட்டு உப்பைத் தின்றால் (உணவு உண்டால்) அவனுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான். முன்னோர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் உதிரம், உடல், மரபணுக்கள் அத்தனையும் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் உதிரத்தில், பங்கு கொடுத்திருக்கிறார்கள். (அல்லது நாம், நம் கர்மாவினால் அதில் பங்கு எடுத்துக்கொண்டோம்) அவர்கள் வளர்த்து விட்ட அன்னை தந்தை நமக்கு சோறூட்டுகிறார்கள். ���வர்கள் அசையும் அசையா சொத்துக்களில் பங்கு கேட்கிறோம். அவற்றை ஆண்டு அனுபவிக்கிறோம். அதே போல் அவர்கள் சம்பாதித்த வினைகளிலும் நமக்கு பங்கு உண்டு.\nமுன்னோர்களின் சாபம் நம்மை பாதிக்க வல்லது. முன்னோர்களுக்கு கொடுக்கபட்ட சாபமும் அவர்களின் காலத்தில் பலிதம் பெறவில்லையென்றால் நம்மை வந்தடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாபங்களோ வாழ்த்துக்களோ பலித்து விடுவதும் கூட \"எவர் வாயினிலிருந்து அது புறப்படுகிறது\" என்பதை பொருத்து அமையும். சாதாரண மனிதன் சொல்லும் பயனற்ற சொற்களுக்கு வலிமை அதிகம் இராது. சற்றே மேன்மையுடைவனோ, அல்லது சுத்தமான ஆன்மாவின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இன்னும் வலிமை அதிகம். இறைவனுக்கு ஒப்பானவர்களோ ரிஷிகளோ, தபஸ்விகளோ சொல்லும் சொற்களுக்கு அதிர்வுகளும் அடர்த்தியும் அதிகம்.\nதபஸ்விகளோ, பரிசுத்தமானவர்களோ சொற்களை உதிர்த்துத் தான் சாபம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேன்மையானவர்கள் பலரும் மன்னிக்கும் மறக்கும் தன்மை படைத்தவர்கள். எனினும், அவர்கள் சற்றே மனவேதனை அடைந்தாலும் அவர்களின் எண்ண அலைகளுக்கு அதற்கு அதீத ஷக்தி உண்டு.\nரிஷிகளும் தபஸ்விகளும் சதா சாபம் கொடுப்பதே வேலையாக்கிக் கொண்டு கொந்தளிக்கும் மனதுடன் இருப்பவர்கள் அல்ல. பல நேரங்களிலும் பலரும் அமைதியும் ஷாந்தமும், மன்னிக்கும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சமீகரின் மன இயல்பு இதற்கு சிறந்த சான்று. பரிஷீத் மஹராஜாவின் ஆட்சி காலத்திலே கலியுகம் துவங்கியதாக பேசப்படுகிறது. பரிஷித், பன்றி வேட்டையாடி அதனை துரத்தியபடியே காட்டினுள் சமீகர் என்ற மஹரிஷியின் குடிலுக்குள் செல்கிறார். சமீகர் சிறந்த தபஸ்வி. அன்றைய தினம் அவர் மௌன விரதம் அனுஷ்த்திருந்தார். பேச்சு கொடுக்கும் தன்னிடம் பதிலுரைக்காதிருந்த மஹரிஷியின் மௌனத்தை அஹங்காரமாக தவறாக எண்ணி வெம்புகிறார் ராஜா. பல முறை பேசியும் முனிவரோ அமைதியாய் இருக்கவே, கோபம் மேலிட்ட பரிஷித், செத்த பாம்பு ஒன்றை சமீகரின் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதனை அரிந்த சமீகரின் மகன் கடும் கோபம் கொண்டு பாம்பினால் தீண்டபட்டு மன்னர் இறக்க வேண்டும் என்று சாபம் இட்டுவிடுகிறான்.\nரிஷியின் மௌனத்தின் காரணத்தை தெரிந்து கொண்ட ராஜா, மிகவும் மனம் வருந்தி, தனக்கு இச்சாபம் சரியானதே என்று பலவாறு மனம் வெம்புகிறான். நல்ல குணம் நிரம்பப் பெற்ற அப்பேர்பட்ட மஹராஜாவும் கடும் கோபம் கொண்ட க்ஷண நேரத்தில் தவறிழைத்து விடுகிறான். முனிவரோ இவருக்கும் ஒருபடி மேல் அல்லவா தபஸ்வி ஆயிற்றே சமீகரோ தம் மகனை கூப்பிட்டு பலவாறு கடிந்து கொள்கிறார். ராஜா என்பவனின் இறப்பு பிரஜைகளை பாதிக்கும். பரிஷித்தைப் போல் மிகவும் நல்ல அரசனாக இருந்து விட்டால் அவன் இழப்பு பலருக்கும் ஈடுசெய்ய முடியாதது. தபஸ்வியாகப் பெற்றவர்கள் கோபத்தை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் தபஸ்வி என்று சொல்லிக்கொள்வதிலோ ரிஷி, ஞானி என்று சொல்லிக்கொள்வதிலோ ஒரு பயனும் இல்லை. மன்னிக்கும் குணம் அற்றவனும், முன் கோபம் கொள்பவனும் செய்யும் தபஸ் வீணாய் போவது கண்கூடு.\nவிஸ்வாமித்ரர் தம் கோபத்தால் பல முறை தபஸின் பலனை இழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராஜஸ குணம் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறை அவரின் அஹங்காரம் தலைதூக்கும் போதெல்லாம் சபித்து விடுகிறார். இதனால் அவர் பலவருடம் சேமித்து வைத்த ஷ்ரேயஸும் தபஸும் அதன் பலனும் வீணாய் போக, மீண்டும் கடும்தவம் இயற்றும்படி ஆகிறது. வலிமைக் கூடிய தபஸ்விகளின் சாபத்திற்கும் மன வருத்தத்திற்கும் மிக அதிக வீர்யம் உண்டு.\nஉயர்ந்த ஆன்மாக்களை பணிந்து அவர்களை மரியாதை செய்து தம் வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு அதன் அருமை பெருமை தெரியாத மனையாளோ மக்களோ வாய்த்தால் அவன் பாடு வருந்தற்குறியது. ராமானுஜரின் சரித்திரம் ஒரு பாடமாய் அமைகிறது. திருக்கச்சி நம்பி என்ற ஒருவரை தம் குருவாய் ஏற்க ராமானுஜரின் மனம் வெகுவாக விரும்பியது. அவரோ ராமானுஜருக்கென வேறு ஒரு குரு வாய்ப்பார் என்று சொல்லிவிடுகிறார். நம்பியின் அருளுக்காக ஏங்கும் ராமானுஜர், அவரை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து, அவர் உண்ட மீதத்தை உண்டு அதன் பலனைப் பெற எண்ணுகிறார். ராமானுஜர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் நம்பி வீடு வந்து உணவும் உண்டு வேறு காரியமாக விடைபெற்று சென்று விடுகிறார். வீட்டில் ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இலையை தீண்டத் தகாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையுடன் கழியை கொண்டு தள்ளிவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய ராமானுஜர் மனைவிக்கு அறிவு புகட்டி இனிமேலும் அப்படி செய்யல் ஆகாது என்று கேட்டுக் கொள்கிறாள். குரங்கு புத்தி மனதை அவ்வளவு எளிதில் அறிவுரையின் பேரில் மாற்ற முடியுமா அவரவர்கள் உதிரத்தில் இருக்கும் அஹங்காரமும், குணநலனும் தொடர்ந்து வந்தபாடாகவே இருக்கும். மனதை அடக்க சாமான்யன் வாழ்கை வாழும் ஒருவனுக்கு சாத்தியம் அல்ல. மீண்டும் ஒரு முறை ஏழை விஷ்ணு பக்தனை உணவு இல்லை என்று விரட்டியடிக்கிறாள். மறுபடியும் ராமானுஜர் புத்தி கூறி இப்படி செய்யாதே என்று வேண்டிக்கொள்கிறார். அதன் பின் பெரியநம்பி என்பவரை தம் குருவாக ஏற்கிறார். அவரும் அவர் பத்தினியுமாய் இராமானுஜர் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பெரிதும் உடன்படாவிட்டாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வந்த ராமானுஜரின் மனைவிக்கு, சிறு சம்பவம் கூட எரியும் கொள்ளியை மேலும் சீண்டி சண்டையில் முடித்து விடும்படி வாய்க்கிறது. பெரியநம்பியின் மனைவி சண்டையை வலுக்காமல் பதிலேதும் கூறாமல் இருக்கிறாள். பெரியநம்பியும் அவர் மனைவியும் மௌனமாய் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். காரணம் அறிந்த ராமானுஜரின் மனம் மிகவும் பாடுபடுகிறது. அவர் மனைவியை ஏதோ ஒரு காரணம் சொல்லியோ சொல்லாமலோ பிறந்தகம் அனுப்பிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்று சன்யாசம் ஏற்கிறார். \"கூறாமல் சன்னியாசம் கொள்\" என்பது இது தான் போலும். ஒத்த கருத்துள்ள தம்பதியாக இராவிட்டால், இருவரின் குறிக்கோளும் வெவ்வேறாக இருந்தால், குணநலன் பொருந்தாமல் இருந்தால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதே நல்லது.\nமனிதர்களும் தேவர்களும் ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து வாழ்கையை வாழ்வது இயற்கை அமைத்த நியதி. யக்ஞங்கள் மூலம் தேவர்களை மனிதன் திருப்தி செய்வதும், அவர்கள் சுபீக்ஷம், மழை மூலமாக பூமியை குளிர்வித்து மனிதனை திருப்தி செய்வதும் பொருந்தும். இது செய்யாத போது தேவர்களின் சாபம் பூமியைப் பீடித்து இயற்கை வளம் அற்றுப் போகிறது. இப்படியெல்லாம் செய்தும் கூட தொடர்ந்து தர்மம் தோற்றும் அதர்மம் தழைத்திருக்கும்படியும் நேரிட்டால் பூமியின் அதர்மத்தின் பாரம் தாங்காது அழிவு ஏற்படுகிறது. அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் அவதரிக்கிறான் என்பது ஹிந்து மதம் அல்லாது வேறு பல மதங்களின் நம்பிக்கையும் கூட. 'அதர்மம் அழித்து தர்மத்தை காக்க நான் யுகம் தோறும் தோன்று���ேன்' என்று இறைவன் கூறுகிறான். சில அவதாரங்களுக்கு வேறு பல காரணமும் உண்டு. விஷ்ணுவை பிருகு முனிவர் சபித்து விடுகிறார். சாபம் மனிதனை மட்டும் பீடிக்கும் விஷயம் அல்ல. சாபம் என்றால் \"கோபத்தில் உதிர்த்த சொல்\". எவர் வாயிலிருந்து புறப்படுகிறது என்பதைப் பொருத்து சாபத்தின் மகத்துவம் மாறுபடும். பெரிய முனிவரின் சாபம், பிரபஞ்சத்தில் பலரும் உணரும்படியான பெரிய அதிர்வூட்டி, இராம அவதாரமாக உருவெடுத்தது. தேவாசுர போரின் போது அசுரர்களுக்கு பிருகு மஹரிஷியின் மனைவி தம் தபஸின் பலனால் ஷக்தி வழங்குகிறாள். அதனால் கோபமுற்ற விஷ்ணு அவளை சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடுகிறார். இதனால் துணுகுற்ற பிருகு மஹரிஷி, பூமியில் பிறந்து மனைவியின் பிரிவால் அவதியுறுமாறு கோபத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறார். பெரிய மஹரிஷியின் சாபதிற்கும் கட்டுப்பட்டு அதர்மம் அழித்து தர்மம் தழைக்கவுமாய் இராமாவதாரம் தோன்றியது.\nLabels: எங்கே பிராமணன் சோ\nதுர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை வழிபடும் நவராத்திரி நாள்களில், முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும், நடு மூன்று நாள்கள் லக்ஷ்மிக்கும், கடை மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் விசேஷமாய் கொள்கிறார்கள்.\nஆதிபராஷக்தியே க்ரியாஷக்தி (துர்கை), இச்சாஷக்தி (லக்ஷ்மி), ஞானஷக்தியாய் (சரஸ்வதி) விளங்குகிறாள். துர்கை தனது அம்சமான அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்ள வருபவள். அதில் ஒன்று தான் 'காளிகாதேவி'யின் அம்சம். இவளின் புறத்தோற்றம் மிகுந்த சர்ச்சைக்குறியதாகவும், அதிர்ச்சியூட்டுவதாயும் அமைந்திருக்கிறது. அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி'யாய் வலம் வருகிறாள். 'ஷாக்தம்' அல்லது ஷக்தி வழிபாட்டின் முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக விளங்குகிறாள். ஐம்பது மண்டையோடுகளின் மாலைகளை அணிந்து, ரத்தவெறியுடன் மயானப் பிரதேசங்களில் உலா வருகிறாள். தலைமுடி கட்டுக்கடங்காமல் விரிந்து இருக்க, அழிவின் பிரதிபிம்பமாய் புனையப்படுகிறாள்.\nதேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத ஷக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து, மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ���ரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.\nகாளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள். 'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள் கொள்ளலாம். கோப வடிவமாக இருக்கும் அன்னையை ப்ரீதி செய்தால் உடனே இளகி அருள்பாலிக்கிறாள். இதனால் காளிகாதேவிக்கு ஷக்தி அதிகம்.\nகல்கத்தா காளியைத் தவிர, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில், 'மதுரகாளியம்மன்' கோவில் இன்றும் பல பக்தர்களின் வழிபாட்டுடன் சிறந்து விளங்குகிறது.\nபல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில், திங்கள் வெள்ளிகளில் மட்டுமே திறந்திருக்கிறது. மாவிளக்கு போட வருவோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அங்கிருக்கும் கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெற்றோருக்கும் இவளே குலதெய்வமாகையால், நானும் சில முறை இத்திருக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை சிறப்பு பூஜை செய்ததால் கர்ப்பக்ரஹத்திற்கு அருகில் அமரும் பேறு கிட்டியது. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டானது நிஜம்.\nமதுரகாளியின் ஸ்தல வரலாறு, சுவாரஸ்யமாகவும், மூன்று வித்தியாசமான கதைகள் கொண்டதாகவும் இருக்கிறது. சிலர், மதுரையை கண்ணகி எரித்த பிறகு, மதுரையில் வாழ் காளிதேவி, மதுரையை விட்டு, சிறுவாச்சூரில் கோவில் கொண்டாள் எனக் கூறுகின்றனர்.\nவேறொரு கதைப்படி, ஐந்து ரிஷிகள் மலையில் தவமியற்றிக் கொண்டிருந்தனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளிகாதேவியை வணங்கி வந்தனர். அவளும் மனமிரங்கி இவர்க��ுக்கு அருள் பாலிக்க, அங்கிருக்கும் ஒரு மரத்தடியில் குடிகொண்டு தாங்களின் பூஜையை ஏற்கவேண்டுமென காளிதேவியை வணங்கி கேட்டுக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜிக்கும் போது, மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்த தேன், ரிஷிகள் வாயில் விழுந்ததாகவும், அதனால் 'மதுர' காளி என்ற பெயர் வழங்கப்பட்டதாய் இன்னொரு கதை கூறுகிறது.\nபலரால் நம்பப்படுவதாக இருக்கும் வேறொரு புராணக்கதைப்படி, செல்லியம்மன் என்ற தெய்வம் முன்பு இக்கோவிலில் குடிகொண்டிருந்தாள். ஒரு சமயம், மந்திரவாதியின் மாயத்தில் சிக்கி அவனுக்கு அதிக வரம் கொடுத்துவிட்டதால், அவனிடம் அவதியுற்று அடிமையாய் இருந்து வர நேரிட்டது. மதுரையை எரித்து கால்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த கண்ணகிக்கு, சிறுவாச்சூரில் அவள் தேடிய நிம்மதி கிடைத்தது. செல்லியம்மனின் இந்த நிலையைக் கண்டதும், காளியிடம் முறையிட்டு, செல்லியம்மனை வேறு இடத்திற்குத் தாற்காலிகமாய் சென்றுவிடுமாறு கூறிகிறாள். செல்லியம்மனும் சம்மதித்து, பெரியசாமி மலையில் கண்ணகியுடன் இருக்க, அத்திருக்கோவிலில், அன்று காளி குடிகொள்கிறாள். அன்றிரவு காளி, மந்திரவாதியை சம்ஹாரித்து அருள்பாலித்த பிறகு, செல்லியம்மன், காளியை அங்கேயே தங்குமாறு பணித்து, தான் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டதாய்க் கூறுகின்றனர். இன்றும் வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டுத் தான் செல்கின்றனர்.\nகாளி என்பவள் கொடுமைகளையும், அரக்க குணங்களையும் ஈவு இரக்கமின்றி அழிப்பவள். கேட்டினை அழிக்கும் வடிவத்தின் உருவகமே காளிகாதேவி. உக்ர தெய்வங்களிடம் பக்தியுடன் முறையிட்டால், அவர்கள் விரைவில் அருள்பாலிப்பார்கள் என்று கூறப்படுகிறது. காளிகாதேவியின் கோர வடிவத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பு அன்னையைக் கண்டு, அவளின் அருளுக்குப் பாத்திரமாவோம்.\nதீது நன்மை எல்லாம் - நிந்தன்\nLabels: காளி, சிறுவாச்சூர், மதுரகாளி, மதுரகாளியம்மன்\nதவலை அடை / தவலை தோசை\n1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.\n2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\n3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).\n4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.\n5. பாராட்டைப் பெறவும். (hehe)\n1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.\n2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்.\n3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.\n1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்\n2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.\n3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்\n4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.\n5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :D\nLabels: சமையல், தவலை அடை, தவலை தோசை\nசின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்\n1. நிறையவே பேச்சுத் தமிழ்ல எழுதிருக்கேன். அப்போ தான் ரெசிபி எழுத வரும்.\n2. எனக்கும் சமைக்கத் தெரியும் என்று நினைவு படுத்திக் கொள்ள இப்பதிவு...\n3. மங்கையர் மலர், தோழி, சினேகிதி ன்னு தமிழ் பத்திரிகைகள் நியாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.\n4. ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு நான் எழுதிய டிப்ஸ் தெரிந்திருக்கும் :))))) சும்மா பொஸ்ட் கணக்குக்கு எழுதியதாக எண்ணி மன்னித்துவிடுங்கள்.\nகவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.\n******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா\nபாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'\nமுழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்��ு சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)\n******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.\nதக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.\n******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)\nஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.\n******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா\nஇனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.\nவேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.\nகீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.\nமுடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.\n தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;))\nநவராத்திரி என்றாலே அலங்காரங்கள், பூக்கோலங்கள் ரங்கோலிகள் என்று கண்முன் பல காட்சிகள் விரியும். சிறு வயது முதல் எனக்கு நவராத்திரி என்றாலே பிடிக்காது. என்ன பெண்பிள்ளை, இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் எண்ணலாம்.\nநவராத்திரியில் அவரவர் திறமைகளைக் காண்பிப்பதில் பெண்கள் போட்டி போட்டுப் பெருமிதம் கொள்வர். எங்கள் வீட்டில் ஏழு படிகள் கட்டி கொலு வைக்கும் வழக்கம் உண்டு. தினம் ஒரு சுண்டல். வெள்ளிக்கிழமைகளில் அம்மா புட்டு செய்வாள். முதல் நான்கு நாட்கள் பூக்கோலம், அடுத்த மூன்று நாள்கள் கலர் கோலம், என அம்மாவும் நானும் ���ெரிய பெரிய கோலங்கள் போடுவோம். கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வரை, ராதை வேடம், 'மாமி' வேடம், வனதேவதை வேடம் என எனக்கு விதவிதமாய் வேடம் புனைந்து விடுவாள் அம்மா. இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து சிறுவர்கள் குடிசைப்பக்கதிலிருந்து 'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது பின் ஏன் நவராத்திரி பிடிக்கவில்லை என்று நானே யோசித்த பொழுது நவராத்திரியில் பிடிக்காதவைகளைப் பட்டியலிடத் துவங்கினேன்.\nமுதல் முக்கிய காரணம் எனக்குத் தாவணியோ பாவாடையோ அணிவது பிடிக்காது. வற்புறுத்தலின் பேரில் அணிந்து கடுப்புடன் வெளியே வந்தால், 'அட தாவணி போட்டுருக்கியே நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட் அடித்து இன்னும் வெறுப்பேற்றுவார்.\nவீட்டிற்கு வரும் மாமிகள்(அம்மாவின் தோழிகள்) 'கொலு' பார்த்துவிட்டு சும்மா போக மாட்டார்கள். 'இது எங்க வாங்கினீங்க' 'புடவை என்ன விலை' 'என் மாமியார் தொல்லை தாங்கலை' என்று கோவிலில் வம்படிப்பது போல், கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.\nஇரண்டு வாண்டுகள் கூட வரும். அவர்களைப் பாடச் சொல்வார்கள். அது மிரண்டு விழிக்க, அம்மாக்கள் விழியாலேயே மிரட்டி, 'இப்போ பாடலைன்னா வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும். அதில் ஒரு குழந்தையின் குரலோ திறமையோ அதிகமிருப்பின் அடுத்த அம்மாளுக்கு முகம் சுருங்கிவிடும். 'என் பொண்ணும் பாடுவா, இன்னிக்கு மூட் இல்லை' என்று பெண்ணிற்கு ஆதரவாய்ப் பேசுவார். (வீட்டுக்குப் போனால் செமர்த்தியாய்த் திட்டு இருக்கும்).\nநவராத்திரியின் போது அறிந்த அறியாத உறவினர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். நானும் என் தோழியும் பக்கத்து வீடுகளுக்கு அழைக்கச் செல்வோம். நவராத்திரி வருவதற்கு முன்பே பாட்டு டென்ஷன் வந்து விடும். குறைந்தது பத்து பாட்டு பாடிப் பார்த்துக்கொள்வோம். கோடி விட்டில் ஒரு மாமி இருப்பார். அவர் வீட்டிற்கு தினமும் செல்லவில்லை என்றால் கோபம் வரும். அதனால் ஒன்பது விதமான பாட்டுடன் தயாராய் இருப்போம். 'பாடு' என்று சொல்வதற்கு முன், நா���்களே சாவி கொடுத்த பொம்மை மாதிரி பாடிவிட்டு, பயபக்தியோடு அந்த மாமியைப் பார்ப்போம். நாங்கள் பாடும் போதே இன்னும் இரண்டு குட்டிகள் வரும். அவற்றையும் பாடச் சொல்லி மாமி படுத்துவார். அந்த குட்டிகள் நெளிய, மாமியோ 'பாடினால் தான் சுண்டல்' என்று கறாராகப் பேசுவார். வேடிக்கைக்குச் சொன்னாலும் கூட, சுண்டலுக்குப் பாட வந்த லெவலுக்கு எங்களைத் தள்ளி விட்டாரே என்று கோபம் வரும். பாட்டு தெரியாது என்று சொல்லும் குழந்தைகளையும் குறைந்தது 'ஜனகனமன' பாட வைக்காமல் அனுப்ப மாட்டார். ஒரு முறை, பாடச் சொன்னவுடன் ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம். மாமி எங்கள் வீட்டில் வந்து கோள்மூட்டி விட, அம்மாவுக்கு என் பேரில் வருத்தம். அவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் பொழுது, நாங்களும் தப்பித்து ஓடி விடவேண்டும், என்று அடிமேல் அடி வைத்து, சத்தமிடமால், குனிந்து கொண்டே நடப்போம். அப்படியும் மாமி கண்ணில் பட்டுவிடாமல் தப்ப இயலாது. வேறு யாராவது அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், மொத்த கும்பலாக வெளியே நின்று, அழைக்க வந்த நபரை மட்டும் உள்ளே அனுப்பி, சில நாள் தப்பித்ததுண்டு.\nஒரு நாளுக்கு ஒரு பாடல் என்று ஒன்பது பாடல் பழகிக்கொண்டிருப்போம். ஒரே நாளில் ஐந்து வீடு அழைக்கச் சென்றால், ஐந்து வீட்டிலும் அதே பாட்டு தப்பித் தவறி, அந்த வீடுகளில் தென்பட்ட முகங்கள் வேறு வீடுகளிலும் அன்றே தென்பட்டால், அதே பாட்டை நாங்கள் பாட, அவர்கள் கேலியாய் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ரொம்ப அவமானமாய் இருக்கும். ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.\nஎன்னுடைய சித்தி பெண்ணை ஒரு முறை அடுத்த தெருவில் உள்ள வீட்டிற்கு நவராத்திரிக்கு அழைத்து செல்ல நேரிட்டது. அந்த வீட்டில் என் வயதொத்த ஒருவன் இருப்பான். தெருவில் போகும் போதும் வரும் போதும் பாட்டுப் பாடி வம்பிழுக்கும் 'ரௌடி' என்று நான் அவனைப் பற்றி கருவிக்கொண்டாலும், அவர்கள் வீட்டிற்கு, கொலுவிற்காக அழைக்கச் செல்வதிலிருந்து தப்ப முடியாது. என் சித்திப் பெண்ணை அழைத்து சென்ற அன்று, அவனுடைய அம்மா, \"கொழந்தை பாடுவாளா\" என்று சித்திப் பெண்ணைப் பற்றிகேட்டார். அவளும் இல��லை என்று தலையாட்ட, நான் மட்டும் வழக்கம் போல் பாட அரம்பித்தேன். அடுத்த அறையிலிருந்து அவனும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவசரமாய் முடித்து ஓடிவிடலாம் என்று நினைத்து, நான் பாடி முடித்து கிளம்பிக் கொண்டிருக்க, என் சித்திப் பெண்ணோ, \"மாமி\" என்று சித்திப் பெண்ணைப் பற்றிகேட்டார். அவளும் இல்லை என்று தலையாட்ட, நான் மட்டும் வழக்கம் போல் பாட அரம்பித்தேன். அடுத்த அறையிலிருந்து அவனும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவசரமாய் முடித்து ஓடிவிடலாம் என்று நினைத்து, நான் பாடி முடித்து கிளம்பிக் கொண்டிருக்க, என் சித்திப் பெண்ணோ, \"மாமி நான் டான்ஸ் ஆடுவேன், ஆனா அக்கா பாடணம்\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். 'நீ பாடினாத்தான் உண்டு, உன் பாட்டை யாரு கேட்டா, கொழந்தை ஆட்டத்துகாக பாடு' என்று மாமி கட்டளையிட மீண்டும் நான் பாடி அவள் ஆட்டம் தொடர்ந்தது. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. தெருவில் இறங்கி நடக்கையில் 'ஏய், உன் பாட்டைவிட அவ டான்ஸ் நல்லா இருந்தது' என்று ஜன்னலில் இருந்து அந்த 'ரௌடி' கிண்டலுடன் கத்தினான்.\nஅடுத்த நாளோ 'மாமி' வேடமிட்டு அந்தப் பையன் வசிக்கும் தெருவிலேயே இன்னொரு வீட்டுக்கு அழைக்கச் செல்ல வேண்டியிருந்தது. வாசலில் நின்று கொண்டு, 'ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி உன் ஜோடியக் காமி' என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான். ரொம்ப அழுகையாய் வந்தது. மறுநாள் அடம் பிடித்து ராதை வேடம் போட மாட்டேன் என்று மறுத்து எனக்கு பனிரெண்டு வயதாகிறது என்பதை என் அம்மாவுக்கு நினைவூட்டினேன். ஒரு வழியாக நவராத்திரிக்கு வேடம் புனைவது நின்றது.\nதினம் குறைந்தது பத்து விதமான சுண்டல் பொட்டலம் கிடைக்கும். எது யார் வீட்டு சுண்டல் என்பது மறந்துவிடும். குத்து மதிப்பாய் இந்த சுண்டல் இந்த மாமி தான் செய்திருப்பார் என்று நாங்களே தீர்மானித்து விடுவோம். கொலுவின் ஹைலைட்டே \"தேங்காய் மூடிப்பைகள்\" தாம். பத்து வீட்டுக்கு கலெக்ஷன் செல்வதால் தேங்காய் சுண்டலுக்காக வலுக்கட்டாயமாய், ஒரு பை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். தெருவில் போகும் பசங்களெல்லாம் 'வந்துட்டாங்கப்பா கலெக்ஷனுக்கு' என்று சிறுமைப்படுத்திவிடுவர்.\nஇப்படி பல சோதனைகளுக��கு உள்ளாகி, ஒன்பது நாள் தேவி வழிபாடு செய்தால், ஒன்பதாம் நாள் அன்று அவள் அருள் பாலித்து படிக்க முடியாமல் செய்து விடுவாள். அதாவது சரஸ்வதி பூஜை. ஒரே குஷியாக இருக்கும். அப்பாடா இன்று, புத்தகத்தைத் தொடவேண்டாம் படிக்க யாரும் வற்புறுத்தவும் முடியாது.\nமறு நாள் விஜயதசமியன்று, ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா. அன்று பாட்டு வகுப்புக்கு ஒரு மணி முன்பே சென்று பாட்டு மாமி வீட்டை அலங்கரித்து, மூன்று மணி நேரம் சந்தோஷமாக பாடுவோம். நாங்கள் சீனியர் என்பதால், ஜூனியர் குழந்தைகளை அதட்டி வேலை வாங்குவது சந்தோஷமாக இருக்கும்.\nஇப்பொழுதெல்லாம், நவராத்திரி என்றால் நண்பர்கள் கூடும் நல்ல பண்டிகை என்ற நினைப்பு மேலிடுகிறது. அம்பாளுக்கு தினம் ஒரு பாடல் நானே பாடி, இங்கு வரும் தோழிகளுடன் பேசும் போது, அட இப்படித் தானே அம்மாவும் பேசியிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஆசையாய் தைத்த பாவாடையை வலுக்கட்டாயமாய் இன்று என் பெண்ணுக்கு அணிவிக்கும் போது, அம்மா அணியச் சொல்லிய தாவணி நினைவு வருகிறது. வீட்டிற்கு வரும் குட்டிப் பெண்களைப் பாடச் சொல்லும்போது இப்படித் தானே அந்த மாமியும் என்னை பாடச் சொன்னார்கள் என்ற நினைப்புடன் புன்னகைக்க முடிகிறது. எனக்கு சிறு வயதில் பிடிக்காத நவராத்திரியை வேறு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டேன். வேடமிட்டு வீடுவீடாய் சென்ற நாங்கள் இப்பொழுது ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம். எங்களைக் கிண்டல் செய்தவர்களெல்லாம் குடியும் குடித்தனமுமாக அதே ஊரில் வசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் மரியாதையான புன்னகையை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு நகர்கிறோம். எங்களைப் பாடச் சொல்லி வற்புறுத்திய மாமி மட்டும் நிரந்தரமாய், காண முடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.\nஇப்பொழுது நினைத்தாலும் கிட்டாது, அந்த இனிய நவராத்திரி நாள்கள்\n(மேலே உள்ள படம் எங்கள் வீட்டு கொலுவின் ஒரு பகுதி)\nLabels: கொலு, சுண்டல், நவராத்திரி, பாடல்கள், பாட்டு\nநின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி முத்திரை (ஆசிரியர்கள் - பகுதி 3)\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை\nஎன்று பாடினார் பாரதி. அதன் அர்த்தத்தை, பாட்டின் இன்ன���சையிலே புகுத்தி ஊட்டியவர்கள் என் பெற்றோர்கள். எனக்கு ஜாதி பார்க்கத்தெரியாது. ஏனெனில் ஜாதி என்று ஒன்று இருக்கிறது என்பதே என் மனதில் வெகு நாள் வரை பதிந்ததில்லை. அப்படி ஒன்று இருப்பதாக தெரிந்த பிறகும் யாரிடமும், ஜாதியைப் பற்றி பேசுவதும் இல்லை. அதன் அவசியமும் இருந்ததாக தோன்றியதில்லை.\nசோனியாவும், மிதாவும், பினு ஃபெர்னான்ண்டஸும் பள்ளியில் என்னருகேதான் மீன் உண்பார்கள். எனக்குக் குமட்டியதில்லை. அது தீட்டு என்று தோன்றியதில்லை. அவர்கள் மீன் உண்ண, அவர்கள் அருகில் தோள் உரசிய படி நானும் புளியோதரையை எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி உண்டிருக்கிறேன்.\nஎங்களுடன் ஹேமா என்ற வகுப்புத் தோழியும் அவ்வப்பொழுது உணவு உண்ண வருவாள். மற்றவர்கள் கொண்டு வரும் உணவை வெளிப்படையாக முகம் சுளித்துப் பழிப்பாள். ஒரு நாள், மிதா ஆம்லெட் கொண்டு வந்ததை தோசை என்று ஏமாற்றி, ஹேமாவை உண்ணச் சொன்னாள். அவளும் தோசை என்றே நம்பி, அதை ரசித்து, சப்புக் கொட்டிப் பாராட்டினாள். இந்த அநாகரீகத்தைக் கண்டித்து நான் நன்றாக திட்டினேன். அதற்கு அவர்கள் தந்த பதிலோ, 'எங்கள் அருகே அமர்ந்து எங்கள் சாப்பாட்டை மட்டம் தட்டிப் பேசுகிறாளே எங்கள் மனது புண்பட்டிருக்காதா' நியாயம்தான். நியாயம் இவர்கள் பக்கம் இருந்ததாகத் தோன்றியதால், அது பற்றிய பேச்சைப் பிறகு எடுக்கவில்லை. அதன் பின்னரும், அவள் எங்களுடன் ஒருநாளும் உண்ண வரவில்லை. புலால் உண்ணாததும், உண்பதும் ஜாதியையொட்டி பார்ப்பது மிக வினோதமானது. புலால் உண்பதற்கும் அல்லது உண்ணாமல் இருப்பதற்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்\nபினு ஃபெர்நாண்டஸ், க்ருஸ்மஸ் அன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள். எனக்காக அவள் ஒரு துண்டு கிருஸ்துமஸ் கேக் வைத்திருந்தாள். கொறிப்பதற்கு பாகற்காயை அவள் அம்மா வறுத்து வைத்திருந்தாள். 'இதில் முட்டை இல்லை. உனக்காக முட்டையின்றி கேக் செய்யச் சொன்னேன். சாப்பிடுவாயா'' ரொம்பத் தயங்கி என்னிடம் தட்டை நீட்டியபடி கேட்டாள். என் உணர்வுகளை மதித்து, முட்டை இருப்பதால் கேக் சாப்பிட மாட்டேனோ என்ற எண்ணத்தால், எனக்காக தனியே செய்து வைத்திருந்த அவள் நட்பு என்னை நெகிழ்த்தியது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. 'கேக் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவாயா என்ன'' ரொம்பத் தயங்கி என்னிடம் தட்டை நீட்டியபடி கேட்டாள். என் உணர்வுகளை மதித்து, முட்டை இருப்பதால் கேக் சாப்பிட மாட்டேனோ என்ற எண்ணத்தால், எனக்காக தனியே செய்து வைத்திருந்த அவள் நட்பு என்னை நெகிழ்த்தியது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. 'கேக் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவாயா என்ன நான் உன் வீட்டில் தான் இன்று உண்ணப் போகிறேன்' என்றேன். ஆண்டி செய்த பாகல் வறுவல் போல், அம்மா என்ன, யாருமே அத்தனை ருசியாய் செய்ததில்லை. நான் வளர வளர ஜாதியற்ற சிந்தனையும் வளர்ந்தது. கூடவே நான் வித்தியாசமானவள் என்ற நினைப்பும்.\nஜாதி என்பதன் தாக்கம் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் வரை செல்லும் என்பது கல்லூரி நாட்களில் நிறையவே தெரியவந்தது. வேதம் புதிது அருமையான படம். அதன் கருத்தும்நடிப்பும் பிடித்திருந்தது. குறிப்பாய் சிறுவனின் நடிப்பு. அவன் பிராமணச் சிறுவனாய் நடித்தான் என்பதால் இல்லை.ஒரு சிறுவன் நன்றாய் நடித்திருக்கிறான் எனும் பொதுவான எண்ணத்தால்.\n\"வேதம் புதிது படத்தில் அந்தப் பையன் நன்றாக செய்துள்ளான் இல்லையா\" என்றேன் என் தோழியிடம். தோழிக்கோ சொல்லப்பட்ட சிந்தனையல்லாது, ஜாதி மட்டும் நன்றாகவே புரிந்திருந்தது. 'ஆமாமாம் உனக்கு அந்த சீன் புடிக்கத்தானே செய்யும். நீ பிராமின் இல்லையா' என்றாள் சிரித்தபடி. ஜாதியின் தீவிரம் எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது எனப்புரிந்தது. கள்ளமில்லாத குணத்திற்கு அன்று தான் கிடைத்தது முதல் சாட்டையடி. நான் பார்க்கத் தவறிய கோணத்தில் அவளால் பார்க்க முடிந்தது. நடிப்பை, திறமையை, செயலை, சொல்லவரும் எண்ணத்தையெல்லாம் தாண்டி அங்கு ஜாதியைத்தான் அவளால் பார்க்க முடிந்தது.\nஅப்பொழுது தான் எனக்கு முதன்முதலாய் கர்வம் தலை தூக்கியது. நான் மிகவும் வித்தியாசமானவள். என் சிந்தனை சிறந்தது எனும் லேசான கர்வம். என் மேல் எனக்கே நிரம்ப பெருமை. நான் பார்க்கும் கோணங்கள் மேலும், எண்ணங்கள் மேலும் எனக்குத் தாங்கொணாப் பெருமை. ஜாதியில்லை என்று சிந்திப்பதே 'மாண்புமிகு' செயல் என்று நினைப்பதால் வருவது. இதுவும் ஒரு வகையில் தவறுதான். இப்படிப் பட்ட எண்ணம், வேறூன்றியது என்றால் அதற்குக் காரணம் சுற்றுப்புறச்சூழலில் உள்ள மற்றோர்களின் சிறுமை எண்ணங்கள். இந்தக் கர்வம் பல வருடங்கள் தொடர்ந்தது.\nதிருமணமான புதிதில், எங்கள் அடுக்கு மாடியில் இருக்கும் சில தோழிகளிடம் நட்புப் பூண்டிருந்தேன். ஜாதியைப் பற்றி நான் என்றும் பேசியதில்லை. அவர்கள்தான் என்னிடம் கிண்டல் செய்வார்கள். 'உங்கள் பிராமணர்களுக்கு என்றுமே தலைகனம் உண்டு' என்பதில் துவங்கி பல விஷயங்களை சுட்டிக் காட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையைத் தவிர பதிலேதும் கூறியதில்லை. அவர்கள் புலால் உண்டால், என் வீட்டில் வந்து உண்டால் கூட, என் அருகிலேயே அமர்ந்து ஒட்டி உறவாடி உண்டால் கூட எனக்கு அதில் சங்கோஜமோ வெறுப்போ இருந்ததில்லை. பிராமணர்களின் சில பண்பை தவறு என்று நானே அவர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். என் மேல் அவர்கள் நல்ல அன்பு வைத்திருந்தனர்.\nஅன்று என் வீட்டில் பண்டிகை. கோலமிட்டுக் காவியிட்டுருந்தேன். என் சிந்தித் தோழி ஒருத்தி சமைக்க மட்டன் வாங்கி வந்திருந்தாள். என்னை வம்பு செய்வதற்க்காக, வாசலில் கோலத்தின் அருகே, சற்று உட்புறமாய், மட்டனை கவருடன் வைத்துவிட்டு 'உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் பார்' எனக் கூவிச் சிரித்தாள். என்னெவெனப் புரிந்த பிறகு அதிராமல், கத்தாமல், எடுத்துப் போகும் படி, பொறுமையாய் கூறினேன். பின் எனக்குப் பண்டிகை, வாசல் முகப்பு என்பது எங்களைப் பொருத்த வரை மிக புனிதமான விஷயம், அதில் செத்த ஆட்டை கோலத்தின் அருகில் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று நிதானமாய்க் கூறினேன். இது ஜாதியைத் தாண்டிய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம்.\nஅவளுக்குப் புரிந்தது. அப்படியே அதை கொண்டு வெளியில் ோட்டவள், என்னை நோகடித்ததற்கு இனி பத்து நாள் புலால் உண்ணப் போவதில்லை என்று தெரிவித்தாள். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. இவ்வளவு தன்னை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று பத்துமுறை கூறியும் அவள் கேட்கவில்லை. இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தோழி என்னிடம் மெதுவாய் கேட்டாள். 'உனக்கு புலால் அவ்வளவு பிடிக்காது என்றால், எங்களையெல்லாமும் புடிக்காதா நாங்கள் உன் நெருங்கிய தோழிகள் இல்லையா நாங்கள் உன் நெருங்கிய தோழிகள் இல்லையா எங்களை நீ தான் புண்படுத்திவிட்டாய்'\n'உன்னை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். என் வீட்டில் விசேஷ தினங்களில் புலால் வாசலில் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை'. என்றேன். நானும் அவர்களைப் புண்பட���த்தியிருக்கலாம். இன்றும் இவர்களெல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய தோழிகள். பாசமும் அன்பும் பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ தவறு நிகழ்கிறது. ஜாதிகள் இல்லை என்று மனதால் நம்பி, சம மனப்பாங்கோடு பார்க்கும், என் போன்ற சிலருக்கும், சில நேரம் அவமதிப்பே ஏற்படுகிறது.\nகுலத் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்'\nசரிதான். மறுக்கவில்லை. குல உயர்த்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு, உயர்ந்த குலத்தவர்களாய்ச் சிலரைக் கற்பித்துக் கொண்டு, அவர்களை மட்டம் தட்டுவோரை என்ன சொல்வது\nபேசும், சிந்திக்கும் ஒவ்வொரு கோணத்திலும் ஜாதி தலை காட்ட வேண்டுமா நெடு நாளானது புண் ஆற. பிறகு இன்னும் ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தேன். 'நான், எனது' என்ற எண்ணம் மறையவேண்டும். அதுதானே உயர்ந்த தத்துவம் நெடு நாளானது புண் ஆற. பிறகு இன்னும் ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தேன். 'நான், எனது' என்ற எண்ணம் மறையவேண்டும். அதுதானே உயர்ந்த தத்துவம் யார் எந்த ஜாதியை மட்டமாய் பேசினால்தான் என்ன யார் எந்த ஜாதியை மட்டமாய் பேசினால்தான் என்ன அதனால் எனக்கு ஏன் வருத்தம் ஏற்பட வேண்டும்\nபிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகமாட்டான். எவன் ஒருவன் பிரம்மத்தைத் தியானிக்கிறனோ அவனே பிராமணன்.பிராமணனாய் இருந்தால் என்ன\nநமக்கென ஒரு கோட்டை வரைந்து வைத்திருப்பதில் தப்பில்லை. அதை மற்றோரை தாண்டச் சொல்லாமல் இருப்பதிலும் தப்பில்லை. அது தாண்டப்படும் பொழுது, அது மன்னிக்கப்பட வேண்டும். அன்றலர்ந்த தாமரையாய், முகம் கருகாமல் இருக்கவேண்டும். தன் வீடு, தன் மக்கள் தன் சாதி என்னும் தொன்னை உள்ளம் உடைய வேண்டும். சாதிப் பெருமை பேசாததாலும், சமத்துவமாய்ச் சிந்திப்பதாய் நினைத்துக் கொள்வதாலும், எனக்குள் எனக்கே தோன்றும் கர்வம் உடைய வேண்டும்.\n'காக்கை குருவி எங்கள் ஜாதி\nநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை'\nஇன்னொரு கர்வமற்ற பரிமாணத்துக்கான முயற்சி.\n(சோ-வின் எங்கே பிராமணன் பகுதி-2லிருந்து தொகுக்கப்பட்டது)\nஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ���ோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.\nரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.\nஅரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.\nஇன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.\nதேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகி��ான் என்றும் வேறு கோணமும் உண்டு.\nகட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.\nசாஸ்திரம் எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.\nLabels: எங்கே பிராமணன் சோ\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nசாபம்-பாபம்-கர்மா - (சோவின் எங்கே பிராமணன் பகுதி 2...\nதவலை அடை / தவலை தோசை\nசின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்\nநின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/102441", "date_download": "2019-01-24T11:59:51Z", "digest": "sha1:NGDBVGMJVWFJTQWOWWLM4VBEV7JMNWY5", "length": 5056, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 15-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா த���டீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\nபடப்பிடிப்பில் நடிகர் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட விபத்து- இப்போது அவரின் பரிதாப நிலை\n சிம்புவை செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nமகளை அந்த வார்த்தை சொல்லி திட்டிய தந்தை கோபத்தில் மகள் செய்த கோர சம்பவம்....\nநிலாவில் பச்சையாக முளைத்துள்ள இது என்ன தெரியுமா\n2 வார முடிவில் சென்னையில் பேட்ட, விஸ்வாசம் முழு வசூல் விவரம்\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nசீனாவில் குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் பணம்\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-str-simbu-02-02-1625659.htm", "date_download": "2019-01-24T11:23:47Z", "digest": "sha1:GSX7JYRMTI7LXPAEAYHYUPWYKUXT4S3I", "length": 7885, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு - Strsimbuithu Namma Aalu - இது நம்ம ஆளு | Tamilstar.com |", "raw_content": "\nஇது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமீபகாலமாக சிம்பு நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் வெளிவருவதில் பெரும் பிரச்சினைகள் எழுந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனால், சிம்புவின் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்விக்குறியுடனே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nஅப்படித்தான், சிம்பு நடித்த ‘வாலு’ படம் பல்வேறு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கடைசியில் தடைகளை எல்லாம் முறியடித்து வெளிவந்தது. அதேபோல், சிம்பு தற்போது நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் தற்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது.\nஆம், நீண்டநாள் கிடப்பில் கிடந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்தின் ஆடியோ நாளை (பிப்-3) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை மார்ச் 24-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nபசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.\n▪ முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்\n▪ சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா\n▪ சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்\n▪ காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்\n▪ இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு\n▪ இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்\n▪ இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி\n▪ 25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு\n▪ உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு\n▪ தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2013/12/17/2013-december-sangeetha-vizha-ramakrishnan-concert/", "date_download": "2019-01-24T10:33:54Z", "digest": "sha1:ASEBMWIPHRZD7U4F6OT6HLAUZIGJ7KEA", "length": 16156, "nlines": 86, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி\n[17 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]\nஅரங்கம் நிரம்பியிருந்த ‘சாந்தி ஆர்ட்ஸ் ஃபௌண்ட���ஷன்’ சாஸ்திரி ஹால் கச்சேரியில் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியின் குரல் காத்திரமானது. சில சஞ்சாரங்களால் ஆனந்த பைரவி ராகத்தை உணர்த்தி, ‘பாஹிஸ்ரீ’ எனத் தொடங்கும் சியாமா சாஸ்திரியின் கிருதியை பாடினார்.\nஅடுத்ததாய் பந்துவராளி ஆலாபனை. நல்ல தொடக்கத்துடன் தேர்ச்சியுடன் வளர்ந்தாலும், விறுவிறுப்பு குறைந்து, சுருக்கிவரைந்து முடித்தார். தியாகையரின் ‘சிவ சிவ சிவ எனராதா’ எனும் ஆதி தாள கிருதி. இதன் இறுதியில் ‘பாகவதுலலோ போஸின்சி’ எனும் சரண வரியில் நிரவல் நல்ல தேர்ச்சி. இங்கு தாளவாத்தியம் இடைவெளிகளில் வாசித்த கும்கிகளும் பரன்களும் நன்று. இங்கு பிடித்த வேகம் ஸ்வரகல்பனை மேற்காலத்தில் சில உற்சாகமான பரிமாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. நீண்ட குறைப்பை குரலும் வயலினும் செய்து இக்கிருதியை முடித்தனர்.\nபந்துவராளியை விட அடுத்து வந்த யதுகுல காம்போதி ஆலாபனை என்னைக் கவர்ந்தது. சபாஷ். ஆலாபனையின் தன்மைக்கேற்ப எதிர்பார்த்தபடி மாரிமுத்தாப்பிள்ளையின் ‘காலை தூக்கி நின்றாடும் தெய்வமே’ தமிழ் கிருதியை ஆதி தாளம் இரண்டு களையில் நிதானமாய் பாடினார். ரீங்கரிக்கும் குரலில் கிருதியை போஷித்து பாடுகையில் அரங்கமே பொலிவுற்றது.\nநிரப்புவதற்காக பாடப்பட்ட சரஸ்வதிமனோஹரி ராகத்தில் அதே சொல்லில் தொடங்கும் திக்ஷதரின் கிருதியில் எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை. அடுத்து பிரதான ராகமான தோடியில் ஆலாபனை. பயிற்சியிலிருந்து ஞாபகத்தில் இருத்தி, மேடையில் ஒப்பிக்கப்படும் ஸ்வரத் தொங்கட்டான்கள் துணையின்றி, ஓரளவு தனித்தன்மையான படைப்பூக்கத்துடன் கட்டமைத்த ஆலாபனை. ஸ்ரீராம்குமார் வயலினில் தன் வழக்கமான தோடி முத்திரையை பதித்தார்.\nபாபநாஸம் சிவனின் கார்த்திகேய காங்கேய எனும் கிருதியில் நிரவல் இல்லாதது ஏமாற்றம். மத்யமகால ஸ்வரங்கள் சுருக்கமாக முடிந்ததும் அவகாசமின்மையினால் இருக்கலாம். கரண்டியில் நிறைய எடுக்கப்பட்ட கோவில் பிரசாதம், பந்தியில் நம் இலையில் விழுகையில் கனிசமாக குறைந்துவிடுவதுபோன்ற அதிருப்தி எனக்கு.\nதனி ஆவர்த்தனத்தில் தாளவாத்தியங்கள் அரங்கம் நிறைந்து ஒலித்தன. வளரும் கலைஞர்களின் கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் சில ஆவர்த்தங்கள் அதிகமாக ஒலிக்கலாம். பல ஆவர்த்தங்கள் மிகையாவது ருசிக்கவில்லை.\nஅடுத்ததாய் மிஸ்ரசாப்பு தாளத்திலமைந்த ’என்றைக்கு சிவ கிருபை’ எனும் அருமையான நீலகண்ட சிவனின் தமிழ் கிருதியை ‘கன்றின் குரலைக் கேட்டு’ என அனுபல்லவியில் பாடத்துவங்கினார். மிருதங்கம் இன்றி இக்கிருதி முகாரி ராகத்தில் உருக்கம் குலையாமல் ஒலித்தது.\nநிரிநிரிகமகரிஸ என்று ஸ்வராக்ஷரமாக பூர்வி எனும் ராகத்தில் தில்லானா செய்து மங்களம் பாடி முடித்துக்கொண்டார்.\nகச்சேரியில் கடமும் வாசிக்கப்பட்டது. மிருதங்கத்தினுள்.\nராமகிருஷ்ணன் மூர்த்தி அமேரிக்க படிப்பிற்குப்பின் முழுநேர கர்நாடக இசைக் கலைஞராய் இங்கு புலம்பெயர்ந்துவிட்டவர். மரபிசை பாடுவது கடினமேயில்லையே எனும்படி இயல்பாய் லகுவாய் இசைக்குள் செல்கிறார். யாரையும் பிரதி எடுப்பதில்லை. தனக்கென ஒரு வழியை விரைவில் வகுத்துக்கொண்டு வருகிறார். மூன்று வருடங்களாய் கவனித்ததில் அவரது இளமையான குரலில் ஆற்றல் ஓங்கியுள்ளது. வானத்தில் தவ்வும் எழுச்சியுடன் கட்டற்ற களிவெறியாய் பாடவேண்டிய இவ்வயதில் சற்றே அடைத்துக்கொண்டு பாடுகிறாரோ எனத் தோன்றுகிறது. இசைவிழா முழுவதும் தேவை என்பதால் குரலை காப்பாற்றுகிறாரோ. பொறுத்திருப்போம்.\nசெவ்வியல்தன்மை லவலேசமும் குறையாமல் கர்நாடக இசையை மனோதிடத்துடன் மதுரமாய் மேடையில் வழங்குவதற்கு ராமகிருஷ்ணன் போல் அடுத்த சந்ததியினர் முன்வந்துவிட்டனர். நிறைந்திருந்த சபையில் அடுத்த சந்ததி பெருவாரியாக தென்படாததற்கு சமகால ரசிகர்கள் பொறுப்பேற்கவேண்டும்.\nகச்சேரியின் துவக்கத்தில் மைக்-செட் மிகையான ஒலியுடன் இருந்ததால் சிறிய அரங்கினுள் பேரொலி. இதை சரிகட்டுகிறேன் என்று மிருதங்கத்தின் மைக்-கை மட்டும் ஒருங்கிணைப்பாளர் அணைத்துவிட்டது சரியில்லை.\nஇதற்காக துணுக்குற்று வளரும் கலைஞரின் கச்சேரி முழுவதும் மிருதங்கம் செய்த சண்டித்தனங்கள், மூத்த வித்வானுக்கு அழகன்று. கச்சேரி முடிந்ததும் வைத்துக்கொண்டிருக்கலாம் ஒருங்கிணைப்பாளர்களுடனான தனி ஆவர்த்தனத்தை.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previous2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி\nNext ›2013 டிசெம்பர் சங்கீத விழா: திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் ந��ல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/serena-williams-fined-17-000-after-us-open-final-verbal-clash-with-umpire-1914084?pfrom=tenniswidget", "date_download": "2019-01-24T11:47:40Z", "digest": "sha1:OGZQL6RDFPXAF35L7VFXHGHZTJK5SOET", "length": 9171, "nlines": 123, "source_domain": "sports.ndtv.com", "title": "Serena Williams Fined $17,000 After US Open Final Outburst", "raw_content": "\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\n1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது\nஅமெரிகக் ஓபன் டென்னிஸின் இறுதி போட்டியில், நடுவரை தரக்குறைவாக பேசிய குற்றத்தால், செரினா வில்லியம்ஸிற்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்கன் ஓபன் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினார்.\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செரினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டி தொடங்கிய பின், 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை ஒஸாகா கைப்பற்றினார். அப்போது செரினாவை பார்த்து, அவரது பயிற்சியாளர் கைகளால் செய்கை செய்துள்ளார். இதனைப் போட்டி நடுவர் கார்லோஸ் ராமோஸ் கண்டித்துள்ளார்.\nநடுவரின் கண்டிப்பால் அதிருப்தி அடைந்த செரினா, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனது பயிற்சியாளர் வெற்றி பெற வேண்டும் என்றே செய்கை செய்தார். நான் ஏமாற்றவில்லை. என்னுடைய புள்ளிகளை ஒரு திருடனைப் போல நீங்கள் பறித்து கொண்டீர்கள்” என்று கடுமையான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.\nபோட்டி விதிமீறல்கள் காரணமாக செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நடுவரை தரக்குறைவாக பேசியது, ராக்கெட்டை கீழே வீசியது போன்ற காரணங்களுக்காக அமெரிக்கா டென்னிஸ் ஆணையம் செரினாவிற்கு அபாரம் விதித்தது. இந்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் செரினா..\n''நீங்கள் தான் என் இன்ஸ்ப்ரேஷன்'' - செரினா வில்லியம்ஸின் நெகிழ்ச்சியான பதிவு\n\"பெரிய, சிறந்த வெற்றிகளே இலக்கு\"- செரீனா வில்லியம்ஸ்\n''சோ க்யூட்'' இஸானின் சிரிக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்ஸா\nநடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-maina-nandhini-mentioned-that-karthikeyan-had-gone-into-depression-after-this-but-that-shed-looked/", "date_download": "2019-01-24T10:19:51Z", "digest": "sha1:44SLGAIREK5JZX5U2XZJBMUEK4C4FFQW", "length": 9468, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நான் ஆண் நண்பருடன் லாட்ஜில் தனியாக தங்கி இருக்கிறேன்..! கணவரிடம் சொன்ன சீரியல் நடிகை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நான் ஆண் நண்பருடன் லாட்ஜில் தனியாக த��்கி இருக்கிறேன்.. கணவரிடம் சொன்ன சீரியல் நடிகை\nநான் ஆண் நண்பருடன் லாட்ஜில் தனியாக தங்கி இருக்கிறேன்.. கணவரிடம் சொன்ன சீரியல் நடிகை\nவிஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை மைனா என்னும் நந்தினி.சில ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஹோட்டல் விடுதியில் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கார்த்திக்கின் குடும்பத்தார், நடிகை நந்தினி தான் கார்த்திக்கை கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை மைனா மற்றும் கார்த்தியின் அம்மா பேசிய செல் போன் உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் அம்மா கூறுகையில் நந்தினி கார்த்திக்கை ஆண்மை இல்லாதவர் என்று கூறுகிறாள். அனால், திருமணத்திற்கு பிறகு நந்தினி இரண்டு முறை கற்பமானதாகவும், ஆனால் தான் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருவதால் கற்பத்தை நந்தினி களைத்து விட்டதாக கூறியுள்ளார்.\nமேலும், திருமணத்திற்கு முன்னரும் நடிகை நந்தினி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், கார்த்திக் உயிரிழந்த ஒரு நாள் முன்னர் கார்த்திக்கிற்கு நந்தினி போன் செய்து தான் ஷூட்டிங் விடயமாக தனது ஆண் நண்பர் ஒருவருடன் லாட்ஜில் தங்கியுள்ளதாக கூறினார் என்று கார்த்திக்கின் தாய் நந்தினி மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு நடிகை நந்தினி கார்த்தியின் குடும்பத்தார் வேண்டுமென்றே என்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறியள்ளார்.\nPrevious articleபிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி.. பிரபல நடிகை அதிரடி முடிவு.. பிரபல நடிகை அதிரடி முடிவு..\nNext articleகாலா படத்திற்கு தடையா.. தொடங்கியது ஆட்டம்..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் ��டிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nசில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மகளாக நடித்த குழந்தையா இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/29/srilanka.html", "date_download": "2019-01-24T11:35:40Z", "digest": "sha1:TYIZPD66KTEZ6JABYUSYIRSZF7UELQN7", "length": 10525, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் கடும் சண்டை: 375 பேர் பலி | 300 military personnel died in a clash in srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nஇலங்கையில் கடும் சண்டை: 375 பேர் பலி\nஇலங்கையில் யானையிறவு பகுதியில் முப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் இதுவரை 300ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இச்சண்டையில் 75 புலிகளும் உயிரிழந்துள்ளனர்.\n860 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇலங்கையில் புலிகள் அறிவித்திருந்த ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் கடந்த 24 ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் ராணுவவீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.\nஅதே நேரம் இலங்கையில் உள்ள முப்படை வீரர்களும், கடந்த வருடம் புலிகளிடம் இழந்த யானையிறவு பகுதியை மீட்கும் முயற்சியில்புலிகளுடன் நேருக்குநேராக மோதினர்.\nபல்லாய் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக இருதரப்பினருக்கும்இடையே நடந்து வரும் தொடர் சண்டையில் இதுவரை 300 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.\nஇறந்த ராணுவ வீரர்களில் 30 பேரின் உடல்களை புலிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் இச்சண்டையில் 75 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்.\nஆனால் ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், பல்லாயில் நடந்த சண்டையில் புலிகள் தரப்பில் 400 க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என்றும், 2,600 க்கும் மேற்பட்ட புலிகள் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.\nபுலிகளை நோக்கி கடும் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களை, புலிகள் கனரக பீரங்கிகள் மற்றும் சிறு பீரங்கிகளைக் கொண்டுபதிலடி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/13/jaya.html", "date_download": "2019-01-24T11:17:30Z", "digest": "sha1:5SMW5JHV57RPK6I5P66DAJB6VTFLNTQR", "length": 10478, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. முதல்வராக ஆளுநர் அனுமதிப்பாரா? | jaya ready to take over as cm of tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின் இணைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜெ. முதல்வராக ஆளுநர் அனுமதிப்பாரா\nதிமுகவின் கனவை தவிடு பொடியாக்கிவிட்டு மீண்டும் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறார் ஜெயலலிதா.\n234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 195 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியும் தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்துவிட்டார்.\nஆனால், அதிமுகவுக்கு மட்டும் கிட்டத்தட்ட 130 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சிஅமைக்க 117 எம்.எல்.ஏக்கள் போதும்.\nஜெயலலிதாவுக்கு சாதகமாக இத்தனை விஷயங்கள் இருந்தாலும் அவர் மீண்டும்முதல்வராக முடியுமா என்பது இன்னும் குழப்பமாகத் தான் உள்ளது.\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களையும்தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடமுடியாமல் போனது.\nசட்டப்படி ஒருவர் முதல்வரான பின்னர் 6 மாதத்தில் எம்.எல்.ஏ. ஆனால் போதும்.\nஇதன் அடிப்படையில் ஜெயலலிதா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோருவார் ஜெயலலிதா.\nஆனால், அவருக்கு ஆளுனர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைப்பாராஎன்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியானபாத்திமா பீவி சட்ட நுணுக்கங்களை அறிந��தவர். இருந்தாலும் மூத்த வழக்கறிஞர்களைஅழைத்து அவர் ஜெயலலிதா தொடர்பாக ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார்.\nதன்னை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என ஜெயலலிதா நம்பிக்கைதெரிவித்துள்ளார்.\nஆனால், கருணாநிதியும் பிற எதிர்க் கட்சிகளும் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்கஆளுனர் அழைக்க மாட்டார் எனக் கூறி வருகின்றன.\n2 நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/18/bjp.html", "date_download": "2019-01-24T11:23:28Z", "digest": "sha1:GTRPINO23GYKAXYSMKDIWXJMXDR6SHKN", "length": 12316, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க எம்.எல்.ஏ. கைது: பா.ஜ.க. கண்டனம் | bjp condemns dmk mlas arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nதி.மு.க எம்.எல்.ஏ. கைது: பா.ஜ.க. கண்டனம்\nஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நாளே எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினரை பொய் வழக்குப் போட்டு கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.கவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஎழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை, அத்தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் மற்றும் ஆதரவாளர்களைத் தாக்கியதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆட���சிப் பொறுப்பை ஏற்ற முதல் நாளே எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினரை பொய் வழக்கில் கைது செய்துள்ளதுஅ.தி.மு.க அரசு.\nஎந்தவித குற்றமும் செய்யாத பரிதி இளம்வழுதியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது, நியாயமில்லாதது. இந்தநடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசிதம்பரத்தை அள்ள போவது யாரு.. விடுதலை சிறுத்தைகள், பாமக இடையே அனல் பறக்கும் போட்டி\nபோலி கிரெடிட், டெபிட் கார்டு மூலம்.. சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா\nஇந்த வருடத்தின் சிறந்த ஜோக் இதுதான்.. தமிழிசையே சொல்லிட்டாங்க\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nவரி பாக்கி.. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் 2007-லேயே முடக்கம்.. ஐடி பரபரப்பு தகவல்\nதுடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு... ஸ்டாலின் வாழ்த்து\nதினகரனுக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.. கைவிரித்தது தேர்தல் ஆணையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/145599-17yearold-girl-missing-in-kedarnath-flood-has-been-reunited-with-her-family.html", "date_download": "2019-01-24T10:26:05Z", "digest": "sha1:DRWM5N2XACLCJMR2J2TQECPOI4JB2Q6C", "length": 22308, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுமியைப் பிரித்த வெள்ளம் - 5 வருடங்கள் கழித்து மீண்டும் பெற்றோரிடம் சேர்த்த நல்ல உள்ளம் | 17-year-old girl, missing in Kedarnath flood has been reunited with her family", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:10 (26/12/2018)\nசிறுமியைப் பிரித்த வெள்ளம் - 5 வருடங்கள் கழித்து மீண்டும் பெற்றோரிடம் சேர்த்த நல்ல உள்ளம்\n2013 ஜூன் மாதம், உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், கரையோரத்தில் இருந்த வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக���கணக்கானவர்கள் பலியானார்கள். 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து கேதார்நாத்துக்கு வருவது வழக்கம். அப்படி 2013- ம் ஆண்டு சென்ற பல ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர்.\nஅந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, உத்தரப்பிரதேசம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள்13 வயதான சஞ்சால் என்ற மனநலம் பாதித்த மகளை அழைத்துக்கொண்டு கேதார்நாத் வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் குடும்பமும் சிக்கியது. இதில் மகளும் பெற்றோரும் தனியாகப் பிரிந்தனர். அதிலிருந்து நீண்ட நாள்களாகத் தங்கள் மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா... அவளுக்கு என்ன ஆனது என எந்தத் தகவலும் தெரியாமல் பெற்றோர் தவித்துவந்தனர். இது தொடர்பாக, கேதார்நாத்திலும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.\nஇந்நிலையில், சிறுமி சஞ்சால் அங்கு வந்திருந்த சில சாமியார்களின் கையில் சிக்கியுள்ளார். நல்ல மனம் படைத்த சாமியார்கள், சிறுமியை தங்களுடன் அழைத்துச்சென்று காஷ்மீரில் உள்ள ஒரு நம்பிக்கையான காப்பகத்தில் விட்டுள்ளனர். சிறுமியிடம் வீட்டு முகவரி கேட்கும்போதுதான், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது காப்பகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இத்தனை வருடங்களாக சிறுமி அங்குதான் வளர்ந்துவந்துள்ளார்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதற்போது, சஞ்சாலுக்கு 17 வயதாகிறது. சற்று பழைய ஞாபகங்களும் வரத் தொடங்கியுள்ளது. அந்தச் சிறுமி, அலிகார் என்ற ஒரு வார்த்தையை மட்டும் அடிக்கடி கூறிவந்துள்ளார். அது ஒரு ஊரின் பெயர் என்பதை உணர்ந்த காப்பக உரிமையாளர், உடனடியாக அலிகார் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு, அலிகாரில் உள்ள ஒரு குழந்தைகள் நல காப்பகத்தையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அலிகாரில் உள்ள ஞானேந்திர மிர்ஷா என்பவர், சில ம��தங்களாக காஷ்மீர் குழந்தைகள் நல காப்பகத்துடன் தொடர்பில் இருந்து, போலீஸ் உதவியுடன் சிறுமியின் முகவரியைத் தேடிவந்துள்ளார். இறுதியாக அவரின் முகவரி கிடைக்க, மிர்ஷாவே நேரடியாகச் சிறுமியை அழைத்துவந்து அவரின் தாத்தா-பாட்டி வீட்டில் விட்டுள்ளார். ஐந்து வருடங்கள் கழித்து தன் பேத்தியைப் பார்த்த தம்பதி, சிறுமியை கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தன் குடும்பத்துடன் இணைந்தது மிகவும் அரிதினும் அரிதான நிகழ்வு எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\nfloodfeel good storygirl childநெகிழ்ச்சிக் கதைசிறுமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9134&id1=41&issue=20190111", "date_download": "2019-01-24T10:34:41Z", "digest": "sha1:26TGY44HXM3VRYWQ6VA7KFCURBL7NEHP", "length": 3519, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "தலைவரோட ரசிகன்!இசையமைப்பாளர் அனிருத் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n“நான் தலைவரோட தீவிர ரசிகன். அவரோட ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ மாதிரி படங்களோட பாடல்கள் எப்படி ரசிகர்களான எங்களை சந்தோஷப்படுத்திச்சோ, அதே சந்தோஷத்தை ‘பேட்ட’ கொடுக்கணும்னு நெனைச்சுதான் வேலை பார்த்தேன்.\nதலைவரோட படத்துக்கே மியூசிக் பண்ணுறது எனக்குக் கிடைச்ச அரிய வாய்ப்பு. அதை ரொம்ப சரியாதான் செஞ்சிருக்கேன்னு பாட்டை கேட்டுட்டு ரசிகர்கள் சொல்லுற ஃபீட்பேக்கில் இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்.”\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்\nரஜினியை ஆ டவைத்த பாபா இவர்தான்\nஅது ஒரு கல்லூரி அனுபவம்\nஇந்தியாவே மூக்கில் விரல்வைக்கும் ஆக்‌ஷனை அமைத்த இரட்டையர்கள் இவர்கள்தான்\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\n‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்11 Jan 2019\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்11 Jan 2019\nஇசையமைப்பாளர் அனிருத்11 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2019-01-24T10:11:45Z", "digest": "sha1:JGFEFWTFPV5XPO3JRJD7LH37NXWDTTVX", "length": 10584, "nlines": 145, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: சின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nசின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்\n1. நிறையவே பேச்சுத் தமிழ்ல எழுதிருக்கேன். அப்போ தான் ரெசிபி எழுத வரும்.\n2. எனக்கும் சமைக்கத் தெரியும் என்று நினைவு படுத்திக் கொள்ள இப்பதிவு...\n3. மங்கையர் மலர், தோழி, சினேகிதி ன்னு தமிழ் பத்திரிகைகள் நியாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.\n4. ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு நான் எழுதிய டிப்ஸ் தெரிந்திருக்கும் :))))) சும்மா பொஸ்ட் கணக்குக்கு எழுதியதாக எண்ணி மன்னித்துவிடுங்கள்.\nகவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.\n******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா\nபாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'\nமுழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)\n******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.\nதக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.\n******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)\nஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.\n******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா\nஇனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.\nவேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.\nகீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.\nமுடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.\n தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;))\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்ச���\nசாபம்-பாபம்-கர்மா - (சோவின் எங்கே பிராமணன் பகுதி 2...\nதவலை அடை / தவலை தோசை\nசின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்\nநின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2011/10/", "date_download": "2019-01-24T10:11:56Z", "digest": "sha1:XSSEIIXHRQVOTF7WUHXIWAZRYT2FUGSX", "length": 9721, "nlines": 122, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 10/01/2011 - 11/01/2011", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\n('எங்கே பிராமணன்' தொடரை தழுவியது)\nவழிவழியாய் வந்த சரித்திர அல்ல்து புராணக் கதைகளில் கற்பனைக்கு இடம்கொடுத்து மாறி வந்த சம்பவங்கள் பல. ஆதாரம் அற்றோ அல்லது தகுந்த ஆதாரமின்றி பின்னப்பட்ட கதைகள் மூலக்கதையுடன் ஒன்றுவிடுவதால், நாளாவட்டத்தில் உண்மை சம்பவம் என்றே நம்பப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் ஹரிஸ்சந்திரன் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டுமேயன்றி பிறர்க்கு தென்படாதென்பது.\nசுவைபட சித்தரித்திருக்கும் திரைக்காவியங்களிலும் உபன்யாசங்களிலும் அப்படி கூறப்பட்டு வந்தாலும், தொன்று தொட்டு வழங்கி வரும் புராணக் கதையில் இவ்வாறு கூடப்படவில்லை.\nஹரிஸ்சந்திரனின் கதையில் நமக்கு தெரியாத சம்பவங்களும் உண்டு. குழந்தையில்லா குறையை போக்க, பிள்ளை வரம் வேண்டி வருணனை துதிக்கச் சொல்கிறார் வசிஷ்டர். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் வருணனின் வரம் அளிக்கிறார், பிள்ளை பிறந்ததும் தனக்கே அப்பிள்ளையை பலி கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை. பிள்ளை பிறந்ததும் பலி கேட்கும் வருணனை, பல் முளைத்ததும் பலியிட்டுவிடுகிறேன் என்கிறான் ஹரிஸ்சந்திரன். பல் முளைத்ததும் மீண்டும் வந்து பலி கேட்கிறார் வருணன். பால்பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைத்ததும் தருவதாகச் சொல்கிறான், அதன் பின் வந்து கேட்கும் போது மீண்டும் தட்டிக் கழிக்கிறான். உபநயனம் நடந்த பாலகனை பலியிட்டால் மேலும் விசேஷம் எனவே பொறுக்குமாறு வேண்டுகிறான். பிள்ளைக்கு விவரம் அறியும் பருவமாதலால், தனக்கு ஏறபட்ட நிலைமையை புரிந்து ஓடி ஒளிந்து விடுகிறான். ஏழை ஒருவனின் பிள்ளையை விலைக்கு சுவீகாரம் எடுத்து பலி கொடுக்க எத்தனிக்கிறான். தன் நிலைமையை உணர்ந்த பாலகன் பயம் கொள்கிறான். இதையறிந்த விஸ்வாமிதரர் அப்பாலகனுக்கு வருண மந்திரம் உபதேசிக்கிறார். தலையை பீடத்தில் வைத்த மாத்திரத்தில் மந்திரம் உச்சரிக்கிறான். வருணனும் மகிழ்ந்து நிபந்தனையை விலக்கு அந்த பாலகனை அருளிச் செல்கிறார். ஹரிஸ்சந்திரனுக்கும், அவன் உண்மைப் புதல்வனைக்கும் அருள் பாலிக்கிறார்.\nஇதுவும் புராணக் கதை ஆனால் அதிகம் கேள்விப்படாத கதை. விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் \"ஹரிஸ்சந்திரன் பொய் பேசுவான்\" என்று சபதம் செய்து அவனை பரிட்சிக்கிறார். மேற்கொண்டு நடந்த கதை அனைவரும் அறிந்ததே. அக்கதையின் படி, ஹரிஸ்சந்திரனும் சந்திரமதியும் ஒருவரை ஒருவர் தாம் யார் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஆனால் தம் மகனை கண்டு கொள்கிறான் ஹரிஸ்சந்திரன். மற்றபடி புராணக் கதையில் தாலியைப் பற்றி குறிப்பு ஒன்றும் இல்லை.\nஇக்கதையின் படி ஹரிஸ்சந்திரன் தாலி விஷயம் என்னவாயிற்றோ என்னவோ, ஆனால் வருணனை \"இன்று போய் நாளை வா\" என்று பிள்ளைப் பாசத்தால் அனுப்பி வைக்கிறான். சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்ற கூற்று சற்றே மழுங்குகிறது.\nலக்ஷ்மணன் கோடு, சந்திரமதி தாலி, வாலி சண்டையில் எதிராளிக்கு பாதி பலம் தத்தம் ஆகிவிடும், இன்னும் என்னென்ன கட்டுக்கதைகள் புராணத்துடன் பின்னியிருக்கின்றனவோ\nLabels: எங்கே பிராமணன் சோ\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/16102018_16.html", "date_download": "2019-01-24T10:51:08Z", "digest": "sha1:2WWED7MK3M7EMZ4AAYENKCY3KOLPSUJ6", "length": 17193, "nlines": 489, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 16.10.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅக்டோபர் 16 (October 16) கிரிகோரியன்\nஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.\n• 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.\n• 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.\n• 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.\n• 1793 – பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டுமரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.\n• 1793 – வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.\n• 1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.\n• 1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.\n• 1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.\n• 1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்\n• 1905 – உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.\n• 1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.\n• 1916 – மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.\n• 1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n• 1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.\n• 1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.\n• 1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.\n• 1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.\n• 1949 – கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n• 1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n• 1964 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.\n• 1964 – சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.\n• 1968 – யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n• 1973 – என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n• 1975 – ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n• 1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.\n• 1978 – கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n• 1984 – தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/02/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-01-24T10:15:10Z", "digest": "sha1:XOK5BRM2UOQIAPOXDH56SDICSQRGUOM3", "length": 9525, "nlines": 172, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "அடியே என்ன ராகம் நீயும் பாடுற – ரம்மி | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற – ரம்மி\nபிப்ரவரி 6, 2014 இல் 7:02 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: டி.இமான் பாடல்கள், விஜய் சேதுபதி பாடல்கள்\nபாடியவர்கள்: பூர்ணிமா சதீஷ், ஜோத்பூர்கர்\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற\nஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுற\nசக்கரைய சாதம் போல ஊட்டுற\nஎன்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற\nஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுற\nஎதுக்கு நீ பிறந்த தெரியல\nஎதுக்கு நீ வளந்த புரியல\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற\nஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுற\nநான் ஆனேன் புள்ள திருட்டு\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற\nஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுற\nசக்கரைய சாதம் போல ஊட்டுற\nஎன்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nஉன் கைகள் கோர்த்து - வணக்கம் சென்னை\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nமளிகை சாமான்கள���ன் ஆங்கிலப் பெயர்கள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஇது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை - மங்காத்தா\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… - வாரணம் ஆயிரம்\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/28011712/Gangana-Ranawat-explanation.vpf", "date_download": "2019-01-24T11:24:10Z", "digest": "sha1:7NRZRRKCNX3W3WVMVRY5UC5EOQAC73CE", "length": 4387, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்||Gangana Ranawat explanation -DailyThanthi", "raw_content": "\nவீடு தரகர் புகார் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து கங்கனா ரணாவத் விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.\nஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-\n“பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/86611-is-it-possible-to-hack-the-running-car-as-shown-in-fast-and-furious-8.html", "date_download": "2019-01-24T10:43:27Z", "digest": "sha1:GKNWYYMLX77ERZIDJE7NOM75IVCH3Q3J", "length": 10946, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Is it possible to hack the running car as shown in fast and furious 8 | கார் ஹேக்கிங்... ஃபாஸ்ட் அண்ட் ப்ஃயூரியஸ்-8 படத்தில் காட்டுவது போல சாத்தியமா? | Tamil News | Vikatan", "raw_content": "\nகார் ஹேக்கிங்... ஃபாஸ்ட் அண்ட் ப்ஃயூரியஸ்-8 படத்தில் காட்டுவது போல சாத்தியமா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 பார்த்துவிட்டீர்களா அதில் வில்லி சார்லிஸ் தெரோன் ஒரு ஹைடெக் தீவிரவாதி. இந்தத் தீவிரவாதி கையில் எடுக்கும் ஆயுதம்... ஹேக்கிங். ஹேக்கிங் அணுகுண்டை விட ஆபத்தானதா என்கிறீர்களா அதில் வில்லி சார்லிஸ் தெரோன் ஒரு ஹைடெக் தீவிரவாதி. இந்தத் தீவிரவாதி கையில் எடுக்கும் ஆயுதம்... ஹேக்கிங். ஹேக்கிங் அணுகுண்டை விட ஆபத்தானதா என்கிறீர்களா வெயிட். படத்தில் ஒரு காட்சி.\nமுக்கியமான பைல்ஸ் கொண்ட சூட்கேஸை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான காரில் ஒருவர் பயணம் செய்கிறார். அந்தக் காரை துப்பாக்கி குண்டு மட்டுமல்ல. வெடிகுண்டே போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், காருக்கு முன்னே 5 கார்கள். பின்னே ஐந்து கார்கள். இந்தப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஹீரோ வின் டீஸல் அந்த சூட்கேஸை எடுக்க வேண்டும். தனியே இதைச் செய்வது சாத்தியமற்றது. வின் டீஸலுக்கு உதவுவதற்கு வில்லன் டீம் தயார் செய்யும் விஷயம்தான் ஹைலைட். அந்தச் சாலையில் பயணிக்கும் அனைத்து கார்களையும் ஹேக் செய்துவிடுவார்கள். நின்றுக்கொண்டிருக்கும் காரும் சரி, ஓடிக்கொண்டிருக்கும் சரி... வில்லனின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அதன் பின், அவர்கள் சொல்வதைதான் கார் கேட்கும். \"There's thousands of cars in the city, and now, they're all mine” எனக் கொக்கரிப்பார் தெரோன்.\nஅது மட்டுமல்ல. அடுக்குமாடி கட்டிடத்தின் பார்க்கிங்கில் இருக்கும் கார்களையும் ஹேக் செய்துவிடுவார். கண்ணாடியை உடைத்துக்கொண்டு கார்கள், டார்கெட் காரின் மீது வந்துவிடும். அந்தப் பிரமாண்டம்... ஐமேக்ஸ் திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.\nஉண்மையிலே அது மாதிரி கார்களை ஹேக் செய்ய முடியுமா அதுவும் அத்தனை கார்களை ஹேக் செய்த கார்களை, நாம் நினைத்த மாதிரி ஓட்ட முடியுமா ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமென்றால் முடியும்தான். ஆனால், ஒரு வரியில் சொல்வதென்றால் ‘ஹேக் செய்யலாம். ஆனால், இப்படி செய்ய முடியாது”.\nபிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபெராரி, லம்போகினி என பல நவீன கார்கள் இப்போது ஏகப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் புரோக்ராம் தொழில்நுட்பம் மூலம் இயங்குகின்றன. இந்தக் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை 'ஹேக்’ செய்து, உங்கள் காரில் பிரேக் பிடிக்காமல் செய்ய வைக்க முடியும்; எங்கோ இருந்து கொண்டு உங்கள் காரின் மியூசிக் சிஸ்டத்தில் பாடல்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்; கார் ஓட்டிக் கொண்டு இருக்கும்போதே உங்கள் காரை ஆஃப் செய்ய முடியும் என்கிறார்கள், கார் ஹேக்கிங் தொடர்பாக ஆய்வுகள் செய்திருக்கும் வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்கள்.\nகார்களில் இப்போது ப்ளூ -டூத், பென் டிரைவ், வை-ஃபை வசதிகள் வந்து விட்டன. இதில், பென் டிரைவ் மூலமாகவோ அல்லது ப்ளூ-டூத் மூலமாகவோ வைரஸை அனுப்பி காரில் உள்ள எலெக்ட்ரானிக் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியுமாம். எங்கோ இருந்து கொண்டு ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாக கார் கதவுகளைத் திறக்கவும், இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள் வெறும் ஆய்வோடு நில்லாமல், இரண்டு கார்களை இதன்படி ஹேக் செய்து காட்டி அலற வைத்திருக்கிறார்கள் பல்கலைக் கழக மாணவர்கள்.\nகார்கள் மட்டுமல்ல, நம் வீட்டில் இருக்கும் பல ஸ்மார்ட் பொருட்களையும் ஹேக் செய்ய முடியும். சில மாதங்கள் முன் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களின் படி, உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டி.வி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும். வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் உளவு பார்க்கும் டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டி.வி-க்களின் வழியாக எவரை வேண்டுமானாலும் சி.ஐ.ஏ உளவு பார்க்கலாம் என அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது. 'உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லையே பாஸ்' என நீங்கள் நினைக்கலாம். ஆனால் வைஃபை உடன் கனெக்ட் ஆகும் எந்தப்பொருள் ஹேக் செய்யப்பட்டாலும் அதன் வழியாக, ஹேக்கர்கள் நம் தகவல்களைத் திருடவும், நம்மைக் கண்காணிக்கவும் முடியும்.\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் கு���்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/126739-dmk-slams-rajinikanth-on-sterlite-issue.html", "date_download": "2019-01-24T11:31:45Z", "digest": "sha1:MV7SYG4GUDAKDOYTFOC77VIDLDEL2FKH", "length": 18058, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "DMK slams rajinikanth on sterlite issue | ``அரசியலில் வெந்துபோக நேரிடும்!'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க! | Tamil News | Vikatan", "raw_content": "\n'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க\n``தமிழகத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டனர்'' என்று கடந்த ஆறு மாதங்களாகப் பேசி வருகிறார் பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அதே கருத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவும் தெரிவித்துவந்தார். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக அரசைக் கண்டித்தார்கள். இதுகுறித்து தமிழகச் சட்டமன்றத்தில், விளக்கம் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கலவரத்துக்குச் சமூகவிரோதிகளே காரணம்'' என்றார். இந்தக் கருத்தை அப்படியே வழிமொழிவதுபோல, தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினி, ``துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குச் சமூக விரோதிகள், விஷக்கிருமிகளே காரணம்'' என்றதோடு, ``எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்'' என்றும் எச்சரித்தார்.\nரஜினியின் இந்தக் கருத்தை வரவேற்று அ.தி.மு.க நாளிதழான, `நமது புரட்சித் தலைவி அம்மா'வும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. பி.ஜே.பி. தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசையோ, ``நாங்கள் சொல்லிவந்த கருத்தைத்தான் ரஜினி சொல்லியுள்ளார்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார். பி.ஜே.பி. மூத்த தலைவர் இல.கணேசனோ, ``ரஜினி கூறிய கருத்து சரியானதுதான். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். அவர்களைத் தூண்டிவிட்ட சதிகாரர்களையும் தண்டிக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு அளித்துள்ளது மற்ற எதிர்க்கட்சியினரைச் சிந்திக்கவைத்துள��ளது.\nஇந்த நிலையில், ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பி.ஜே.பி-யும், அ.தி.மு.க-வும் ஓரணியில் நிற்பது குறித்து தி.மு.க அதிகாரபூர்வ நாளேடான `முரசொலி'யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ``தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப்போன ரஜினி, அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு எதிராகப் பேட்டியளிக்கிறார். மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிபோல தன்னைப் பிரதிபலித்துக்கொள்கிறார்'' என்று அந்த நாளேடு கண்டித்துள்ளது. மேலும் அதில், ``அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்குமுன் ரஜினிகாந்த், ஆழம் பார்க்க எடுத்துவைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம் - அதனைத் தொடர்ந்து அவர் அளித்தபேட்டி - பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலேயே அவர் ஆத்திரத்தில் வெடித்தது - இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.\nஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது `ஆன்மிகம்’ கேள்விக்குறியாகிவிட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றிபெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம். ஆனால், அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிப் பிரயேகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவுசெய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், `அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது' என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வரவிருக்கும் தனது படத்தில், `அனைத்துக்கும் போராடுவோம்' என்கிறார்.\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.\nஇவையெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினிதான் தெளிவாக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப���பின்போது தன் நிலைமறந்து பதற்றத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பல திக்குகளிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.\n`நான் ஒருமுறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி' என்று திரைப்படங்களில், `பன்ச்’ டைலாக் பேசிய ரஜினிதான், இன்று தான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால், அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா அந்தப் போராட்டத்தில் புகுந்த `விஷக்கிருமிகள், சமூகவிரோதிகளை’த் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்தத் தயங்குவதேன் அந்தப் போராட்டத்தில் புகுந்த `விஷக்கிருமிகள், சமூகவிரோதிகளை’த் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்தத் தயங்குவதேன் தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மிக அரசியலா தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மிக அரசியலா இதை, ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா\n`எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழகம் சுடுகாடாகி விடும்' எனக் கருத்துக் கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா விரைவில் வரவிருக்கும் தனது திரைப்படமான `காலா’வில், `அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்’ எனப் பாடி நடித்துவிட்டு - நிழலில்ஒன்று; நிஜத்தில் வேறு ஒன்று எனச் செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா விரைவில் வரவிருக்கும் தனது திரைப்படமான `காலா’வில், `அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்’ எனப் பாடி நடித்துவிட்டு - நிழலில்ஒன்று; நிஜத்தில் வேறு ஒன்று எனச் செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா இதை ரஜினி தெளிவாக்க வேண்டும்; அல்லது தெளிவாக வேண்டும்.\nதுப்பாக்கிச் சூடு நடைபெற்று பல நாள்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே செல்கிறார். சென்று, துப்பாக்கிப் பிரயேகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்; போராட்டத்த���க்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே; அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா இதனைத்தான் நமது செயல் தலைவர்(ஸ்டாலின்), `அது ரஜினியின் குரல் அல்ல; அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது' என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.\nஅரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி, அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல; ஆனால், இன்று யாருடைய அச்சுறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எல்லாருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, `வில்ல’னாக விமர்சிக்கப்படுகிறார். அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை. ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்துபோக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்டாலின் - ரஜினியின் அரசியல் மோதல் தொடங்கிவிட்டது..\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136626-tiruvannamalai-kendriya-vidyalaya-school-principal-dismissed-over-sexual-harassment-issue.html", "date_download": "2019-01-24T10:35:46Z", "digest": "sha1:7AOOD4UI3G2EPRP3W7X3RNBAKKGX4CV3", "length": 7514, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Tiruvannamalai kendriya vidyalaya school principal dismissed over sexual harassment issue | `இவரை நம்பி அனுப்ப மாட்டோம்!’ - கொந்தளித்த பெற்றோர்கள்; கேந்திரிய பள்ளி முதல்வர் டிஸ்மிஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\n`இவரை நம்பி அனுப்ப மாட்டோம்’ - கொந்தளித்த பெற்றோர்கள்; கேந்திரிய பள்ளி முதல்வர் டிஸ்மிஸ்\nபாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் குமார் தாக்கூரை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.\nபெங்களூரில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், குமார் தாக்கூர் முதல்வராகப் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவு செய்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தார். இதையடுத்து, குமார் தாக்கூர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் கேந்திரிய வித்யாலயா ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அப்போது, பள்ளியில் படித்த பல மாணவிகளும் ஆசிரியர்களும் அவர் மீது புகார் அளித்தனர். இந்தப் பிரச்னையை முடக்குவதற்கு தற்காலிக இடைநீக்கம் செய்தது. அதன் பின் அவரை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுவதாக அந்தக் கமிட்டி முடிவு செய்தது. இந்தச் சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. அதன் பின்பு குமார் தாக்கூர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கும் அவர் மீது சர்ச்சை எழவே கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திருவண்ணாமலைக்கு குமார் தாக்கூர் மாற்றப்பட்டார்.\nதிருவண்ணாமலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அச்சம் அடைந்தனர். `பாலியல் புகாருக்கு உள்ளாகி போக்ஸோ வழக்கு இருக்கும் ஒரு முதல்வரை எப்படி பணியில் அமர்த்தலாம்' என்று கேள்வி எழுப்பியதோடு, `இந்த முதல்வரை நம்பி நாங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடமும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் சங்கரிடமும் முறையிட்டனர்.\nஅதன் பின் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சங்கர் முன்னிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டனர். அதன் நடவடிக்கையாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, கேந்திரிய வித்யாலயா தலைமைக்குத் தகவலை கொடுத்துவிட்டு முதல்வர் குமார் தாக்கூரை பணியிலிருந்து விடுவித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். பணி நீக்கத்துக்கான உத்தரவு நகலை கேந்திரிய வித்யாலயா தலைமைக்கு அனுப்பினார்.\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-may-28/editor-page/131325-editor-opinion.html", "date_download": "2019-01-24T10:45:52Z", "digest": "sha1:SFPUITZFMXSJQ2QHQ5SGQQTI5QMDUSFQ", "length": 25395, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "விலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்! | Editor opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nநாணயம் விகடன் - 28 May, 2017\nவிலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்\nலாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\nஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்\nஅஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா\n22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா\nவான்னா க்ரை... பாதுகாக்கும் வழிகள்\nகிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா\n‘மாத்தி யோசி’ ஃபார்முலா... தோல்வியில் தொடங்கும் வெற்றி\nடாப் புள்ளி விவரங்கள்: பிரதமர் இன்ஷூரன்ஸ், ஓய்வூதியத் திட்டங்கள் ஒரு பார்வை...\nஇஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nபத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஇயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\nவீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா\nவிலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்\nநரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டு, நான்காம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிற இந்தச் சமயத்தில், பொருள் மற்றும் சேவைக்கான (ஜிஎஸ்டி) வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.\nமொத்தமுள்ள பல நூறு பொருள்களில் 7 சதவிகிதப் பொருள்கள் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அரிசி, கோதுமை, பால் போன்றவை இதில் அடங்கும். 17 சதவிகிதப் பொருள்கள் 12 சதவிகித வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 43 சதவிகிதப் பொருள்கள் 18 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 19 சதவிகிதப் பொருள்கள் 28 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், பொருள்களின் விலை உயரும் என்றுதான் பரவலாகப் பலரும் பேசி வந்தனர். ஆனால், பல்வேறு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களைப் பார்க்கும்போது, விலைகள் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம். இயந்திரங்களுக்கான வரி விகிதம் முன்பு 28 சதவிகிதமாக இருந்தது, இப்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 14 சதவிகிதமாக இருந்த நிலக்கரிக்கான வரி, இப்போது 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களுக்கான வரியும் 18% என்கிற அளவுக்குள்ளேயே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொருள்களுக்கான வரி விகிதங்களும், சேவைகளுக்கான வரி விகிதங்களும் நடுத்தர வர்த்தகத்தினரைப் பாதிக்காத அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், சிலவற்றின் வரி விகிதத்தை மத்திய அரசாங்கம் கணிசமாக உயர்த்தியும் உள்ளதைக் குறைசொல்ல முடியாது. புகையிலை நம் உடலுக்கு ஊறு விளைவிப்பது என்பதால், அதற்கு அதிக வரி விதித்திருப்ப���ு (160%) சரியே. இதேபோல, ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்பட பலவற்றுக்கும் அதிக வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களே இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து கூடுதல் வரியை வசூலிப்பதில் தவறில்லை. தவிர, பல்வேறு பொருள்களுக்கான வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம், வரி வருமானத்தை இழக்க நேரிடும். சிலவற்றுக்கு அதிக வரி விதிப்பதன் மூலமே அரசு தன்னுடைய வருமானத்தை ஓரளவுக்காவது உயர்த்திக்கொள்ள முடியும்.\nஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கம் ஏறக்குறைய 75 சதவிகித வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டது. இனி இந்த வரி விதிப்பை வர்த்தகர்களிடம் எடுத்துச் சொல்லி, இது தொடர்பாக வர்த்தகர்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் தீர்ப்பதில் மத்திய அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும். வருகிற ஜுலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nலாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/110494-why-volcano-eruptions-happening-in-pacific-ring-of-fire-region.html", "date_download": "2019-01-24T11:25:59Z", "digest": "sha1:APHPTZDGNF75FNUFRNR7PQRUKGNPW2QB", "length": 29912, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் 75 சதவிகித எரிமலைகள் இங்கேதான் உறங்குகின்றன... என்ன காரணம்? #PacificRingOfFire | why volcano eruptions happening in Pacific ring of fire region?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:56 (12/12/2017)\nஉலகின் 75 சதவிகித எரிமலைகள் இங்கேதான் உறங்குகின்றன... என்ன காரணம்\nஉலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று, இந்தோனேஷியாவில் அமைந்திருக்கும் பாலித் தீவு. எப்போதும் சுற்றுலா சார்ந்த செய்திகளில் மட்டுமே அடிபட்டுக்கொண்டிருந்த இந்தத் தீவின் பெயர் தற்போது மற்றொரு விஷயத்துக்காக முக்கியச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறது. இதற்கு காரணம், அகங் எரிமலை.\nகடந்த 54 ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை, இந்த ஆண்டு சீற்றம் கொள்ளத் தொடங்கியது. செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்த எரிமலையிலிருந்து சாம்பல் புகையும், வித்தியாசமான ஒலிகளும் வெளிவரத்தொடங்கிவிட்டன. உச்சமாக கடந்த நவம்பர் மாதம் அதிகளவில் கரும்புகை வெளியேறியது. சிறிய அளவில் வெடிக்கவும் செய்தது. உடனே சுதாரித்த இந்தோனேஷிய அரசு, எரிமலையைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அங்கிருந்து சுமார் ஒரு லட்சம் மக்களை உடனடியாக வெளியேறச் சொன்னது. ஆனால், விவசாயம், கால்நடைகள், வீடுகள் அனைத்தையும் விட்டுவிட்டு உடனே வெளியேறமாட்டோம் என நிறையபேர் வெளியேறவில்லை. சிலபேர் மட்டுமே அரசு அமைத்த சிறப்பு முகாம்களுக்குச் சென்றனர்.\nதற்போது மெதுவாக சீறிக்கொண்டிருக்கும் இந்த அகங் எரிமலை, இந்தோனேஷியாவின் உயர்ந்த மலைகளில் ஒன்று. கடைசியாக இது வெடித்த வருடம் 1963. அப்போது சுமார் 1100 பேருக்கும் மேலானோர் இந்த விபத்தால் உயிரிழந்தனர். எரிமலை வெடிப்பு என்பது அபூர்வமான இயற்கை சீற்றங்களில் ஒன்று என்றாலும், இந்தோனேஷியாவுக்கு அது புதிதல்ல. காரணம், இந்தோனேஷியாவின் புவியியல் அமைப்பு.\nஉலகிலேயே, எரிமலைகள்... அதுவும் உயிருடன் இருக்கும் எரிமலைகள் அதிகம் இருக்கும் நாடு இந்தோனேஷியாதான். தீவுக்கூட்டங்களால் ஆன நாடான இந்தோனேஷியாவில் இருப்பது மொத்தம் 139 எரிமலைகள். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 258 மில்லியன். இதில் 69 மில்லியன் மக்கள், அதாவது 30 சதவிகிதம் மக்கள், எரிமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்துக்குள்தான் வசிக்கின்றனர். எனவே, எரிமலைகள் என்பது இவர்களின் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் மக்கள், அரசு எச்சரிக்கை விடுத்தும்கூட வெளியேறாமல் இன்னும் வீடுகளில் இருந்து கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். 1963-ம் ஆண்டு நடந்த எரிமலை விபத்தின்போது சுமார் 1100 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தின்போது தப்பிப்பிழைத்தவர்கள் இன்னும் இதே மலையின் அடிவாரங்களில்தான் வசித்துவருகின்றனர். அவர்கள்தான் இந்தத் தலைமுறை மக்களுக்கு வழிகாட்டிகள்.\nஎரிமலை வெடித்தால் என்ன ஆகும்\nஎரிமலை வெடிப்பின்போது லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு மட்டும் வெளிவருவதில்லை. நிலநடுக்கம், விஷவாயு, பாறைகள் சிதறுவது என எல்லாம் கலந்ததுதான் எரிமலைச் சீற்றங்கள். 1963-ல் அகங் எரிமலை சீற்றத்தில் இருந்து தப்பித்தவர்கள் இதே நினைவுகளைத்தான் பகிர்ந்துகொள்கின்றனர். \"பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பாறைகள் சிதறிவந்து எங்கள் மேல் விழுந்தன. எரிமலைக் குழம்பு ஒருபக்கம் ஓடியது. நச்சுவாயுக்கள் கரும்புகையாக எங்களைச் சூழ்ந்துகொண்டன\" என்கிறார் பாலி தீவில் வசிக்கும் முதியவர் ஒருவர்.\nசரி... இப்போது இந்த எரிமலை வெடித்தால் என்ன ஆகும் மேலே அவர் விவரித்த அதே காட்சிகள்தான். ஆனால், வெடிக்கும்வரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது என்கின்றனர் இந்தோனேஷிய அதிகாரிகள். காரணம், எரிமலை சீற்றத்தின் அளவைப் பொறுத்தே அதன் பாதிப்பும் இருக்குமாம். எனவே, இந்த மலை சிறிய அளவில் மட்டுமே சீறும்பட்சத்தில் அதிக பாதிப்பில்லை.\nபசிபிக் ரிங் ஆப் ஃபயர் (Pacific Ring of fire)\nஎரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் இந்தோனேஷியாவுக்கு மட்டுமல்ல. பசிபிக் ரிங் ஆப் ஃபயரில் இருக்கும் எல்லா நாடுகளுக்குமே அச்சுறுத்தல்கள்தான். அது என்ன பசிபிக் ரிங் ஆப் ஃபயர் பசிபிக் கடலில், தென்அமெரிக்காவின் சிலி முதல் நியூசிலாந்து வரைக்கும் இடைப்பட்ட பிரதேசம்தான் ரிங் ஆப் ஃபயர் என அழைக்கப்படுகிறது. சிலியில் இருந்து நியூசிலாந்து வரைக்கும் இருக்கும் நேரடியான பாதை அல்ல இது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, வடஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், தெற்காசியத் தீவுகள் ஆகிய இடங்களின் எல்லைகளை எல்லாம் தொட்டுவிட்டு, நியூசிலாந்தில் வந்து முடிகிறது பசிபிக் ரிங் ஆப் ஃபயர். வரைபடத்தில் பார்த்தால் ஒரு வளையம் போல தோன்றும், சுமார் 40,000 கி.மீ தூரப் பிரதேசம். இந்த பூமியில் இருக்கும் இயற்கையின் அதிசயங்களில் அல்லது புதிர்களில் ஒன்று.\nஇந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளுக்கு நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்போ புதியவை அல்ல. உலகின் பெரும்பாலான எரிமலைகள் துயில்கொள்வதே இங்கேதான். பூமியில் இருக்கும் எரிமலைகளில் 75 சதவிகித எரிமலைகள் இந்த பசிபிக் ரிங் ஆப் ஃபயரில்தான் அமைந்திருக்கின்றன. உலகில் ஏற்படும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களில் 90 சதவிகித நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இப்படி புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் சவாலான ஒரு பரப்புதான் பசிபிக் ரிங் ஆப் ஃபயர். இந்தளவுக்கு புவியியல் ஆச்சர்யங்கள் இங்கே நடைபெறக் காரணம், இந்தப் பகுதியில் இருக்கும் புவிஅடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம்.\nஎப்படி பசிபிக் ரிங் ஆப் ஃபயர் உருவானது\nநிலப்பரப்புக்கு அடியில் இருக்கும் கடல் தட்டுகளும், புவி தட்டுகளும் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. அப்படி நகரும்போது ஏற்படும் உராய்வுகளால்தான் நிலநடுக்கங்கள் உருவாகின்றன. இந்த நிகழ்வு கடலின் அடிப்பகுதியில் நடக்கும்போது, கடலின் கீழ்ப்பரப்பில் அகழி போன்று பள்ளம் உருவாகும். இந்நிகழ்வால்தான் கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படுகிறது. தட்டுகள் ஒன்றோடொன்று நகரும் பகுதிகள் அதிகம் இருக்கும் இடம்தான் இந்த பசிபிக் ரிங் ஆஃப் பயர். இதனால்தான் இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகளில் எப்போதும் நிலநடுக்கம் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் உருவாகவும் இதுதான் காரணம் என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்தப் பூமியில் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான புதிர் விளையாட்டில், மனிதன் விடுவிக்காத புதிர்கள் இப்படி இன்னும் நிறையவே இருக்கின்றன.\nமீனவர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம்... ‘டிஜிட்டல் இந்திய அரசின்’ கவனத்துக்கு..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/115897-if-this-clock-strikes-midnight-it-will-be-the-dooms-day.html", "date_download": "2019-01-24T10:32:23Z", "digest": "sha1:B2NGQQOGWK2QM52IM7SXJSM6NC37HKDI", "length": 31282, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தக் கடிகாரத்தில் 12 மணியானால் உலகம் அழிந்துவிடும்… இப்போது அதில் மணி 11:58 #DoomsdayClock | If this clock strikes midnight, it will be the Dooms Day!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:20 (09/02/2018)\nஇந்தக் கடிகாரத்தில் 12 மணியானால் உலகம் அழிந்துவிடும்… இப்போது அதில் மணி 11:58 #DoomsdayClock\nடைம்பாம்கள் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சினிமாக்களில் 10, 9, 8, 7, 6,.... என எண்கள் தலைகீழாக எண்ணப்படுவதும், அதற்குள் அதைச் செயலிழக்க வைக்க ஹீரோ சாகசங்கள் பல புரிவதும், விறுவிறுப்பாகக் காட்சிகளை நகர்த்தி விடும். மூ���்று நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே அதைச் செயலிழக்க வைக்காமல், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று, கடைசி பந்தில் சிக்ஸர் தூக்கும் தோனி போல, இறுதியாக ஒரு நொடி இருக்கும்போது மட்டுமே வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு டைம்பாம்தான் இந்த அழிவின் கடிகாரம் எனப்படும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock). என்ன அந்த வெடிகுண்டின் நேரம் முடிந்தால் ஒரு கட்டத்தை தகர்க்கும். இந்த அழிவின் கடிகாரம் 12 மணியைத் தொட்டால், உலகம் முழுவதும் அடுத்த நொடி அழிந்திருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.\nஆம். அது ஒரு கடிகாரம்தான். என்ன... ‘இருக்கிறது. ஆனால் இல்லை’ ரகத்தைச் சேர்ந்தது, அவ்வளவே அழிவின் கடிகாரம் என்னும் இது, உண்மையில் ஓர் உருவகம். ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கப்படும் இது, நமக்குப் பூமியின் அழிவைக் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கிறது. அணு ஆயுதப் போர், புவி வெப்பமயமாதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித இனம் பாதிப்படைதல் என்ற மூன்று விஷயங்கள் எப்போதெல்லாம் பூதாகரமாகி உலக அரங்கில் தலைப்புச் செய்தியாக, ஒரு விவாதப் பொருளாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், இதன் முள் நள்ளிரவை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கும். இதை யார் இயக்குகிறார்கள், இதுவரை எத்தனை முறை இதன் முற்கள் நகர்ந்திருக்கின்றன என்றெல்லாம் பார்க்கும் முன், இதன் வரலாற்றைப் பார்த்து விடுவோம்.\n1947ம் ஆண்டு. Bulletin of the Atomic Scientists (அணு விஞ்ஞானிகளின் பத்திரிகை) என்ற பத்திரிகையை நடத்தி வந்த விஞ்ஞானிகள், அப்போதைய சோவியத் யூனியன் அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி நடத்துவதைக் கண்டு அஞ்சினர். ஓர் ஆயுதம் உருவாக்கப்படுவது எதற்கு எதிரிகளைத் தாக்கத்தானே அப்படி அணு ஆயுதம் கொண்டு இந்த உலகம் தாக்கப்பட்டால் பேரழிவு ஏற்படுமல்லவா எனவே, ஆயுதம் உருவாக்கப்பட்ட நாளன்றே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், அப்படி ஒரு பேரழிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே எனவே, ஆயுதம் உருவாக்கப்பட்ட நாளன்றே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், அப்படி ஒரு பேரழிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே அதையே அவர்களும் முன்மொழிந்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கும் போது அந்த அழிவு நாள் ��ம்மை மேலும் நெருங்குகிறது என்ற எண்ணம் உருவாகாமல் இல்லை. அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த அழிவின் கடிகாரத்தின் முக்கியப் பணி.\nஇதை உருவாக்கிய அணு விஞ்ஞானிகள் இந்த அழிவு நாளை நள்ளிரவுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். காரணம், நள்ளிரவு நேரம்தான் பொதுவாக எல்லோருக்கும் பயம் ஏற்படுத்தக் கூடியது. இந்தக் கடிகாரம் என்ற ஒன்று உருவகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அணு ஆயுதம் என்பது புழக்கத்தில் இருப்பதால், கடிகாரத்தின் நேரமானது எப்போதும் நள்ளிரவிற்கு மிக அருகிலேயே இருக்கிறது. உலக நிகழ்வுகளின் அடிப்படையில், அதன் சிறிய முள் எப்போதும் 11 மணியைத் தாண்டியே நிற்க, நிமிட முள் மட்டும் 12க்கு மிக அருகில் வரை சென்று கபடி ஆடிக் கொண்டே இருக்கின்றது. நிறுவப்பட்டது முதல் இந்த அழிவின் கடிகாரம் எந்தெந்த நேரங்களைக் காட்டியது எனப் படத்தில் காணலாம்.\nஅழிவின் கடிகாரத்தில் தற்போது மணி என்ன\n1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது, அணு ஆயுதங்கள் குறித்த ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் இருந்ததால், அப்போது மணி 11:53. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் 7 நிமிடங்கள். அதன் பிறகு, அவ்வப்போது நடக்கும் முக்கிய அணு ஆயுதப் போர் குறித்த நிகழ்வுகளின் அடிப்படையில், பெரிய முள் மட்டும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1952ம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா, முதன்முதலாக தெர்மோ நியூக்ளியர் கருவியைச் சோதனை செய்ததால், 1953ம் ஆண்டின் தொடக்கத்தில் கிலி ஏற்படுத்தும் விதமாக, கடிகாரம் 11:58 என்று காண்பித்தது. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் இரண்டே நிமிடங்கள் 1974ம் ஆண்டு இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்திய போதும், 1965ல் இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நிகழ்ந்த போதும், இதன் முற்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.\n2017ம் ஆண்டு ட்ரம்ப் பதவியேற்ற போது, நள்ளிரவிற்கு இன்னமும் இரண்டரை நிமிடங்கள் என்று காண்பித்தது. இதனிடையே, ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்கள் அணு ஆயுதங்கள் ஏவும் பட்டனை அழுத்திவிடுவேன் என்று மாறி மாறிப் பொறுப்பின்றி பேசி வருவதாலும், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புவி வெப்பமயமாகி கொண்டு வருவதாலும், தற்போது, கடிகாரத்தில் கூடுதலாக அரை நிமிடம் குறைந்து மணி 11:58ல் நிற்கிறது. அதாவது, இன்னும் இரண்டு நிமிடத்தில் உலகம் அழியும் என்ற உருவகச் செய்தியை சொல்லி, அது நம்மை எச்சரிக்���ை படுத்துகிறது. கிட்டதட்ட, 65 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2018ம் வருடம்தான், அழிவின் கடிகாரம் 11:58 என்ற அபாயகரமான நேரத்தைக் காண்பித்திருக்கிறது. இது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மிக மோசமான காலகட்டம் என்பதை வெளிப்படையாகவே அந்தக் கடிகாரம் நமக்குக் கூறுகின்றது.\nஅணு ஆயுத அழிவு மட்டும்தானா\nமுதலில் அணு ஆயுதத்தால் ஏற்படப்போகும் அழிவு குறித்து மட்டும் எச்சரிக்கை செய்ய இது நிறுவப்பட்டது. அதாவது அந்தக் கடிகாரத்தின் முள் நகர வேண்டுமென்றால், அதற்கு அணு ஆயுதப் போர் மட்டுமே காரணியாக இருக்க முடியும். ஆனால், பின்னாளில், மேலும் சில வழிகளில் மனிதக் குலத்திற்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்தனர். இதனால், 2007ம் ஆண்டு புவி வெப்பமயமாதல், அணுக்கழிவு, மனிதக் குலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அறிவியல் முயற்சிகள் எனக் கூடுதல் அளவுருக்கள் (Parameters) சேர்த்துக் கொள்ளப்பட்டன.\nஉலக அரங்கில் இதற்கு மதிப்பு எப்படி\n‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) என்ற இந்த 'இருக்கு - இல்லை' கடிகாரம், ஓர் அணு ஆராய்ச்சி பத்திரிகையால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டாலும், இன்று வரை அதற்கு உலக அளவில் தனி மதிப்பு உண்டு.\n“இதைப் பார்க்கும் போது எல்லாம் அணு ஆயுதங்கள் குறித்த பயமும், அது உலகையே அழித்துவிடும் என்ற எண்ணமும் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. இதற்காகவே, பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்கள் தவறாக கூட வெடித்து விடக் கூடாது என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்” என்று பல்வேறு அமைப்புகள் இதை வரவேற்றுள்ளன.\nஒரு சில அமைப்புகள், “இந்தக் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது, எதை வைத்து இந்த அணு விஞ்ஞானிகள் முற்களை நகர்த்துகிறார்கள் என்பதே புரியவில்லை. நள்ளிரவிற்கு மிக அருகிலேயே முற்களை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த மனித இனத்தையும் எப்போதும் பயத்திலேயே வைத்திருப்பது எப்படி நன்மை பயக்கும் என்பதே புரியவில்லை” என்று காரசாரமாக எதிர் கருத்து பேசுகின்றன. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்னவென்று பதிவு செய்யலாமே\n” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12010", "date_download": "2019-01-24T12:01:31Z", "digest": "sha1:7CGEQXPEMSXQYXFB6Q3GJ27X5MFVYHOE", "length": 7317, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Karnataka Legislative Election: Bharatiya Janata Party continuously dragged|கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இழுபறி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஜனவரி 27ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த பட்டாசு தொழிலாளர்கள் முடிவு\nசென்னை ஐஸ் அவுசில் பள்ளி ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்த���ல் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்\nநெல்லை பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை\nபாவங்கள் அனைத்தும் விலக சாயி வழிபாடு\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nகர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா : தொண்டர்கள் கொண்டாட்டம்\nபெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக டி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், அனந்த்குமார், சதானந்தா கவுடா ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற ஆளுநர் மாளிகை முன்பு 1000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-cruel-sceptre-209.html", "date_download": "2019-01-24T10:17:43Z", "digest": "sha1:KEIE6GZMWXT3XSORSX7TW62HMQ4LMHST", "length": 20661, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "கொடுங்கோன்மை, The Cruel Sceptre, Kotungonmai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்ட��� - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅல்லவை செய்தொழுகும் வேந்து. குறள் விளக்கம்\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nகோலொடு நின்றான் இரவு. குறள் விளக்கம்\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாடொறும் நாடு கெடும். குறள் விளக்கம்\nகூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசூழாது செய்யும் அரசு. குறள் விளக்கம்\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை. குறள் விளக்கம்\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nமன்னாவாம் மன்னர்க் கொளி. குறள் விளக்கம்\nதுளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nஅளியின்மை வாழும் உயிர்க்கு. குறள் விளக்கம்\nஇன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமன்னவன் கோற்கீழ்ப் படின். குறள் விளக்கம்\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஒல்லாது வானம் பெயல். குறள் விளக்கம்\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nகாவலன் காவான் எனின். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்ட���க்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nexon-rose-gold-edition-showcased-at-dealership-coimbatore-015847.html", "date_download": "2019-01-24T11:19:08Z", "digest": "sha1:JRLFDLWBKQQCIE7B7EVDQBGGKFUE7LSQ", "length": 21438, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nகோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்\nடாடா நெக்ஸான் எஸ்யூவி கார் தற்போது ரோஸ் கோல்ட்(ROSE GOLD EDITION) நிறத்தில் வெளிவந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு அங்கீகரிப்பட்ட விற்பனை & சேவை மையத்தில் இந்த புதிய வண்ணத்திலான நெக்ஸான் எஸ்யூவி பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது.\nஅனைவரும் டாடாவின் SUV மாடல் ஆன நியான்(NEON) என்ற வாகனத்திற்காக காத்திருந்த நிலையில், இந்த புதிய வண்ணம் வெளியானது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ரோஸ் கோல்ட் எடிஷன் என பெயரிடப்பட்ட இந்த சிறப்பு வாகனம் பெயருக்கு ஏற்றல் போலவே ரோஸ் கோல்டு என்ற விசேஷ நிறத்தில் ஆர்ப்பரிக்கிறது.\nவெளிப்பக்கம் தங்க இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்து உட்பக்கமும் இது புதிய வகை வண்ணங்களினால் வாகனத்தை முற்றிலுமாய் வியக்க வைக்கிறது. முன்பக்கத்தை பொறுத்த வரையில் கருப்பு நிற பாதுகாப்பு கிரில் , விளக்கு விளிம்புகள் மற்றும் காற்றோட்டங்கள் அமையப்பெற்றிப்பது அருமையிலும் அருமை.\nநிறுத்தினால் மட்டுமே இதனை மற்ற SUV வாகனத்திடமிருந்து பிரித்தெடுக்க மு��ியுமே தவிர உடல் தோற்றம் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மற்றவை போலவே உள்ளன. மாறுதல்களுக்கு உட்படுத்தப்படவில்லை. வலது இடது பக்கங்களின் தோற்றத்தை நோக்குவோமாயின், பூசப்பட்டுள்ள தங்க இளஞ்சிவப்பு நிறத்திலேயே சற்று தூக்கலான நிறம் கொண்டு விளிம்புகள் சன்னல் அருகே அமைத்து ஓவியம்போன்றதொரு உணர்வை கொணர்கிறது.\nகூரையில் ரூஃப் ரெயில் சட்டங்கள் (ROOF RAILS), வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள்(ORVMS) , மற்றும் அலாய் வீல்கள் முற்றிலும் கறுப்பு வண்ணம் தீட்டப்பட்டு இந்த இளஞ்சிவப்பு தங்கநிறத்திற்கு எடுப்பாக அமைந்து வாகனத்தை அழகுற செய்கிறது. வாகன உடலில் உள்ள மேடு பள்ளங்கள் அனைத்தும் ஒரே நிறத்தால் அமைந்து சலசலப்பை குறைக்கும் வண்ணம் உள்ளது. மேற்கூறியவாறு இதன் வேறு எந்த வித மாற்றமும் இல்லை என்பது மிகவும் முக்கியம் .\nMOST READ:வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்\nஉட்புற வேலைப்பாடுகளை காணுகையில் பரவசமூட்டும் இளஞ்சிவப்பு தங்க நிறத்தால் அமைந்துள்ளது. கேபின் முழுவது இளஞ்சிவப்புப் மற்றும் தங்க நிறத்தோடு சாம்பல் நிறத்தை சற்றே வருடிவிட்டு அழகை அதிகப்படுத்தி காட்டும் வகையில் உள்ளது. இந்த suv வாகனமானது மேம்படுத்தப்பட்ட வித்யாசமான இருக்கைகளை கொண்டு ரோஸ் கோல்ட் எடிஷன்க்கு ஏற்ற எதிர்நிலை வர்ணத்தில் அமைந்துள்ளது. மற்றபடி சிறு சிறு தொழில்நுட்பங்களில் அமையப்பெற்ற அனைத்தும் பழைய வாகனங்களை பிரதிபலிக்கின்றன என்றால் மிகையாகாது.\nசெயல்திறன் மற்றவை போலவே இருப்பதால் அதிக அலசல் தேவையில்லை இருப்பினும் ஒருமுறை. இந்த டாடா நெக்சான் கோல்ட் எடிசன் எனப்படும் சிறப்பு வாகனம்1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்1.5 லிட்டர் டீசல் என்ஜின் வகையறாக்களில் கிடைக்கிறது. மேலும் இவை 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.\nடாடா நெக்சான் ரோஸ் கோல்ட் எடிஷன் எனப்படும் இவ்வாகனம் டீலரால் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார் என்பதால் இதற்கு துல்லியமான விலை இன்னும் வரையறுக்கப்படவில்லை. இந்த வாகனமானது ETNA ORANGE, VERMONT RED, MOROCCAN BLUE, SEATTLE SILVER, GLASGOW GREY, CALGARY WHITE போன்ற ஆறு வர்ண கலவைகளில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கிடைக்க உள்ளது.\nஇந்த SUV வாகனம் பார்ப்பவருக்கு பழைய நெக்சான் போல் அல்லாமல் முற்றிலும் ஒரு புதிய வாகன உணர்வை தருகிறது. இதனை ஆரம்பமாக கொண்டு டாடா நிறுவனம் தனது அடுத்த நியான் க்ரீன் நிறத்தை இதே வாகனத்தில் புகுத்த உள்ளது மற்றுமோர் ஆச்சர்யம். அவ்வாகனம் SUV பிரிவில் புதியதொரு அவதாரமாய் பிறப்பெடுக்கும். விற்பனையை அதிக படுத்தும் நோக்கத்தில் வடியாளர்களுக்கு பல வர்ண கலவைகளில் வாகனத்தை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது டாடா நிறுவனம் என்பதே உண்மை. இவர்களின் திட்டம் சரியா என்பதை வரும் காலங்களில் உள்ள விற்பனை புள்ளிகளை வைத்து தான் திட்டமிடவேண்டும்.\nMOST READ:புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு\nமேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோ ஆல்பம் நமது தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட போட்டோ ஆல்பம், ஆனால் இந்த பைக் வெளியாகி ஒரிரு நாளிலேயே வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் இந்த பைக்கை குப்பையில் வீசியுள்ளார். எதற்காக குப்பையில் வீசினார் என தெரிந்துகொள்ள இங்கே கிளக் செய்யுங்கள்,கமெண்டில் இது குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய அவதாரத்தில் பஜாஜ்: 10 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறதா பஜாஜ் ஸ்கூட்டர்\nநாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sathish-shootin-spot-marriage-photos/", "date_download": "2019-01-24T10:25:17Z", "digest": "sha1:FX4IFXUZ33JEUGNTKUVFSNX35FJN5YRE", "length": 9471, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nசதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான். சிபிராஜின் சத்யா படத்தில் குணச்சித்திர ரோலில் , தமிழ் படம் 2 வில் வில்லன் அண்ட் காமடியின் என்று அசத்தி வருபவர்.\nசமீபத்தில் திருமணக்கோலத்தில் உள்ள சதீஷின் போட்டோவை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பி ஜி முத்தையா தன் ட்விட்டரில் பகிர்ந்தார். உடன் நடிகர் வைபவம் இருந்தார்.\nபலரும் தங்களின் வாழ்த்தை ட்விட்டரில் சொல்ல ஆரம்பித்தனர். உடனே பதறிய சதிஷ் மக்களே அது ஷூட்டிங் சமயத்தில் க்ளிக்கியது என விளக்கம் அளித்தார்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென���ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07011608/Near-the-vertical-Husband-and-wife-Sleeping-suicide.vpf", "date_download": "2019-01-24T11:23:47Z", "digest": "sha1:AOLRWPHMYVI6QVYQJMACGWAMWSO4U6R3", "length": 14402, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the vertical Husband and wife Sleeping suicide || செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Near the vertical Husband and wife Sleeping suicide\nசெங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\nசெங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:30 AM\nசெங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nஇவர்களுக்கு 7 வயதில் லோகிதா என்ற மகள் இருக்கிறாள். அவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.\nசுரேசுக்கும், சுதாவுக்கும் முன்கோபம் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என தெரிகிறது. சுரேஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nநேற்று முன்தினம் இரவு சுரேஷ், குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதை பார்த்த சுரேஷ், தனது மனைவி தூக்கில் தொங்கிய அதே கயிற்றின் மறுமுனையில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதனது தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் அவர்களுடைய மகள், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.\nநேற்று காலை 9 மணி வரை சுதா வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் கதவை திறந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. புனேயில் பயங்கரம் மனைவி, மகள் குத்திக்கொலை வாலிபர் கைது\nபுனேயில் மனைவி மற்றும் 2 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n2. 200 பேரிடம் ரூ.15 கோடி மோசடி தபால் அலுவலக ஏஜெண்டு கைது மனைவி, மகளும் சிக்கினர்\nதபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்து 200 பேரிடம் ரூ.15 கோடி மோசடி செய்த தபால் அலுவலக ஏஜெண்டு, மனைவி, மகளுடன் கைது செய்யப்பட்டார்.\n3. முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கொலை மனைவி, மகள், மருமகன் கைது\nமுகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி, மகள், மருமகனை கைது செய்த போலீசார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.\n4. சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது\nசேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n5. திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர் காதல் திருமணம் செய்தவர்கள்\nசென்னை திருவான்மியூரில், காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தே��ும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/146027-roger-federer-to-takeover-serena-williams-in-tennis-hopman-cup.html", "date_download": "2019-01-24T10:46:56Z", "digest": "sha1:ORV7AXIL3DO4XYJTTADOQWATT5T6W2WN", "length": 19162, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "டென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக ஃபெடரர் vs செரினா.. #Hopmancup | Roger Federer to takeover Serena williams in tennis hopman cup", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (31/12/2018)\nடென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக ஃபெடரர் vs செரினா.. #Hopmancup\nஆஸ்திரேலியா பெர்த் நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹாப்மன் கப் டென்னிஸ் தொடர், டிசம்பர் 29-ம் தேதி தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்படும் 8 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், ஹாப்மான் தொடரில் பங்கேற்பர். ஒவ்வொரு அணியிலும் அந்த நாட்டின் சிறந்த ஆண் போட்டியாளரும், பெண் போட்டியாளரும் ஹாப்மான் தொடருக்குத் தகுதிபெறுவர். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் போட்டியிடும்.\n2018 ஹாப்மான் தொடரில், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, க்ரீஸ், கிரேட் பிரிட்டன் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் பெண்களுக்கான ஒற்றையர் , ஆண்களுக்கான ஒற்றையர் , கலப்பு இரட்டையர் என மூன்று போட்டிகளில் விளையாடும். முதலிடத்தைப் பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு முன்னேறும். இந்த முறை, ஒரே பிரிவில் இடம்பிடித்திருக்கும் சுவிட்சர்லாந்து, அமெரிக்க அணிகள், கலப்பு இரட்டையர் பிரிவில் மோதுகின்றன. நடப்பு சாம்பிய���ான சுவிட்சர்லாந்து அணிக்கு விளையாடும் ரோஜர் ஃபெடரர், பெலினா பென்சிக் , அமெரிக்கா அணியில் செரினா வில்லியம்ஸ், ப்ரான்சிஸ் டியாஃபோ ஆகியோரும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.\nடென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக, ஃபெடரரும், செரினாவும் கலப்பு இரட்டையர் போட்டியில் மோதிக்கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டென்னிஸ் விளையாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் மோதும் இந்த போட்டி, ஜனவரி 1-ம் தேதி மாலை, பெர்த் இண்டோர் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகுறித்து பேசியுள்ள ரோஜர் ஃபெடரர், ”செரினாவின் சாதனைகள் என்னைப் பிரமிக்கவைக்கின்றன. சிறந்த டென்னிஸ் வீராங்கனையை எதிர்த்துப் போட்டியிடுவது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்றார்.\nபாடி லைன் அட்டாக்.. அசத்தல் பேட்டிங்.. 'ஆல்ரவுண்டர்' கம்மின்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4241", "date_download": "2019-01-24T10:51:19Z", "digest": "sha1:Q4SV2JDMQXENV3MA6W6OVCEJ4NT75MCP", "length": 9881, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வாடியில் மழை! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநனைந்து குளிர்ந்தது மண் மட்டுமல்ல,\nஏர்வாடி மக்களின் மனமும் தான்.\nமழை கொண்டு வரும் மகிழ்ச்சிக்கு நிகர் வேறேதுமில்லை.\nமழையை இறக்கியவனுக்கு நன்றி சொல்வோம்\nஉமர் சரீப் அல்ஹம்துலில்லாஹ்...வெப்பத்தால் பரிதவித்த வாயில்லா ஜீவன்களுக்காகவே அல்லாஹ் அனுப்பிய மழை என்று எண்ண தோன்றுகிரது. இந்த மழையை நன்றி கெட்ட மனித இனமும் அனுபவிக்கிரது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலையில் எறிந்து கொண்டிருந்த காட்டு தீ அனைக்க அல்லாஹ் அனுப்பிய மழை. இன்று மாலை மறுபடியும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது\nSheik Sheki அல்ஹம்துலில்லாஹ்...வெப்பத்தால் பரிதவித்த வாயில்லா ஜீவன்களுக்காகவே அல்லாஹ் அனுப்பிய மழை என்று எண்ண தோன்றுகிரது. இந்த மழையை நன்றி கெட்ட மனித இனமும் அனுபவிக்கிரது. ://////உமர் சரீப்்்்்்\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பா���்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/104028", "date_download": "2019-01-24T11:55:48Z", "digest": "sha1:WW4LDJM6SX3EMQ6LQMAS2JNVCP2MAMVT", "length": 5114, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 11-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/10-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:23:28Z", "digest": "sha1:3RB65CG6N3IOIFMRW3QTHBMG44GSFBOD", "length": 8082, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10% இட ஒதுக்கீடு: இன்று முதல் குஜராத்தில் நடைமுறைக்கு வருகிறது. | Chennai Today News", "raw_content": "\n10% இட ஒதுக்கீடு: இன்று முதல் குஜராத்தில் நடைமுறைக்கு வருகிறது.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\n10% இட ஒதுக்கீடு: இன்று முதல் குஜராத்தில் நடைமுறைக்கு வருகிறது.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு தரும் மசோதா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து இந்த 10% இடஒதுக்கீடு இன்று முதல் குஜராத் மாநிலத்தில் நடைமுறைக்கு வருகிறது.\nஅரசியல்சாசன சட்டத் திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத்தில் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தப்படுகிறது.\nஇதன்மூலம் குஜராத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் சதவீதம் 59 புள்ளி 5 ஆக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பின்படி 49 புள்ளி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் \nகோ��நாடு வீடியோ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி மனு\n10% இடஒதுக்கீடு குறித்த திமுக வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள்\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nவளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்: இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/blog-post_71.html", "date_download": "2019-01-24T10:35:31Z", "digest": "sha1:ANLJXHI736SYGXSMJYZK6WLOMWJWWEN5", "length": 16622, "nlines": 465, "source_domain": "www.padasalai.net", "title": "டெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nடெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு\nபொதுமக்கள் அதிகம் கூடும் திருமண\nமண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: “வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதனைத் தொடர்ந்து, இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமையில், ��ெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்குறிப்பிட்ட இடங்களின் தரைப்பகுதி, இருக்கைகள், சமையலறை, குளியலறை, கழிவறைகள் கை கழுவும் இடம் மற்றும் கை கழுவும் பகுதியில் உள்ள குழாய்கள் போன்ற இடங்களில் லைசால் அல்லது ஹைப்போ குளோரைடு திரவம் அல்லது சர்ஜிகல் ஸ்பிரிட் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், தங்கள் நிறுவனத்திற்குட்பட்ட பகுதிகளில் முதிர் கொசுக்களை அழித்திடும் வகையில் புகைப்பரப்பும் இயந்திரங்களை சொந்தமாக கொள்முதல் செய்து அவற்றின் மூலம் வாரம் ஒருமுறை புகை மருந்து அடித்தல் வேண்டும். திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திட வேண்டும். நிகழ்ச்சி அல்லது வளாகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விளம்பர பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். குறிப்பாக திரையரங்குகளில் விளம்பர காட்சி நேரத்தின் போது பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பான படக்காட்சிகள் தவறாமல் ஒளிபரப்பு செய்திட வேண்டும்.\nதிரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடித்து பருவமழை காலங்களில் பொதுமக்களை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்திட தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/cinema_news.php", "date_download": "2019-01-24T10:15:50Z", "digest": "sha1:G57NGOL7GW4DIVIPNIEIU3WV7Y32XEG6", "length": 26307, "nlines": 246, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்!!- Paristamil Tamil News", "raw_content": "வி���ம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாத���ன மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஇந்தியன் 2வில் நீக்கப்பட்ட சிம்பு: வெளியான முக்கிய காரணம்\nஇந்தியன்2 விலிருந்து சிம்பு நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன்\nகொட்டும் பனியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ரஜினி\nஅதிகாலையில் கொட்டும் பனியில் நடிகர் ரஜினிகாந்த் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருக\nதுப்பாக்கி 2 படம் குறித்து முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nசென்னையில் ஒரு தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் இயக்குநர் முருகதாஸுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக பொறுப்பாளிக்கான வ\nகட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள்\nதனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு கூறியதற்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரசு பேருந்தில் 'பேட்ட' திரைப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரை\nநடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார\nகோலமாவு கோகிலா படத்தை அடுத்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முதன்\nவிஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் 63வது படத்தை இயக்குகிறார். விளையாட்டு சம்பந்தமான கதையில் உ\nவிஜய் 63 - நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜய்யின் 63 படம் விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மைய\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\nதமிழ், தெலுங்கு திரையுலகில், அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் பிடி��்த நடிகை, காஜல் அகர்வால். எவ்வளவு கடினமான காட்சிகளாக இருந்தாலும\nசினிமா பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவிலேயே காலம் தள்ள வருவது ஒன்றும் புதிததல்ல. சமீபத்தில் கூட, நடிகர் விஜய் மகன் சஞ்சீவ், ஒரு\nவிஷாலின் காதலியும் ஒரு நடிகை தான்\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் விஷால். அதற்கேற்ப த\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்\nபேட்ட திரைப்படம் அற்புதமாக இருப்பதாக கூறிய ரசிகர் ஒருவர், திடீரென இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.\nஅடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்\nமுதல் நாள் வசூல் விஸ்வாசம் டாப் \nரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும்\nதமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி\nசிம்பு ஜோடியாகும் ராஷி கண்ணா\nசுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தி\nவிட்டதை பிடித்த மகிழ்ச்சியில் சிம்ரன்\nபி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் கமிட்டாகி நடித்தவர் சிம்ரன். ஆனால் மூன்று நா\nகாதல் கொண்டேன்', 'கோவில்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஒரு கல்லூரியின் கதை', 'திருட்டுப் பயலே', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களில் த\nதளபதி 63 படத்திற்காக விஜய் எடுக்கும் முயற்சி\nநடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்\nதனுஷை முந்திய சாய் பல்லவி\n2015ஆம் ஆண்ட��� மலையாளம் திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, பல இளைஞர்களின் மனதில் பட்டா போட்டவர் சாய் பல்லவி. தமிழ் நாட்டைச\nதோல்வியை ஏற்க மறுக்கும் தமன்னா\nகடந்த டிசம்பரில் தெலுங்கில் தமன்னா - சந்தீப் கிஷ்ன் நடித்து வெளியான படம் நெக்ஸ்ட் என்டி. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் ப\nவியக்க வைக்கும் விஸ்வாசம் அஜித்\nகடந்தாண்டு தீபாவளிக்கே திட்டமிடப்பட்டிருந்த அஜித்தின் விஸ்வாசம் படம், வருகிற ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வருகிறது. அதிலும் ரஜினியின்\nகாதல் வலையில் சிக்கிய ஆர்யா\nதமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதர\nஅந்தரங்க படங்களை வெளியிட்ட கணவரை விவாகரத்து செய்த நடிகை\nவசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் 'தங்கம்' என்ற கேரக்டரில் அறிமுகமான நடிகை பிரியங்கா நாயர். இந்த படத்திற்கு பின் பல தமிழ், மலை\n … சிம்புதான் சூப்பர் ஸ்டார் – விஜய்யை சீண்டிய சீமான்\nசீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nதிரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது\nவிஜய் சேதுபதி படத்தில் மானஸ்வி\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவான படம் 'இமைக்கா நொடிகள்'. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில், அவரது மகளாக மானஸ்\n« முன்னய பக்கம்1234அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-24T11:21:05Z", "digest": "sha1:6JIYVAZQXMR6RO4UFBRGHCESAJU6ODCZ", "length": 9798, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஊக்க மருந்து", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசி��ியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nதவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு \nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : இன்று முழுவதும் மெடிக்கல் அடைப்பு\nசேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை\nசொத்து தகராறில் பயிர்களை அழித்த சகோதரர்: ஆட்சியரிடம் விவசாயி கண்ணீர்.\nகாய்கறிகளையே மருந்தாகக் கொடுக்கும் புதிய மருத்துவமனை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nமருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சஞ்சிதா சானுவுக்கு தடை\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\n‘தூக்க மாத்திரை கொடுங்க’... பிளான்போட்டு ஷட்டரை மூடிய கொள்ளையர்களின் வெறிச்செயல்..\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nதவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு \nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : இன்று முழுவதும் மெடிக்கல் அடைப்பு\nசேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை\nசொத்து தகராறில் பயிர்களை அழித்த சகோதரர்: ஆட்சியரிடம் விவசாயி கண்ணீர்.\nகாய்கறிகளையே மருந்தாகக் கொடுக்கும் புதிய மருத்துவமனை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nமருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சஞ்சிதா சானுவுக்கு தடை\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\n‘தூக்க மாத்திரை கொடுங்க’... பிளான்போட்டு ஷட்டரை மூடிய கொள்ளையர்களின் வெறிச்செயல்..\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/judgment+Court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-24T11:11:56Z", "digest": "sha1:IZ5QHPRO5OEU56RXV5L6XSBYNYY4HDIQ", "length": 10406, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | judgment Court", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\n“ஸ்டெர்லைட்டுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்குங்கள்”- உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜாமினை ரத்��ு செய்யகோரிய வழக்கு - சயான், மனோஜ் நேரில் ஆஜராக உத்தரவு\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்\nநீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\n“ஸ்டெர்லைட்டுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்குங்கள்”- உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு - சயான், மனோஜ் நேரில் ஆஜராக உத்தரவு\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்\nநீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geyakidamak.com/land_details.php?id=1413", "date_download": "2019-01-24T11:37:15Z", "digest": "sha1:4XLQCNKQDFPVPAHEX3O26VKQKQWMXXU7", "length": 1820, "nlines": 42, "source_domain": "geyakidamak.com", "title": "Bare Land for Sale at Batticaloa - Batticaloa Sri Lanka", "raw_content": "\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி காணியே விற்பனைக்கு உள்ளது இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் நிலம் தகுந்த முறையில் பிரித்தும் விற்கப்படும் ( பத்திரம் உறுதி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?page=2&id=7", "date_download": "2019-01-24T11:15:46Z", "digest": "sha1:ZZRO6RSKFEUNG4KTRDV4UW23SJMDYDTL", "length": 13384, "nlines": 185, "source_domain": "kalaththil.com", "title": "தமிழீழம் | களத்தில்", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉடல்நலன் பெற்று பொதுப் பணிகளைத் தொடர வேண்டும் - வீடு திரும்பிய விஜயகாந்துக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து\nதே.மு.தி.க பொதுச் செயலாள���் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம்\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையின் போது இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையின் போது இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம�\nசெஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nசாவியை கொடுக்கலனா குதிச்சுடுவேன் போலீஸார் மடக்கியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞன்\nபோலீஸார் பைக்கை மடக்கியதால் சென்னை அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை மூ�\nஆழ்கடல் உயிரினங்களை வகுப்பறைக்குள் அழைத்து வந்த ஆசிரியை\nமாணவர்கள் இவற்றைப் பார்த்ததும், ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டுப் பார்\nதிருமாவளவன் கமல் ஓ கே ஆனால் ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி மு க\nதேர்தல் களத்தில் பா.ம.க தனியாக நின்று கொள்ளட்டும். இனியும் ராமதாஸ் ஆதர�\nமாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறைத் தண்டனை\nகடலூர் அருகே மனவளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொட\nவி.வி.ஐ.பி-களுடன் டேட்டிங், சாட்டிங் நடிகைகளை வளைத்த கும்பல்\n'சென்னையில் உள்ள குடும்பப் பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள், சீரியல், சி\nகூட்டணிக்குள் தி.மு.க வந்தாக வேண்டும் - நாமக்கல் ரெய்டும் அமித் ஷா ஆட்டமும்\nஅ.தி.மு.க கூட்டணியை இரண்டாவது ஆப்ஷனாகவும் தி.மு.க கூட்டணியை பிரதான ஆப்ஷ�\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=2596", "date_download": "2019-01-24T11:03:31Z", "digest": "sha1:YFCQEVAZDMTNGZTOYL4LUY26JQPPGY5H", "length": 27929, "nlines": 362, "source_domain": "kalaththil.com", "title": "வீர வணக்கம்- கப்டன் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) அவர்களின் நினைவுப் பகிர்வு | Captain-piraisudi---Captain-David-", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீர வணக்கம்- கப்டன் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) அவர்களின் நினைவுப் பகிர்வு\nகப்டன் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) அவர்களின் நினைவுப் பகிர்வு.\nதமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் இன்று காலமானார் என்ற துயரச் செய்தியை அறியத் தருகின்றோம்.\n1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதி.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,திரு.பிறைசூடி அவர்கள் பற்றிய தகவல் கிட்டுவின் சகோதரர் மூலம் தலைவருக்கு கிடைத்தது.\nசிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ் அரச ஊழியர்கள் கட்டாயம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும்,சிங்கள தேர்ச்சிப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கட்டாயப்படுத்திய\nபொது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்து வந்தவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் ஆவார்.\nஅது மாத்திரமன்றி தமிழினப் பற்றாளராகவும் விளங்கி வந்துள்ளார்.\nஇவைகளைப் பற்றி கேள்விப்பட்ட தேசியத் தலைவர் அவர்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த பண்டிதர், மற்றும் ரகுவப்பா ஆகியோரிடம்\nபிறைசூடி அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் சம்மதத்தினை பெற்று வருமாறு அனுப்பி வைத்தார்.\nபோராளிகள் இருவரும் கிட்டு அவர்களின் அண்ணாவோடு திக்கத்தில் அமைந்திருந்த பிறைசூடி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து\nதாங்கள் வந்த நோக்கத்தையும், தலைவர் அவர்கள் தங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தபோது எதுவித மறுப்புத் தெரிவிக்காது முழு மனதோடு சம்மதித்தது மாத்திரமன்றி, அப்பொழுதே 1லட்சம் ரூபாவை அவர்களிடம் கையளித்து அம்முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\nரகுவப்பா சென்னைக்கு வந்து தங்களை சந்திக்குமாறு கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்.\nசில தினங்களிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்த பிறைசூடி அவர்கள் முதலில் ரகுவப்பாவை சந்தித்த பின்னர் தேசியத்தலவரையும் சந்தித்துள்ளார்.\nதலைவர் அவர்கள் திரு.பிறைசூடியிடம் விபரமாக தங்கள் எண்ணக் கருத்தினை எடுத்து விளக்கியுள்ளார்.\nமுழு மனதோடு அம்மணிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு அதற்கான ஆரம்ப வேலைகளிலும் உடனடியாக ஈடுபட்டார்.\nஅப்பணியின் பொருட்டு திரு.பிறைசூடி அவர்களும்,ரகுவப்பாவும் பம்பாய் சென்று அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.\nதிரு.பிறைசூடியிடம் அவரது குடும்பத்தினரை தமிழ்நாட்டுக்கு வரவழைக்குமாறு தேசியத்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டபோது, அவர்கள் நாட்டில் பிரச்சனைகள் இன்றி வாழ்கின்றார்கள்.\nசிறிது காலம் அவர்கள் அங்கேயே இருக்கட்டும்,பின்பு பார்க்கலாம் என பதிலிறுத்துள்ளார்.\nதனது குடும்ப நலனைவிட தமிழீழ நாட்டு நலனே முக்கியமானது என கருதி வாழ்ந்தவர் அவர்.\nசில காலங்களின் பின் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு கப்பல் கம்பனிக்கான பதிவு வேலைகளை திறம்பட செய்து முடித்தார்.\n1985ஆம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் கனவு நனவாகியது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான 'சோழன்' கொள்வனவு செய்யப்பட்டது.\n'சோழன்' கப்பல் வணிக சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து இயக்கத்திற்காக நிதியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது. எந்தக் காலத்திலும் சோழன் கப்பலில் ஆயுதங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது.\nதனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் செலவிட்ட 'கப்டன் டேவிட்' என்று அழைக்கப்பட்ட திரு.பிறைசூடி அவர்களின் நாமம் தமிழீழம் இருக்கும் வரை தாங்காது நிலை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅன்னாரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு களத்தில் தமிழீழ மக்களின் சார்பில் ஆறுதல் தெரிவிப்பதோடு மாமனிதர் திருவாளர் பிறைசூடிக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10\nவீர வணக்கம்- கப்டன் பிறைசூடி ( கப\nமட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்ட�\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி�\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீ\nகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்�\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப�\nகடற்கரும்புலி லெப். கேணல் அருந்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலத\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் �\nமூத்த தளபதிகள் லெப். கேணல் குமர�\nஓயாத அலைகள்- 2 நடவடிக்கையி​ல் 2ம்\nகிளிநொச்சி நகர் இராணுவத் தளம் ம\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் �\nலெப். கேணல் சுபன் உட்பட ஏனைய மாவ�\nலெப் கேணல் சந்திரன் உட்பட ஏனைய �\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்\nகடற்கரும்புலி லெப். கேணல் நளாயி\nதளபதி லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட �\nஅம்பாறை மாவட்டம் பொத்துவில் கட�\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப�\nலெப் கேணல் செந்தமிழ்ச்செல்வன் �\nசர்வதேச கடற்பரப்பில் 2007 அன்று வ�\nவவுனியா வன்னி கூட்டுப்படைத் தல�\nகேணல் ராயூ வீரவணக்க நாள்\nலெப் கேணல் யோகா- லெப் கேணல் தாயச�\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன�\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவ�\nகரும்புலி மேஜர் ஜெயம் உட்பட ஏனை\nகடற்கரும்புலி மேஜர் தங்கம் உட்�\nலெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவ�\nஎம்.ரி சொய்சின் கப்பலில் உலகெங்\nதியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்\nகரும்புலிகள் மேஜர் நிதன், மேஜர்\nநாட்டுப்பற்றாளர் : ஐயாத்துரை நட\nலெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள�\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களி�\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெக�\n12 ஏப்ரல் 1996 கொழும்புத் துறைமுகத்\nகடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற\nதமிழீழ படைத்துறை செயலர் தமிழீழ\nகரும்புலி மேஜர் சிற்றம்பலம், கர\nலெப். கேணல் பாலேந்திரா, லெப். கேண\nபவதா, வலம்புரி கப்பல்கள் முழ்க�\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், ல\nலெப். கேணல் தவம் உட்பட ஏனைய மாவீ�\nலெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏ�\nமட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்த\nகரும்புலிகள் கப்டன் நெடியோன், க\nகரும்புலி மேஜர் ஆஷா உட்பட ஏனைய �\nகரும்புலி லெப். கேணல் சுபேசன் உ�\nகடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவ�\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர\nமுதற்பெண் தளபதி மேஜர் சோதியா அ�\nகப்டன் பண்டிதர் அவர்களின் 33 ஆம்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் நி�\nலெப். கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய �\n26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்\nதமிழீழ மண்ணையும், தமிழீழ மக்கைள\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரு\nலெப். கேணல் அப்பையா அண்ணை.\nஎமது போராட்டத்தின் ஆரம்பத் தீப�\nமேஜர் அல்பேட் அவர்களின் வீரவணக�\nலெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவ�\nலெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய �\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மா�\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக�\nமேஜர் வேணுதாஸ்/வேணு உட்பட ஏனைய �\nலெப். கேணல் மனோஜ் மயூரன் உட்பட ஏ�\nகடற்புலி மூத்த உறுப்பினரும் / க�\nகப்டன் பிரதாவரன் உட்பட ஏனைய 10 மா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வ�\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூ\nலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவ�\nகரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்�\nகடற்கரும்புலி லெப். கேணல் கரன் �\nஇன்று... ஈழத்துக்காக திலீபன் தன்�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/yamaha-rayzr-street-rally-launched-in-india-015423.html", "date_download": "2019-01-24T11:28:13Z", "digest": "sha1:4URP5TWM5JB4X3JE66HEU3ZOA3H7ZYSC", "length": 17308, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் விற்பனைக்கு வந்தது!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nயமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் விற்பனைக்கு வந்தது\nயமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.\nயமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடல் ஆட்டோ எக்ஸ்��ோவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்களை கவரும் பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்கள் இந்த விசேஷ மாடலில் இடம்பெற்றிருந்தது.\nபுதிய யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி ஸ்கூட்டர் இரண்டு இரட்டை வண்ணக் கலவையில் காட்சியளித்தது. இந்த ஸ்கூட்டரில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், 6 ஸ்போக்ஸ் தங்க வண்ண அலாய் வீல்கள் இதன் மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது. சஸ்பென்ஷனின் ஸ்பிரிங்குகளிலும் தங்க வண்ண முலாம் பூச்சுடன் காட்சி தந்தது.\nஇந்த ஸ்கூட்டரில் அலுமினிய ஃபுட்ரெஸ்ட்டுகள், கருப்பு வண்ண எஞ்சின் கார்டு, கைப்பிடிகளில் தங்க வண்ண அலங்காரம் உள்ளிட்டவை கண்ணை கவரும் அம்சங்களாக இருந்தன. அதாவது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராலி ரேஸ் ஸ்கூட்டர் போன்று காட்சி தருகிறது. ஆனால், இப்போது வந்திருக்கும் மாடலில் பல்வேறு அம்சங்கள் நீக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிரது.\nதற்போது வந்திருக்கும் மாடலில் புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கினறன. ராலி ரெட் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.57,898 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்கூட்டரில் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாமக 7.2 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\n\"யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடலானது ஸ்டைல் மற்றும் செயல்திறன் என இரண்டையும் கலந்து கட்டிய கலவையாக இருக்கும்,\" என யமஹா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராய் குரியன் கூறி இருக்கிறார்.\nசுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இரு தினங்களே உள்ள நிலையில், சந்தைப் போட்டியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், யமஹா நிறுவனம் முந்திக் கொண்டு இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉல்லாச கப்பலின் 11வது மாடியில் இருந்து கடலில் குதித்த பயணி... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆ���்சரியப்படுவீர்கள்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhai-kuruvi-song-lyrics/", "date_download": "2019-01-24T11:23:02Z", "digest": "sha1:BNAQ6SZ7P4OAXY4AI3XLTRWUW3KYGGBK", "length": 10525, "nlines": 350, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhai Kuruvi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : நீல மழை சாரல்\nதென்றல் நெசவு நடத்தும் இடம்\nஆண் : வானம் குனிவதிலும்\nஆண் : கானம் குறைந்துவரும்\nஆண் : சிட்டு குருவி ஒன்று\nஎன்னை வா வா என்றது\nஆண் : கிச்சு கிச் என்றது\nஆண் : கிச்சு கிச் என்றது\nஆண் : ஒற்றை சிறு குருவி\nஆண் : கிச்சு கிச் என்றது\nஆண் : ஒரு நாள் கனவில் இது\nஆண் : நீ கண் தொட்டு\nஇது உறவோ இல்லை பரிவோ…\nஆண் : நீல மழை சாரல்\nஆண் : அழகை அசைத்தபடி பறந்து\nஉலகை உதறி விட்டு சற்றே\nஆண் : கிச்சு கிச் என்றது\nஆண் : கிச்சு கிச் என்றது\nஆண் : முகிலில் சர சர\nஇடி வந்து பட பட\nமழை வந்து சட சட\nஆண் : வானவெளி மண்ணில் நழுவி\nஆண் : சிட்டு சிறுகுருவி\nஆண் : விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்\nஅந்த சிறு குருவி இப்போது\nஆண் : காற்றில் அந்நேரம்\nஆண் : சொட்டும் மழை சிந்தும்\nகான் அழுதது அழுதது கான்\nஆண் : காற்றில் அந்நேரம்\nஆண் : சொட்டும் மழை சிந்தும்\nஅழுதது கான் அழுதது கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9125&id1=40&issue=20190111", "date_download": "2019-01-24T10:16:26Z", "digest": "sha1:DCL7TABPFABJ63ZHYIHHDX2YKSMRFC2Q", "length": 22356, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "சென்னையில் நடந்த திரைப்படத் திருவிழா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசென்னையில் நடந்த திரைப்படத் திருவிழா\nகோவா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களின் சிறப்பம்சங்களை கடந்த இதழ்களில் வண்ணத்திரை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்ட இயக்குநர், வசனகர்த்தா மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க இணைச் செயலாளர் வி.பிரபாகர் இந்த வாரம் சென்னை உலகத் திரைப்பட விழாவின் சிறப்புகளைத் தொகுத்து வழங்குகிறார்.\n16 வது சென்னை உலகத் திரைப்படவிழா ICAF என்ற அமைப்பும், தமிழக அரசின் நிதியும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு உலகத்திரைப்பட விழாவை நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும், அடித்தளம் அமைக்கிறது.சோவியத் கலாச்சாரமையம், தேவி காம்ப்ளக்ஸ், அண்ணா, காசினோ, NFDC திரையரங்��ம் என்று மாநகரின் மையத்தில் உள்ள திரையரங்குகளில் உலகத் திரைப்படங்கள் இந்தியன் பனோரமா திரைப்படங்கள், சிறந்த தமிழ்த்திரைப்படங்களும் திரையிடப்பட்டன.\nகோவா, திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களில் நடக்கும் உலகத்திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை ICAF அமைப்பின் குழுவில் செயல்படும் ஆர்வலர்களும், திரைப்பட வல்லுனர்களும், முன்னாள் உலகத்திரைப்பட விழாவின் இயக்குநர் சந்தானம், ICAF பொதுச் செயலாளர் தங்கராஜ் , ICAF தலைவர் எஸ்.கண்ணன், துணைத்தலைவர் எஸ். ராமகிருஷ்ணன், எஸ்.முரளி ஆகியோருடன் திரைப்படத்துறையில் பணிபுரியும் நடிகர் பட்ஜெட் லோகநாதன், கே.பி.குமார். ICAF நிர்வாகிகளான பலரும் இணைந்து கடின முயற்சியும், உழைப்பும் விதைத்து இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.\n2018 டிசம்பர் 13 முதல் 20 வரை நடைபெற்ற விழாவில் திரையிடப்பட்ட திரைப் படங்களில் சிறந்த திரைப்படங்கள் என அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்களைத் தேர்வு செய்து திரையுலகப் பிரமுகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என 20 வயது முதல் 80 வயதும் தாண்டியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்கங்களில் குவிந்த காட்சி காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nதமிழ் திரைப்படங்கள் ‘இரும்புத்திரை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்க் குரி’, ‘வேலைக்காரன்’, ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ உள்ளிட்ட 13 படங்கள் திரையிடப்பட்டன.வேறு சில முக்கியமான படங்களைப் பார்ப்போம்.இந்தியன் பனோரமா வரிசையில் திரையிடப்பட்ட படம் ‘WALKING with the WIND’- லடாக்கி மொழி படம். இதன் இயக்குனர் பிரவீன் மொர்ச்சாலி (PRVEEN MORCHHALE). கோவா உட்பட 4 திரைப்பட விழாக்களில் விருது பெற்றபடம்.\n10வயது சிறுவன் செரிங்தான்(Tsering) (கதாநாயகன்). எதிர்பாராமல் ஒரு நாள் அவனுடைய பள்ளித்தோழனின் நாற்காலியை தவறுதலாக உடைத்து விடுகிறான். வீட்டிலிருந்து தினமும் 7கி.மீ தூரம் அவனுடைய கழுதையுடன் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருகிறான். உடைந்த நாற்காலியை கழுதையின் முதுகில் கட்டிச்சுமக்க வைத்து எடுத்து வருவதும், அவன் அம்மாவிற்கு வீட்டுவேலைகளில் உதவி செய்வதுடன் நாற்காலியை சரிசெய்வதற்கு முயற்சி செய்கிறான். அந்த ஊர் தச்சர் மறுத்து விட, மற்றொரு கலைஞரை நாடுகிறான். அவருடைய மாடு காணாமல் போய் விட்டதாகக் கூறுகிறார்.\nஇறுதியில் அவருடைய மாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்து தனது நண்பனின் சேரை சீர் செய்துவிட்டான் என திரைப்படம் முடிகிறது. நாட்டு நடப்பையும், நிகழ்கால இந்தியாவின் ஒரு பகுதியையும் கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இந்தப் படம். சிறுவன் AJAY CHOUREY நடிப்பு படத்தின் ஹைலைட்.\nதொழுநோயாளியாக இருந்து குணமானபின்பு அந்த வடுக்களுடனும் மற்றவர்கள் ஒதுங்கிச் செல்லும் தோற்றத்துடன் வாழும் நபர்தான் ‘YOMEDDINE’ (EGYPT) படத்தின் நாயகன். அவருடன் மகன்போல் வாழும் சிறுவன். மனைவியை இழந்தவர். தனது வளர்ப்பு சிறுவனுடன் சொந்த ஊரில் உள்ள தந்தையைப் பார்க்க வருகிறார். வழியில் திருடர்கள். அவருடைய பணத்தையும், உடமைகளையும் திருடிச்செல்ல சிறுவனுக்கும் தலையில் அடிபட்டு விடுகிறது.\nமருத்துவமனையில் அவனைச் சேர்த்துவிட்டு ஓடிவருகிறார். போலீஸ் அவரைக் கைது செய்கிறது. அங்கு லாக் அப்பில் உள்ள நபருடன், கைவிலங்குடன் தப்பிக்கிறார். கடின முயற்சிக்குப்பின். தந்தையைச் சந்தித்து அவருடைய முத்தத்தை பரிசாகப் பெறுகிறார். மிகச் சிறந்த படம். தொழுநோயாளி ஒருவரை மையமாக வைத்து படத்தை உருவாக்கிய இயக்குனர் A.B.SHAWKY மிகச்சிறந்த இயக்குனர் \n7 விருதுகளைப் பெற்றதுடன் 7 திரைப்பட விழாக்களில் Nomination தகுதிபெற்ற மிகச் சிறந்த திரைப்படம் ‘WOMAN AT WAR’ (ICELAND). ஒரு விரல் புரட்சிபோல் Halla என்ற சமூக ஆர்வலர் அவளுடைய தாய் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் அலுமினிய தொழிற்சாலையை அகற்ற நடத்தும் ‘தனிமனிதப் போர்தான்’ முழுப்படமும். மிகப்பெரிய மின்சார கோபுரத்தை தகர்த்து எறிந்துவிட்டு தப்பிக்கும் ஆரம்பக்காட்சி முதல், சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கும் இறுதிக்காட்சி வரை Hallaவாக நடித்த கதாநாயகி Halldora Geirharosdottir.\nநடிப்புக்கு எழுந்து நின்று கைதட்டத் தோன்றுகிறது. அவள் தப்பிக்க உதவும் நபர் உறவுமுறையில் கசின் என்று அறிவதும், அவரின் காரைப் பயன்\nபடுத்தி தப்பிப்பதும் சுவையான காட்சிகள். இயக்குநர் BENEDIKT ERLINGSSON இயக்கத்தில் பல விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும் கிளைமாக்ஸில் சில நிமிட Powercutஐ பயன்படுத்தி கதாநாயகி ஆள்மாறாட்டம் செய்து தப்பிப்பது எக்ஸலண்ட் புரட்சிகரமான பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட உலகத்தரமான படம் புரட்சிகரமான பெண்ணின் கதாபாத்திரத்தை ம���யமாக வைத்து உருவாக்கப்பட்ட உலகத்தரமான படம் போ ராட்ட குணம் கொண்ட ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.\nமூன்று உலகதிரைப்பட விழா விருதினையும், 10 Nomination களையும் பெற்ற படம் ‘PITY’ (போலந்து). ஆரம்பக்காட்சியாக நடுத்தரவயது கடந்த தம்பதியினரின் உடலுறவுக்காட்சியில் துவங்கும் படம். அதில் தோல்விடையும் கணவனையும், அதனால் மனம் துவளும் மனைவியையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.\nகாஸ்ட்யூமர் என்ற ஒரு கலைஞருக்கு வேலை கொடுக்காமல் இறைவன் கொடுத்த ஆடையிலேயே அதிகபட்ச காட்சிகள் நகர்கிறது. பழைய ‘பாவம் கொடூரன்’ என்ற மலையாளப்படம் போல், பாவப்பட்ட கணவன். இறுதி ‘உடலு றவு’க் காட்சியில் மனைவியின் நம்பிக்கைக்கு கைகொடுத்து வெற்றி பெறுகிறார் காமத்தையும், உணர்வையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். ஓக்கே என்று சொல்லலாம்.\nஉருகுவே, அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளின் தயாரிப்பு ‘A TWELVE YEAR NIGHT’. சர்வாதிகார ஆட்சியால் கைது செய்யப்படும் மூன்று போராளிகள் தனிமைச்சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மூவரும் தனித்தனியாக, இருண்ட அறைகளில் அடுத்த 12 வருடங்களைக் கழிக்கப்போகின்றனர். சிறையின் வெண்ட்டிலேட்டரில் வரும் சிறிய வெளிச்சத்தையும் மூடி அடைத்துவிடுகின்றனர்.\nஅவர்களைச் சித்ரவதை செய்து, மன உளைச் சலுக்கு ஆளாக்கி அவர்களின் மூளையை மழுங்கச்செய்வதுதான் சிறை அதிகாரிகளின் திட்டம். ஆனால் போராளிகள் மூவரும் துவண்டு விடாமல் புதிய யுக்திகளுடன் தங்கள் மூளை சக்தியை இயங்கச்செய்கின்றனர். அதில் ஒன்று அடுத்த அடுத்த அறையில் அடைக்கப்பட்ட இருவர் தந்தி அடிப்பது போல் தங்கள் விரல் முட்டியால் டிக் டிக் டிக் என தட்டியே எழுத்துக்களை உணர வைத்து இருவரின் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வது.\nமூன்று போராளிகளின் ஒவ்வொரு காட்சியும் தமிழக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட போராளிகளை நினைக்க வைக்கிறது. கவிஞரான ஒரு போராளி ராணுவ அதிகாரிக்கு காதல் கடிதம் எழுத உதவி செய்வதும், அதனால் ராணுவ அதிகாரி அவரை மதிப்பதும் சுவையான காட்சி. கற்பனை செய்து பார்க்க முடியாத சித்ரவதைகளை அனுபவிக்கும் மூவரும் ஆட்சி மாற்றத்திற்குப்பின் வெளியே வந்து மரியாதைக்குரிய பொறுப்புகளில் அமர்ந்தார்கள் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.\n4 உலகத்திரைப்பட விருதுகளை வென்று 6 Nominations பெற்ற படம். இயக்குநர் ALVARO BRECHNER.ஒரே நேரத்தில் அசாத்தியமான சூழ் நிலைகளைச் சந்தித்து அதிலிருந்து மீளும் ஆறு விதமான சூழலில் உள்ள கதாபாத்திரங்களின் அதிர்ச்சி நிறைந்த சம்பவங்களை உள்ளடக்கிய ஆறு கதைகளை திரைக்கதைக்குள் ஒருங்கிணைத்து தொகுத்து சொல்லப்பட்ட படம் ‘PANIC ATTACK’ (போலந்து).\nவிமானத்தில் பயணம் செய்யும் தம்பதியர் அருகில் அமரும் நபர் தொடர்ந்து வள…வள...வென பேசி... அறுத்துக் கொண்டே வருகிறார். திடீரென விமானத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக அதிர்வு ஏற்பட, அந்த நபர் இறந்துவிடுகிறார். விமானம் தரை யிறங்கும் வரை அவர் இறந்துவிட்டார் என்பது தெரியாமல் தம்பதி அதிக டென்ஷனுடன் பயணம் செய்கின்றனர். இதுபோல் ஆறு சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் மிக நேர்த்தியான படத்தொகுப்பில் சொல்லும் படம். இயக்குநர் PAWEL MASLONA. 6 திரைப்பட விழா விருதுகளையும் 4 Nomination களையும் பெற்ற படம்.\n‘DOGMAN’(ITALY), ‘COLD WAR’ (POLAND, UK, FRANCE நாடுகளின் தயாரிப்பு), ‘TOUCH ME NOT’ (ROMANIA, GERMANY தயாரிப்பு), ‘HEBBET RAMAKKA’ (கன்னடம்), ‘BHAYANAKAM’ (மலையாளம்) ‘PADMAAVAT’ (இந்தி) ஆகிய சிறந்த படங்களும் திரையிடப்பட்டன. திரைப்பட விழாவின் இறுதி நாளன்று சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட்டது.\nஎதிர்காலத்தில் நடைப்பெறும் திரைப்பட விழாவில் உலகத்திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்\nரஜினியை ஆ டவைத்த பாபா இவர்தான்\nஅது ஒரு கல்லூரி அனுபவம்\nஇந்தியாவே மூக்கில் விரல்வைக்கும் ஆக்‌ஷனை அமைத்த இரட்டையர்கள் இவர்கள்தான்\nஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி\n‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்11 Jan 2019\nடைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்11 Jan 2019\nஇசையமைப்பாளர் அனிருத்11 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4242", "date_download": "2019-01-24T10:44:09Z", "digest": "sha1:5HEW2MXPXOROSPIDJN34VYCQF7EI5TTO", "length": 10712, "nlines": 186, "source_domain": "nellaieruvadi.com", "title": "சமுதாய நலக்கூடம் திறப்பு விழா! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nசமுதாய நலக்��ூடம் திறப்பு விழா\nசமுதாய நலக்கூடம் திறப்பு விழா\n13.05.2016 வெள்ளி கிழமை அன்று\nசுபுஹூ தொழுகைக்கு பிறகு காலை 5.30 மணி அளவில்\nமுகைதீன் நகர் பைத்துஸ்ஸலாம் பள்ளியின் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற உள்ளது அனைவர்களும் தவறாது கலந்து கொள்ளவும்\n1-கட்டிடம் கட்டுவதற்கு முன் இருந்த இடத்தின் படம்\n2-கட்டுமான வேலை நடைபெற்ற போது\n3-தற்போது கீழ் தளத்தின் கட்டுமான பணி இறுதி கட்ட வேலை நடைபெற்று வருகிறது\n4-கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய துஆ செய்யவும்\nA-முகைதீன் நகர் பைத்துஸ்ஸலாம் பள்ளி ஜமாஅத் நிர்வாகம் மற்றும் ஜமாத்தார்கள் எடுத்த முயற்சி\n நன்கொடைகளை வாரி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் முகைதீன் நகர் ஜமாத்தார்கள் சார்பாக அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்\nC.மேலும் கட்டுமான பணிகள் முழுமை அடைவதற்கு நன்கொடைகளை வாரி வழங்கிடுவீர்\nஎல்லா வகையிலும் வெற்றி பெற உதவிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டுமாக ஆமீன்.\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெ���்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/106207", "date_download": "2019-01-24T11:57:37Z", "digest": "sha1:6A6QXNCR4JOKMAZWKM545X5ATCZOU73M", "length": 5150, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 16-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா த��டீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166080.html", "date_download": "2019-01-24T10:21:13Z", "digest": "sha1:BAL5PR2CCMECXRDQEFCMJJFMAJWJPRCQ", "length": 13703, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மந்திரி டிஸ்மிஸ் – துனிசியா பிரதமர் அதிரடி..!! – Athirady News ;", "raw_content": "\nகுடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மந்திரி டிஸ்மிஸ் – துனிசியா பிரதமர் அதிரடி..\nகுடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மந்திரி டிஸ்மிஸ் – துனிசியா பிரதமர் அதிரடி..\nமத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.\nஇதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர்.\nலிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்\nஇவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந��த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், துனிசா கடல் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் குடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய உள்துறை மந்திரி லோட்ஃபி பிராஹெம்-ஐ யை துனிசியா பிரதமர் யூசுப் சாஹெட் இன்று மந்திரிசபையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.\nகடல் கொந்­த­ளிப்­புடன் பலத்த காற்று வீசும்..\n3 வீடுகளில் தொடர் கொள்ளை ; கினிகத்தேனையில் சம்பவம்..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்���\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-know-your-hard-disk-type-018894.html", "date_download": "2019-01-24T10:23:15Z", "digest": "sha1:O76OB5KMTASQQ4MOLAHONA5XKUZG4AGR", "length": 17943, "nlines": 208, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா | How to know your hard disk type - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஉலகில் ஹார்டு டிஸ்க் டிரைவ்கள் (HDD) பயன்பாட்டுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதைய கம்ப்யூட்டர்களில் சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SDD) அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் அதிக டேட்டா ஸ்டோரேஜ் விரும்புவோர் ஹார்டு டிஸ்க் டிரைவ்களை தேர்வு செய்வர்.\nசிஸ்டத்துடன் உங்களது பயன்பாடு ஃபைல்கள் எத்தனை வேகத்தில் பரிமாற்றப்படுகின்றன மற்றும் எத்தனை ஃபைல்களை ஒரே சமயத்தில் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.\nஉங்களது ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், சாலிட் ஸ்டேட் டிரைவ்கள் மற்றும் இதர ஸ்டோரேஜ் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1) விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்\n2) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முந்தைய வெர்ஷன்கள்\n4) ஆர்.பி.எம். வேகத்தை நிர்ணயிப்பது\n5) மூன்ராம் தரப்பு பயன்பாடுகள்\n6) மற்ற டிஸ்க் பயன்பாடுகள்\nவிண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்\nவிண்டோஸ் 10 சிஸ்டம் இன்ஃபர்மேஷ் யூடிலிட்டி (System Information Utility) மூலம் உங்களது ஹார்டுவேர் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\n- ஸ்டார்ட் மெனு செல்லவும்.\n- மெனுவின் W, ஆப்ஷனில் உள்ள Windows Administrative Tools அம்சத்தை க்ளிக் செய்யவும்.\n- இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் (System Information) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\nரன் பாக்ஸ் பயன்படுத்தியும் சிஸ்டம் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்:\n- கீபோர்டில் Win + R பட்டனை க்ளிக் செய்யவும்.\n- இனி ரன் பாக்ஸ் இல் msinfo32 என டைப் செய்யவும்.\nc) இறுதியில் OK, அல்லது Enter பட்டனை க்ளிக் செய்யவும்.\nசிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவின் இடதுபுறத்தில் ஹார்டுவேர் பிரிவுகள் காணப்படும். இங்கு காம்போனென்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்டோரேஜ் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து டிரைவ், டிஸ்க் அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் பிரிவை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் முந்தைய விண்டோஸ் வெர்ஷனை பயன்படுத்தினால், கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:\n- ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து ப்ரோகிராம்ஸ் \"Programs\" ஃபோல்டரை க்ளிக் செய்ய வேண்டும்.\n- அடுத்து, அக்சஸரீஸ் \"Accessories\" ஆப்ஷனில் சிஸ்டம் இன்ஃபர்மேஷன் \"System Information\" அல்லது சிஸ்டம் டூல்ஸ் \"System Tools\" ஃபோல்டரை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் \"System Information\" ஃபைலை திறக்க வேண்டும்.\n- சிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவில் உள்ள + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.\n- அடுத்து ஸ்டோரேஜ் \"Storage\" ஆப்ஷன் அருகில் இருக்கும் \"+\" பட்டனை க்ளிக் செய்து டிரைவ்ஸ் \"Drives\" பட்டனை க்ளிக் செய்யவும். விண்டோவின் வலது புறத்தில் ஹார்டு டிரைவ் கொள்ளலவு, சீரில் நம்பர் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.\nஐ.பி.எம். பயனர்கள் ஹார்டு டிரைவ் சார்ந்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரின் CMOS செட்டப் செல்ல வேண்டும். இதில் ஹார்டு டி��ைவின் சீரியல் நம்பர், மாடல் நம்பர், சிலிண்டர்கள், ஹெட்கள், செக்டர்கள் மற்றும் ஹார்டு டிரைவ் அளவு உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.\nஹார்டு டிரைவ் வேகம் அல்லது ஆர்.பி.எம்.\nஹார்டு டிரைவின் ஆர்.பி.எம். அறிந்து கொள்ள உற்பத்தியாளர் மற்றும் ஹார்டு டிரைவ் மாடலை பார்க்க வேண்டும். பின் உற்பத்தியாளரின் வலைத்தள பக்கத்தில் ஹார்டு டிரைவின் ஆர்.பி.எம். விவரங்களை பார்க்கலாம்.\nசில ஹார்டு டிரைவ் உற்பத்தியாளர்கள் ஹார்டு டிரைவ் ஆர்.பி.எம். விவரங்களை பட்டியலிடுகின்றன. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவை வெளியே எடுத்து அதில் உள்ள ஸ்டிக்கரில் ஆர்.பி.எம். பட்டியலிடப்பட்டிருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டு இருக்கும் இலவச மென்பொருள்களை பயன்படுத்தியும் ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nசில டிஸ்க் பயன்பாடுகள் ஹார்டு டிரைவ் திறனை பயனருக்கு வழங்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். இவை பயனர் எதிர்பார்க்கும் கூடுதல் விவரங்களை வழங்கும்.\nஹார்டு டிஸ்க் வாங்கும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் இருந்து வெளியே எடுத்தோ அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பார்த்து அதன் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குகிறேன்: நடிகர் மாதவன்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/09/29/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2019-01-24T11:16:13Z", "digest": "sha1:DDEM2E3EF2Y7LJLKCOXSLWAKRVQ4WLTW", "length": 53193, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 15 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 15\nபகுதி இரண்டு : அலையுலகு – 7\nநாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளையும் முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும் அருந்தி அர்ஜுனன் எழுந்தான். நிழல் மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்ட காட்டெருதுத்தோல் தூளியில் அவனுக்கு படுக்கை ஒருக்கப்பட்டிருந்தது. அருகே புல் கனலும் புகை எழுந்து பூச்சிகளை அகற்றியது. அவன் படுத்துக் கொண்டபோது நாகர் குலக்குழந்தைகள் அவனைச்சூழ்ந்து நின்று விழி விரித்து நோக்கின.\nஒரு சிறு மகவை நோக்கி அவன் புன்னகை புரிந்தான். அது கை நீட்டி சிவந்த வாயில் நீர்வழிய தொடைகளை ஆட்டியபடி அக்கையின் இடையிலிருந்து எம்பியது. ‘அருகே வா’ என்றான் அர்ஜுனன். அவள் அக்குழந்தையை அருகே கொண்டு வர அப்பால் இரண்டு முதியவர்களில் ஒருவர் ’இளவரசே குழந்தைகளை தொட வேண்டியதில்லை’ என்றார். அர்ஜுனன் அவரை திரும்பி நோக்கினான். ’அவர்களின் வாய்நீரும் நகங்களும் உங்களுக்கு நஞ்சு’ என்றார். அர்ஜுனன் திரும்பி அக்குழந்தைகளின் விழிகளை நோக்கினான். அழகிய வெண்ணிறக்கற்கள் போல அவை தெரிந்தன. நடுவே நீல மையவிழிகள் அசைவின்றி நின்றன. இமையா விழிகள் உயிரற்ற பொருளென மாறிவிட்டிருந்தன.\nஒவ்வொரு விழியாக நோக்குகையில் அவை கொள்ளும் கூர்மை அவனை அச்சுறச்செய்தது. நீள்மூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான். கால்களை நீட்டியபடி நெடுந்தொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணினான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலை அவனே வியந்து சற்று புரண்டு படுத்தான். அந்த மரங்களின் வேர்கள் இறங்கிப்போய் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரும் படலமாக ஆன ஆழத்தை நினைத்தான். அவன் விழிகளுக்குள் வேர்களும் பாம்புகளும் என பெரும் நெளிவு வெளி ஒன்று எழுந்தது. ஒவ்வொரு நெளிவையாக தொட்டுச் சென்று எப்போதோ துயிலில் ஆழ்ந்தான்.\nமுழவொலி கொட்ட விழித்துக் கொண்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சில கணங்களுக்குப் பின்புதான் அவன் மேல் ஏறிக் கொண்டது. எழுந்து நின்று இடைக்கச்சையை சீர் செய்து சுற்றும் நோக்கினான். அவிழ்ந்த தோல்நாடாவை எடுத்து கூந்தலை பின்னுக்குத்தள்ளி முடிந்து கொண்டான். காடு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நாகர்களின் புற்றில்லங்களுக்குள் இருந்து மென்மையான பொன்னிற ஒளி அவற்றின் சிறுவட்ட வாயில் வழியாக தெரிந்தது. இருளில் அது பூம்பொடித் தீற்றல்கள் போல் எழுந்திருந்தது. அங்கு பெண்டிரும் குழந்தைகளும் முதியவர்களும் விரைவு கொண்ட உடல்களுடன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nகர்க்கர் அவன் அருகே வந்து ”இளவரசே தாங்கள் சித்தமாகலாம்” என்ற���ர். அர்ஜுனன் அங்கு நிகழ்ந்தவற்றை விழிகளால் நோக்கி ”அனைவரும் எங்கு செல்கிறார்கள்” என்றான். ”மூதன்னையரின் ஆலயத்திற்கு. இன்று அங்கு சொல்லீடு கேட்கும் பூசனை நிகழ்கிறது அல்லவா” என்றான். ”மூதன்னையரின் ஆலயத்திற்கு. இன்று அங்கு சொல்லீடு கேட்கும் பூசனை நிகழ்கிறது அல்லவா”என்றார் கர்க்கர். ”எங்குளது அவ்வாலயம்”என்றார் கர்க்கர். ”எங்குளது அவ்வாலயம்” என்றான் அர்ஜுனன். ”மும்முக மலையின் அடியில். அங்குதான் எங்கள் மூதன்னையர் வாழும் ஆழுலகுக்கு செல்லும் ஏழு குகை வாயில்கள் உள்ளன” என்றார் கர்க்கர்.\nவானம் இரும்புப் பீப்பாயை அசைத்து வைத்தது போல் ஆழ்ந்த உறுமலை எழுப்பியது.சூழ்ந்திருந்த இலைத்தகடுகள் மிளிர்ந்து அணைந்தன. ”இன்றும் மழை வரும் போலும்” என்றான். “இங்கு அனைத்து இரவுகளிலும் மழை உண்டு” என்று கர்க்கர் சொன்னார். குழந்தைகளை இடையில் தூக்கியபடி பெண்கள் காட்டுக்குள் சென்ற பாதையில் நடந்தனர். மெல்லிய மூச்சுசீறும் குரலில் உரையாடிக் கொண்டனர். கைகளில் சிறிய மூட்டைகளுடன் முதியவர்களும் அவர்களுடன் தொடர்ந்து செல்ல அந்த நிரை நிழலுருவாக காடெனும் நிழல்குவைக்குள் மறைந்தது.\n”நான் நீராட விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். ”இங்குள்ள ஓடையில் இரவில் எவரும் நீராடுவதில்லை ”என்று கர்க்கர் சொன்னார். ”நீர் மிகவும் குளிர்ந்திருக்கும். தாங்கள் காலையில் நீராடி இருப்பீர்களல்லவா” அர்ஜுனன் “மூதன்னையரை நீராடாது சென்று காண்பது என் குடி நெறிகளுக்கு உகந்ததல்ல” என்றான். ”அவ்வண்ணமே ”என்று தலைவணங்கினார் கர்க்கர். புற்றுகளுக்குள் இருந்து எழுந்த பொன்னொளி அன்றி அப்பகுதியில் விளக்கென ஏதும் இருக்கவில்லை. விலகிச் செல்லும் தோறும் புற்றுகள் பொன்விழிகளைத் திறந்தது போல அத்துளைகள் தெரிந்தன. அவற்றிலிருந்து கண் விலக்கி காட்டை நோக்கியபோது பரு என ஏதுமெஞ்சாத மைக்குழம்பென இருள் தெரிந்தது.\nபாதையை கூர்ந்து நடந்தான். ”இங்கு பாம்புகள் கடிப்பதில்லை. ஆனால் நீங்கள் மிதிப்பது அவற்றின் பத்தியை என்றால் தீண்டாமல் விலகிச்செல்ல அவற்றுக்கு நெறியில்லை” என்றார் கர்க்கர். அர்ஜுனன் தன் இரு கால்களிலுமே கண்களை ஊன்றி அடி மேல் அடி என நடந்தான். மரங்கள் சூழ்ந்த இருளுக்குள் பாறைகள் மேல் அலைசரியும் ஒலியுடன் சிற்றாறு சென்று கொண்டிருந்தது. அ��ன் நுரைத்தீற்றல்களை இருளுக்குள் தனிச்சிரிப்புகள் என காண முடிந்தது.” இங்கு நீங்கள் நீராடலாம்” என்றார் கர்க்கர்.\nஅர்ஜுனன் தன் தோலாடைகளை கழற்றி வெற்றுடலுடன் நடந்து நீர் விளிம்பை அடைந்தான். நூற்றுக் கணக்கான பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னி செறிந்து நதியின் அலை விளிம்புக்கு கரை அமைத்திருந்ததை கண்டான். காற்றிலாடும் திரைச் சீலையின் கீழ்நுனித் தொங்கல்கள் என நெளிந்து கொண்டிருந்தன அவை. ஒரு கணம் தயங்கியபின் தாவி நீருக்குள் நின்ற பாறை ஒன்றின் மேல் ஏறிக் கொண்டான். பின்பு கால்களை நீட்டி நீரைத்தொட்டான். பனி உருகியதென உடலை நடுங்க வைத்தது நீர். ஒரு கணத் தயக்கத்திற்குப் பின் அதில் கை நீட்டி தாவி மூழ்கினான். ஒரு முறை மூழ்கி எழுந்து தலை மயிரைச் சிலுப்பி முடிந்து மீண்டும் மூழ்கியபோதுதான் நீருக்குள் மீன்களுக்கு நிகராக பாம்புடல்களும் நெளிவதைக் கண்டான். அவன் உடல் மேல் வழுக்கிச் சென்றன நெளிவுகள்.\nஎழுந்து பாறையில் தொற்றி ஏறி கையில் அள்ளி வந்த மணலால் உடலைத் தேய்த்து மீண்டும் நீரில் இறங்கி துழாவி ஆடினான். பாறையிலிருந்து கரை நோக்கி தாவி வந்து தனது ஆடைகளை ஈர உடல் மேல் அணிந்து கொண்டிருந்தபோது கர்க்கர் புன்னகைத்து ”தாங்கள் அரண்மனையில் வாழ்ந்தவரென்று தோன்றவில்லை இளவரசே” என்றார். ”அரண்மனையிலும் வாழ்ந்திருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். கர்க்கர் ”நான் காம்பில்யத்தின் அரண்மனையை கண்டிருக்கிறேன். அதற்குள் எப்படி மானுடர் வாழ முடியும் என்று எனக்கு புரிந்ததேயில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து ”ஆம், அங்கு மானுடர் வாழ்வதில்லைதான்” என்றான். “தாங்கள் உணவருந்தலாகாது. அங்கே மூதன்னையரின் பூசனை முடிந்து கிடைக்கும் பலியுணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று முறைமை” என்றார் கர்க்கர். ”ஆம் அவ்வாறே” என்றான் .\nஅர்ஜுனன் கர்க்கருடன் இருண்ட காட்டுக்குள் சென்ற சிறு பாதையில் நடந்தான். சற்று நேரத்திலேயே புதர்களால் ஆன குகை ஒன்றுக்குள் செல்வது போல் உணர்ந்தான். வானம் அதிர்ந்து ஒளி உள்ளே சிதறியபோதுதான் தன்னைச் சூழ்ந்திருந்த இலைத்தழைப்பின் வடிவை காண முடிந்தது. சுழன்று இறங்கி பின்பு மேலேறி மீண்டும் வளைந்து சென்ற அப்பாதையில் முடிவே இன்றி சென்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். பல்லாயிரம் முறை அப்பாத��களில் சென்றிருந்ததாகத் தோன்றியது. எங்கு என வினவிக்கொண்டான். அறியா இளமையிலேயே இத்தகைய பாதையொன்றில் தனித்து உளம் பதைத்து ஓடி இருக்கிறான். அது கனவில். ஆனால் நினைவில் என்று பார்க்கையில் கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடென்ன\nஎங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக்கொள்ளத் துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா என்னென்ன எண்ணங்கள் இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப் பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும். இதன் மறு எல்லையில் உள்ளது இங்கு முடிவாகும் என் ஊழின் ஒரு கணம். குலமகளா நஞ்சாஅர்ஜுனன் புன்னகைத்தான். இவர்களின் குலமகள் நஞ்சு நிறைந்த ஒரு கோப்பை என்கிறார்கள். வென்றால் இன்றிரவு காதல் கொண்ட பொற்கோப்பையில் நஞ்சருந்துவேன். தோற்றால் நஞ்சுண்டு அழிவேன்.\nதொலைவில் முழவுகளின் ஓசையை கேட்கத் தொடங்கினான். மறுகணமே அவனுக்குப் பின்னால் இருந்து அந்த ஒலி வந்தது. மரங்கள் அவ்வொலியை அவனை சூழப் பரப்பின. வானிலிருந்து இலைகளின் வழியாக ஒலி வழிந்தது. மீள மீள ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது அது. முழவொலிகளை கேட்டுக்கொண்டு சென்றபோது வானில் எழுந்த இடிமுழக்கம் அவ்வொலியுடன் இயல்பாக ஒன்று கலந்ததை உணர்ந்தான். மின்னல் எழாது இடி ஓசை மட்டும் எழுந்தது. வியந்தபோது சூழ்ந்திருந்த மொத்தக் காடும் ஒரே கணமென தன்னைக் காட்டி இரு முறை அதிர்ந்து இருளாகியது. கண்களுக்குள் வெடித்த ஒளி நீலமாகி செம்மையாகி பொன்னிறமாகி சிறு குமிழ்களாக சிதறி சுருண்டு பரந்து அமைந்தது.\nஇலைத் தழைப்புகளுக்கு அப்பால் பந்தங்களின் ஒளியை காணத் தொடங்கினான். குருதி தீட்டிய வேல்நுனிகள் போல் இலைகளை கண்டான். நிழல்கள் எழுந்து இருளாகி நின்ற மரங்களின் மேல் அசைந்தன. அணு��� அணுக இலைப்பரப்புகளின் பளபளப்பை, பாதியுடல் ஒளி கொண்டு நின்ற அடிமரங்களை, ஒளி வழிந்த பாறை வளைவுகளை கண்டான். பின்பு காடு பின்னகர்ந்து நாணல் வெளியொன்று அவர்களுக்குமுன் விரிந்தது. வானம் மின்னலொன்றால் கிழிபட்ட ஒளியில் அப்புல்வெளிக்கு அப்பால் மும்முகப்பெருமலை எழுந்து தெரிவதை அவன் கண்டான்.\nகர்க்கர் “இப்புல்வெளி பாம்புகளின் ஈற்றறை எனப்படுகிறது. பகலில் பல்லாயிரம் பாம்புகள் இங்கு நெளிவதை காண முடியும். ஒவ்வொரு புல் நுனிக்கும் ஐந்து வீதம் இங்கு பாம்புக் குட்டிகள் விரிகின்றன என்பார்கள்” என்றார். பாம்பு என்னும் சொல்லை செவிக்கு முன்னரே கால்கள் அறியும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகைத்தான். கர்க்கர் ”இதை நான் கடந்து செல்கிறேன். என் கால்கள் படும் மண்ணில் மட்டும் தங்கள் கால்கள் பட வேண்டும். விழிகூர்ந்து வருக” என்றபடி தன் கைக்கோலுடன் முன்னால் நடந்தார். அவர் காலடி எழுந்ததுமே அங்கே தன் காலை வைத்து அர்ஜுனன் தொடர்ந்து சென்றான்.\nமின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களை கண்டான். அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை, பூசணம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு, புளித்த கோதுமை மாவு…. பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.\nநாணல் வெளிக்கு அப்பால் பந்தங்கள் காட்டுத்தீ போல் எரிவதைக் கண்டான். அவ்வொளியை சூழ்ந்து நின்ற மனித உடல்களின் நிழல் உருவங்கள் எழுந்து மரக்கிளைகள் செறிந்த இலைத்திரைகள் மேல் ஆடின. அவர்களின் மூதாதையர் சூழ்ந்து பேருருவம் கொண்டு நடமிடுவது போல. அணுக அணுக மூச்சொலி என எழுந்த அவர்களின் கூர்குரல்கள் முட்புதர்களை கடந்து செல்லும் காற்று போல பல்லாயிரம் கிழிதல்களாக ஒலித்ததை கேட்டான். அவன் வருவதை அங்கு எவரோ அறிவித்தனர். பெருமுழவம் ஒன்று பிடியானை என ஒலி எழுப்பத் தொடங்கியது. சேர்ந்து நடமிடுவது போல் குறுமுழவுகள் வந்து இணைந்து கொண்டன. அவ்வோ���ைக்கு இயைய அங்கிருந்தவர்களின் உடல்கள் இணைந்து அலையாகி அசைந்தன.\nஅவன் அணுகியபோது ஒற்றைப்பெருங்குரலில் அவனை வரவேற்று கூச்சல் எழுப்பினர். அர்ஜுனனை நோக்கி வந்த நான்கு முதுமகள்கள் கைகளில் அனல் சட்டிகளை வைத்திருந்தனர். அதிலிருந்த புகையை அவனை சுற்றிப் பரப்பினர். அதில் சிவமூலிகை போடப்பட்டிருக்குமோ என அவன் ஐயுற்றான். ஆனால் அதற்குரிய மணம் ஏதும் தென்படவில்லை. அனல் சட்டிகளை ஏழுமுறை அவனைச் சுற்றி உழிந்தபின் முதுமகள் ”வருக” என்றாள். நடந்து அக்கூட்டத்தை அணுகி உடல்களால் ஆன வேலி மெல்ல விலகி விட்ட வழியினூடாக உள்ளே சென்றபோது தன் உடலெங்கும் மெல்லிய மிதப்பு ஒன்று ஏற்படுவதை அர்ஜுனன் உணர்ந்தான். ஒழுகிச்செல்லும் ஆற்றில் மணல் பறிந்து விலகும் கால்களுடன் நிற்பது போல் இருந்தது. விழாமல் இருக்க உடலை சற்று முன்னால் வளைத்து கைகளை விரித்துக் கொண்டான்.\nமனித உடல்களால் ஆன அந்த வளையத்திற்கு நடுவே கற்களை அடுக்கி உருவாக்கிய வட்ட வடிவமான நெருப்புக்குழி இருந்தது. அதில் அரக்கும் விலங்குக் கொழுப்பும் விறகுகளுடன் போடப்பட்டு ஆளுயரத்திற்கு நெருப்பு எழுந்து கொழுந்து விட்டு ஆடியது. நெருப்புக் குழியிலிருந்து நிரையாக நூறு பந்தங்கள் மூங்கில் கழிகளில் நாட்டப்பட்டு ஊன்கொழுப்பு உருகி எரிய, ஊடே நீலச்சுடர் வெடிக்க தழலாடிக் கொண்டிருந்தன. அப்பந்தங்களுக்கு இருபக்கமும் விரிக்கப்பட்ட இலைகளில் ஊனும் கிழங்குகளும் கனிகளும் பரப்பப்பட்டிருந்தன.\nபந்தநிரை சென்றுசேர்ந்த மறுமுனையில் மேலிருந்து வளைந்திறங்கி வந்த பாறைப்பரப்பில் மூன்று கரிய குகைகள் திறந்திருந்தன. ஒரு மனிதர் தவழ்ந்து உள்ளே செல்லுமளவுக்கே பெரியவை. அவன் புருவங்களைத் தூக்கி மேலும் கூர்ந்தபோது அப்பாறைகளுக்கு மேல் முதல் மடம்பில் மேலும் இரு குகைகளை பார்த்தான். அடுத்த மடம்பில் மேலும் இரு குகைகள் தெரிந்தன. முதுமகள்களில் ஒருத்தி “வருக இளவரசே” என்று அழைத்துச் சென்று அந்த எரிகுளம் அருகே நிறுத்தினாள். அங்கிருந்த பிறிதொரு முதுமகள் எரி குளத்திலிருந்து கொழுந்து எரியும் விறகுக் கொள்ளி ஒன்றை எடுத்து அவனை மும்முறை உழிந்து அதைச்சுற்றி வரும்படி கைகாட்டினாள்.\nகூப்பிய கைகளுடன் அர்ஜுனன் அவ்வெரிகுளத்தை மும்முறை சுற்றி வந்தான். அவன் இடையிலிருந்த தோலாடையை முத��மகள் கழற்றி எரிகுளத்து நெருப்புத் தழலில் எரிந்தாள். ஒருத்தி அவன் தலையில் கட்டியிருந்த தோல் நாடாவை அவிழ்த்து தீயிலிட்டாள். அவன் உடலில் இருந்த அனைத்து அணிகலன்களையும் அறுத்து நெருப்பிலிட்டனர். கையிலிருந்த கணையாழியை ஒருத்தி கழற்றியபோது அறியாது ஒருகணம் அர்ஜுனன் கையை பின்னிழுத்தான். அவள் விழி தூக்கி “உம்’ என்று ஒலி எழுப்பினாள். கணையாழி எளிதில் கழன்று வரவில்லை. அவள் தன் இடையிலிருந்த குறுவாளொன்றை எடுத்து அதை வெட்டி விலக்கி நெருப்பிலிட்டாள்.\nவெற்றுடலுடன் பந்தங்கள் வழியாக நடந்து அர்ஜுனன் அந்த குகைகளுக்கு அருகே சென்றான். அங்கே தரையில் போடப்பட்ட மணைப்பலகைகளின் மேல் ஏழு முதுமகள்கள அமர்ந்திருந்தனர். அவர்களை நாகர்களின் குடியில் முன்பு பார்த்ததில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். விழுதுகளென தரை தொட்ட பெரிய சடைத்திரிகள். உலர்ந்து பாம்புச்செதில் கொண்டிருந்த மெல்லிய உடல்கள். இமையா பழுத்த விழிகள். கால்களை மடித்து முழங்கால் மடிப்பின் மேல் கைகளை வைத்து யோக அமர்வில் எழுவரும் அசையாதிருந்தனர்.\nஅவர்களுக்கு முன் போடப்பட்டிருந்த மரப்பீடத்தில் கௌரவ்யர் அமர்ந்திருந்தார். பொன்னாலான நாகபட முடி மேல் பந்தங்களின் ஒளி செம்புள்ளிகளாக அசைந்தது. அவருக்குப்பின்னால் அக்குடியின் பெண்கள் நின்றனர். மறுபக்கம் குடிமூத்தோர் கைக்கோல்களுடன் நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஏழன்னையருக்கு நேர்முன்பாக போடப்பட்டிருந்த பெரிய மரப்பீடத்தில் அர்ஜுனனை முதுமகள் அமரச்செய்தாள். அவன் கையை மடிமீது விரிக்க வைத்து அதில் ஓர் இலையை வைத்தாள் பிறிதொரு முதுமகள் சிறிய கொப்பரைப் பேழை ஒன்றை கொண்டு வந்தாள். அதைத் திறந்து அதிலிருந்து மூன்று சிறிய வெண்ணிற உருளைகளை எடுத்து அதன் மேல் வைத்தனர்.\nஅர்ஜுனன் சில கணங்களுக்குப்பிறகே அவை பாம்பு முட்டைகள் என்று அறிந்தான். வழக்கமான முட்டைகளைவிட அவை பெரிதாக இருந்தன. அவற்றில் ஒன்று உள்ளிருந்து அழுத்தப்பட்டு சற்று புடைத்து அசைந்தது. புகை மூடிய அவன் சித்தத்தில் அதற்குப் பின்னரே அவை அரசப்பெரு நாகத்தின் முட்டைகள் என்பது உறைத்தது. ஓடுவிலக்கி எக்கணமும் வெளிவரும் நிலையில் இருந்தன அவை. கர்க்கர் ஏழன்னையரை நோக்கி தலைவணங்கி ”அன்னையர் அருளவேண்டும்” என்றார். சற்று அப்பால் பாறை ஒன்றுக்���ு மேல் கட்டப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்து தன் முன் பக்கவாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரு முரசை ஒருவன் அறைந்து கொண்டிருந்தான். அவ்வொலியில் மலைப்பாறைகள் தோல்பரப்புகளென அதிர்ந்தன. குறு முழவுகளுடன் நாகர்கள் வந்து அன்னையரை சூழ்ந்து கொண்டனர்.\nபெருமுரசத்தின் சீரான இழைதாளத்தை குறுமுழவுகளின் துடிதாளங்கள் ஊடறுத்தன. ஒரு சொல் பல நூறு துண்டுகளாக்கப்பட்டது. ஒவ்வொரு துண்டும் துடிதுடித்தது. உடல்துண்டுகள் அதிர்ந்து எம்பிக் குதித்தன. குமிழிகளென வெடித்து எழுந்தன. தாளத்தை விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்ஜுனன் உணர்ந்தான். அவ்வுணர்வை அறிந்த ஒருவன் அப்பால் நின்று நோக்க தாளம் குருதிக் கொப்புளங்களாக வெடித்துச் சிதறி விழுந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தாளத்துடிப்பையும் கை நீட்டி தொட்டுவிடலாம் போலிருந்தது. வெட்டுண்ட சதை விதிர்ப்புகள். அனலில் விழுந்த புழுவின் உடற் சொடுக்குகள். உருகி விழுந்த அரக்கின் உறைவுகள். தாளம் அவன் உடலில் பல இடங்களில் தொட்டுச் சென்றது. முதுகில் குளிர்ந்த கற்களென. கன்னங்களில் கூரிய அனல் துளிகளென. உள்ளங்கால்களில் பிரம்பு வீச்சுகளென.\nஅர்ஜுனன் தன் முன் எழுந்த அரவு விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏழு கல்முகங்கள். அவற்றில் ஏழு வெண்கல் விழிகள். பாம்பின் விழிகளைப் போல பொருளின்மையால் ஆன நோக்கு கொண்ட ஏதுமில்லை. சுட்டுவிரல் தொட்டெடுக்கும் சிறு புழுவின் விழிகளில்கூட இருத்தலின் பெரும் பதைப்பு உள்ளது. யானையின் கண்களில் விலகு என்னும் ஆணை. விண்ணளந்து பறக்கும் கழுகின் கண்களில் மண்ணெனும் விழைவு. முற்றிலும் பொருளின்மை கொண்டவை பாம்பின் விழிகள். இங்கிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நோக்குபவை. அவை விழிகளே அல்ல, வெண் கூழாங்கற்கள்.\nபாம்பு விழிகளால் நோக்குவதில்லை. நோக்குவதற்கு பிறிதொரு புலனை அது கொண்டுள்ளது. ஒவ்வொரு அசைவையும் தன்னுடலால் அது எதிர்கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் உடலால் எதிர்வினையாற்றுகிறது. அந்த நீள் உடல்தான் அதன் விழியா அவ்வெண்ணங்களே ஓங்கி வெட்டி அறுத்து இரு துண்டாக்கிச் செல்வது போல் வீரிடல் எழுந்தது. ஏழன்னையரில் இறுதியில் இருந்தவள் எழுந்து இருகைகளையும் விரித்து உடல் துடித்து நின்றாள். அவ்வச��வு தொட்டு எழுந்தது போல அடுத்தவள் எழுந்தாள். எழுவரும் நிரையென எழுந்து கைகளை நீட்டி உடல் விதிர்க்கச்செய்யும் கூரொலியுடன் அலறியபடி உடல் அதிர்ந்து துடிதுடித்தனர். முதுமையில் தளர்ந்த அனைத்து தசைகளும் இழுபட்டு தெறித்து நின்றன. கழுத்துச் சரடுகள், புயத்தசைகள், இடைநரம்புகள் உச்ச விசையில் எக்கணமும் அறுந்து துடித்துவிடும்போல் தெரிந்தன.\nஅர்ஜுனன் அறியாது தன் கையை பின்னிழுக்க இலையிலிருந்த பாம்பு முட்டைகளில் ஒன்று உருண்டது. கர்க்கர் கை நீட்டி “அசையாதே” என்று ஆணையிட்டார். அலறிய முதுமகள்களில் ஒருத்தி கண்ணுக்குத்தெரியாத கையொன்றால் தூக்கி வீசப்பட்டவள் போல் மண்ணில் விழுந்தாள். அவள் உடல் பாம்பு போல் நெளியத்தொடங்கியது. மானுட உடலில் அத்தகைய முழுநெளிவுகள் கூடுமென்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. இரு கைகளையும் அரவுப்படம்போல் நீட்டி தரையில் இருந்து எழுந்து சொடுக்கி திரும்பி அதிர்ந்து பின் வளைந்து சினந்து சீறி முன் நீண்டு புரண்டெழுந்து நெளிந்து சுழன்றாள். ஏழன்னையரும் நிலத்தில் விழுந்து பாம்புகளாகி ஒருவரோடொருவர் பின்னி புரண்டனர். சீறி முத்தமிட்டு வளைந்து விலகினர். முழவோசை கேட்டு திரும்பி வாய் திறந்து சீறினர்.\nசற்று நேரத்தில் விழியறிந்த அவர்களின் மானுட உடல்கள் மறைந்து அரவு நெளிவுகள் அன்றி பிறிதெதையும் காண முடியாமல் ஆயிற்று. பீடத்தில் அமர்ந்திருந்த கௌரவ்யர் எழுந்து இருகைகளையும் கூப்பி “மூதன்னையரே அருள்க ஆணை இடுக” என்றார். அச்சொற்கள் அவர்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. நெளியும் அரவுகளில் ஒன்று பிறிதொன்றின்மேல் எழுந்து பத்தி விரித்து திரும்பி அவர்களை நோக்கியது. ஓங்கி தரையை மும்முறை கொத்தி அது வாழ்த்தியபோது கூடி நின்ற நாகர் குடியினர் கைகூப்பி இணைந்த குரலெழுப்பி நாகங்களை வாழ்த்தினர். திறந்த இருட் குகைகளுக்குள் அக்குரல்கள் புகுந்து சென்று எங்கோ முழங்குவது போல் அர்ஜுனன் உணர்ந்தான்.\nஅரவுடல்களில் ஒன்று நெளிந்து அவனருகே வந்தது. அர்ஜுனன் அவ்விழிகளை நோக்க அவற்றின் மையத்தில் இருந்த ஊசி முனை ஒளி விரிந்து ஒரு வாயிலாவது போல் இருண்மை கொண்டது. அது சந்திரகர் என்று அர்ஜுனன் அறிந்தான். திகைத்து அவன் இன்னொரு நாகத்தை நோக்கினான். அறிந்த விழிகள். சதயன், ஜலஜன், ஊஷரன், குகன், ரிஷபன், மால்யவான��. அவனை நோக்கி விழித்த இமையாமைகளில் புன்னகை தெரிந்து மறைந்ததென எண்ணினான்.\nநாகங்கள் காற்றிலாடும் நாணல் நுனிகள் போல் மெல்ல அவனைச்சூழ்ந்து நடனமிட்டன. அவன் தன் உள்ளங்கையின் அசைவை உணர்ந்து திரும்பி நோக்கினான். முட்டைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது. உள்ளிருந்து அதைக் கொத்தி உடைத்து மலர் அல்லி போல் செந்நிற பாம்புக் குஞ்சு ஒன்று வெளிவந்தது. நெளிந்து உடல் இறுக்கி அசைந்து உள்திரவத்திலிருந்து வழுக்கி அவ்விழுதை வாலால் இழுத்தபடி வெளியே வழிந்தது. பின்பு தன் வாலை முற்றிலும் உருவிக் கொண்டது.\nஅவன் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அது அவன் கையிலிருந்த இலை மேல் விழுந்து சற்று புரண்டு தலை தூக்கி பத்தியை விரித்தது. எண்ணெய் வழிவது போல் வழிந்து அவன் முழங்கையை அடைந்தது. அதன் உடலில் இருந்த கொழும் திரவத்தால் வழுக்கி அவன் தொடையில் விழுந்தது. தொடை மடிப்புக்குள் முகம் புதைத்து உள்ளே சென்று வால் நெளிய உன்னி மறைந்தது. இரண்டாவது முட்டை உருள்வதை அர்ஜுனன் கண்டான். அதன் ஓட்டுப்பரப்பின் ஒரு துண்டு உடைந்து மேலெழ உள்ளிருந்து விதை முளைத்து தளிரெழுவது போல் வெளிவந்ததது அரசநாகக் குஞ்சு. வெளியே விழுந்த அதிர்வில் வால் நெளிய உடல் சுருட்டி சீறி பத்திவிரித்தது. அதன் சிறு செந்நா பறந்தது.\nஅதை நோக்கி இருக்கையிலே மூன்றாவது முட்டைக்குள்ளிருந்து ஓசையின்றி வழிந்து வெளிவந்து மெல்ல எழுந்து தலை தூக்கி அவனை நோக்கியது சிறு நாகம். இரண்டாவது நாகம் அவன் கட்டை விரலைச்சுற்றி மேலேறியது மூன்றாவது நாகம் அவன் உள்ளங்கையை அடைந்து மடிந்து மறுபக்கம் விழுந்து கால்களின் இடுக்குக்குள் புகுந்தது.\nசுழன்றாடி இருந்த ஏழன்னையரில் ஒருத்தி அவன் முன் வந்து மும்முறை வளைந்து கைக்குவை நுனியால் நிலத்தை கொத்தியபின் பின்னால் தூக்கி வீசப்பட்டாள். அவள் உடலை தழுவியவர்கள் போல வந்து ஒவ்வொருவராக மண்ணைக் கொத்தியபின் மல்லாந்து விழுந்தனர். அவர்களின் கால்கள் விரைத்து மண்ணை உதைத்து கைகள் விரல் சொடுக்கி அதிர்ந்து பின்பு மெல்ல தளர்ந்தன. சூழ்ந்திருந்த முழவோசைகள் ஓய்ந்தன. பெருமுழவின் விம்மல் மட்டும் காற்றில் அஞ்சி கரைந்து அமைதியாகியது. கர்க்கர் அருகே வந்து தன் சுட்டுவிரலால் அந்த சிறு நாகக் குஞ்சுகளை எடுத்து சிறிய மரக்கொப்பரைக்குள் போட்ட���ர். கௌரவ்யர் எழுந்து ”மூதன்னையர் அருள் உரைத்துவிட்டனர். பாண்டவரே, இனி தாங்கள் எங்கள் குலம்” என்றார்.\nPosted in காண்டீபம் on செப்ரெம்பர் 29, 2015 by SS.\n← நூல் எட்டு – காண்டீபம் – 14\nநூல் எட்டு – காண்டீபம் – 16 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/flipkart-cheating-actor/", "date_download": "2019-01-24T10:15:51Z", "digest": "sha1:X7D7LYOWB5JBT4YLIVWKSWL2DXNJY7VV", "length": 13946, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே! இனியாவது திருந்துமா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\nபாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் நகுல். இவர் தேவயானி தம்பி ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ‘செய்’ இந்த படம் தமிழ்நாட்டு அளவில் ஓரளவு கலெக்ஷனை அள்ளிக்விட்டது.\nஇந்தப் பதிவு எதற்கு என்றால் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் இது போன்ற நடிகர்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே. நகுல் தற்போது ஒரு ஐ-போன் Flipkart புக்கிங் செய்ததாகவும் அதன்மூலம் ஏமாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது உண்மை தான்.\nஆனால் பிளிப்கார்ட் இன் மூலம் அவருக்கு தனது தொகை வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் பதிவுகளில் ரசிகர்கள் நி���ைய பேர் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கும் தவறான பொருட்கள் போய் சென்றிருந்தால் அதனை பணமாகவோ அல்லது புக்கிங் செய்த பொருளாகவோ கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.\nதான் ஒரு ஏமாற்றம் அடைந்து விட்டாள் அதனை சரிசெய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மற்ற சக ரசிகர்கள் மற்றும் நண்பர்களே காப்பாற்றும் விதமாக அமையும்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் படங்கள்\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளித��ில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/senthil-ganesh-singing-viswasam-movie/", "date_download": "2019-01-24T10:55:22Z", "digest": "sha1:GGB26TKZJPPKHM6GGKNX3EH7OPTAXCT7", "length": 13332, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "மக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.! செம்ம மாஸ் தகவல் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இ��ோ. `வாழு; வாழ விடு.’\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nஅஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் விஸ்வாசம் திரைப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, வருகிற பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு.\nநீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு நேற்று வெளியிட்ட அடிச்சு தூக்கு என்ற பாடல் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருந்தார் பாடலை பாடி இசையமைத்திருந்தார் d இமான்.\nஇந்தநிலையில் விஸ்வாசம் படத்திலிருந்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது விஸ்வாசம் படத்தில் மக்கள் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுபுற பாடகர் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் கிராமத்து பின்னணியில் இருக்கும் இந்த படத்திற்கு இவரின் பாடல் கச்சிதமாக பொருந்தும் என எதிர்பார்க்கபடுகிறது.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/10/24085506/1209190/jesus-christ.vpf", "date_download": "2019-01-24T11:53:21Z", "digest": "sha1:BEZY4A7C64JXBRH6YX3QI54YR3EIELUB", "length": 25021, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "இயேசு சொன்ன உவமைகள்: எதிர்பார்க்கும் நண்பன் || jesus christ", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயேசு சொன்ன உவமைகள்: எ���ிர்பார்க்கும் நண்பன்\nபதிவு: அக்டோபர் 24, 2018 08:55\nஇயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.\nஇயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.\n“உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.\nஉள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.\nஎனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்றார் இயேசு (Luke 11 5-8 )\nஇயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.\n“இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார் ( லூக்கா 11 : 1 )\nஅப்போது இயேசு அவர்களுக்கு பிரபலமான அந்த ஜெபத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். அது கர்த்தர் கர்ப்பித்த ஜெபம் என அழைக்கப்படுகிறது. அந்த செபம் இது தான்.\nஅதைச் சொல்லி முடித்ததும் இயேசு இந்த உவமையையும் சொல்கிறார். தனக்காக செபிக்கும் செபமாக கர்த்தர் கர்ப்பித்த செபத்தைச் சொன்ன இயேசு, பிறருக்காக எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக அந்த உவமையைச் சொல்கிறார்.\nஇந்த உவமையும், நிகழ்வும் பல பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றன.\n1. இயேசு செபிப்பதை கவனிக்கும் சீடர்கள் தாங்களும் அதே போல செபிக்க ஆர்வம் கொள்கின்றனர். அதற்காக இயேசுவை அணுகுகின்றனர். செபம் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்பதைப் புரிந்��ு கொள்கின்றனர். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் செயல்பாடுகளைக் கவனித்து, அதே போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக செபத்தின் தேவையை உணரவேண்டும்.\n2. நள்ளிரவில் வீட்டுக்கு வருகின்ற நண்பரின் “உடனடித் தேவை” என்ன என்பதை சக நண்பர் கண்டு கொள்கிறார். நண்பர் கேட்பதற்கு முன்பாகவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய முயல்கிறார். நாமும் நமது சக நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள், நம்மை அணுகுபவர்கள் இவர்களின் தேவைகளை “அவர்கள் சொல்லாமலேயே” புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்யும் மனநிலையில் நாம் இருக்க வேண்டும்.\n3. தன்னிடம் எதுவும் இல்லாத சூழலில் இறைவனை தேடி ஓடுகிறார் அவர். இறைவன் நம்மிடம் தந்திருப்பவை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே. நம்மிடம் பகிர்தலுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது முதலில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, “உனக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்பது போலித்தனம். எதுவும் இல்லாத சூழலில் நாம் இறைவனையே நாடவேண்டும்.\n4. நாம் ஒன்றுமற்ற நிலையில் இருக்கும் போது நள்ளிரவின் இருளிலும், மிரட்டும் சூழலிலும் இறைவனை தேடிப் போக தயங்காத மனம் வேண்டும். பிறருக்காக நாம் இறைவனை நாடிச் செல்வதை இறைவன் விரும்புகிறார். பிறருக்காக வேண்டுகின்ற செபங்கள் கேட்கப்படும் என்பதை பைபிள் நமக்கு பல இடங்களில் தெளிவாக்குகிறது.\n5. கதவைத் தட்டும் மனம் வேண்டும். தயக்கத்தின் படிகளைத் தாண்டி, ‘சுயத்தை’ அழித்து இறைவனின் கதவைத் தட்டி உதவி தேடும் மனம் ரொம்ப முக்கியம். கதவு அடைக்கப்பட்டிருந்தாலும் அது திறக்கும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.\n6. “மூன்று அப்பங்கள் வேண்டும்” என்கிறார் நண்பர். நாம் இறைவனிடம் வேண்டும்போது அந்த சூழலுக்கு, அந்த நபருக்கு என்ன தேவையோ அதை கேட்டுப் பெறுவதே சரியானது. அதிகமாகவோ, குறைவாகவோ கேட்பது சரியானதல்ல. இறைவன் ஆசைகளை நிவர்த்தி செய்பவரல்ல, தேவைகளை நிவர்த்தி செய்கிறவர்.\n7. நண்பருக்காய் இறைவனிடம் வேண்டுவதை தன்மேல் விழும் “கடனாகக்” கேட்கும் மனநிலை உயர்வானது. அது சக நண்பரை தமது பாகமாகப் பார்க்கும் உயரிய மனநிலை. என்னைப் போல அயலானை நேசிக்கும் மனநிலை. அந்த மனநிலையோடு இறைவனிடம் கேட்கவேண்டும். நமக்காகக் கேட்கும் போது எப்படி உருக்க���ாக, நெருக்கமாக, ஆழமாக கேட்கிறோமோ அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலாகவே நாம் நண்பர்களுக்காகக் கேட்கவேண்டும்.\n8. தொடர்ந்து கேட்கும் மனநிலை வேண்டும். நண்பரின் நிராகரிப்புக் குரல் கேட்டாலும், அவர் தருவார் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வெற்றி தரும். இறைவனும் பல வேளைகளில் நமக்கான வரங்களை தாமதப்படுத்துவார். அது நமது விசுவாசத்தை பலப்படுத்துவதாகவோ, நாம் சரியான நேரத்தில் கேட்காத காரணத்தாலோ இருக்கலாம். ஆனால் கேட்பது பயனுள்ள விஷயமென இறைவன் கண்டால் அதைத் தராமல் இருப்பதில்லை.\n9. பிறருக்காக அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை வேண்டும். நள்ளிரவு நேரம், இருளான சூழல் என்றாலும் கூட கை விரிக்காமல் நண்பனின் தேவையை நிவர்த்தி செய்ய புறப்படும் மனம் வேண்டும். அவமானங்கள், நிராகரிப்புகளைத் தாண்டி நண்பனுக்காய் நிற்கும் நெஞ்சுரம் வேண்டும்.\n10. இறைவனோடு ஆழமான நட்புறவு கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் சென்று அறிமுகம் செய்து கொண்டு உதவி கேட்பது சரியான வழிமுறை அல்ல. இறைவனோடு ஆழமான நட்பு கொண்டு தினமும் அவர் வழியில் நடக்க வேண்டும். அப்போது தான் நள்ளிரவிலும் கதவைத் தட்டும் அன்னியோன்யம் உருவாகும். போ என்றாலும் கூட விடாப்பிடியாய் தட்டும் உரிமை உருவாகும்.\nஇந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்\nபிராகா நகர் குழந்தை இயேசு\nபுனித செபஸ்தியார் ஆலயம் உருவான வரலாறு\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ���ட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204240?ref=home-feed", "date_download": "2019-01-24T11:14:27Z", "digest": "sha1:BEEHM3KAT23A5EUCOX5X4QCDIBJCMX7Y", "length": 7159, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்கா பறந்தார் மங்கள சமரவீர! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்கா பறந்தார் மங்கள சமரவீர\nசர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வொஷிங்டன் பயணமாகியுள்ளார்.\nநாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nமுகப்புக்���ு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vani-rani/104562", "date_download": "2019-01-24T11:56:16Z", "digest": "sha1:J4CGJ67Z2AVZD73W3B5S25K4BYLO2AOV", "length": 5046, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vani Rani - 20-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்��ளிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2016/03/blog-post_13.html", "date_download": "2019-01-24T11:18:36Z", "digest": "sha1:NS4DFMNUAXBFLWYB6UFZNWWV22WMVYZO", "length": 13778, "nlines": 133, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: வாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் என்ன ? பாருங்கள் பகிருங்கள்........", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nவாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் என்ன \nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமரம் வளர்ப்பில் 7 ஆண்டில் … ரூ 20 லட்சம் \nஇதையும் கட்சியின் 2016 தேர்தல் அறிக்கையில் சேர்த்...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nவாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் எ...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்���ள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்���ு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இரு...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி\nஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எ...\nபல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6367", "date_download": "2019-01-24T11:56:53Z", "digest": "sha1:B3PWCSDE4OWTNLTKUHZFB7MINFJL2L6O", "length": 5490, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்ளுப் பருப்பு குழம்பு | Great lentil curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nகொள்ளுப் பருப்பு - 1/2 கப்,\nமுழு பூண்டு - 1,\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nபுளி - எலுமிச்சை அளவு,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nகொள்ளுப் பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் பூண்டு, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த கலவையை ஊற்றி கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆந்திரா கெளுத்தி மீன் குழம்பு\nரத்தப் ��ரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/tag/nayana-hot-photoshoot-gallery/", "date_download": "2019-01-24T11:29:33Z", "digest": "sha1:SKPNG4S55ANNP5BIIG4KOQUVDJWOYFEM", "length": 2415, "nlines": 23, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Nayana Hot Photoshoot Gallery | Nikkil Cinema", "raw_content": "\nசுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nNovember 28, 2017\tComments Off on சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32726", "date_download": "2019-01-24T11:05:13Z", "digest": "sha1:6C6RXOS4JMLJDDU5BAOLHVUAC2S5IOZA", "length": 44953, "nlines": 145, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களுக்குள்ள பாதுகாப்பு என்ன? - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கி���மை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\n - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி\n - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,\nகேள்வி:- தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளமையை உணர்கின்றீர்களா கமல், ரஜினியை வருகையை எப்படி பார்க்கின்றீர்கள்\nபதில்:- தமிழகத்தில் காணப்படுகின்ற புதியதொரு நெருக்கடியாகும். திராவிடக் கட்சிகள் மீதான விமர்சனங்களை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முனைந்தார்கள். அதுமுடியவில்லை. இந்நிலையில் ரஜனியின் வருகை அமைகின்றது. அவருடன் நேரடியாக இல்லாது விட்டாலும் ஆதரவாக பா.ஜ.க. உள்ளது.\nகமல்ஹாசனைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் ஆரம்பக்கப்பட்டதன் அடிப்படைகளை கடந்து அந்தக்கட்சிகள் பயணிப்பதால் அந்த விடயங்களை மையப்படுத்தி வாய்ப்பினைப் பெறமுயற்சிக்கின்றார். ஆகவே இருவரின் வருகையையும் சாதாரணமாக கொள்ள முடியாது. சாதாரணமாக கீழ் மட்டத்திலிருந்து பார்த்தால் அழுக்கு சட்டடைகள் ரஜினி பக்கமும் வெள்ளை சட்டைகள் கமல் பக்கமும் செல்வதற்கு வாய்ப்புள்ளன.\nகேள்வி:- தற்போதைய நிலையில் தொடரும் தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினை குறித்து தமிழக அரசியல் தரப்புக்கள் எத்தகைய கரிசனையை கொண்டிருக்கின்றன\nபதில்:- இலங்கை தமிழர்களின் விடயத்தில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் எவையும் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை. சில ��ிறிய கட்சிகள் மட்டுமே அந்தவிடயம் தொடர்பில் அக்கறைகாட்டி பேசுகின்றன. அந்த விடயம் தமிழக தேர்தலிலும் பெரிய செல்வாக்குச் செலுத்துவதாக இல்லை.\nகேள்வி:- அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு என்ன காரணம்\nபதில்:- பொதுவாக பார்க்கையில் “விரக்தி மனநிலை” ஏற்பட்டு விட்டது என்று தான் கருதுகின்றேன். அதனால் தான் பொதுவான நேரங்களில் இலங்கை தமிழர்களின் விடயங்களை எவரும் பேசுவதில்லை. அதனைவிடவும் தேர்தல்காலங்களிலும் அந்த விடயம் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக தற்போதைய சூழலில் இல்லை.\nகேள்வி:- உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை போன்ற காரணத்தால் தான் அவ்வாறான விரக்தியான மனநிலை ஏற்பட்டுள்ளதா\nபதில்:- விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் ஈழத்தில் உருவானபோது ஆரம்பத்தில் அவை குறித்த கரிசனைகள் தமிழகத்தில் இருந்தன. அதன் பின்னர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் அந்த போக்கில் மாற்றங்கள் ஏற்படலாயின.\n2009 ஆம் ஆண்டு கடுமையான யுத்தகாலத்தில் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்ததாக வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தில் அந்த மக்களுக்கான குரல்கள் எழுந்திருந்தன. அதன் பின்னர் அந்த விடயங்களில் அதிகளவான கரிசனைகள் இல்லாது போய்விட்டன.\nகேள்வி:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்களா இல்லையா என்பது தொடர்பில் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளனவே\nபதில்:- கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன தான். இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ‘ராஜீவ் படுகொலை ஒரு துயரச் சம்பவம்’ என்று கூறியிருக்கின்றார். அந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nகேள்வி:- இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட இலங்கை விடயங்கள் பலவற்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இணைந்து செயற்பட்டவர் என்ற வகையல் ராஜீவ் தொடர்பில் உங்களின் பார்வை என்ன\nபதில்:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மிகவும் வெளிப்படையான நேர்மையான நபர். ஒருவிடயம் சம்பந்தமாக மிகவும் ஆழமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கமாட்டார். டெல்லியில் உள்ள அதிகாரிகள் எத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றார்களோ அவற்றை மையப்படுத்தி தீர்மானங்களை எடுப்பார். அவ்வறான குணாம்சத்தினை உடையவர்.\nகேள்வி:- 1987ஆம் ஆண்டு ஜுலை 29இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் செயற்பாட்டில் நேரடியாக பங்கேற்ற அனுவத்தினை சுருக்கமா கூறுங்கள்\nபதில்:- இலங்கை விவகாரம் சம்பந்தமாக தமிழகத்தினை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.தலைமையிலான அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகமும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கமும் கரிசனை கொண்டிருந்தன.\nஅந்த அடிப்படையில் ஒரு தற்கால ஏற்பாடாக இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்வதற்கான இணக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டது. அச்சமயத்தில் ஒப்பந்தம் குறித்த ஆராய்வுகளை நாம் செய்தோம். அதில் மூன்று விடயங்கள் மிகவும் சாதகமானவையாக இருந்தன.\nவடக்கு, கிழக்கு மாகாணத்தினை இணைத்து ஒருவடத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் இருப்பனும் புரிந்துணர்வு அடிப்படையில் வாக்கெடுப்பு அவசியமில்லாதும் போகமுடியும் என்பது முதலாவது விடயமாகும்.\nமாநில அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான வழியொன்று ஏற்பட்டது. இதன் மூலம் தமிழர் விடுதலை கூட்டணியாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப்.உள்ளிட்ட போராட்ட அமைப்புக்களுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரமொன்று கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படும் என்பது இரண்டாவது விடயமாகும்.\nமூன்றாக பண்டா செல்வா, டட்லி செல்வா போன்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. சிங்கள அரசாங்கம் அவற்றை மீறும் போது அது தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், இந்தியா வெளிநபராக தலையிட்டால் எமது இறையாண்மையில் நீங்கள் தலையிட முடியாது என்று போர்க்கொடி பிடிப்பார்கள். ஆக, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது இறைமையில் இந்தியாவின் தலையீட்டினை முதற்தடவையாக இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது என்பன அவையாகும்.\nஇதன் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சத்திடுவதென்றும் போராட்டக்குழுக்கள் உள்ளட்ட தமிழ்த் தரப்புக்கள் குழப்பங்களை ஏற்படுத்தாது பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ���தனை நாம் முன்னெடுத்தோம்.\nகேள்வி:- இருப்பினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை தற்போது வரையில் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதே\nபதில்:- அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது நான் இலங்கைக்கு வந்திருந்தேன். அச்சமயத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. காரணம், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைத்தவிர வேறு யாரும் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை விரும்பியிருக்கவில்லை. குறிப்பாக பிரதமர் பிரேமதாஸ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் எதிர்ப்புடனே இருந்தார்கள். பிரசாரம் செய்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அந்த விடயம் பெரிதாக கவனத்தில் கொள்ளப்பட்டது.\nஅதேநேரம் இந்த ஒப்பந்தம் கைச்சத்திட்டு மாநில அரசாங்கத்தினை ஏற்படுத்த முனைந்தபோது விடுதலைப்புலிகள் ஏனைய இயங்கங்கள் அதில் பங்கேற்பதை விரும்பவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கூட மட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதுமட்டமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைப்பதற்கு மறுதலித்து விட்டார்கள். தனி ஈழம் அமைவதற்காகவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். தனி ஈழம் அமையாத சூழுலில் ஆயுதங்களை கையளிக்க முடியாது என்று பிரபாகரன் உறுதியாக கூறிவிட்டார். இவையெல்லாம் கலவையாக அந்த முயற்சியும் சிதைந்து விட்டது.\nகேள்வி:- ஒப்பந்தம் கைச்சத்திடுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் ஆயுதக் கையளிப்பு விடயத்தில் இணக்கத்தினை கொண்டிருக்கவில்லையா அவ்விடயம் குறித்து உங்களுடன் பேசினார்களா\nபதில்:- ஆம், என்னுடன் விடுதலைப் புலிகள் பேசினார்கள். அதனையடுத்து நாம் இந்த விடயம் சம்பந்தமாக ஒப்பந்தம் கைச்சத்திடுவதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்தோம்.\nடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, ராஜீவ் காந்தி, நான், பிரபாகரன், அண்டன் பாலசிங்கம் ஆகியோரே பங்கேற்றினோம். அதன்போது பிரபாகரன் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியாது என்பதற்கான காரணத்தினை ராஜீவ் காந்தியிடம் தெரிவித்தார்.\nஅச்சமயத்தில் ராஜீவ் காந்தி, “நீங்கள் அச்சப்பட வேண்டாம். இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்கிறது. அவர்களால் அதனை மீறமுயாது. அவ்வாறு மீறினால் இந்தியா தலையீடு செய்யும். ஆகவே நீங்கள் ஆயுதங்களை அச்சப்படாது ஆயுதங்களை கையளியுங்கள். அவ்வாறு இல்லாது விட்டால் உங���களிடமுள்ள ஆயுதங்களில் ஒருதொகுதி ஆயுதங்களை மட்டும் அவர்களிடத்தில் வழங்கிவிட்டு ஏனையவற்றை தமிழகத்தில் பாதுகாப்பாக வையுங்கள்” என்று அறிவுரை கூறினார்.\nஅத்துடன், “ஆயுதங்களை வழங்கினால் உங்களின் உயிருக்கு அச்சம் ஏற்படும் என்று அஞ்சுகின்றீர்களானால் குண்டு துளைக்காத எனது சீருடையை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அதனையும் வழங்கியதோடு ஐம்பது இலட்சம் ரூயஅp;பா பணத்தினையும் வழங்கினார்.\nஅதன்போது பிரபாகரன் ராஜீவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே வந்திருந்தார். இந்திய எல்லையை தாண்டியதும் அவர் அவற்றை மறுத்தார். பிரபாகரனால் அவருடைய இயக்கத்தில் உள்ளவர்களை இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை என்று எனக்கு பின்னர் அறியக்கிடைத்தது. இருப்பினும் அதனை என்னால் உறுதியாக கூறமுடியாது.\nகேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான தற்போதுள்ள சூழலில் முதற்கட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்களா\nபதில்:- அதற்கு வாய்ப்பே இல்லை. தற்போதைய சூழலில் சிங்களவர்கள் வெற்றியடைந்து விட்டோம். எங்களை எதிர்த்து போரிட்டவர்களுக்கு ஒன்றுமே வழங்க கூடாது என்ற மனநிலையினைக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாகத்தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இறுதியாக நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றிகள் கிடைத்துள்ள.\nஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினை இந்திய அரசாங்கம் தான் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது என்ற சிந்தனையும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. மகிந்த ராஜபக்ஷவும் அதனையே கூறுகின்றார். ஆகவே இத்தகைய பெரிய விடயங்களை செய்வது என்பது மிகவும் கடினமானதொரு பணியாகும்.\nகேள்வி:- இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான அவதானிப்பு கருத்தியலை எப்படி பார்க்கின்றீர்கள்\nபதில்:- இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் தான் இருக்கின்றது என்ற சந்தேகம் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதால் தான் அவர்கள் சீனாவின் வருகையை ஆதரிக்கின்றார்கள்.\nஅத்துடன் கடந்தகாலத்தில் தமிழர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆதரவையும் அவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். அவ்வாறான நிலையில் இந்திய��வானது சீனாவின் செல்வாக்கினை குறைப்பதற்கு முயற்சிக்குமே தவிர தமிழர்களின் கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி அழுத்தங்களை வழங்க முடியாது.\nஆகக்குறைந்தது புதிய அரசியலமைப்பு விடயங்கள் பற்றியெல்லாம் கூறுகின்றார்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதே கேள்விக்குறியாகும். காரணம் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் உள்ளார்களே தவிர சிங்கள மக்களின் செல்வாக்கினை பெற்ற ஆட்சியாளர்களாக இல்லை. அவ்வாறானவர்களாலேயே தமிழர்களுக்கான விடயங்களை கையாள முடியும்.\nகேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்\nபதில்:- தற்போது நெருக்கடியான நேரமென்று ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் சம்பந்தன், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் முரண்பட்டு வெவ்வேறு திசைகளில் இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்குள்ளும் அதேநிலைமைகள் தான்.\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் என்று கூறுவார்கள். இத்தனைகாலமாக அனைத்துமே முற்றாக சிதைவடைந்துவிட்டது. அவ்வாhறன தருணத்தில் நாம் படிப்படியான செயற்பாடுகளை திட்டமிட வேண்டும்.\nஉலகப்போர்களில் சிதைந்துபோன, ஜேர்மனி, யப்பான் போன்றன எவ்வாறு முன்னேற்றமடைந்தார்கள். ஆகவே சிறுபான்மை தேசிய இனங்கள் முதலாவதாக, ஒரு தலைமையை அல்லது கூட்டுத்தலைமையை விருப்பு வெறுப்புக்களை தாண்டி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையடுத்து செயற்பாட்டு திட்டமிடலொன்றை வகுக்க வேண்டும். அதற்கான நிகழ்ச்சி நிரலையிட்டு அதனை பின்பற்றி நகரவேண்டும்.\nஇறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் நிகழ்ந்தன. ஐ.நா.வரையில் அனைவரும் சென்றார்கள். அதனால் என்ன பயன் ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதி உள்ளட்டவர்கள் அக்கால ஆட்சியிலும் இருந்தவர்கள். அவர்கள் இந்த விடயங்களை பெரிதுபடுத்த இடமளிக்க மாட்டார்கள். ஆகக்குறைந்தது ஒரு சரியான விசாரணை ஆணைக்குழுவை கூட நியமக்க மாட்டார்கள்.\nஅமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தினை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக அவர்களும் இந்த விடயங்களை மேலோட்டமாகத் தான் கையாளுவார்கள். அவர்கள் அழுத்தங்களை அளித்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும். இதுபோன்ற விடயங்களை அழுத்தமளிக்க மாட்டார்கள்.\nஅதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்க முடியுமா என்றால் ஒருவார்த்தை கூட வெளியிடமுடியாது. ஆகவே ஒற்றுமையாக சிறுபான்மை தலைமைகள் இணைய வேண்டும்.\nகேள்வி:- யுத்தத்தின் பின்னரான சூழலில் தமிழ் சமுகத்தினை மீளமைப்பதில்தமிழர்கள் வசமுள்ள கட்டமைப்புக்கள், அரசியல் கட்சிகள் வினைத்திறனாக செயற்படமுடியாதிருக்கின்ற நிலைமையொன்று நீடிப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்\nபதில்:- இவ்வாறானதொரு சூழலை கையாள்வதற்கான போதிய வியூகங்கள் அவர்களிடத்தில் இல்லை என்பது பிரதான காரணமாகும். நபர்கள் நேர்மையாக இருந்தால் நிருவாகத்தினை முன்கொண்டு செல்லமுடியும். ஆனால் வியூகங்கள் இல்லையென்றால் அது பெருங்குறைபாடாக மாறிவிடும்.\nதிருச்சி மாநாட்டின்போது, அண்ணா கூறினார், தமிழர்கள் தமது நாட்டினை அடைவதற்கு புல்லட்(துப்பாக்கி ரவை) அல்லது வலெட்(வாக்குச் சீட்டு) ஆகிய இரண்டு வழிகள் தான் உள்ளன. ஆயுதம் ஏந்தமுடியாததால் வாக்குச் சீட்டினை பயன்படுத்துவோம் என்றார். அதன் பின்னர் சீனா ஆக்கிரமிப்பால் விடுதலைக்கோரிக்கையை கைவிடவேண்டியதாயிற்று. அதுபோன்று தமிழர்கள் தங்களே தீர்மானிக்கின்ற சுய ஆட்சி உரிமை அவசியம். குடும்பத்தை பாதுகாப்பதற்கு வீடு அவசியம் போன்று இனத்தினை பாதுகாப்பதற்கு நாடு அவசியம் என்பது நியாயமான கோரிக்கையாகும். ஈழத்தில் பெரும் தியாகங்களைச் செய்த ஆயுதப்போராட்டம் தற்போது இல்லை. துப்பாக்கியாலும் சரி வாக்குச் சீட்டினாலும் சரி அவற்றை அடையமுடியவில்லை. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரழிழந்தபோது அந்த மக்களின் உறவுகள் எல்லா நாடுகளிலும் அழுதார்கள். தூதரங்களன் முன் கதறினார்கள். அனைவருமே வேடிக்கைதானே பார்த்தார்கள்.\nஅரசாங்கம் என்பது மக்களை பாதுகாக்கும் காவலன். தமிழர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியதா தற்போது அரசியல் தலைவர்கள் அமைச்சராக, பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அந்த விருப்பு இருப்பதில் தவறில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன பாதுகாப்பு தற்போது அரசியல் தலைவர்கள் அமைச்சராக, பாராளுமன்ற, மாகாண சப��� உறுப்பினராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அந்த விருப்பு இருப்பதில் தவறில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்விக்கு என்ன பதில் அவர்களிடத்தில் உள்ளது.\nஅண்ணாவின் கனவும், பிரபாகரனின் கனவும் நனவாகவில்லை. ஆகவே தமிழர்களாகிய நாம் உலக ஒழுங்கினை அறிந்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வியூகத்தினை வகுக்க வேண்டும். இனவிடுதலையில் கொள்கை அடிப்படையில் நேர்மையாக இருக்கும் ஒரு தலைமையோ அல்லது கூட்டு தலைமைகளே மக்களின் நம்பிக்கையைப் பெற்று இதனை முன்னெடுக்க வேண்டும்.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் அண்ணா அண்ணாத்துரை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கலைஞர் பண்ருட்டி இராமச்சந்திரன்\n200 வருடங்கள் சென்றும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கௌரவமான இலங்கை பிரஜைகள் எனும் உரிமையை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்தும் அவர்களது சந்ததியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்று கருதப்படுகின்றனர்.\n2019-01-24 15:38:18 எமக்கும் வேண்டும்\nஇந்திய அமெரிக்கர்களின் எழுச்சியை பிரதிபலிக்கும் கமலா ஹரிஸ்\nஇந்திய அமெரிக்கரான கலிபோர்னியா செனட்டர் கமலா ஹரிஸ் உலகில் மிகவும் செல்வாக்குடைய அரசியல் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அறிவித்திருக்கிறார். அத்தகைய அறிவிப்பொன்றை செய்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஆள் அவரல்ல என்றபோதிலும்,\n2019-01-23 16:38:58 இந்தியா அமெரிக்கா கமலா ஹரிஸ்\nஅரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து தற்­போது ஓர்அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதே யதார்த்தம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சா­ர ­செ­ய­லா­ளரும், கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜி­த்த ­ஹேரத், வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.\n2019-01-22 12:57:39 அரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nஅடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ��� தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\n2019-01-20 14:29:53 அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nமழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன..\n2019-01-20 13:22:58 ஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/878", "date_download": "2019-01-24T11:03:33Z", "digest": "sha1:BYRLQHUN43EQ722JP6G5RKBHIRFV5O2Z", "length": 7072, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\n\"மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02-08-2018)..\n\"மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02-08-2018)..\n02.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம்17 ஆம் நாள் வியாழக்கிழமை.\nகிருஷ்ணபட்ச பஞ்சமி திதி காலை 8.47 வரை. பின்னர் சஷ்டி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் பகல் 11.15 வரை. அதன் மேல் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: உத்தரம், அஸ்தம். சுபநேரம்: பகல் 10.45– 11.45, ராகுகாலம் 1.30– 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) (நாளை ஆடி 18 ஆம் பெருக்கு. சகல நதிதீரங்களிலும் சுமங்கலிப் பெண்கள் தாலிச் சரடு மாற்றும் வைபவம்) கிருஷ்ண பட்ச சஷ்டி.\nமேடம் : தனம், சம்பத்து\nமிதுனம் : திறமை, முன்னேற்றம்\nகடகம் : ஆர்வம், திறமை\nசிம்மம் : புகழ், பாராட்டு\nகன்னி : உயர்வு, மேன்மை\nதுலாம் : செலவு, விரயம்\nவிருச்சிகம் : நற்செயல், பாராட்டு\nதனுசு : லாபம், லக்ஷ்மீகரம்\nமகரம் : சுகம், ஆரோக்கியம்\nகும்பம் : உழைப்பு, உயர்வு\nமீனம் : சுபம், மங்களம்\n\"பிரம்ம பிந்தூப நிஷத்தில் விஷ்ணு நிர்ணயம்\", \"கவாம நேக வர்ணா நாம் ஸர்வ துக்ராஹ கத்வேந ததஸ் மயஹம் வாசுதேவஸ் இத்யுபநிஷத்\" பொருள்– பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே நிறமாக வெள்ளை நிறமாக இருக்கின்றது. அந்த பாலில் நெய் போலவும் அரனிக் கட்டையில் நெருப்பைப் போலவும் பரமபுருஷனான விஷ்ணு உள்ளான்.\nநாம் ஞானக்கண்ணைக் கொண்டு எழுப்பும் ஓசையில் அவய மற்றதும் ஆசையற்றதும் சலன மற்றதும் எல்லா பூதங்களுக்கும் இருப்பிடமாய் யாதுமொரு ரட்சிக்கும் தன்மையுடைய அந்தவாசு தேவன் குடி யுள்ளான். (இது உபநிஷத்)\nசந்திரன், குரு ஆதிக்கம் கொண்ட இன்று,\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nபொருந்தா எண்கள்: 9, 6, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=40&cid=1450", "date_download": "2019-01-24T10:25:13Z", "digest": "sha1:HKUWBSGXGGNJVRFAZQIZKYOIICBZGTKW", "length": 64425, "nlines": 293, "source_domain": "kalaththil.com", "title": "கறுப்பு யூலை (BLACK JULY ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்த இனப்படுகொலை | Black-July-1983---Genocide-unleashed-on-Tamils", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகறுப்பு யூலை (BLACK JULY ஆடிக்கலவரம்) தமிழ்மக்கள் மேல் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்த இனப்படுகொலை\nகறுப்பு யூலை (BLACK JULY ஆடிக்கலவரம்) தமிழ்மக்கள் மேல் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்த இனப்படுகொலை\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.\nதரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.\nஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.\nஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.\nஅப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.\n‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்���ளும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார். ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.\n‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார். மாதக் கடைசி. கையில் பணமில்லை.\nவேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.\nஅதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.\nமனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.\nஅந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வி��ாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.\nஎனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன். அது திறக்கப்படவில்லை.\nமீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.\nவீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன. வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.\nகல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.\nபொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.\nமருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.\nஅவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.\nஇராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nபல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் ச��ங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.\nபம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.\nபம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.\nகண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.\nஅப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள். அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண���டிருந்தது.\nநான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.\nசில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.\nஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது. ஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள். நடையின் வேகத்தை அதிகரித்தேன்.\nஎனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.\nகல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.\nவீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது. அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.\nஅவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.\nஎன்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி. தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.\nஇரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.\nஅந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.\nபாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.\nசுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.\nகுழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது. இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.\nமுன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.\nலொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஉடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.\nஉறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.\nஇத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசம���ன, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…\nஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.\nபெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.\nஅந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம். இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா\nகறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.\nதமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.\nஇது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு என கூறப்பட்ட போதும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடாகவே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇது “இனக்கலவரம்” என்ற பொய்க்குள் நடைபெற்ற “இனப்படுகொலை” நிகழ்வாகும்.\nஉண்மையில் இக்கோர கறுப்பு யூலை நிகழ்வுகளே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூண்டியது என்று கூறலாம்.\nமூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்ச்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கருப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் மக்கள் பெற்றார்கள்.\nகருப்பு ஜூலையில் உச்ச வடிவம்…\nஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இன்று வரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.\nஇப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு\nநாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nவெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.\nஇப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.\nகருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறைப்படுகொலை, தென்னிலங்கை இனப்படுகொலை ஆகியன நிகழ்த்தப்பட்டன.\nஅதே நேரம் யாழில் திருநெல்வேலி படுகொலைகள் என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சிங்கள படைத்துறையால் 51 பேர் வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.\nயூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் பதின்மூன்று இராணுவம் கொல்லப்பட்டார்கள் என்பதை காரணம் காட்டி ஏற்கனவே சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்படுகொலையை கட்டவிழ்த்து தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்து ஸ்ரீலங்கா படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது.\nதிருநெல்வேலி தாக்குதல் அல்லது போ போ பிராவோ (Four Four Bravo) என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் கறுப்பு யூலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் இப்பொழுதும் கருதப்படுகின்றது.\nஆனால் கறுப்பு யூலை படுகொலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது.\nஇந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.\nஅரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள்.\nவெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.\nகருப்பு ஜூலையின் நெருப்பு நினைவுகள் தொடரும்….\nயாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது.\nதுறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.\nஅவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.\nபணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.\n‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.\nநாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம். கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nவந்தாறுமூலை படுகொலை நினைவு நாள�\nசெம்மணி படுகொலை - கிருசாந்தி கு�\nகறுப்பு யூலை (BLACK JULY ஆடிக்கலவரம்)\nஇரத்தம் தோய்ந்த நாளொன்றின் நின�\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் �\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை �\nசிங்கள இனவெறியார்களால் யாழ் பொ�\nவைத்தியர் வரதராஜா துரைராஜா அவர�\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்பட\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் அம�\nதென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் �\nகவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்�\nநாங்க போராளிகளா... அல்லது கூத்தா�\nஎமக்கு தலையணை கொடுத்த தகடுகள்\nலெப். கேணல் அருணன் அருணாண்ணை வீ�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-new-moto-x-first-look-the-phone-with-best-voice-co-008084.html", "date_download": "2019-01-24T10:48:10Z", "digest": "sha1:T24YN64I77Y47TDRRQDQB74G5NEUJILK", "length": 10281, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola New Moto X First Look: The Phone with Best Voice Commands - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாய்ஸ் கமான்ட் ஆப்ஷனுடன் மோட்டோரோலாவின் புதிய மோட்டோ எக்ஸ்\nவாய்ஸ் கமான்ட் ஆப்ஷனுடன் மோட்டோரோலாவின் புதிய மோட்டோ எக்ஸ்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nகடந்த ஆண்டு வெளியான மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ் மாடலின் அடுத்த வகையான புதிய மோட்டோ எக்ஸ் போன்களை வெளியிட்டதோடு விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கின்றது.\nபுதிய மோட்டோ எக்ஸ் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஒஎஸ் மூலம் இயங்குவதோடு விரைவில் ஆன்டிராய்டு எல் அப்டேட் பெறும் என்றும் 5.2 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளே இந்த மாடலை தனித்துவம் வாய்ந்ததாக பிரதிபலிக்கின்றதோடு 13 எம்பி ரியர் கேமராவும் உள்ளது.\nமோட்டோரோலா புதிய மோட்டோ எக்ஸ்\nபுதிய மோட்டோ எக்ஸ் அலுமினியம் ப்ரேம் கொண்டு பெரிதாக காட்சியளிப்பதோடு உபயோகிக்க கச்சிதகமாக உள்ளது. வடிவமைப்பில் எஹ்டிசி எம்8 மாடலை குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 5.2 இன்ச் 1080பி புல் எஹ்டி ஸ்கிரீன் இதி்ல் உள்ளது.\nபவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்திலும் முன் பக்கம் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டிருக்கின்றது. புதிய மோட்டோ எக்ஸ் போனில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உள்ளது.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குகிறேன்: நடிகர் மாதவன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lucifier-teaser/", "date_download": "2019-01-24T11:21:02Z", "digest": "sha1:WMCSIS5LCYTKHKFYWH4NIWHFQOI7NXQI", "length": 13787, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nநடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கும் படம் லூசிபயர். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் “ஸ்டீபன் நெடும்பல்லி” என்ற ரோலில் நடித்துள்ளார். அரசியல் தூக்கலாக இருக்கும் திரில்லர் படம் இது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். முரளி கோபி கதையை எழுதியுள்ளார். இசை தீபக் தேவ். ஒளிப்பதிவு சுஜித் வாசுதேவ். இப்படத்தில் விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ் நடித்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் ஹீரோ, “செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியும், ஆனால் நான் இனிமேல் செய்யப்போகும் பாவங்களுக்கு ” என்ற வசனத்துடன் மிக ஆக்ரஷமாக வெளியேறுகிறார் மோகன்லால்.\nஇப்படத்தின் டீசரை நடிகர் மம்மூட்டி இன்று காலை 9 மணிக்கு தன் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார். மார்ச் மாதம் இப்படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் படங்கள், நடிகைகள்\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத்தில் சி��்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nசர்வம் தாளமயம் ‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும்...\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=07-23-17", "date_download": "2019-01-24T11:48:22Z", "digest": "sha1:3JDRNCMZM2GRYF6CH36GCVMPHZ2BAULE", "length": 16931, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூலை 23,2017 To ஆகஸ்ட் 06,2017 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜ���வரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\n1. உடலை உறுதியாக்கும் ஸ்பிக்கிங்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nதற்போதைய நவநாகரிக காலத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து \"ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ..\n2. உங்கள் தலைமுடியும் ஒளிரும்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nமனிதர்களுக்கு இயல்பிலேயே தலையில் முடி வளர்வது அழகாகவும், அதுவே ஒரு அடையாளமாகவும் எப்போதும் இருக்கிறது. அதிலும், நமது இந்தியப் பெண்களுக்கு தளையத்தளைய ஆறடிக்கூந்தலே அழகு என்று மரபான பழக்கமும், அதன் மீதான ஆசையும் எப்போதும் உண்டு. ஆண்கள் சிகையை அலங்காரமாக கருகருவென்று பராமரிக்கவும், பெண்கள் ஆறடி அழகுக்கூந்தலை வளர்க்கவும் எளிய முயற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.முடி ..\n3. எலும்பு தேய்வை தவிர்க்க முடியும்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nமனித உடலின் வளர்ச்சி, இயக்கத்துக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உடல் இயக்கமற்ற நிலையில் இருந்தால், ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். எலும்பு தேய்வதற்கும், வலி ஏற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், எலும்பு தேய்வு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ..\n4. இப்படியும் ரெப்ரிஜிரேட்டரை பயன்படுத்தலாம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nஇன்று, பெரும்பாலான இல்லங்களில், தவிர்க்க முடியாத பொருளாக இருப்பது ரெப்ரிஜிரேட்டர். அதை வைத்திருக்கும் பலருக்கும், \"எப்படி பயன்படுத்தினால் நன்மை' என்ற சூட்சுமம் தெரிவதில்லை. ரெப்ரிஜிரேட்டரை சூரிய ஒளி படாத இடத்தில் வைத்திருப்பது அவசியம். முடிந்தவரை சமையல் அறையில் வைக்காமல் இருப்பது நல்லது. சுவரில் இருந்து ஆறு அங்குல இடைவெளி விட்டு வைத்திருக்க வேண்டும். ..\n5. மீண்டும் சூடுபடுத்தக்கூடாத உணவுகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்கள் பலவற்றில், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சமைக்கும் நடைமுறை இருப்பதை பார்க்க முடியும். இரவு நேரத்தில் சமைப்பதற்கு பதில், ஓட்டல் உணவை சாப்பிடுவதையோ அல்லது காலையில் செய்த உணவையே மீண்டும் சூடாக்கியோ சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. முதல் நாள் இரவு செய்த உணவை, மறுநாள் காலை சூடாக்கி உண்பதும், பல குடும்பங்களில் வழக்கமாக ..\n6. நீங்களும் அமைக்கலாம் மூலிகை தோட்டம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nவீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் பலருக்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது போன்ற வேலைகளை நினைத்தாலே, மலைப்பாகி விடும். அத்தகையவர்கள், காய்கறி செடிகளுக்கு பதிலாக, வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். குறைந்த பராமரிப்பு செய்தால் போதும்; அதிகப்பயன்களை தரக்கூடிய மூலிகைச் செடிகளை தேர்வு செய்து வீட்டில் வளர்க்கலாம்.நிறைய இடவசதி தேவை ..\n7. அதிகாலை தரும் புத்துணர்வு\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST\nநீண்ட நேரம் தூங்கினால் தான், உடல் நலத்துக்கு நல்லது என்று, பலரின் நினைப்பாக இருக்கிறது. விடுமுறை நாட்களில், நேரம் கடந்து எழுந்திருப்போர் தான், இன்று அதிகம். ஆனால், எட்டு மணி நேரம் தூக்கம் போதும், உற்சாகம் பிறக்க. அதிகாலையில் எழும் பழக்கம், துவக்கத்தில் சற்று சிரமமாகத் தான் இருக்கும். நாளடைவில், அதுவே பழக்கமாகி விடும். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் எழ முடியாவிட்டால், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1493&dtnew=01-21-18", "date_download": "2019-01-24T11:44:21Z", "digest": "sha1:NDGT667JORQBS2EJSRC54G2ZSWZNLZ6A", "length": 17308, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி( From ஜனவரி 21,2018 To ஜனவரி 27,2018 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய டெக் டைரி\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n: ரேஸரின் புதிய ஆச்சரியங்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nஇதுவரை யாரும் பார்த்திருக்காத அல்லது யோசித்திருக்காத தயாரிப்புகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது தான், ரேஸர் நிறுவனத்தின் பாணி. தற்போது 'தானே சார்ஜ் செய்துகொள்ளும் வயர்லெஸ் மவுஸ்' 'லிண்டா லேப்டாப்' என, இரண்டு புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. 'ஹைப்பர்ப்ளக்ஸ்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் வயர்லெஸ் மவுஸ், இயங்குவதற்கான ..\n2. மொபைல் கார்னர்: பட்ஜெட் விலையில் 'பேஸ் அன்லாக்' போன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nகடந்த ஆண்டு சீனாவில் அறிமுகமான 'ஒப்போ A83' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் 'ஒப்போ A83' ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளங்களிலும், ரீடெய்ல் ஸ்டோர்களிலும், இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:திரை அளவு : ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nநாய்கள், நம் செல்ல பிராணிகள் மட்டுமில்லை; நம் சமூகத்தின் அங்கமாகவும் விளங்குகின்றன. ஆனால், அவை சொல்லும் விஷயங்களை, வெளிப்படுத்தும் உணர்வுகளை, இன்னமும் நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கம், பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்த குறைக்கு தீர்வாக, நாய்களின் வெளிப்பாடுகளை மொழிப்பெயர்த்து நமக்கு புரியும் வகையில் சொல்லும் டிரான்ஸ்லேட்டர் ..\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்... சாம்சங் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nமடிக்கக் கூடிய 'ப்ளிப்' மொபைல் போன்கள், ஒருகாலத்தில் மிகவும் பிரபலம். அதன் வடிவமைப்பு மக்களை பெரிதும் ஈர்த்திருந்தது. அந்த டிசைனை இப்போது ஸ்மார்ட்போனுக்கு மாற்றி இருக்கிறது சாம்சங். விரைவில் மடிக்கக்கூடிய 'கேலக்ஸி X' ஸ்மார்ட்போனை வெளியிட போவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அடிக்கடி மடித்தும் திறந்தும் பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனின் ..\n: கூகுளின் ஆர்ட் செல்பி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nகூகுள் நிறுவனம் புதிதாக 'Google Art & Culture' என்கிற செயலியை வெளியிட்டிருக்கிறது. இது இணையவாசிகளை மிகவும் ஈர்த்திருக்கிறது. உலகில் உள்ள அருங்காட்சியக படைப்புகளை ரசிக்க வழி செய்யும் இந்த செயலிக்குள், பயனாளிகள் தங்கள் செல்பிகளை,சமர்ப்பித்தால், அதன் அம்சங்களை அலசி, ஆராய்ந்து, அதனுடன் பொருந்தக்கூடிய கலைப் படைப்புகள் எவை என்பதை பரிந்துரைக்கிறது. உதாரணமாக, உங்களுடைய செல்பி ..\n: 'ஆப்' மூலம் ஆங்கிலத்தின் பேசலாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\n'Knudge.me' என்கிற செயலி மூலம், ஆங்கில மொழியை விளையாட்டு முறையில் கற்றுக்கொள்ள முடியும். ஆங்கிலம் பேசுவது தொடர்பாக, கூகுள் பிளேஸ்டோரில் அதிக செயலிகள் இருக்கின்றன. ஆனால் இந்த செயலி, மற்ற செயலிகளைவிட எளிமையாக ஆங்கிலத்தில் பேச உதவுகிறது. இந்த செயலியில் மொத்தம் நான்கு லட்சம் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டுகள் ஆங்கில மொழியின் இலக்கணத்தை அடிப்படியாக கொண்டு ..\n: ஹைக் டோட்டல்: இனி இணையம் தேவையில்லை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST\nஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் இன்றி மெசேஜிங், செய்திகள் மற்றும் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகளை வழங்கும், 'ஹைக் டோட்டல்' எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், மேற்கண்ட சேவைகளை பெற உண்மையிலேயே இன்டர்நெட் தேவையில்லை. ஹைக் டோட்டல் சேவை, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1 முதல் துவங்குகிறது. ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/11/03084253/1211070/Kallarai-thirunal-observed-by-Christian-families.vpf", "date_download": "2019-01-24T11:42:20Z", "digest": "sha1:I4AZ5KJFHYXMZNDKD4UJCX5GMHWTENH4", "length": 15129, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லறை திருநாள்: இறந்தவர் நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை || Kallarai thirunal observed by Christian families", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகல்லறை திருநாள்: இறந்தவர் நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை\nபதிவு: நவம்பர் 03, 2018 08:42\nதிருவண்ணாமலை கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\nவாணாபுரத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு நடைபெற்றபோது எடுத்தபடம்.\nதிருவண்ணாமலை கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\nகிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கல்லறையில் கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தது.\nதிருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\nஇதேபோல் பெருந்துறை பட்டு, அள்ளிகொண்டாபட்டு, இளையங்கன்னி, அந்தோணியார்புரம், தென் கரும்பனூர், கூடலூர், தண்டரை, விருது விளங்கினான், பெருமணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்\nபிராகா நகர் குழந்தை இயேசு\nபுனித செபஸ்தியார் ஆலயம் உருவான வரலாறு\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/05085840/1211411/nellaiappar-temple-thirukalyanam.vpf", "date_download": "2019-01-24T11:47:03Z", "digest": "sha1:56PA56LLTVFI7UHFN2SYVJCSCGWYIZDB", "length": 17016, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் || nellaiappar temple thirukalyanam", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்\nபதிவு: நவம்பர் 05, 2018 08:58\nநெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.\nநெல்��ையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.\nநேற்று முன்தினம் பேட்டை ரோட்டில் உள்ள கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்தார். மாலையில் சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது.\nஇதை தொடர்ந்து நேற்று அதிகாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சன்னதியில் இருந்து நெல்லையப்பரை நெல்லை கோவிந்தர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.\nஐப்பசி திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.\nநிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நெல்லை கோவிந்தர், அம்பாளை நெல்லையப் பருக்கு தாரை வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானமும், மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா சென்றனர்.\nபின்னர் அம்பாள் ஊஞ்சல் விழா நடந்தது. இந்த ஊஞ்சல் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. 7-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.\nநெல்லையப்பர் | திருக்கல்யாணம் |\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 2-வது நாளாக யாகசாலை பூஜை\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் 26-ம்தேதி தை அமாவாசை திருவிழா\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29014-share-market-status-sensex-251-points-higher.html", "date_download": "2019-01-24T11:48:58Z", "digest": "sha1:J3NRP7ER5WYJMRC3MY7E2LQSWAKY3M4B", "length": 6916, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரிப்பு | Share Market Status; Sensex 251 Points higher", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின வ���ழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nபங்குச்சந்தை சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரிப்பு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 251.29 புள்ளிகள் அதிகரித்து 35,511.58 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக முடிவில் 35,522.50 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 10,894.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,904.25 என்ற புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், இன்போசிஸ், சன் பார்மா, பவர் கிரிட், மாருதி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு\nபங்கு சந்தையில் இன்றும் சரிவு\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2014/12/kannanai-ninai-maname-8.html", "date_download": "2019-01-24T11:03:53Z", "digest": "sha1:J66EURAGZUPFYR67CWAGPWO5YFWA4TCZ", "length": 20662, "nlines": 177, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME...PART 8....கண்ணனை நினை மனமே!..‍பகுதி 8....", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 15 டிசம்பர், 2014\nபக்தர்கள், பகவானிடத்திலே எப்போதும் ஈடுபட்ட மனதுடையவர்களாக, அவரது லீலைகளைப் பற்றியே சிந்தித்து, தன்னையொத்த மனப்பாங்குடையவர்களிடம் சத்சங்கம் செய்து கொண்டு சஞ்சரிப்பதையே இயல்பாகக் கொண்டவர்கள்..அவ்விதம் இருக்கும் போது, உலகத்தின் மாயா வேகம் அவர்களைத் தாக்காது.. ஸ்திரமான மனதுடையவர்களாய், உலகியல்களால் பாதிக்கப்படாது, தாமரை இலைத் தண்ணீர் போல், பற்றற்று உலகியலை நடத்துவார்கள்.. பகவானின் நாம ஸ்மரணை அவர்களது இயல்பில் ஒன்றியதாயிருக்கும்..\nஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் போல், 'ஒரு கையால் பகவானைப் பிடித்தவாறு, மறு கையால் உலகியல் கடமைகளைச் செய்து கொண்டு' காலம் கழிப்பார்கள்.\nஆனந்த ரூபமான பகவானின் நினைவில் எப்போதும் ஆழ்ந்திருப்பதால், ஆனந்தமே இயல்பாகி, எவ்விதத் துன்பங்களும் தாக்காமல், பகவானைச் சார்ந்தே, அவனது கைக்கருவியாகவே தங்களை எண்ணிக் கொண்டு, வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்..\nஇதையே பட்டத்திரி, தம் ஸ்லோகங்கள் மூலம் சொல்லி வருகிறார்.. அதை மேலும் தொடர்ந்து பார்க்கலாம்..\n\"முனிவர்களில் சிறந்தவர்களான, நாரதர் முதலான உத்தம ரிஷிகள், உம்முடைய திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டே இருப்பதால், துன்பமற்றவர்களாக, எவ்விடத்திலும் பிரகாசிக்கும் ஆனந்த ரூபமான அத்வைதப் பிரவாகத்தில் மூழ்கியவர்களாக, சஞ்சாரம் செய்கிறார்கள்.. இதை விடவும் அவர்கள் அடையக் கூடிய பேறு வேறு என்ன இருக்க இயலும்\" (அதாவது, எப்போதும் பகவானைத் தியானிப்பவர்கள், எங்கும் எவ்விடத்தும் அவரே நிறைந்திருக்கக் காண்கின்றனர்).\n(காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்\nகரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா\nபார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்\nபச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா\nகேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை\nதீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ( மகாகவி பாரதியார்)).\nபூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,\nகாவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்\nமெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை\nஎல்லாம் பிரானுருவே என்று. (நம்மாழ்வார்).\n\"எனக்கு உம்மிடத்தில் பூரணமான பக்தி இருக்க வேண்டும்..அதுவே என் துன்பக்குவியல்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை.. இல்லையெனில், வியாச பகவான் இயற்றியருளியவையும், உம்முடைய உபதேசமும் (ஸ்ரீமத் பகவத் கீதை), வேதங்கள் சொல்வதும், தெருவில் செல்லும் ஒரு வழிப்போக்கனின் வார்த்தையைப் போல் அர்த்தமற்றதாகி விடும்\n.. உம்மிடம் கொள்ளும் பக்தியானது, துவக்கத்தில் இனிமை அளிக்கிறது, அது வளரும் போது, அனைத்துத் துயரங்களும் நீங்கி விடுகின்றன. அது மேலும் முதிரும் போது, இதயத்தில், நிர்மலமான ஞானத்தை ஏற்படுத்தி, பிரம்ம ஐக்கியத்தையும் அருளிவிடுகிறது.. இதற்கு மேல் வேண்டுவதென்ன\nஇவ்விதம் சொல்லி வரும் பட்டத்திரி, பக்தனின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, கீழ் வரும் ஸ்லோகம் மூலம் விளக்குகின்றார். தன் செயல்பாடுகள் அனைத்தும், கிருஷ்ணார்ப்பணமாக அமைய வேண்டி பிரார்த்தித்து, அதன் மூலம் பக்தர்களின் பிரார்த்தனை என்னவாக இருக்க வேண்டுமென்பதை விளக்குகின்றார்..\nவிதூ⁴ய க்லேஸா²ன்மே குரு சரணயுக்³மம்ʼ த்⁴ருʼதரஸம்ʼ\nப⁴வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜனவிதௌ⁴ |\nப⁴வன்மூர்த்யாலோகே நயனமத² தே பாத³துலஸீ\nபரிக்⁴ராணே க்⁴ராணம்ʼ ஸ்²ரவணமபி தே சாருசரிதே ||\n.. என் கால்கள் உமது திருக்கோயில்களுக்குச் செல்லட்டும்.. கைகள் உமக்கு பூஜை செய்வதிலும், கண்கள் உம் திருவுருவை தரிசிப்பதிலும், மூக்கு உமது திருவடிகளில் சமர்ப்பித்த துளசியை முகர்வதிலும், காதுகள் உம் லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் மட்டுமே ஈடுபடட்டும்.. இவ்வாறு நான் இன்புறுவதற்கு, என் துன்பங்களைப் போக்கி அருள்வாயாக\n(இந்த ஸ்லோகத்தை, \"ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா' என்று துவங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்துடனும், \"நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை\" என்று துவங்கும் அபிராமி அந்தாதி பாடலுடனும் ஒப்பு நோக்கலாம். இவை அனைத்தும், கருத்தில் ஒத்திருப்பது கண்கூடு.. ஆகவே பக்தனின் செயல்பாடுகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பது அனைத்து வித வழிபாடுகளிலும் ஒன்றாகவே சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.. ஆகவே பக்தனின் செயல்பாடுகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பது அனைத்து வித வழிபாடுகளிலும் ஒன்றாகவே சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 11:44\nLabels: கண்ணனை நினை மனமே\nKamatchi 22 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்��கல் 4:08\nசௌந்தர்யலஹரி,அபிராமி அந்தாதி முதலானவைகளுடன் ஒப்பிட்டுக்கூரியிருப்பது மனதைக் கவர்ந்தது. மிக்க அழகாக இருக்கிரது, அறிவு பூர்வமாகச் சிந்திக்கவும் வைக்கிறது, இந்தத் தொடர் பதிவுகள். அன்புடன்\nபார்வதி இராமச்சந்திரன். 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:37\nதங்கள் ஆசிகளுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n.. PART 4...கண்ணனை நினை மனம...\n...PART 10...கண்ணனை நினை மனம...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வ���்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-01-24T10:13:31Z", "digest": "sha1:LYJ5S6WSGIX643SM25BIEMM4BJ2XLQCW", "length": 11255, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'விஸ்வாசம்' திரைவிமர்சனம் | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி / விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஅஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்\nதேனி அருகே உள்ள கிராமத்திற்கு டாக்டரான நயன்தாரா மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அப்போது அந்த ஊரில் அடாவடி, அலப்பரை செய்யும் அஜித்துடன் மோதல் ஏற்பட்டு அதன்பின் தமிழ் சினிமா வழக்கப்படி காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. ஆனால் அஜித்தின் தொடர்ச்சியான வன்முறையால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என் அஞ்சிய நயன்தாரா அஜித்தை பிரிந்து மும்பை செல்கிறார். பத்து வருடம் கழித்து மீண்டும் மனைவியை அழைத்து வர செல்லும் அஜித்துக்கு தனது மகள் ஆபத்தில் இருப்பதை அறிகிறார். மகளை காப்பாற்ற அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான் படத்தின் இரண்டாம் பாதி\nஅஜித்தின் இளமை மற்றும் முதுமை தோற்றம் கச்சிதமாக பொருந்தினாலும் முகம் மட்டும் டல்லாக இருக்கின்றது. ஒரே மாதிரியான வசனம் பேசும் முறையும் போரடிக்கின்றது. ஸ்டண்ட் காட்சிகளில் அடிச்சு தூள் கிளப்பும் அஜித், காமெடி மற்றும் ரொமான்ஸ�� காட்சிகளில் நெளிய வைக்கின்றார்.\nகவர்ச்சி இல்லாத குடும்பத்து பெண்மணியாக முதல்பாதியிலும் தொழிலதிபராக இரண்டாவது பாதியிலும் வரும் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இல்லை என்றாலும் அவரது அனுபவ நடிப்பு படத்திற்கு ஒரு பிளஸ்\nஜெகபதிபாபு வழக்கம்போல் ஒரு மொக்கை வில்லனாக வருகிறார். அஜித்துடன் அவர் மோதும் ஒரு காட்சி கூட மாஸாக இல்லை. தம்பி ராமையா, ரோபோசங்கர், யோகிபாபு, மற்றும் விவேக் காமெடியில் ஒன்றுகூட எடுபடவில்லை என்பது பெரிய சோகம்\nசிறுமி அங்கிதா நடிப்பில் அசத்தியுள்ளார். அதேபோல் ஜெகபதிபாபு மகள் கேரக்டரிலும் நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பும் ஓகே ரகம்\nஇமானின் பாடல்களில் அனைத்து பாடல்களும் சூப்பர். குறிப்பாக ‘கண்ணான கண்ணே பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஒலிக்கும். ஸ்டண்ட் காட்சிகளுக்கு பின்னணி இசை வேற லெவல்\nஅஜித் போன்ற ஒரு மாஸ் நடிகரை முழுதாக பயன்படுத்தும் அளவுக்கு திரைக்கதை இல்லாதது இயக்குனர் செய்த மிகப்பெரிய தவறு. மாஸ் திரைக்கதையுடன் இதே கதையை சூப்பராக எடுத்திருக்கலாம். கடைசியில் இயக்குனர் சொல்ல வந்த மெசேஜூக்கு மட்டும் பாராட்டுக்கள்\nமொத்தத்தில் அஜித் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் வகையில் உள்ள ஒரு படம் தான் ‘விஸ்வாசம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனா\n8ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாய பாடமா\nசென்னையில் ‘பேட்ட’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் என்ன \nசென்னையில் சாதனை படைத்த விஸ்வாசம் \nஒரே நாளில் 45 கோடியை நெருங்கிய ‘விஸ்வாசம்’ \nவிஸ்வாசம் கட் அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11772", "date_download": "2019-01-24T11:55:02Z", "digest": "sha1:FEPPWYA3UXKECCP5XJ23H2N6C7G2CWMH", "length": 7745, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Machine Park, designed as Hollywood Slide Show in France!|பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை ஐஸ் அவுசில் பள்ளி ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்\nநெல்லை பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை\nவேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது\nபாவங்கள் அனைத்தும் விலக சாயி வழிபாடு\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nபறக்கும் எந்திர பறவை, அதில் பத்திரமாக அமர்ந்திருக்கும் மனிதர்கள் என ஹாலிவுட் படக்காட்சிகளை போல தோன்றும் இவை பிரான்ஸ் நாட்டின் நான்டிஸ் நகர் ஆகும். அங்கு மக்களின் நிதி உதவியுடன், எந்திர விலங்கு உலகை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அம்சமாக பறக்கும் கொக்கு, புழு, பறவைகளின் கூடுகளோடு கூடிய மர ஓட்டல் என பயணிகளை கவரும் அம்சங்கள் தயாராகி உள்ளன. ஏற்கனவே ராட்சத எந்திர யானையை உருவாக்கி அதில் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்லும் பணி அங்கு நடைபெற்று வருகிறது. இப்போது எந்திர கொக்கில் பயணிகள் பறக்கும் வசதியும் உள்ளதால், சுற்றுலா தொழில் செழிக்கும் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம��..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews.html?start=98", "date_download": "2019-01-24T11:35:41Z", "digest": "sha1:DAUWCYNBDIMCGJOTB2WD6X53ZOSH4KSO", "length": 14560, "nlines": 192, "source_domain": "www.inneram.com", "title": "விமர்சனம்", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nபேருந்து எரித்ததை போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தும் கிரிமினல்\nஇந்நேரம் பிப்ரவரி 25, 2016\nஅம்மாவுக்காக பஸ்ஸை எரிப்பதெல்லாம் தகுதியாக போஸ்டர் போடும் அவல நிலைக்குத் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.\nவிஜயகாந்த் நன்றி சொல்ல வேண்டும்\n2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 29 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது.\nசமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிகவின் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் தனது தொண்டர்களை பார்த்து \"நாம கிங்கா இருக்க வேண்டுமா கிங் மேக்கரா இருக்க வேண்டுமா கிங் மேக்கரா இருக்க வேண்டுமா\nமோடி அரசுக்கு எதிராக ABVP தலைவர்கள் ராஜினாமா: புகையத் தொடங்கும் சங்பரிவார் கூடாரம்\n\"தேசப்பற்றின் பெயரில் நடத்தப்படும் சமூக விரோதச் செயல்களை ஏற்கமுடியாது. மனுஸ்மிருதி கோட்பாட்டைப் பின்பற்றும் அரசின் பிரச்சாரகர்களாக எங்களால் இருக்க முடியாது\" எனக் கூறி பாஜகவின் மாணவர் அமைப்பான ABVPன் தலைவர்கள் மூவர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு\nகடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும்.\nஇந்தியா உலகின் மிகப்பெரிய ஜனந���யக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம். காரணம் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nதமிழகத் தேர்தல் 2016 - 3 (சு.சுவாமியின் சக்கர வியூகம்)\nமேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட்,\nதமிழகத் தேர்தல் 2016 - 2 (வாக்கு வங்கி அரசியல்)\n1996லிருந்து 2016 வரையிலான இப்போதைய வாக்கு வங்கி செல்வாக்கு நிலவரம்\nஅன்புள்ள திரு. சமஸ் அவர்களுக்கு\nஇந்நேரம் பிப்ரவரி 04, 2016\nஅன்புள்ள சமஸ், இன்றைய இந்து நாளிதழில் வெளியான உங்கள் கட்டுரையைப் படித்து வியப்படைந்ததோடு எனது பதிலையும் முன்வைக்கிறேன்.\nஎங்கள்​ ஊர் - விஜயாபதி\nவிஜயாபதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.\nதமிழக தேர்தல் 2016 - 1 : நரேன்\nபாமகவின் டாக்டர். அன்புமணி ராமதாஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார். திமுக / அதிமுகவில் அந்த சிக்கல்கள் கிடையாது.\nபெரியோர்களே, தாய்மார்களே: கரூரில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரம்\nகரூர்: தமிழக அதிமுக அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்துள்ளது.\nமாடி வீட்டுத் தோட்டம்... மர்மத்தை விளக்குமா அரசு\n'நீங்களே செய்து பாருங்கள்' என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.\nஇந்நேரம் ஜனவரி 27, 2016\nசில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்துப் பராமரிக்கும் இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது. சென்னையில் போரூர் அருகே இருக்கும் பரணிபுத்தூரில் உள்ளது அந்த இல்லம். நண்பரின் அக்காவை அங்கு சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கச் சென்றேன்.\nபக்கம் 8 / 21\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_3_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-01-24T11:45:56Z", "digest": "sha1:XGARCQXDG2LZSWIQRPYXMQQUVLD46MXC", "length": 9453, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "நேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன - விக்கிசெய்தி", "raw_content": "நேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன\nபுதன், நவம்பர் 25, 2009\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nநேபாளத்தின் தென் பகுதியில் பாரா மாவட்டத்தில் பரியாப்பூர் என்ற ஊரில் உள்ள காதிமை என்ற இந்துக் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் 300,000 ஆடுகள், மாடுகள் மற்றும் எருமைகள் பலியிடப்பட்டன. மிருகங்களின் ரத்த வெள்ளத்தில் இக் கோவிலின் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nகாதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். கிட்டத்தட்ட 750,000 பேர் இந்தியாவில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தி���ுந்தார்கள்.\nதிருவிழா தொடங்கும் முன்பு காதிமை அம்மனின் புகழ் நீடுழி வாழ்க என பக்தர்கள் உரக்க கூக்குரலிட்டனர். பின்னர் இந்த கோவிலின் தலைமை பூசாரி 2 எலிகள் 2 புறாக்கள் மற்றும் ஆடு பன்றியை பலியிட்டார். பிறகு கோவிலிலுக்கு அருகேயுள்ள வயலுக்கு விலங்குகளை வெட்டி பலியிடும் 250 பேர் ஊர்வலமாக சென்றனர். இங்கு அவர்கள் தங்கள் பலியை தொடந்தனர்.\nநேபாளத்தில் கிட்டத்தட்ட 81 விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்\nபக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக காணிக்கையாக வழங்கிய ஆடு மாடுகளை வரிசையாக வெட்டி சாய்ந்தனர். இவற்றில் 20 ஆயிரம் எருமை மாடுகள் மற்றும் 3லட்சம் ஆடுகள் கோழிகள் அடங்கும். இதனையடுத்து விசேட பூஜைகள் நடத்தப்பட்டது.\nஇதற்கிடையே மிருகவதை கூடாது என மிருகங்கள் பாதுகாப்பு உரிமை அமைப்பினர் பிரசாரம் செய்தனர்.\nஇது போன்று பலி கொடுப்பதால் தங்களின் குறைகளை காதிமை அம்மன் தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே மக்களின் உணர்வை மதிக்கிறோம் என்று கூறி இந்த பலியை தடைசெய்ய அரசு மறுத்து விட்டதுமல்லாமல், இத்திருவிழா நடத்த ரூ.45 லட்சம் ஒதுக்கியுள்ளது.\n செய்திகள், நவம்பர் 24, 2009\n\"நேபாளம் நாட்டில் 3 லட்சம் ஆடு-மாடுகளை பலியிட்டு ரத்த திருவிழா\". மாலை மலர், நவம்பர் 24, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/honda-jazz-facelift-launch-india-soon-015308.html", "date_download": "2019-01-24T11:38:58Z", "digest": "sha1:G5LNARO4TTRPGFOAMX6LHUPHOPHMZXIO", "length": 18095, "nlines": 355, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக���கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\n2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த நெருக்கடியை போக்கி வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில் இந்த புதிய ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nபுதிய ஹோண்டா ஜாஸ் காரின் முன்புறத்தில் அகலமான ஏர்டேம் கொண்ட பம்பர் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அண்மையில் வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரில் இருப்பது போன்ற டிசைனிலான புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் பின்புறத்தில் முக்கிய மாற்றமாக இருக்கிறது.\nஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, கூடுதல் வசதிகளையும், எளிதான இயக்குதல் அனுபவத்தையும் ஓட்டுனர் பெற முடியும்.\nபுதிய ஹோண்டா ஜாஸ் காரின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றமில்லை. தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்க வல���லது. டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.\nபெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஹோண்டா அமேஸ் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதேபோன்று, புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், டீசல் மாடலில் சிவிடி ஆப்ஷன் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த மாத இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நிச்சயம் புதிய மாடல் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா கார்ஸ் #honda\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:58:52Z", "digest": "sha1:KCJEUCRCY7BOIP4JSF2YIFGKUX5TXM7P", "length": 7011, "nlines": 73, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "தாயுமானவர் கவிதைகள் – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஎன் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி 300 கிலோமீட்டர் தாண்டியது. தினமும் பேசிடும் மூன்று நிமிடங்கள் அந்த முந்நூறு கிலோமீட்டர் தூரங்களைக் காற்றில் கறைத்து விடுகிறது.\nஅன்றைய காலை ஆபிஸ் செல்லும் வழியில் ஒரு பெரியவர் உதவிக்காக எனைக் கூப்பிட்டு தான் வண்டியில் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த ஸ்பிரிங் சேர் எடுத்து வண்டியில் வைக்க வ���ண்டி கேட்டுக் கொண்டார்.\nஎன அப்பா உட்காந்திருந்த அதே சேராக இந்தச் சேர் இருந்தது.\nமுந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அப்பாவின் சேராக இது இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அப்பாவின் சேர் போல பத்திரமாக வைக்கச் சொல்கிறது மனம்.\nகுறுக்கு வழியில் குழந்தைப் பருவம்\nஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,\nஅம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,\nபுகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…\nஇவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…\nஎன்றும் மாறாத அதே வரிதான்,\nஆயினும் என் வயதுகளினூடே உன் புரிதலும் வளர்கிறது உமைப் படிக்கும் பொழுதெல்லாம்….\nஅப்பா, நீர் ஓர் பெருங்கவிதை…\nதுயிலெழுப்பாமல் திரும்புகிறேன் அவளின் எட்டு மணி அதிகாலையில்…\nஅப்பா – முப்பதில் புரியும் முதல் கவிதை\nமுதல் வயதுமுதல் படிக்கத் தொடங்கியிருந்தும்,\nமுப்பதாம் வயதிற்கு மேல் புரியத் துவங்கும் பெரும் கவிதை அப்பா\nஉன் கோபம் என் சாயல்\nஎன் மகள் கோபத்தில் என் சாயல் தெரிவதாகச் சொல்கையில் தான் தெரிகிறது எவ்வளவான கோபக்காரன் நான் என்று…\nஆறாந்திணை – அப்பா அதிகாரம்\nஐந்திணை பாட மறந்த பாட்டுடைத் தலைவனவன்…\nஎன் ஆறாம் திணையின் பாட்டுடைத் தலைவனாக – என்னுள் அதிகாரமாய் அப்பா…\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:43:01Z", "digest": "sha1:AWPLU7CAYISDWHSXMUDW6IENRR4QQXDH", "length": 22933, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "பினராயி விஜயன் News in Tamil - பினராயி விஜயன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nகேரளாவுக்கு வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச பந்தளம் ராஜ குடும்பத்தினர் திட்டம்\nகேரளாவுக்கு வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச பந்தளம் ராஜ குடும்பத்தினர் திட்டம்\nபிரதமர் மோடி கேரளா வரும்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக அவரை பந்தளம் ராஜகுடும்பத்தினர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #PMModi #SabarimalaIssue\nபி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்த���ய கன்னியாஸ்திரிகள் மீது நடவடிக்கை\nஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nசபரிமலை அயப்பன் கோவில் விவகாரத்தில் காலகாலமாக நடைமுறையில் உள்ள பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் என மாதா அமிர்தானந்த மயி வலியுறுத்தியுள்ளார். #Amritanandamayi #sabarimala\nசபரிமலை கோவிலுக்கு 51 பெண்கள் சென்றார்களா - கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nசபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #SC\nமாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பங்கேற்பா\nபெண்களின் மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பார் என்று வெளியான தகவலுக்கு அம்மாநில அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #AarpoAarthavam #Hurraymenses #KeralaCM #celebratingmenstruation #Sabarimala #AyyappaTemple\nஐயப்பனை தரிசிக்க ஆந்திராவில் இருந்து மேலும் 4 இளம்பெண்கள் சபரிமலை பயணம்\nஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple\nசபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருவை பதவியில் இருந்து நீக்க அம்மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaTantri\nசபரிமலை விவகாரத்தில் வன்முறை - கேரள கவர்னரை சந்தித்து பினராயி விஜயன் விளக்கம்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் சதாசிவத்தை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார். #Sabarimalaviolence #PinarayiVijayan\nகேரளாவுக்கு 15-ந்தேதி வருகை- பிரதமர் மோடி விழாவில் பினராயி விஜயன் பங்கேற்பு\nகேரளாவுக்கு 15-ந்தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். #PinarayiVijayan #pmmodi #bjp\nஇந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன்- கூகுளில் வெளியான தகவலால் சர்ச்சை\nஇந்தியாவின் மோசமான ��ுதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralacM #PinarayiVijayan #Google\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுகிறது- பினராய் விஜயன்\nகேரளாவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுகிறது என்று பினராய் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp\nஇந்து கலாச்சாரத்தை அழிக்க கம்யூனிஸ்டுகள் முயற்சிக்கிறது- எச் ராஜா குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் இந்து கலாச்சாரத்தை அழிக்க கம்யூனிஸ்டுகள் முயற்சிக்கிறது என்று எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #hraja #communistparty #pinarayivijayan #sabarimala\nகேரளாவில் வன்முறை எதிரொலி - முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nசபரிமலை விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்காவிட்டால் சபரிமலை தந்திரி பதவி விலகியிருக்க வேண்டும் - பினராயி விஜயன் கருத்து\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். #Sabarimala #KeralaChiefMinister #PinarayiVijayan\nகேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் - பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்\nகேரளாவில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் சதாசிவம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan\nசபரிமலையை போர்க்களமாக்க இந்து அமைப்புகள் முயற்சி- கேரள முதல்வர் தாக்கு\nசபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #KeralaCM #PinarayiVijayan\nகேரளாவில் இன்று இந்து அமைப்புகள் பந்த்- 60 அரசுப் பேருந்துகள் உடைப்பு\nசபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal\nகேரளாவில் நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் - பினராயி விஜயன்\nகேரளாவில் 620 கி.மீ. நீளத்துக்கு நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan\nசபரிமலையில் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்தது உண்மை - பினராயி விஜயன் அறிவிப்பு\nசபரிமலை சென்ற 2 பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் சன்னிதானம் சென்றது உண்மைதான் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #Sabarimala\nசபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம்\nசபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. #Sabarimala\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்\nசுரேஷ் ரவி - ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்\nரஜினிகாந் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது\nஇளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம், மார்ச் 3-ந்தேதி பொதுக்குழு கூடும் - விஷால்\nவெனிசுலா தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்தார் ஜூவான் கெய்டோ- அமெரிக்கா, கனடா ஆதரவு\nபாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/144654-3d-printed-faces-can-hack-facial-recognition-systems.html", "date_download": "2019-01-24T10:34:11Z", "digest": "sha1:KHQ4S226I5NVEYEX7ECUKMIUQYN6WRU4", "length": 19224, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்!' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை | 3D printed faces can hack facial recognition systems", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:55 (14/12/2018)\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\nஃபேசியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பமானது இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பிரபலமாகி வருகிறது. இது சமூக வலைதளங்களில் தொடங்கி பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இதன் முக்கியப் பயன்பாடு நமது மொபைல்களில்தான் இருக்கிறது. ஆப்பிளின் ஃபேஸ் ஐடி, ஃபேஸ் அன்லாக் போன்று மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல பாதுகாப்பு வசதிகள் இதை மையப்படுத்தித்தான் இயங்குகின்றன. ஆனால், இவை உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம் செய்த சோதனை.\nநபரின் தலை 3D-யில் பிரிண்ட் செய்யப்பட்டு அதை வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை ஏமாற்ற முடியுமா என்று முயற்சி செய்துள்ளது ஃபோர்ப்ஸை சேர்ந்த ஒரு குழு. ஐபோன் எக்ஸ் மொபைலும் ஆண்ட்ராய்டு மொபைல்களான எல்ஜி ஜி7 ThinQ, சாம்சங் எஸ்9, சாம்சங் நோட் 8, ஒன் ப்ளஸ் 6 மொபைல்களிலும் இது சோதனை செய்யப்பட்டுள்ளது. ஐபோனைத் தவிர, மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் எல்லாம் இந்த 3D மாடலைக்கொண்டே அன்லாக் செய்ய முடிந்திருக்கிறது. ஐபோன் எக்ஸ் மட்டும்தான் இதில் ஏமாறாமல் இருந்திருக்கிறது.\nஇதில் சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் முதலிலேயே இது மட்டும் நம்பியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கை தருகிறது. ஆனால், ஒன் ப்ளஸில் அதுவும் இல்லை. இருப்பினும் எளிதில் ஓப்பன் செய்யமுடிகிறது. ஆனாலும், இப்படிச் செய்வது கடிமானதுதான் எனவே கூடவே இன்னொரு பாதுகாப்பு வசதி வைத்திருப்பது நல்லது என்கின்றனர் அவர்கள்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nIMDB-யின் டாப் 10 இந்தியத் திரைப்படங்களில் இரண்டு தமிழ் படங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/135847-journalists-jailed-for-seven-years-regarding-rohingya-incident-news-coverage.html", "date_download": "2019-01-24T10:28:23Z", "digest": "sha1:6GR5J2Z7TJ3AJNA67H2CL6NNVHHY5YBZ", "length": 27767, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "ரோஹிங்யா விவகாரத்தில் ராய்ட்டர் செய்தியாளர்களைக் கண்டித்த மியான்மர்... இருவருக்குச் சிறை! | Journalists jailed for seven years regarding Rohingya incident news coverage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:07 (03/09/2018)\nரோஹிங்யா விவகாரத்தில் ராய்ட்டர் செய்தியாளர்களைக் கண்டித்த மியான்மர்... இருவருக்குச் சிறை\nரோஹிங்ய மக்களைக் கொன்று குவித்த மியான்மர் ராணுவம் பற்றி செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்குச் சிறைத்தண்டனை\nமியான்மரில் ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு செய்தியாளர்களுக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமியான்மரில், புத்த மதத்தினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு உள்ள ரக்கைன் மாகாணத்தில் 70 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களை, மியான்மர் அரசு இரண்டாம் தர குடிகளாகவே நடத்துகிறது. மேற்கு வங்கத்திலிருந்து தங்கள் நாட்டுக்குள் புகுந்துள்ளதாக இவர்களை மியான்மர் அரசு கருதுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரக்கைன் மாகாணத்தில் புத்த மக்களுக்கும் ரோஹிங்யா மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து ரோஹிங்யா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ரக்கைன் மாகாணத்தில் வசித்த ரோஹிங்யா மக்கள், உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு உயிர் தப்பினால் போதுமென அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.\nவன்முறைச் சமயத்தில் ரக்கைன் மாகாணத்தில் உள்ள இன்தின் என்கிற ரோஹிங்யா கிராமத்தில் இளைஞர்கள் சிலர் கடும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, யாங்கூன் (ரங்கூன்) நகரத்தில் பணிபுரிந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வா லுன் (Wa Lone) - 32, கியாவ் சோ ஓ (Kyaw Soe Oo) - 28 ஆகியோர் புலனாய்வுச் செய்தியாக வெளியிட்டனர். செய்தியாளர்கள் மீது ஆத்திரம்கொண்ட மியான்மர் அரசு, அவர்களைக் குறிவைத்தது. `உங்களுடன் டின்னர் சாப்பிட்டுக்கொண்டே ஒரு விஷயத்தை டிஸ்கஸ் செய்ய வேண்டும்' என யாங்கூன் நகர போலீஸ் அவர்களை வரவழைத்து கைதுசெய்து சிறையில் அடைத்தது. கடந்த டிசம்பர் முதல் செய்தியாளர்கள் இருவரும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர்.\nஉள்நாட்டு விஷயங்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றதாக இவர்கள் மீது யாங்கூன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. யாங்கூன் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், `இரு செய்தியாளர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை' என இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீதிபதி யீ லெவின், ``இரு செய்தியாளர்களும் உள்நோக்கத்துடன் அரசின் செயல்பாட்டுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் செயல���பட்டுள்ளனர்'' என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இரு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தண்டனைக்காகச் செய்தியாளர்கள் பயப்படவில்லை. சிறைக்குள் அடைப்பதற்கு முன் கியாவ் சோ ஓ, ``அரசாங்கம் எங்களைப் பிடித்து சிறையில் தள்ளிவிடலாம். மக்களின் கண்களை மூடிவிட முடியாது. காதுகளையும் அடைத்துவிட முடியாது'' என்று ஆவேசத்துடன் தெரிவித்தார். வா லூன், ``தீர்ப்பை எதிர்த்து உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவோம். நான் எந்தத் தவறும் இழைக்கவில்லை. எனக்கு ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கையுள்ளது'' என்றார்.\nதங்கள் செய்தியாளர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதால் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதிர்ந்துபோயுள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எடிட்டர் இன் சீஃப் ஸ்டீபன் ஜெ.ஆல்டர், ``உலகச் செய்தியாளர்களுக்கு இன்று துக்கதினம். செய்தி நிறுவனங்களைப் பயமுறுத்தவே இத்தகைய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.\nராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி என்ன\nகடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இன்தின் கிராமத்தில் 10 ரோஹிங்யா முஸ்லிம் மக்களை ராணுவ வீரர்கள் பிடித்துக்கொண்டு வந்தனர். செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்குள் இவர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ராணுவம் அந்தப் பத்து பேரையும் `தீவிரவாதிகள்' என்று சொல்கிறது. இன்தின் கிராமத்தில் வசித்த ரோஹிங்யா மக்கள் 200 பேர், மியான்மர் ராணுவத்துக்குப் பயந்து கிராமத்தைவிட்டு வெளியேறி கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களைக் கண்டுபிடித்த ராணுவம், அதிலிருந்து 10 பேரை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அழைத்துச் சென்றுள்ளது. இன்தின் கிராமத்தைச் சேர்ந்த புத்த மக்களும் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு ரோஹிங்யா மக்களைச் சித்ரவதை செய்துகொன்றுள்ளனர். `ரோஹிங்யா மக்களின் ஆடு-மாடுகளையும் பறித்து, ராணுவ வீரர்கள் விற்பனை செய்கின்றனர். ரோஹிங்யா மக்களின் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்' என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஉள்ளூரைச் சேர்ந்த ரக்கைன் புத்த மக்கள், பஞ்சாயத்துத் தலைவர், மி��ான்மர் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களின் பேட்டியுடன் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மூன்று புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. புகைப்படத்தில் ரோஹிங்யா மக்கள் முட்டிப் போட்டவாறு அமர்ந்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் சிலர் துப்பாக்கியுடன் நிற்கின்றனர். ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்ட புகைப்படமும் அதனுடன் வெளியிடப்பட்டு இருந்தது.\n#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் வ���கடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3229", "date_download": "2019-01-24T11:54:02Z", "digest": "sha1:OPTQJ664KZFVPKXHJFCUIQ7JEG4EKOBV", "length": 21569, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிறந்த தேதி பலன்கள்\nபிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசூரியன் ஆதிக்கத்ல நீங்க பிறந்திருக்கீங்க தான்; அதுக்காக எப்பவுமே சூடாகத்தான் இருக்கணுமா முக்கியமா உத்யோகஸ்தர்கள் தங்களோட மேலதிகாரிங்ககிட்ட நிதானமாகப் பேசுங்க; எதிர்ப்பையும் இனிமையாகக் காட்டுங்க; இல்லாட்டி, நீங்க பல நன்மைகளை இழக்க வேண்டியிருக்கும். யார்கிட்ட பழகினாலும் தமாஷா பேசறதா நினைச்சுகிட்டு அவங்க மனசைப் புண்படுத்தாதீங்க. ஏற்கெனவே கண் உபாதை உள்ளவங்க முறையான மருத்துவத்தை அலட்சியப்படுத்தாதீங்க - சிலருக்கு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு இருக்கு. பூர்வீக சொத்து விவகாரத்ல ஆவேசப்படாதீங்க; நியாயமானதும் கிடைக்காம போயிடும்\nஇந்தத் தேதிப் பெண்கள் கூடுமானவரை மௌன விரதம் இருக்கறது நல்லதுங்க. செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுங்க; மன ஆற்றல் அதிகரிக்கும்.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஅப்படியா, இப்படியா; இதுவா, அதுவான்னு சந்திர ஆதிக்கத்ல பிறந்திருக்கற நீங்க குழம்பறது உங்க அடிப்படை குணாதிசயமுங்க. ஆனா, ஏற்கெனவே உண்டான அனுபவத்திலே, சரியானதை மட்டும் தேர்வு செய்யும் பக்குவமும் உங்களுக்குள்ள வளர்ந்திருக்குமுங்க. சிலருக்கு வருமானம் குறைவதால மன வருத்தம் ஏற்படலாம்; ஆனா, இது தற்காலிகம்தான்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. உழைப்புக்கேற்ற வருவாய் நிச்சயம் உங்களுக்கு உண்டு. அரசுக்குக் கட்டவேண்டிய வரிகளை முறையாக செலுத்திடுங்க; ஒத்திப் போடாதீங்க. இதனால் அரசு பொல்லாப்பிலிருந்து தப்பிக்கலாம். அடிவயிறு, ஜீரண உறுப்புகள்ல பாதிப்பு வரலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் மேற்கொள்ளும் தைரிய முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. திங்கட்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்ங்க; அற்புதங்கள் நிகழும்.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுருவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கற நீங்க, இப்ப வரவுக்கு மேல செலவு வருதேன்னு வருத்தப்பட வேண்டாங்க; அந்தச் செலவுகளும் உங்களுக்குப் பெருமை தேடித் தருமுங்க; போதுமான வருமானமும் கிட்டுமுங்க. சிலர் குடும்பத்தாரோடு தொலைதூரப் பயணம் மேற்கொள்வீங்க. உத்யோகஸ்தர்கள், தனியே தொழில் செய்யறவங்க நிறைய ஆதாயங்களை எதிர்பார்க்கலாமுங்க. பெரிய முதலீட்டையும் செய்யலாம். மறைமுக எதிரிகளின் சேட்டை கொஞ்சம் மன வருத்தம் தரும்; ஆனாலும் எளிதாக சமாளிச்சுடுவீங்க. உணவில் எச்சரிக்கையா இருங்க; வயிற்றை வேதனைப்படுத்தாதீங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படலாம்; மற்றபடி வாழ்க்கை சீராகப் போகும். புதன்கிழமை பெருமாள்-தாயார்-அனுமன் தரிசனம் பண்ணுங்க; பெருமை பொங்க வாழ்வீங்க.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசிலருக்கு அரசு சலுகைகள், விருதுகள் கிடைக்க வாய்ப்பு இருக்குங்க. ராகுவின் ஆதிக்கத்திலே பிறந்திருக்கறதால, இந்த வாரம் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் கொஞ்சம் சங்கடம் தரும்; முறையான சிகிச்சையால சரிபண்ணிடலாம், கவலைப்படாதீங்க. அப்பப்ப மனசில் தேவையில்லாத, இனம்புரியாத பயம் தோன்றலாம்; அதுக்கு மதிப்பு கொடுக்காதீங்க. தடைகள் நிவர்த்தியாகி சுபவிசேஷங்கள் மனம் மகிழ நடைபெறுமுங்க. வசதி மிகுந்த புது வாகனத்துக்கு மாறுவதற்கு இது சரியான காலமுங்க. தினமும் ஏதேனும் குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை ஜபிப்பவரானால் அதைத் தொடர்வது பெருந்துணையாக இருக்குமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் சோம்பலை விரட்டி, வெற்றி அடையணுமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மேன்மை அடைவீங்க.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபுதன் பகவான் அருளால கொடுக்கல்-வாங்கல்ல இருந்த பிரச்னையெல்லாம் நீங்கிடுமுங்க. அதேசமயம், தகுதியில்லாம ஆசையை மட்டும் வளர்த்துக்காதீங்க. அதை அடக்கிட்டீங்கன்னா நிறைய வருமானத்துக்கு வழி பார்க்கலாமுங்க. யாரைப் பார்த்தும் பொறாமைப்பட வேண்டாங்க; அதனால் கோபத்தையும் வளர்த்துக்காதீங்க. இந்த வாரம் சிறு கோபமும் விரும்பத்தகாத பின்விளைவு களை உருவாக்கிடுமுங்க. உத்யோகம், தொழிலிடத்தில் நிதானமாக யோசிச்சு செய்யற வேலைகள் உயர்வைக் கொடுக்குமுங்க. சிலருக்கு நரம்புத�� தளர்ச்சி நோய் வரலாம்; சிலர் ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலின்னு அவதிப்படுவீங்க. உரிய மருத்துவத்தால சரி பண்ணிக்கலாம், கவலைப்படாதீங்க.\nஇந்த தேதிப் பெண்கள் பறப்பதைப் பிடிக்கப் போய், கையில் இருப்பதை விட்டுவிடாதீங்க. செவ்வாய்க்கிழமையில துர்க்கையை வழிபடுங்க; சீராகும் வாழ்க்கை.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசுக்கிரனின் கைங்கர்யத்தால இந்த வாரம் உங்க தைரியம், தன்னம்பிக்கை வளருமுங்க. உத்யோகத்ல தடைகள் விலகி, சலுகைகள், உயர்வுகள் கிடைக்குமுங்க. சிலருக்கு முதன்முறையாக அயல்நாட்டுப் பயணம் கைக்கூடுமுங்க. நிலம், வீடு மாதிரியான ஸ்திர சொத்து வாங்கறவங்க அல்லது விற்கறவங்க, சம்பந்தப்பட்ட ஆவணங்கள்ல எந்த வில்லங்கமும் இல்லாம பார்த்துக்கோங்க. சூரிய உதயத்துக்கு முன் எழுந்து அன்றாட வேலைகளை ஆரம்பிங்க; மனசில் புதுத் தெம்பு பிறக்கும், வெற்றியும் எளிதாகும். சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாம்.\nஇந்தத் தேதிப் பெண்கள் தைரியமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீங்க. வெள்ளிக்கிழமை சிவன்-அம்பிகையை வணங்குங்க; அனைத்தும் நன்மையாகும்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஉத்யோகஸ்தர்களுக்கு அருமையான வாய்ப்புகள் காத்திருக்குங்க. இருக்கும் வேலையிலேயே உயர் பதவி, வருமானம், சலுகைகள்னு சிலர் அடைவீங்க. கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த வாரம், புது வேலை கிடைக்கும்; வேறு ஆதாயமிக்க வேலையும் கிடைக்கும். அனாவசியப் பேச்சுகளைக் குறைச்சுகிட்டு, தொழில் நுணுக்கத்தில் புது வளர்ச்சிக்கேற்ப உங்களை நீங்க தயார்படுத்திக்கணுமுங்க. சிலருக்கு எலும்பில் அடிபட வாய்ப்பு இருக்குங்க. முதுகு எலும்பில் வலி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. வாகனத்தை நிதானமாக செலுத்துங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு குடும்பத்திலும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் மதிப்பு கூடுமுங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமனை வழிபடுங்க; நலம் நிலைக்கும்.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசனி பகவான் இந்த வாரம் உங்களைக் கொஞ்சம் சீண்டி விடுவாருங்க. அதனால சிந்தனையிலும், பேச்சிலும் செயலிலும் நிதானம் ரொம்பவும் அவசியமுங்க. யாரையும் எதுக்காகவும் பகைச்சுக்காதீங்க. பழைய வன்மத்தை முற்றிலுமாக மறந்திடறதுதான் நல்லதுங்க. சட்டத்துக்குப் புறம்பான வழியை கனவில்கூட நினைக்காதீங்க. சிலர் புது முதலீட்டால் ஆதாயம் அதிகம் கிடைச்சு சந்தோஷமடைவீங்க. சிலருக்கு வெளிநாட்டு ஒப்பந்தம் கூடுதல் வருமானத்தையும் மதிப்பையும் தருமுங்க. சிலர் நரம்பு உபாதையால் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவீங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் சாமர்த்தியமான பேச்சால் அனைவரையும் கவருவீங்க. சனிக்கிழமை நவகிரக வழிபாடு செய்யுங்க; நன்மைகள் நீடிக்கும்.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசெவ்வாய் ஆதிக்கத்ல பிறந்த உங்களுக்கு மறைமுக எதிரிகளால பாதிப்பு ஏற்படலாமுங்க. அதனால யாரையும் பழிவாங்க நினைக்காதீங்க. நியாயமா கிடைக்கவேண்டியது கிடைக்கலேன்னா, ஆக்ரோஷப்படாதீங்க. தாமதமாகவே கிடைச்சாலும் அதனால லாபம் அதிகம் உண்டுங்க. வருமானத்துக்குக் குறைவிருக்காதுங்க; ஆனா, முதலீட்டை கவனமாக செய்ங்க. குறிப்பா விவசாய நிலத்ல முதலீடு செய்யறவங்க அந்த சொத்து எந்த வில்லங்கமும் இல்லாம இருக்கான்னு பார்த்துக்கோங்க - அவசரப்படாதீங்க; யாரையும் முழுமையாக நம்பாதீங்க. சர்க்கரை நோயாளிகள் பாதத்திலே ஏதாவது வீக்கம், அடிபடுதல்னு தெரிஞ்சா உடனே மருத்துவரை சந்திச்சுடுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால எதிரிகளையும் நண்பர்களாக்கிப்பீங்க. வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; நல்லதே நடக்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nக���ரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-possession-of-patience,-forbearance-157.html", "date_download": "2019-01-24T11:21:50Z", "digest": "sha1:KQEMROD2ZGLKUIIKCBSU3GMZGINJLQ6T", "length": 20715, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "பொறையுடைமை, The Possession of Patience, Forbearance, Poraiyutaimai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. குறள் விளக்கம்\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nமறத்தல் அதனினும் நன்று. குறள் விளக்கம்\nஇன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவன்மை மடவார்ப் பொறை. குறள் விளக்கம்\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை\nபோற்றி யொழுகப் படும். குறள் விளக்கம்\nஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nபொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. குறள் விளக்கம்\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nபொன்றுந் துணையும் புகழ். குறள் விளக்கம்\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nஅறனல்ல செய்யாமை நன்று. குறள் விளக்கம்\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nதகுதியான் வென்று விடல். குறள் விளக்கம்\nதுறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nஇன்னாச்சொல் நோற்கிற் பவர். குறள் விளக்கம்\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஇன்னாச்சொல் நோற்பாரின் பின். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் த��டல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/151334-2017-10-18-11-31-47.html", "date_download": "2019-01-24T11:06:31Z", "digest": "sha1:TYYQGHG64P3RGKANBVNXSBK43CSEPAJA", "length": 27698, "nlines": 109, "source_domain": "www.viduthalai.in", "title": "கப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம�� என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»கப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு\nகப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு\nபுதன், 18 அக்டோபர் 2017 16:55\nகோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957இல் நிறுவப்பட்டது. அய்.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப் ரெண்டிசில் 20, ஆபிஸ் செக்ரட்டரிஷிப்/ஸ்டெனோகிராபியில் 5, அக்கவுண்டன்சி/ஆடிட்டிங்/டேக்சேஷனில் 5, பர்சேஸ் அண்டு ஸ்டோர் கீப்பிங்கில் 4ம் காலியிடங்கள் உள்ளன.\nகல்வித் தகுதி : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பேப்ரிகேஷன், இன்டஸ்ட்ரியல், மெக்கானிக்கல், ஷிப் பில்டிங், டெலிகம்யூனிகேஷன், பாலிமர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு இதே படிப்புகளில் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு பிளஸ் படிப்பை வொகேஷனல் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு வாயிலாக இருக்கும்.\nவிண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப் பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். General Manager (HR&ADMN),Goa Shipyard Limited, Vasco-DA-Gama, Goa-403802\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பணியிடங்கள்\nவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் கேரள மா நிலம் திருவனந்த புரத்தில் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்ற இந்த மய்யத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற��கப்படுகின்றன.\nபிரிவுகள் : ரேடியோகிராபர் - ஏ, டெக்னீசியன் பி- எலக்ட்ரோ மெக்கானிக்கில் 11, டெக்னீசியன் பி - பிட்டரில் 5, டெக்னீசியன் பி - கெமிக்கல் ஆபரேட்டரில் 3, டெக்னீசியன் பி-கெமிக்கல் ஆப்பரேட்டரில் 2, டெக்னீசியன் பி- எலக்ட்ரீசியனில் 1ம், டெக்னீசியன் பி - டர்னரில் 1ம் காலியிடங்கள் உள்ளன.\nவயது : ரேடியோகிராபர் பதவிக்கு அதிகபட்சம் 38 வயதும், இதர பதவிகளுக்கு அதிகபட்சம் 35 வயதும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு படிப்புடன் அய்.டி.அய்., படிப்பை உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.\nஆலமரத்தின் நிழல், வீட்டுத் திண்ணை, முற்றம் இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்கள். தாளவாடி, பர்கூர் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளும் மலைவாழ் மக்களின் குழந்தைகளும்தான் அவர்கள். பேருந்தைக் கண்ணால் காணவே இந்தக் குழந்தைகள் 60 கி.மீ. பயணிக்க வேண்டும். ரயிலைப் பார்ப்பதற்காகவே நகரப் பகுதிக்கு ஒரு சுற்றுலா சென்றுவந்திருக்கின்றனர் இந்தக் குழந்தைகள். இவர்களுக்காக முறைசாரா கல்வியைச் சுடர் அறக்கட்டளையின் மூலம் வழங்குவதில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுவருக்கிறார் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த எஸ்.சி. நடராஜ்.\n2009இல் மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சுடர் அமைப்பின் மூலமாகத் தாளவாடி மலைப் பகுதிகளில் 5 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.\n6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிதல், பள்ளிக்கான கட்டிடத்தை ஏற்பாடு செய்தல், மதிய உணவு சமைப்பதற்கான சமையல் பாத்திரங்கள் வாங்குதல் உள் ளிட்டவற்றை ஏற்பாடுசெய்து இப்பள்ளியை நிர்வாகித்து, குழந்தைகளைப் பயிற்றுவித்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்த்தல் ஆகியவற்றை இத்திட்டத்தின் கீழ் செய்வதே அரசால் அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணி.\nமத்திய அரசு இந்தச் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.6000-த்தை மதிப் பூதியமாக வழங்குகிறது. மதிய உணவு, பள்ளிப் பாடநூல், சீருடைகளைப் பிற மாணவர���களைப் போல் இவர்களுக்கும் வழங்குகிறது. கல்வி ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150-அய் மத்திய அரசு வழங்குகிறது. மற்றபடி தனிப் பயிற்சியாளர்களை ஏற்பாடுசெய்வதற்கும் நிர்வாகச் செலவுகளுக்கும் கொடை யாளர்கள் தரும் நன்கொடைதான் உதவுகிறது தொடக்கத்தில் சுய உதவிக் குழு, பெண்களுக்கான கல்விப் பயிற்சிகள் போன்றவற்றைத்தான் செய்துகொண்டிருந்தோம். ஒரு வனச் சரக அதிகாரிதான் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும்\nபழங்குடியினக் குழந்தை களுக்கும் கல்வி வசதியே இல்லாத நிலையையும் குழந் தைத் தொழிலாளிகளாகப் பல குழந்தைகள் விவசாயக் கூலிகளாக இருப்பதையும் தெரிவித்தார். அதன் பிறகுதான் குழந்தைகளுக்கு முறைசாராக் கல்வியை அரசின் உதவியோடு வழங்கத் தொடங்கினோம்.\nகல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் எட்டாத கடைக்கோடி மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக எங்களின் கல்விப் பணியைத் தொடங்கினோம் என்கிறார் சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜ்.\nபள்ளிக்குச் செல்லும் வயதில் கரும்புவெட்டுதல், செங்கல் தயாரித்தல், ஆலைத் தொழில்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள். அவர்களை மீட்டு மத்திய அரசின் உதவியுடன் கல்வி வழங்கிட மலைக் கிராமங்களில் 9 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை நடத்திவருகிறது சுடர் அமைப்பு. இந்த முறையில் ஏறக்குறைய 300 குழந்தைகள் படிக்கின்றனர்.\nதற்போது பழங்குடியினச் சமூகத்திலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படித்துவருகின்றனர். இவர் கள் பணி மேற்கொண்ட 30 இடங்களில் 10 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு தொடக்கப்பள்ளிகளை அரசு ஆரம்பித் திருக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 800 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி வழங்கப் பட்டதையே எங்களின் சாதனையாகப் பார்க்கிறோம். இவர்களில் 500 குழந்தைகள்வரை முறைசார் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். 300 குழந்தைகள்வரை தற்போது வெவ்வேறு படிப்புகளில் படித்துவருகின்றனர்.\nமுறை சாராக் கல்வி என்பதால் ஆரிகாமி, விளையாட்டு, ஓவியம், கதைசொல்லல், பாட்டு எனப் பல கலைகளின் வழியாகத்தான் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களை மெதுவாகச் சொல்லிக்கொடுத்து, அவர்களை எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் அளவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகப் பெரிய சவால் என்கிறார் நடராஜ். குழந்தைகளின் வயது நிலைக்கேற்ப ஆண்டுக்கு ஒருமுறை இங்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதிகபட்சம் 8ஆவது வகுப்புத் தேர்வை எழுதும் அளவுக்குத் தயாராகும் மாணவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். கொடையாளர்களைக் கொண்டுதான் 3 லட்சம் செலவில் சில இடங்களில் கட்டடங்கள் கட்டியிருக்கிறோம்.\nஆண்டுதோறும் ஜூன் 12 அன்று 10, 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் அளிக்கிறோம். கல்லூரி மாணவர்களுக்கு அய்ந்தாயிரம் அளிக்கிறோம் என்கிறார் நடராஜ்.\nதமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.\nகாலியிட விபரம் : மேலாளர் - இன்ஜி னியரிங்கில் 1, டெபுடி மேனேஜர் - டெய்ரியிங்கில் 2, பிரைவேட் செக்ரட்டரி - 1, கிரேடு 2 எக்ஸ்டென்சன் ஆபிசரில் 2, ஆபிஸ் எக்சிக்யூடிவில் 2, ஆபிஸ் ஜூனியர் எக்சிக்யூடிவில் 1, எலக்ட்ரிக்கல் டெக்னீசியனில் 1, பாய்லர் டெக்னீசியனில் 1, ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனில் 1ம் காலி யிடங்கள் உள்ளன.\nதேவைகள்: மேலாளர் - இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்.,கில் எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட் ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டெபுடி மேனேஜர் - டெய்ரியிங் பதவிக்கு டெய்ரி சயின்ஸ், டெய்ரியிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.டெக்., முடித்திருக்க வேண்டும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் டைப்பிங் தேவைப்படும்.\nஎக்ஸ்டென்சன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப் பயிற்சி தேவைப்படும். இதே தகுதியே ஜூனியர் ஆபிஸ் எக்சிக்யூடிவ் பதவிக்கும் தேவை. எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் பதவிக்கு அய்.டி.அய்., படிப்பு தேவை. பாய்லர் டெக்னீசியன் ப��விக்கு பாய்லர் அட்டென்டண்ட் சான்றிதழ் படிப்பு தேவை. ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனுக்கு அய்.டி.அய்., தேவை.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-அய்க் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகைத்தறித் துறையில் காலிப் பணியிடங்கள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணியிடங்கள்\nதமிழக அரசுத் துறையில் அதிகாரி பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nஉலக துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:47:07Z", "digest": "sha1:IAMLKR3BREPCJEUC77JTFANFLGKLX6S7", "length": 8985, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார் - விக்கிசெய்தி", "raw_content": "தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார்\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஞாயிறு, பெப்ரவரி 13, 2011\nநோயுற்று படுக்கையிலிருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தற்போது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித் துறை அரச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தாயார் (81 வயது) பார்வதி அம்மாளைப் பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர்.\n81 வயதான அவர் நோயுற்ற நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் தளர்வடைந்து வருகதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அவரை மருத்துவமனையில் வந்து பார்வையிட்டு, புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு அரச மருத்துவமனை, இங்கு கட்டுப்பாடுகள் கிடையாது. எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளதாம். முன்னர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு உல்லாசப் பயணிகளை அதிகளவு கவரும் இடமாக இருந்தது. ஆனால் இப்போது அவரின் தாயாரான பார்வதி அம்மாளை பார்ப்பதற்கே அதிகமானோர் செல்கின்றனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது, விக்கிசெய்தி, ஏப்ரல் 18, 2010\nபார்வதி அம்மாளை பார்வையிடும் தென்னிலங்கையர், தினகரன் பெப்ரவரி 13, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06060135/Tsunami-Safety-Walkthrough-in-Fishery-Villages.vpf", "date_download": "2019-01-24T11:44:29Z", "digest": "sha1:PUZ6FMOME4LRYNZPLXIOT4GWHBTISAB4", "length": 15366, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tsunami Safety Walkthrough in Fishery Villages || மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி + \"||\" + Tsunami Safety Walkthrough in Fishery Villages\nமீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nகோட்டக்குப்பம், மரக்காணம் பகுதி மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 06:01 AM\n2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியதில் தமிழகம், புதுச் சேரியில் உள்ள கடலோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து சுனாமி அச்ச உணர்வுடன் கடற்கரையோர மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சுனாமி மற்றும் பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்காணம் அருகே மண்டவாய்புதுக்குப்பம் மற்றும் கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த ஒத்திகை நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வரும் வரையில் கிராம எல்லையில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.\nமாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வந்தவுடன் அவரது முன்னிலையில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் வாகனம், பேரிடர் தடுப்பு குழுவினர் ஆகியோர் தங்களது வாகனத்தின் சுழல் விளக்குகளை அதிவேகமாக ஒளித்தபடி மீனவ கிராமங்களில் புகுந்து சுனாமி, சுனாமி என்று எச்சரிக்கை செய்தனர்.\nஇதை சற்றும் எதிர்பாராத மீனவர்கள் சுனாமி, சுனாமி என்று கூறிக்கொண்டு தங்களது வீடுகளை விட்டுவிட்டு குடும்பத்துடன் ஓடி கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்த இயற்கை பேரிடர் மையத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது அங்கு விரைந்து வந்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கிருந்த மீனவர்களிடம் ‘நீங்கள் பயப்பட வேண்டாம். இது சுனாமி குறித்த பாதுகாப்பு ஒத்திகை’ என்று கூறினர். இதன்பின்னர் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nதொடர்ந்து பேரிடர் காலத்தின்போது பாதிக்கப்படுபவர்களுக்கு எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். சுனாமியில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீணைப்புத்துறையினர் பயிற்சி அளித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்��ுமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலச்சந்திரன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திருமுருகன், திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா, வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜன், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜீ, தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் அசோக் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nகோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவர் கிராமத்திலும் கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சுனாமி மற்றும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலில் சுனாமி ஏற்படும்போது மீனவர்களை மீட்பது, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, கட்டிடங்களின் மீது இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வானூர் தாசில்தார் ஜோதிவேல், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2018/10/", "date_download": "2019-01-24T10:29:01Z", "digest": "sha1:MZJPXTUEWVTZPNJV2NNMZ7F2YXOHCWXT", "length": 14771, "nlines": 166, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 10/01/2018 - 11/01/2018", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nஆம் ...ஆகச்சிறந்த பகுத்தறிவாதி அவன். இறைவன் உண்டென பகுத்து அறிந்தவன்.\nஎவர் கூறியதையும் சரியென ஏற்றுக்கொள்ளாதவன். எதையும் ஏன் எதற்கு என்று ஆராய்வதே அவன் பகுத்தறிவுக்கு அழகு\nஒருவரையும் குறைத்து மதிப்பிடாதே என்று வலியுறுத்தும் பகுத்தறிவாதி அவன். ஜாதிப் பாகுபாடற்றவன். எளியவரை உயர்த்தும் பணிகட்கு தோள்கொடுக்கும் தோழன். உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் பிரிவுகள் இல்லை என்றுணர்ந்த அத்வைதி.\nமூடப் பழக்கத்தை மூட்டை கட்டுபவன். முன்னோர் கூறிய மொழிகள் அனைத்தும் முட்டாள்தனமானவை அல்ல என்றும் பகுத்தறிந்தவன்.\nநற் சிந்தனைக்கு மதிப்பளிப்பவன். தன் சிந்தனையை வலுவிலே வந்து திணிக்காதவன். பிறரை இகழ்தல் தவறென்றே ஒதுங்கியிருப்பவன். உண்மையை உணர்ந்த ஞானி அவன்.\nஅனைத்துயிரையும் அன்பால் இணைக்க பாடுபடும் அப்பாவி. தனியே ஒற்றைப் போராளியாய் நின்று ஜொலிக்கும் பகுத்தறிவாளி அவன்.\nகவிஞர் பூவேந்தன் எனக்கு முதன் முதலாக அறிமுகமானதே அவரின் கவிதை மூலமாகத் தான். குழுமம் ஒன்றில் அவரின் கவிதையே முதலில் என் கவனத்தை ஈர்த்தது. அன்று தொடங்கி இன்னும் இன்னும் வற்றா ஊற்றாக தினம் பெருகி வரும் அவர் கவிதைகள் பலரை கட்டி இழுத்து நட்பு வட்டத்தில் இறுக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nதிரையிசையில் தோன்றும் சில வரிகளை மனம் உள்வாங்கும் போதெல்லாம் இப்படியும் சிந்திக்க முடியுமா இவ்வளவு அன்பு செலுத்தவும் மனிதர்கள் உள்ளனரா இவ்வளவு அன்பு செலுத்தவும் மனிதர்கள் உள்ளனரா காதல் இவ்வளவு வலிமையானதா சொந்தமானவளின் அன்புக்காக இத்தனை ஏங்குபவர்களும் உண்டா என்ற கெள்விகள் எழுந்ததுண்டு. இத்தனைக்கும் விடையாக இன்று என் கைகளில் பூவேந்தன் அவர்களின் கற்ப���ைகள் சாட்சியாக விளங்குகின்றன.\nகாதலின் மென்மையைச் சொல்ல இயற்கையை நளினமாகக் கையாண்டிருக்கிறார். காதலின் வலிமையைச் சொல்லவும் இயற்கையின் பேருருவை துணைக்கழைக்கிறார். பல இடங்களில் காதலின் போதையையும் இயற்கையைக் கொண்டே வெளிப்படுத்துவதால், காதல் உயர்ந்து சாகா வரம் பெறுகிறது.\nகாதலி மரங்களுடன் பேசுவதெல்லாம் மலர்களாகி மணக்கிறது. அவள் நடக்கும் பாதையெல்லாம் சோலையாகி நம்முடன் நடக்கிறது. அவள் நிலா என்றால் அவள் ஒளிமுகத்தில் நாமும் வெளிச்சம் பெறுகிறோம். பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறாள். பால்வீதியில் ஜொலிக்கிறாள். இயற்கையையே படைத்தவளாக்கி விடுகிறார். அவருக்கான உலகையே அவள் படைத்துவிட்டதால் ஆகாசமெங்கும் நிறைந்த அவளும் கடவுளாகி விடுகிறாள்.\nரசித்த நிலா கூட, முதலும் கடைசியுமாக அவளுடனேயே முடிந்துவிடுகிறது. இதற்காகவேனும் அந்த இரவு நீண்டிருக்கலாமோ என்ற பேராசை தொற்றிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை.\nகாதலைத் தாண்டிய பிற படைப்புகள் என்றுமே இன்னும் ஆழமானதாக அமைந்து விடுவதுண்டு. அம்மாவின் கதை ஒவ்வொரு வீட்டிலும் தொடரும் முடிவிலாக் கதை. அம்மாக்கள் இன்றும் வாழ்கிறார்கள் கதைகளிலும் இது போன்ற கவிதைகளிலும்.\nஅப்பா அப்படியே இறந்தாலும் இண்டு இடுக்கிலெல்லாம் அவர் பாசம் கசிகிறது.\nஆனந்தவிகடனிலும் மலேசிய இதழிலும் வெளி வந்த கவிதைகளைத் தாண்டி இன்னும் சில் கவிதைகள் திரைப்படங்கள் தழுவ தயாராய் உள்ளது போல் தாள கதியோடு குதிக்கின்றன.\nதொலைப்பேசியைத் தவிர்த்திருக்கலாம், நிலவுடன் கூடிய இரவின் குளிர்ச்சியை நீட்டியிருக்கலாம், இருபுறமும் மரங்களடர்ந்த சாலையை வானம் வசப்படும் வரை வரைந்திருக்கலாம், என்று கவிஞருடன் நாமும் சேர்ந்தே பேராசைப்படுகிறோம்.\nபிடித்த கவிதைகளில் ஒன்றாக கடைசி மனிதனின் செல்ஃபியைச் சொல்வேன். கடவுளுக்கும் ஆறுதல் கூறக்கூடிய நிலையில் இருப்பவன் கவிஞன் ஒருவனே மிகப் பிடித்த கவிதைகளில் ஒன்றாக, கடவுளுக்கு ஆறுதலளிக்கும் அக்கவிஞனை தேர்ந்தெடுக்கிறேன். அவனே எனைப் பெரிதும் வெல்கிறான்.\nகவிஞர்களின் கற்பனைகள் எப்போதுமே விற்பனைக்கு வருவதில்லை. கவிஞர்களின் கற்பனைகள் விலைமதிப்பற்றவை. அவை நம் கருத்துக்கு பரிசுகளாகவே தரப்படுகின்றன. பூவேந்தன் அவர்கள் திறமை இன்னும் மின்னி திசையெல்லாம் ���ரவ வேண்டும் என்பது நட்புவட்டத்துள்ளோர் அனைவரின் ஒருமித்த எதிர்பார்ப்பு.\nஉள் வாங்கி படித்தவர்களெல்லாம் காதலுக்கு இப்படியும் மரியாதை செய்ய முடியுமா\nஎன்று வியக்கலாம். காதல் மரியாதைக்குறியதே. காதலியும் கூட. இப்படி ஒரு கவிதையை பரிசளிக்க கடவுளைப் போல் உயர்ந்திருக்கும் காதலியால் மட்டுமே முடியும்.\nபுத்தகம் அமேசானில் கிடைக்கிறது. விவரம் கீழுள்ள சுட்டியில்\nLabels: கற்பனைகள் விற்பனைக்கு, பூவேந்தன் சிதம்பரம்\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/72-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-01-24T10:19:40Z", "digest": "sha1:HJWFHEYC7T57IZN63JZ2W2AE373LHDLG", "length": 7351, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "72 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இந்தியா | Chennai Today News", "raw_content": "\n72 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\n72 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இந்தியா\nஆஸ்திரேலியா மண்ணில் 71 வருடங்களுக்கு இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.\nஇந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னியில் நடந்து வந்த 4வது டெஸ்ட் போட்டி இன்று டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏற்கனவே 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்த இந்திய அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது.\n72 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nஇந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் புஜாரே தேர்வு செய்யப்பட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇடைத்தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின் கருத்து\n18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 ��ன்ற கணக்கில் தொடரை வென்றது\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சை குறை கூறிய ஐசிசி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/film-composer-james-hornder-dies-in-plane-crash/", "date_download": "2019-01-24T11:25:15Z", "digest": "sha1:JFGECLCIK4N3NFEJTC446IMHYI3MQQDK", "length": 7904, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்.\nசினிமா / திரைத்துளி / ஹாலிவுட்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nடைட்டானிக், அவதார் போன்ற உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் கார்னர் நேற்று நடைபெற்ற விமான விபத்து ஒன்றில் பலியானார். அவருக்கு வயது 61.\nடைட்டானி, பிரேவ் ஹார்ட், அவதார், கமாண்டோ, போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் அமெரிக்காவில் உள்ள சாந்தா பார்பரா என்ற பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஜேம்ஸ் ஹார்னர் அவர்களும், விமானியும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் ஹார்னரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், விமானியின் உடல் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.\nஐந்து வயதில் இருந்தே பியானோ வாசிக்க கற்று கொண்ட ஜேம்ஸ் ஹார்னர், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார் என்பது குற��ப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருவாரூர் அலிவலத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா\nபாகுபாலி” படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட். ஜூலை 10ஆம் தேதி 4,000 தியேட்டர்களில் ரிலீஸ்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402844", "date_download": "2019-01-24T11:52:39Z", "digest": "sha1:WYQ6UFURGVQBQEM5LLUCYY36XENVM4TY", "length": 8500, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "எடியூரப்பா பதவியேற்க தடைகோரிய வழக்கு: மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதம் | Edayurappa's case to be sworn-in: Central Government Chief Justice Venugopal's argument - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎடியூரப்பா பதவியேற்க தடைகோரிய வழக்கு: மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதம்\nவேணுகோபால் வாதம் ( மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்)\n* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்க கூடாது.\n* பதவியேற்புக்கு முன்னர் கட்சித்தாவல் தடைச்சட்டம் நடைமுறைக்கு வராது.\n* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழுந்து விடுமா\n என்ற யூகத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறது.\n* ஒரு கட்சிக்கு ஆதரவளிக்க ஆளுநர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்\nநெல்லை பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை\nவேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது\nகுடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்\nதிருச்சி விமான நிலையத்���ில் பயணியிடம் ரூ.16.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்பு\nகுமரியில் அமிலவீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இடைக்கால இழப்பீடு: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nநாட்டில் மிகவும் அழகான மாநிலம் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பேச்சு\nமுதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் பெருமிதம்\nஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு\nமேகாலயா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் உடல் மீட்பு\nகுப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nஅமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1053", "date_download": "2019-01-24T12:01:27Z", "digest": "sha1:F7DWFJFVSE7U2R3D77NUMHOYJ2J6IMY3", "length": 8002, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Increasing water supply to Pachchippara and Peradeniya dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப��பு\nநாகர்கோவில், : குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 20.60 அடியாக இருந்தது. அணைக்கு 1818 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.\n604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 50.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 279 கனஅடி தண்ணீர் திறந்து விட்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 6.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 166 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 7.08 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பொய்கையில் மைனஸ் 4 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 32.73 அடியாகவும் நீர்மட்டம் காணப்படுகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 112.8 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இருப்பினும் பகல் பொழுதில் வெயில் கொளுத்தியது.\nகுமரி பேச்சிப்பாறை பெருஞ்சாணி நீர்மட்டம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்\nகோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்\nசுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி\nகன்னியாகுமரியில் சாரல் மழை குளுகுளு காலநிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் காலத்தில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4.5 லட்சம் பேர் பார்வையிட்டனர்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_758.html", "date_download": "2019-01-24T10:36:48Z", "digest": "sha1:ZH3LQ27P2MDR5BP3AWYPMCCO6MEREZGQ", "length": 37103, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தலில் வென்றதற்காக, வெற்றிச் சாப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலில் வென்றதற்காக, வெற்றிச் சாப்பாடு\nகடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது காரைதீவு பிரதேசசபைக்காக மாவடிப்பள்ளி வட்டாரத்தை மையப்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த எம்.ஜலீலும் அவரோடு இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்றியவர்களும் ஒன்றுகூடி 2000 பேருக்கு உணவு வழங்கி மகிழ்வுறும் நிகழ்வு 2018-02-25 ஆம் திகதி மாவடிப்பள்ளி புர்க்கானியா (சியாரத்) வளவில் இடம்பெற்றது.\nதேர்தலின்போது தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜலீல், எதிர்காலத்தில் கட்சிபேதம் பாராது எல்லோரும் இணைந்து மாவடிப்பள்ளியைக் கட்டியெழுப்ப முன்வருமாறும் இங்கு அழைப்பு விடுத்தார்.\nகுறித்த விருந்துபசார நிகழ்வில் பள்ளிவாசல் பிரமுகர்கள், உலமாக்கள் வைத்தியர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த�� சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/167651-2018-08-31-10-56-35.html", "date_download": "2019-01-24T10:25:08Z", "digest": "sha1:K5ZL443UHLWOPHLJQVY62AYMIXUASI6P", "length": 8354, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "விடுதலைவளர்ச்சிக்கு நிதி வழங்கல்", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமி���ர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\nவெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 16:25\nசென்னை, ஆக. 31 திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 26.8.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெற்றது.\nகூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் விடுதலைக்கு வளர்ச்சி நிதியாக மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மகிழ்ச் சியோடு அளித்தனர்.\nஇரா.செந்தூர்பாண்டி யன் (தஞ்சாவூர்)& ரூ. 100, த.மு.யாழ்திலீபன் (தரும புரி) & ரூ. 100, சே.மெ. மதி வதனி (பழனி) & ரூ. 100, ச.அஜிதன் (கும்பகோணம்) & ரூ. 100, ஆ.பிரபாகரன் (கோவை) & ரூ. 100, வி.சி.தமிழ்நேசன் (வேலூர் மாவட்டம் சார்பில்) & ரூ. 500, அ.அர்ஜுன் (காஞ்சிபுரம்) & ரூ. 300, அ.இ. தமிழர் தலைவர் (சேலம்) & ரூ. 100, ஓவியர் சிகரன் பிரபாகரன் (சென்னை) & ரூ. 100, அ.பெ.அன்பரசன் (புதுக்கோட்டை) & ரூ. 100, ஆ.தினேஷ் (செய்யாறு) ரூ. 100, ந.காவியன் (தஞ்சாவூர்) & ரூ. 100, இரா.மணிகண்டன் (தஞ்சாவூர்) & ரூ. 100, நாத்திக. பொன் முடி (நாகை) & ரூ. 100, ப.வெற்றிவேல் (ஈரோடு) & ரூ. 100, அறிவுமணி (மேட்டுப்பாளையம்) & ரூ. 50, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் புத்தூர் நீ.சேகர் & ரூ. 200, க.வீரமணி (தஞ்சாவூர்) & ரூ. 100, நா.பார்த் திபன் (சென்னை) & ரூ. 100.\nகிருட்டிணகிரி மாவட்ட துணைச் செய லாளர் ஓசூர் சு.வன வேந்தன் - கண்மணி ஆகி யோரின் மகள் சட்டகல் லூரி மாணவி வ.வெற்றி பெரியார் பிஞ்சுக்கு 29 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை ரூ. 6970 கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section161c.html", "date_download": "2019-01-24T11:47:47Z", "digest": "sha1:GTK34O3WAJZPROISJSPH5FYWIS6UE7QV", "length": 34834, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனனை நிந்தித்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 161இ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 161இ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், \"{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, \"வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ வீரா {அர்ஜுனா}, எங்களை ���ீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக\nதுயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.\nஎதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழ���த்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்\nபனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.\nஉனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ குந்தியின் மகனே {அர்ஜு��ா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்\nசூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் ஓ பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.\nகாற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும் தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்\nவெல்லப்பட முடியாததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்\n மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய் ஓ பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்���றாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது\".\n*எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nதமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :\nபெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.{தற்பெருமை பேசுவர்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர���கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிர���்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-24T11:04:02Z", "digest": "sha1:VY4JEFY55PY2C5GAYGP4GY426YK5EVMZ", "length": 6830, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகாப் பாலுறவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும்.[1][2] இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.\nரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சி[தொகு]\nதகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் அண்ணன் ,தங்கை புணர்ச்சிகளும் அடங்குகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-ford-aspire-india-launch-details-revealed-014512.html", "date_download": "2019-01-24T10:17:31Z", "digest": "sha1:PWG2RC7NNKW4R33ZB2ZHEIFOACRYPS7X", "length": 17100, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்... காரணம்? - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ���ர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்... காரணம் என்ன\nகாம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாக ஃபோர்டு ஆஸ்பயர் விளங்குகிறது. இந்த நிலையில், புதிய மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் விரைவில் வர இருக்கும் புதிய ஹோண்டா அமேஸ் கார்களால் ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.\nஇதனை மனதில் வைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஆஸ்பயர் காரை அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், புதிய மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஓவர்ட்ரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nஇதனால், தற்போதைய மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோர்டு ஆலையிலிருந்து வெளிவந்த கடைசி ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு ஊழியர்கள் விடை கொடுக்கும்போது எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி இருக்கின்றன.\nதற்போதைய மாடலைவிட புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். முன்புறத்திலும், பின்புறத்திலும் புதிய பம்பர் அமைப்பு இடம்பெற இருக்கிறது.\nஇதுதவிர, பின்புறத்தில் டெயில் லைட் மற்றும் பூட் ரூம் மூடி பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டு இருக்கும்.\nபுதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் தொடுதிரை வசதியுடன் புதிய இன்ஃஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் என்பதுடன், SYNC3 என்ற அதிநவீன தொடர்பு சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களையும் இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.\nபுதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nடீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98.9 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nவெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல புதிய மாற்றங்களுடன் வரும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் போட்டியாளர்களைவிட சற்றே பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கும் என்பதால், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் போட்டி அதிகரிக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉல்லாச கப்பலின் 11வது மாடியில் இருந்து கடலில் குதித்த பயணி... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/14/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-61/", "date_download": "2019-01-24T11:10:40Z", "digest": "sha1:X7YJYQNM7OLYCKWVMRVRZCA7EVF3JB4B", "length": 55667, "nlines": 92, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 61 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 61\nபகுதி ஐந்து : தேரோட்டி – 26\nமுகில்கள் தீப்பற்றிக் கொண்டது போல் வானக் கருமைக்குள் செம்மை படர்ந்தது. கீழ்வானில் எழுந்த விடிவெள்ளி உள்ளங்கையில் எடுத்து வைக்கப்பட்ட நீர்த்துளி போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் உடல் நிறைத்து தலைகளென செறிந்த மக்கள் அவரை நோக்கி ”சௌரபுரத்து சுடர் வாழ்க மணமங்கலம் கொள்ளும் மன்னவர் வாழ்க மணமங்கலம் கொள்ளும் மன்னவர் வாழ்க” என்று வாழ்த்தினர். சாலையின் மறு எல்லையில் காத்து நின்றிருந்த வீரர்கள் அவரை எதிர்கொண்டழைத்தனர்.\nமையஅரண்மனையின் வடக்குத் திசையில் இருந்தது சுப்ரதீபத்தின் கொட்டில். அங்கு செல்லும் வழிமுழுக்க இருபக்கமும் மலர்மாலைகளும் வண்ணக்கொடிகளும் சித்திரத் துணித்தூண்களும் பாவட்டாக்களுமாக அணிசெய்யப்பட்டிருந்தது. அரிமலர் மழையில் மலர்மேல் உருண்டு சென்றது தேர். அரிஷ்டநேமியின் அருகே புரவியில் சென்ற அர்ஜுனன் கூடி நின்றிருந்த மக்களின் உவகை நுரைத்த முகங்களை நோக்கிக்கொண்டே சென்றான். ஏதோ ஒரு கணத்தில் தன் உள்ளம் விழைவது அப்பெரும்பெருக்கில் ஒரு பிழையையா என்ற ஐயத்தை அடைந்ததும் திடுக்கிட்டு அதை விலக்கிக்கொண்டான்.\nவடக்கு அரண்மனை முற்றத்திற்கு அப்பால் செவ்வண்ணம் பூசப்பட்ட பன்னிரு இரும்புத் தூண்களுக்குமேல் கரிய அரக்கும் சுண்ணமும் கலந்து பூசப்பட்ட மரத்தாலான கூரையிடப்பட்ட கொட்டகை அமைந்திருந்தது. கருங்கற்பாளங்கள் பதிக்கப்பட்ட தரையில் புதிய பொன்னிறப்புல் பரப்பப்பட்டிருந்தது. தூண்களெங்கும் வண்ணமலர்மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. கூரைவிளிம்பிலிருந்து தோரணங்கள் தொங்கியாடின. கொட்டிலின் முன்பு ஏழு வைதிகர் கங்கைநீருடன் நின்றிருந்தனர்.\nமுழுதணிக்கோலத்தில் நின்றிருந்த யானையை தொலைவிலேயே அர்ஜுனன் கண்டான். சூழ்ந்திருந்த பந்தங்களின் ஒளியில் அதன் உடல் செந்நிறத் தாமரை மொட்டு போல் தெரிந்தது. துதிக்கையை நீட்டி தரையை துழாவி எதையோ எடுப்பதும் சுழற்றி திரும்பிப் போட்டு மீண்டும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது. தேர்கள் வரும் ஒலியை கேட்டு அதன் செவிகள் நின்றன. துதிக்கையிலிருந்து சிறிய வெண்கலக் கிண்ணமொன்றை மெல்லிய மணியோசையுடன் நழுவவிட்டது. உருண்டு சென்ற அதை எடுக்க முன்கால் தூக்கி வைத்து சற்றே முன்னால் நகர்ந்து துதிக்கையை நீட்டியபின் தேரைப் பார்த்தபடி பின்னிழுத்துக்கொண்டது. முன்னால் தூக்கி வைக்கப்பட்டிருந்த ஒற்றைக் கால் எழுந்து பின்னால் செல்ல நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றி அசையாது நின்றது.\nவழிகாட்டிச் சென்ற படைத்தலைவன் தலைவணங்கி கைகளை விரித்து இறங்கும்படி செய்கையால் சொன்னதும் அரிஷ்டநேமி தன் எடைமிக்க கால்களை படிக்கட்டில் வைத்து தேர் குலுங்கி சரிய இறங்கினார். அவரது எடையை அதுவரை சற்றே இழுத்துக் கொண்டிருந்த மூன்று புரவிகளும் நிலையழிந்து சில அடிகள் முன்னால் செல்ல தேர் மணியோசையுடன் ஒருமுறை உருண்டு முன்னால் சென்றது. பாகன் கடிவாளத்தை இழுத்து ஆணையிட்டு புரவிகளை நிறுத்தினான். வேதமோதியபடி வந்த வைதிகர் கங்கை நீரை அரிஷ்டநேமியின் மீது தெளித்து வாழ்த்தினர்.\nஅரிஷ்டநேமி நிமிர்ந்த தலையுடன் பெருந்தோள்கள் அசையாது துலாக்கோல்கள் என நிற்க காலெடுத்து வைத்து நடந்தார். அர்ஜுனன் புரவியிலிருந்து இறங்கி அவருக்கு இணையாக நடந்தான். துவாரகையின் நான்கு சிற்றமைச்சர்களும் யானையருகே காத்து நின்றிருந்தனர். அவர்கள் முன்னால் வந்து தலை வணங்கி “இளவரசே, தங்களை துவாரகை வணங்குகிறது. நிமித்திகர் கூற்றுப்படி தாங்கள் இந்த வெண்ணிற யானைமேல் ஏறி நகர்வலம் வரவேண்டுமென்பது முறைமை” என்றார். இயல்பாக “ஆம்” என்றபடி அவர் யானையை நோக்கி சென்றார்.\nஅவர் வருகையை உணர்ந்த சுப்ரதீபம் துதிக்கையை நீட்டி சிவந்த துளைகள் தெரிய மூக்குவிரலை சுழித்து மணம் பிடித்தது. அதன் வயிறு ஒலியில்லாமல் அதிர்ந்தடங்கியது. சற்றும் தயங்காது சீரான அடிகளுடன் அவர் அதை அணுகி நீண்டு நின்ற துதிக்கையை தொட்டார். யானை துதிக்கையை வளைத்து அவர் கையை பற்றிக் கொண்டது. மறுகையால் அதன் வெண்தந்தங்களை வருடியபடி அவர் அதன் விழிகளை பார்த்தார். அர்ஜுனன் அங்கு நிகழவிருக்கும் ஒன்று தன் வாழ்நாளெல்லாம் விழிகளில் நிறைந்திருக்கக் கூடிய காட்சி என்றுணர்ந்து சித்தத்தை குவித்து நின்றான்.\nஅரிஷ்டநேமி யானையின் தொங்கிய வாழைப்பூ போன்ற வாயை பற்றி வருடி அதில் வழிந்த எச்சில்கோழையை கையில் அள்ளி அதன் துதிக்கையின் அடிப்பகுதியின் மென்தோல் தசைமேல் பூசினார். யானைகளுக்கு அந்தத் தண்மை பிடிக்கும் என்பதை அர்ஜுனன் மதங்கநூலில் கற்றிருந்தான். சுப்ரதீபம் விளையாட்டாக தலை குலுக்கும்போது அதன் கழுத்தில் அணிந்திருந்த பொன்மணி ஓசையிட்டது. கால்களை மெல்ல தூக்கி அசைத்தபோது காலில் இருந்த பொற்சலங்கைகள் ஓசையிட்டன.\nபொன்னின் ஒலி பிற உலோக ஒலிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை அப்போதுதான் அர்ஜுனன் அறிந்தான். எளிய உலோகங்களைப் போல அது தண்ணென ஒலிக்கவில்லை. ஒலி முடிந்து ரீங்கரிக்கவுமில்லை. அதன் மென்மையான ஓசை அவ்வுலோகம் ஈரமாக மெத்திட்டிருப்பதுபோல எண்ணச் செய்தது. வெண்கலத்தின் ஒலியை செவி வாங்கிக்கொள்ளும்போது பொன்னொலியை செவியறியாது உள்ளமே பெற்றுக்கொள்வதுபோல தோன்றியது.\nயானை மரப்பட்டைகள் உரசும் ஒலியுடன் முன்னங்கால்களை ஒன்றுடனொன்று தேய்த்தது. அவர் அதன் காதுகளின் செம்பிசிறுகளை வருடினார். அங்கு சூழ்ந்து நின்றிருந்த எவருக்கும் அவர் அதில் ஏறிக்கொள்வதில் எந்த ஐயமும் இல்லை என்பது தெரிந்தது. அது நிகழும் கணத்தையே அவர்கள் ஒவ்வொருவரும் காத்திருந்தனர். அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது யானைக் கொட்டிலை சுற்றிலும் சூழ்ந்திருந்த மாளிகை முகப்புகளிலும் அனைத்துச் சாளரங்களிலும் விழிகள் செறிந்திருப்பதை கண்டான். அரிஷ்டநேமி யானையின் செந்நரம்புகள் ஓடிப்பரவிய சேம்பிலை போன்ற அதன் காதுகளை நீவியபடி அதனிடம் ஏதோ சொன்னார்.\nபாரதவர்ஷத்தின் பேருருவம் கொண்ட களிறுகள் அனைத்தும் துவாரகையில் இருந்தன. அங்கிருந்த பெருங்களிறுகளை விடவும் ஒரு அடி உயரம் கொண்ட மாபெரும் களிறு சுப்ரதீபம். ஆனால் ஓங்கிய தலையுடனும் பெருந்தோள்களுடனும் அரிஷ்டநேமி அதன் அருகே நின்றபோது அதன் உயரம் சற்று குறைவானது போல் தோன்றியது. செம்புள்ளிகள் பரவிய அதன் பருத்த துதிக்கை அவர் இடையை வளைத்து நழுவி தரையை உரசி வளைந்து எழுந்து மீண்டும் தழுவிக்கொண்டது. உவகை கொண்ட காதுகள் சாமரங்கள் போல் வீசின.\nநோக்கி நிற்கவே ஆண்மையின் வீறு கொண்ட பெருங்களிறு யானைக் குழவியென்றாவதை அர்ஜுனன் கண்டான். இளங்கன்று போல் தலை குலுக்கியது. விளையாட்டென கால்களைத் தூக்கி ஒன்றுடன் ஒன்று வைத்தது. உடலை நீரில் நிற்கும் பெருங்கலம் போல் ஊசலாட்டியது. துதிக்கையால் அவரை வளைத்து அவரது ஆடையை பற்றி இழுத்து விளையாடியது. அவர் அதனுடன் உடலால் ஆழ்ந்த உரையாடலுக்குள் சென்றுவிட்டது போல் தோன்றியது.\nஅமைச்சர் “இளவரசே” என்றபோது அரிஷ்டநேமி உளம்கலைந்து திரும்பி நோக்கி “ஆம்” என்று சொல்லி தலையசைத்தபின் அதனிடம் கைசுட்டி ஏதோ சொன்னார். யானையிடம் பேசுவதற்குரிய குறுஞ்சொற்கள் அல்ல அவை. நெடுங்காலம் அறிந்த நண்பனிடம் பேசும் இயல்புமொழி. சுப்ரதீபம் தன் வலது முன்னங்காலை மடித்து படி என்றாக்கி அவருக்குக் காட்டியது. அதை மிதித்து தொடைக்கணுவில் ஏறி கால் சுழற்றி அதன் மத்தகத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார்.\nஅங்கிருந்தோர் அனைவரும் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். அமைச்சர் மத்தகம் மீதிருந்த பொற்பீடத்தை சுட்டி அதன் மேல் அமரும்படி சொன்னார். திரும்பிப் பார்த்தபின் அதன் மேல் ஏறி கால் நீட்டி யானையின் மத்தகத்தை உள்ளங்கால்களால் பற்றிக்கொண்டு அரிஷ்டநேமி அமர்ந்தார். யானை கொம்புகளை சற்றே குலுக்கியபின் துதிக்கையை நேராக்கி மத்தகத்தை தூக்கியது. அதன் முதுகைவிட மிக உயர்ந்திருந்தது மத்தகம்.\n“செல்வோம்” என்று அர்ஜுனன் கையசைத்தான். யானையின் அணுக்கப்பாகர்கள் இருவர் செம்பட்டுத் தலைப்பாகையும் பொற்கச்சையும் பொன்ஆரமும் அணிந்து சித்தமாக நின்றனர். அவர்கள் இருவரும் வந்து அதன் பெருந்தந்தங்களை பற்றிக் கொண்டனர். யானை கீழே கிடந்த அந்த வெண்கலக் கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு காலெடுத்து வைத்து சீரான மணியோசையும் கால்சலங்கை தாளமுமாக கல்பாவிய தளத்தில் நடந்து வெளியே சென்றது.\nதன்மேல் பொன் இருக்கையில் அமர்ந்த அரிஷ்டநேமியுடன் சுப்ரதீபம் வடக்கு அரண்மனையின் பெருமுற்றத்துக்கு வந்தபோது அங்கு தலை பரப்பென நிரம்பியிருந்த மக்களிடமிருந்தும் சூழ்ந்திருந்த அரண்மனையின் நூற்றுக்கணக்கான சாளரங்களில் இருந்தும் உப்பரிகைகளில் சரிந்து நின்ற முகங்களில் இருந்தும் வாழ்த்தொலிகள் எழுந்து அதை சூழ்ந்தன. சீரடி எடுத்துவைத்து அது தனக்கென அமைந்த பாதையில் நடந்தபோது மேலே அமர்ந்திருந்த முழுதணிக்கோலம் கொண்ட பேருருவன் விண்ணிறங்கிய தேவன் வெண்முகில் மேல் அமர்ந்து மிதந்து செல்வதுபோல் தோன்றினான்.\nஅவரது நோக்கு அங்கிருந்த எவரையும் அறியவில்லை. குளிர்ந்த காற்று எழுந்து கட்டடங்களின் இடைவெளி வழியாக பீரிட்டு காதுகளை சிலிர்க்க வைத்தது. அர்ஜுனன் வானை நோக்கினான். கிழக்கே திசைவெளிக்கு அடியில் சூரியன் எழத்தொடங்கியிருந்தமையால் முகில்கள் அனைத்தும் விளக்கை மூடிய பட்டுத்திரைச்சீலைகள் என ஒளிகொள்ளத் தொடங்கியிருந்தன. ஆனால் மேற்கே மலையடுக்குகள் போல கருமுகில்கள் ஒன்றன் மேல் ஒன்றென எழுந்தன. அவற்றின் வளைவுகளில் ஒளி பட்டு அவை பாறைத்திரள்கள் போல எடைகொண்டவை ஆயின.\nசுப்ரதீபத்தின் முன்னால் இரு புரவிகளில் சென்ற காவலர்கள் “விலகுங்கள் விலகுங்கள்” என்று கூவி கூட்டத்தை ஒதுக்கினர். கைகளில் ஈட்டியை பற்றியபடி இருபுறமும் பன்னிரண்டு வீரர்கள் வேலி அமைத்து உந்தித் ததும்பிய திரளை தடுத்து பாதை ஒருக்கினர். தன் புரவியில் சுப்ரதீபத்தின் பின்னால் சென்ற அர்ஜுனன் பீதர்பட்டு நலுங்குவது போல் அதன் வெண்ணிற உடல் அசைவதை மிக அருகே என கண்டான். அதன் கால்கள் தூக்கி முன்னால் வைக்கப்படுகையில் தெரிந்த அடிப்பாதம் வெட்டப்பட்ட பலாமரம் போல பொன்னிறமாக தெரிந்தது. மண்ணில் அவை ஓசையின்றி பதிந்து பதிந்து முன்சென்றன.\nஅதனுடலில் இருந்த பொன்மணிகளின் மஞ்சள் ஒளிவளைவுகளில் சூழ்ந்திருந்த கூட்டத்தின் வண்ணங்கள் அலைபாய்ந்தன. அதன் காற்சலங்கை ஓசை மிக அருகில் எனவும் மிக அப்பால் எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. முற்றத்தைக் கடந்து பெருஞ்சாலையை அடைந்ததும் அங்கு முன்னரே காத்து நின்றிருந்த இசைச்சூதர்களும் மங்கலச் சேடியரும் தங்கள் தேர்களில் ஏறிக் கொண்டனர். அவை வெண்புரவிகளால் இழுக்கப்பட்டு சரிந்து சுழன்று சென்ற சாலையில் முன் நகர்ந்தன. மங்கலஇசை மக்கள் திரளின் குரலில் முற்றிலும் மறைய இசைச்சூதர்களின் புடைத்த தொண்டைகளும், திறந்த வாய்களும், எழுந்தமையும் முழவுக்கோல்களும் சுழன்று சுழன்று வந்த கொம்புகளும் வெறும் விழியோவியங்களாக எஞ்சின.\nமுற்றத்தைக் கடந்து வந்ததும் சுப்ரதீபத்தின் விரைவு சற்று குறைவதை அர்ஜுனன் கண்டான். அதன் பின்னந்தொடையை தொட்டபடி பின்னால் சென்ற வீரனிடம் கை நீட்டி அங்கு தடை ஏதும் உள்ளதா என்று சைகையால் கேட்டான். அவன் குழம்பி முன்னால் ஓடிச் சென்று நோக்கினான். யானை செல்வதற்காக உருவாக்கப்பட்ட நீண்ட பாதை இருபக்கமும் மக்கள் செறிந்து புல்வெளி நடுவே ஓடை போல் தெரிந்தது. இல்லை என அவன் சொன்னான். அர்ஜுனன் பாகர்களிடம் “என்ன” என்றான். அவர்கள் அதன் காதுகளைப் பற்றி செல்லும்படி தூண்டினர்.\nசாலைமுனையை அடைந்ததும் சுப்ரதீபம் அசைவற்று நின்றுவிட்டது. அதன் உடலில் நீர்ப்பரப்பின்மேல் ஆழத்துச் சுழிகளின் அசைவு தெரிவது போல் சில சிலிர்ப்புகள் நிகழ்ந்தன. முன்னும் பின்னும் என உடலை அசைத்தபடி வலது காலை தூக்கி மண்ணில் வைப்பதும் எடுப்பதுமாக ஆடியது. அர்ஜுனன் அதன் அணுக்கனை நோக்கி சினத்துடன் அதை முன் செல்ல ஊக்கும்படி கைகாட்டினான். அவன் அதன் வெண்தந்தத்தை பற்றியபடி தொங்கிய கீழ்வாயின் அடியை மெல்ல தட்டி முன்னால் செல்லும்படி சொன்னான். யானை தன் துதிக்கையை சுருட்டி தூக்கியபின் அதே விரைவில் விடைத்து விரித்து சீறிய மூச்சுடன் தரையை துழாவியது. அந்த வெண்கலக் கிண்ணத்தை தரையிலிட்டு துதிக்கையைச் ���ுருட்டி கொம்புகளின் மேல் வைத்துக்கொண்டது. அங்கிருந்து துதிக்கை மலைப்பாம்பு போல வழிந்து இறங்கி நீண்டது.\nஅது ஏன் தயங்குகிறது என்று எண்ணியபடி அர்ஜுனன் தன் புரவியைத் தட்டி முன்னால் செலுத்தி நோக்கினான். அங்கு எதுவும் தெரியவில்லை. புரவிகளால் இழுக்கப்பட்ட இசைச்சூதர்களின் வண்டிகளும் அணிச்சேடியரின் வண்டிகளும் மேலும் முன்னால் சென்றிருக்க சிறியதோர் களம் போல அந்தச் சாலை அதன் முன் கிடந்தது. தரையில் ஏதேனும் ஐயத்துக்குரியவை இருக்கிறதா என்று அர்ஜுனன் பார்த்தான். உதிர்ந்த மலர்கள் அன்றி வேறேதும் இல்லை. “என்ன” என்று அவன் பாகனிடம் கேட்டான். “தெரியவில்லை யோகியே” என்றபடி அவன் அதன் விலாவை பலமுறை தட்டி முன்னால் செல்லும்படி கோரினான். யானை துதிக்கையை வீசியபடி ஊசலாடி நின்றது. எங்கிருந்தோ வரும் ஓசையை செவி கூர்வதென அதன் செவிகள் முன்னால் மடிந்து அசைவிழந்தன. பின்பு உயிர் கொண்டு பின்னால் வந்து விசிறிக் கொண்டன.\nஅர்ஜுனன் அதன் அருகே சென்று “தென்னிலத்தாரே செல்க இது தங்கள் அணியூர்வல நன்னாள்” என்றான். யானையின் கண்கள் மூடி எழுந்தன. அதன் விழிகள் செம்பழுக்காய்போல் இருந்தன. தொங்கிய வாய்க்குள் இருந்து எச்சில் வழிந்து துதிக்கையின் அடியில் பரவியிருந்தது. அதற்கு உடல் நலமில்லையா என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் அதன் உடல் நலம் எப்போதும் குன்றியதில்லை என்று அவன் கேட்டிருந்தான். அன்று காலை வரை நன்றாகவே இருந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் புரவியை திருப்பி துணைப்படைத்தலைவனை கை நீட்டி அழைத்தான். அவன் அருகே வந்ததும் “கூர்மரை வரச்சொல். விரைவில்… புரவியிலேயே ஏற்றி வா” என்று ஆணையிட்டான். தலை வணங்கி அவன் புரவியுடன் திரும்பிச் சென்றான்.\nயானை அசைவற்று நின்றபோது அது சிறிய எதையோ கண்டு சற்று தயங்குகிறது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே அங்கிருந்து அது அசையப்போவதில்லை என்று தோன்றிவிட்டது. அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. “மதமா” என்று தன் வாய் மீது கை வைத்து உதடசைவு தெரியாமல் இருக்க பாகனிடம் கேட்டான். அவன் “இல்லை யோகியே. இவ்வகை வெண்ணிற யானைகள் மதம் கொள்வதே இல்லை. ஏனெனில் இவை காமம் கொள்வதும் இல்லை” என்றான். “இவை பிற யானைகளை அருகணையவே விடுவதில்லை. மதங்க நூலின்படி வெள்ளை யானைகள் தனிமையாகப் பிறந்து மைந்தரின்றி விண்ணேகுபவை.”\n“இருக்கலாம். ஆயினும் நாம் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. மதம் எழுந்துள்ளதா பார்” என்றான் அர்ஜுனன் மீண்டும். “ஆணை யோகியே” என்றபடி அவன் திரும்பினான். “மூடா, கையை வைக்காதே” என்று அர்ஜுனன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாகன் கை நீட்டி யானையின் கண்ணுக்குக் கீழே இருந்த தோல்சுருங்கிய சுழியை விரல்களால் தொட்டுப் பார்த்தான். அவன் தொடுவதை கூட்டத்தில் தள்ளி நின்ற சிலர் உடனே பார்த்துவிட்டார்கள்.\nயானை நின்றுவிட்டமை முன்னரே கூட்டத்தை செயலறச்செய்திருந்தது. அத்தனை விழிகளும் யானையையும் அதைச் சூழ்ந்து நின்றிருந்த ஏவலர்களையும் பாகர்களையும்தான் நோக்கிக் கொண்டிருந்தன. மதம் வழிகிறதா என்று அவன் தொட்டுப் பார்க்கிறான் என்று உணர்ந்ததும் கூட்டத்தினர் “மதம் மதம்” என்று கூவினர். உலர்நாணலில் தீப்பற்றி பரவிச் செல்வது போல சில கணங்களுக்குள் அச்செய்தி கூட்டம் முழுக்க சென்றது. பல்லாயிரம் தொண்டைகள் “மதம் வெள்ளை யானைக்கு மதம்” என்று கூவத் தொடங்கின. சுற்றிலும் கோட்டைச்சுவர் போல செறிந்திருந்த மக்கள்திரள் இடிந்து பின்னால் சரிவதுபோல் அகன்று விலகத்தொடங்கியது. அலை அலையென ஒருவரை ஒருவர் முட்டிச் செறிந்து பின்னால் இருந்த மாளிகைச் சுவர்களை அடைந்து பரவி விலகினர்.\nமுதலில் அவர்கள் விலகிச்செல்வதுகூட நல்லதற்கே என்று எண்ணினான் அர்ஜுனன். அதன் பின்னரே அதிலிருந்த பிழையை உணர்ந்தான். அரண்மனைகளால் சூழப்பட்ட அப்பெருமுற்றத்தில் அவர்கள் பின்னால் செல்ல இடம் இருக்கவில்லை. பின்னால் சென்றவர்களால் அழுத்தப்பட்டு பிறிதொரு பகுதியில் மக்கள் முன்னால் வந்தனர். அவர்கள் நிலை தடுமாறியும் விழுந்தும் கூச்சலிட்டபடி எழுந்தும் முழுமையாக யானையின் முன்னால் இருந்த பாதையை நிறைத்துக் கொண்டனர். சற்று நேரத்திலேயே நீண்ட களம் போல் தெரிந்த அந்தப் பாதை முழுமையாக மறைந்தது.\nஅர்ஜுனன் திரும்பி “கூர்மர் எங்கே” என்று பல்லைக் கடித்தபடி கேட்டான். வேறொருவன் “யானைக் கொட்டிலுக்கு ஆட்கள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “அவர் இங்கிருந்திருக்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “காலையில் தென்னிலத்தார் மிகச்சிறப்பாகவே இருந்தார். இங்கு வந்து நோக்கியபின் களிற்றுநிரை சீர்படுத்தத்தான் அங்கு சென்றார்” என்���ான் வீரன். அவர் வந்தும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று எண்ணினான் அர்ஜுனன்.\nயானையின் விலாவை கையால் வருடி அதன் வயிற்றுக்குள் ஏதேனும் ஓசைகள் கேட்கிறதா என்று தொடுகையின் மூலமாக கூர்ந்து அறிய தலைப்பட்டான். ஆனால் எளிய ஒரு விலங்கு என அதை புரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் தோன்றியது. எண்ணங்களும் உணர்வுகளும் கொண்ட யானை வடிவ தேவன் என்றே அதை அங்குளோர் உணர்ந்திருந்தனர். அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையேனும் பிறர் அதன் நோயையோ உணர்வையோ உய்த்துணரும்படி அது விட்டதில்லை.\nநிமிர்ந்து மேலே அமர்ந்திருந்த அரிஷ்டநேமியை பார்த்தான். ஊழ்கத்தில் இருப்பவர் போல இருகைகளையும் மடியில் வைத்து அசையா விழிகளுடன் அவர் இருந்தார். அது மதம் கொள்ளவிருக்கிறது என்றால் அவரை இறங்கச் சொல்வதே சரியானது. மதங்கொண்ட யானை அசைவிழந்து உடல் சிலிர்த்து நிற்பதுண்டு. குளிர்ந்ததுபோல அது நின்றிருக்கும். செவிகள் அடிக்கடி நிலைக்கும். ஏதோ மணத்திற்கென துதிமூக்கு நீட்டும். வால்சுழித்து மத்தகம் தாழ்த்தி நிற்கும்.\nஎங்கோ ஒரு கணத்தில் அதற்குள் குடியிருக்கும் இருளுலக தேவர்கள் ஆணையிட கற்றும் பழகியும் அது அறிந்த கட்டுகள் அனைத்தும் அறுபடும். செவிகள் அலைய கொம்புகுலைத்து துதிக்கை சுழற்றி பிளிறி அது எழும். அப்போது மானுடர் குரல் அதற்கு கேட்காது. மானுடர் கற்றுவித்த அனைத்தும் அதிரும் பரப்பிலிருந்து தூசி என எழுந்தகலும். அதன் உள்ளிருளில் நெடுங்காலமாக குருதி காத்துக் கிடக்கும் இருண்ட தெய்வங்கள் வேண்டிய உயிரைக் கொண்ட பின்னே அது அடங்கும். சங்கிலிகளால் அதைத் தளைத்து அசையாமல் நிறுத்தி சிவமூலிப் புகையிட்டு மயக்கி மருந்துகள் அளிக்கவேண்டும். யானைப் பூசகர்களை அமர்த்தி ஏழுவகை சாந்தி பூசைகள் செய்து அதன் உள்ளெழுந்த தேவர்களை பீடத்தை விட்டு இறக்கவேண்டும்.\nமறுபக்கம் சுற்றி வந்து அதன் செவ்விழிகளை பார்த்தான். வெண்ணிற இமைமுடிகள் மீன்முட்களைப்போல் வளைந்திருந்தன. இமைகள் மூடி திறக்க விழிகள் எதையும் பார்க்காதவை போல் இருந்தன. துதிக்கை காற்றில் எதையோ தேடித் தவிப்பது போல், முன்னால் இருந்து எதையோ பற்றி பிடுங்கி பின்னால் எடுப்பது போல் அசைந்து கொண்டிருந்தது. ஒரு கணம் அதன் பெரிய தந்தங்களைப் பார்க்க அர்ஜுனன் அஞ்சினான். அவன் பார்த்த எந்த பெருங்களிறுக்கும் அதற்கு நிகரான தந்தங்கள் இல்லை. யானைத் தந்தங்களுக்குரிய பழுப்பு நிறத்திற்கு மாறாக தூய வெண்பளிங்கு நிறம் கொண்டிருந்தன அவை.\nஅவ்வாறு அஞ்சியதற்கு நாணி முன்னால் சென்று அதன் தந்தங்களைப் பற்றி கையால் வருடி அதன் மழுங்கிய முனையை உள்ளங்கைக் குழியில் வைத்து அழுத்தினான். அவன் புரவி ஒருமுறை தும்மி தலைகுனிந்து பிடரி உலைத்தது. அது ஏன் அவ்வாறு செய்கிறது என்று அவன் எண்ணுவதற்குள் மேலைவானில் இடியோசை எழுந்தது. சுப்ரதீபத்தின் உடல் சிலிர்த்தது. செவிகள் அசைவிழக்க அது மத்தகத்தை மேலே தூக்கியது. மின்னல் அதிர்ந்து சூழ்ந்திருந்த சுவர்களனைத்தும் ஒளிப்பரப்பாக மாறி அணைந்ததுமே வானம் பிளப்பதுபோல பேரிடி ஒன்று எழுந்து பலநூறாக உடைந்து சரிவுகளில் உருண்டு சென்றது. அதைக் கேட்டதும் சுப்ரதீபம் வலதுமுன்காலை தூக்கி வைத்து நடக்கத்தொடங்கியது.\nகூடியிருந்த பெருங்கூட்டத்தின் ஒற்றை வியப்பொலி எழுந்து வாயில்கள் வாய்திறந்து மாளிகைகள் பேசுவதுபோல ஒலித்தது. “யோகியே, விலகுங்கள்” என்று மறுபக்கம் இருந்து பாகன் சொன்னான். “அது ஓடவிருக்கிறது” என்று இன்னொருவன் சொன்னான். “சங்கிலிகள் இல்லை. தளைகள் இல்லை. அது கட்டற்றுப் போகுமென்றால் எவ்வகையிலும் தளைக்க முடியாது” என்று பிறிதொருவன் கூவினான். “மேலிருக்கும் இளவரசரை யானையின் செவி பற்றி சறுக்கி பின்னால் இறங்கி விலகச் சொல்லுங்கள்” என்று தலைமைப்பாகன் கைநீட்டி சொன்னான்.\nஅர்ஜுனன் அவனை கைமறித்து “அது அறியும்” என்றான். “அது யானையல்ல, மண்ணில் வந்தது எதன் பொருட்டென்று அறிந்த தேவன்.” இன்னொரு மின்னல் வெட்டி அணைய நீள்கோடுகளென விழுந்த மழைச்சரடுகளை கண்டான். சுப்ரதீபம் ஓடவில்லை. மீண்டும் அதே விரைவில் சீர்காலடிகளை எடுத்து வைத்து முன்னால் சென்றது. அது செல்லும் திசையில் மக்கள் ஊதப்படும் பொடி விலகுவது போல் சிதறி அலையென மாறி விலகினர். முன்னிருந்த வழியிலிருந்து விலகி இடப்பக்கமாக திரும்பி சிறிய பாதைக்குள் செல்லத் தொடங்கியது.\n” என்றான் அர்ஜுனன். “அறியேன்” என்றான் பாகன். “அது வழக்கமாக செல்லும் வழியா” என்றான் . “இந்நகரில் அதற்கு கட்டுகளே இல்லை. பகலில் அரண்மனை வளாகத்திலிருக்கும். இரவில் விரும்பிய இடத்தில் எல்லாம் தனித்தலையும்” என்றார் தலைமைப்பாகன். “இங்கு அது அறியாத இடமேதும் இல்��ை. எங்கு செல்கிறதென்று தெரிந்து உறுதிகொண்டே கால் எடுத்து வைக்கிறது.” மக்கள் திரள் வியப்புடன் பேச்சொலி முழங்கியபடி அவர்களுக்குப் பின்னால் முட்டிமோதி அலைகளாகித் தொடர்ந்து வந்தது. “அவர்களை ஒதுக்குங்கள்” என்றான் அர்ஜுனன். அவன் தலைமயிர் நுனிப்பிசிறுகளில் இருந்து நீர்மணிகள் உதிர்ந்து விழிமறைத்தன. காவலர்களின் தலைப்பாகைகளில் நீர்ப்பொடிகள் செறிந்திருந்தன. கட்டடங்களின் சுவர்களில் சாய்வாக ஈரம் நிறமாறுதலாகத் தெரிந்தது.\nசுப்ரதீபத்தின் உடலில் வெண்முடிகளில் நீர்த்துளிகள் திரண்டு ஒளிகொண்டிருந்தன. அதன் காதசைவில் துளிகள் சிதறின. அதன் கால்பதிந்த மண்ணில் வட்டத்தடங்கள் விழுந்தன. “இத்திசையில் என்ன உள்ளது” என்றான் அர்ஜுனன். “இங்கு நீர் நிலை ஏதும் உண்டா” என்றான் அர்ஜுனன். “இங்கு நீர் நிலை ஏதும் உண்டா” தலைமைப்பாகன் “இல்லை யோகியே, இது சிவாலயங்கள் இருக்கும் தென்மேற்கு” என்றான். “இங்கு யார் இருக்கிறார்கள்” தலைமைப்பாகன் “இல்லை யோகியே, இது சிவாலயங்கள் இருக்கும் தென்மேற்கு” என்றான். “இங்கு யார் இருக்கிறார்கள் இதை அறிந்த எவரேனும் உள்ளனரா இதை அறிந்த எவரேனும் உள்ளனரா” என்றான். “அறியேன் யோகியே” என்றான் பாகன்.\n” என்று கேட்டபடி அர்ஜுனன் அதற்குப் பின்னால் சென்றான். கூட்டம் விலகி வழிவிட தென்புலத்துக்குச் செல்லும் பாதை சரிந்து வளைந்து இறங்கி சென்றது. அதன் இரு மருங்கும் இருந்த கட்டடங்களின் உப்பரிகைகளிலும் சாளரங்களிலும் இருந்த மக்கள் “மதம் கொண்டு ஓடுகிறது வெண்களிறு மதம் கொண்டு செல்கிறது வெண்களிறு மதம் கொண்டு செல்கிறது” என்று கூவினர். யானை அணுகியதும் அஞ்சியபடி சாலை ஓரங்களில் இருந்த இல்லங்களுக்குள் நுழைந்து மறைந்தனர். அலறிய குழந்தைகளுடன் பெண்கள் வாயில்களில் நின்று அலறினர். இல்லக்கூரைகள் மேலேறி சிறுவர்கள் கூச்சலிட்டனர்.\nஅர்ஜுனன் மெல்ல ஆறுதல் கொண்டான். களிறு சினம் கொண்டிருக்கவில்லை. மேலும் இரண்டு எட்டு விரைவில் எடுத்து வைத்திருந்தால் தன் முன் நின்றிருந்த மக்களின் மேல் கால்களை தூக்கி வைத்து மிதித்துச் சென்றிருக்க முடியும். ஒருவரைக்கூட மிதிக்கக் கூடாதென்றே அது சீரான விரைவில் செல்வதாக தோன்றியது. நாலைந்து முறை பிதுங்கித் ததும்பி அதன் முன் வந்து விழுந்தவர்களை மெல்ல துதிக்கையால் தட்டி அகற்றியது. ஒரு முதியவரை துதிக்கையால் குடுமியைப் பற்றி சுருட்டி அப்பால் இட்டது.\nஅவன் எண்ணத்தை புரிந்துகொண்டதுபோல தலைமைப்பாகன் “இவ்வுலகில் எவருக்கும் அது தீங்கிழைக்காது என்ற நிமித்திகர் சொல் உள்ளது யோகியே. சுப்ரதீபத்தை நான் அறிவேன்” என்றான். “அப்படியெனில் சற்று முன் ஏன் அஞ்சினீர்” என்றான் அர்ஜுனன். தலைமைப்பாகன் “அது யானையை நான் அறிவேன் என்பதனால்” என்றான். “சொல்கடந்த நிலையின்மை கொண்டது யானை. தெய்வங்களை புரிந்து கொள்வதும் யானையை புரிந்து கொள்வதும் ஒன்றே.” இன்னொரு பாகன் “இது தெய்வங்களின் தருணம் யோகியே” என்றான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 60\nநூல் எட்டு – காண்டீபம் – 62 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2009/11/", "date_download": "2019-01-24T11:35:42Z", "digest": "sha1:EXBBS5E4PNMG7ES3AWL2CVHNH2YOLCAS", "length": 21147, "nlines": 162, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nபள்ளிக்கூடம் போகமாட்டேன் ('சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009')\nஅன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு என் கதை பிடித்தமானதாக இருந்தால், உங்கள் வாக்குகளை இங்கே பதிக்கவும் மிக்க நன்றி\nதினம் ஒரு சினிமா, கூத்து எல்லாம் இன்றுடன் முடிந்தது. நாளை முதல் மீண்டும் பாழாய்ப் போன பள்ளிக்கூடம். வருடம் முழுவதும் விடுமுறை விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் பள்ளிக்கூடமும் புஸ்தகமும், பாடமும் யார் தான் கண்டுபிடித்தார்களோ பள்ளிக்கூடமும் புஸ்தகமும், பாடமும் யார் தான் கண்டுபிடித்தார்களோ ஷண்முகத்தின் முகம் சுண்டிய கத்தரிக்காயாக வாடி விட்டிருந்தது.\n\"முகமெல்லாம் ஏன் சுருங்கி போயிருக்குது\" - கலை தான் முதலில் கண்டுபுடித்தாள்.\n\"அப்பத்தா.... பாருங்�� ஒங்க பேரக் கொளுந்த.. நாளைக்கு ஸ்கூல் போக இம்புட்டு வாட்டம்\" \"- கலை சூள் கொட்டினாள்.\nஅப்பத்தா அழாத குறையாய் கெஞ்சி பள்ளிக்கு அனுப்பியதெல்லாம் ஒரு காலம். அப்பொழுது அவன் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். பழைய சோற்றை தின்றுவிட்டு ஸ்லேட்டுப் புத்தகத்துடன் வயக்காட்டுப் பக்கம் ஓடிவிடுவான். மூச்சிரைக்க ஓடி வரும் அய்யனோ அப்பத்தாவோ தரதரவென்று இழுத்துக் பள்ளியில் விட்டு வருவார்கள்.\n\"அப்பத்தா அய்யன் கோவிச்சுக்கும், நானு....வாச வளியா ஒடிட்டு குறுகால புகுந்து தோட்டத்து வளியா உள்ள வந்துரவா\"\n\"எலே போலே, இஸ்கூல் போனாத் தான் எங்கள மாதிரி வயக்காட்டுல அவதிபடாம, டவுசர் சர்ட் பொட்டு சுகமா வேலைய பாப்ப\"\nஇயல்பிலேயே ஷண்முகம் பயந்த சுபாவம். யாருடனும் அதிகம் கைகலப்பு சண்டைகள் கிடையாது. சத்தியமூர்த்திக்கும் இவனுக்கும் தினமும் தகராறு வரும். இவன் பலப்பத்தை பிடிங்கிக்கொண்டு விடுவான். டவுரை கிழித்துவிடுவான். பயத்தில் ஓரிரு முறை நிக்கர் கூட ஈரமாக்கியிருக்கிறது. படிப்பிலும் ஷண்முகம் சத்தியமூர்த்தியை விட சுமார் தான். தமிழரசி மட்டும் தான் இவன் கட்சி. \"லே ஏன் அவனோட தெனமும் சண்ட இளுக்கற\" என்று சத்தியமூர்த்தி காலரை பிடித்து கேட்கும் தைரியம் அவளுக்கு மட்டும் உண்டு.\n\"அந்த பொட்ட புள்ளைக்கு இருக்குற தகிரியம் கூட ஒனக்கு இல்ல\" - அய்யன் சொல்வது வெப்பங்கொழுந்தாய் கசந்தாலும் அப்பட்டமான உண்மை.\n\"அப்பத்தா கத சொல்லேன்... \"\n\"அப்ப அந்த ராஜா தன்னோட மவன குருகுலத்துக்கு அனுப்பிட்டாங்களாம்\"\n\"அப்டீன்னா, நீ இஸ்கூல் போவுர இல்ல, அது மாதிரி இல்லாம, வாத்தியாருங்க வீட்டுலையே தங்கி படிக்கோணும். ஒரு பத்து வருசத்தில அம்புட்டும் கத்துகிட்டு அப்புறம் தான் வூட்டப் பார்க்க போவணம்.\"\n\"இதெல்லாம் எப்ப அப்பத்தா\" ஷண்முகத்தின் கண்கள் பயத்தில் விரியும்.\n\"அது கெடக்கும் நூறாயிரம் வருசத்துக்கு முன்ன\"\n\"இல்லடா கண்ணு, நல்லதெல்லாம் சொல்லி தருவாங்க\"\n\"நல்லவேள அப்ப நான் பொறக்கல\" அப்பத்தாவை இறுக்கமாய் பிடித்து உறங்கினாலும் கனவில் ராமசுப்பு வாத்தியாரின் பிரம்புக்கு கை கால் முளைத்து மிரட்டும். கொம்பை பிடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி இடி-இடியென சிரிப்பான். அப்பத்தாவின் கதையின் காரணமாக கனவில் சத்தியமூர்த்திக்கு குடுமி முளைத்திருக்கும��.\n'பேசாதைக்கு வயக்காட்டுல அய்யனுக்கு கூட மாட வேலைக்கு போய்ட்டா என்ன' இந்த ரகசியத்திட்டம் தோன்றிய மாத்திரத்தில் அய்யனும் ராமசுப்பு வாத்தியாரைப் போல் பிரம்புடன் மனக் கண் முன் காட்சியளித்து, திட்டத்தை தவிடுபொடியாக்கி விடுவார்.\nஇந்த வருடம் ஷண்முகம் எட்டாம் வகுப்பு. புது பாடத்திட்டம். மாநில அளவில் பொதுத்-தேர்வு வைக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை பள்ளியில் எழுந்த வண்ணம் இருக்கிறது. பொதுத்-தேர்வு என்றால் இன்னும் அதிகம் பொறுப்பு, அதிகம் உழைப்பு, படிப்பு. சினிமா கூத்து எல்லாம் மூச் இனி நேரமே இருக்காது. போதாத குறைக்கு சென்ற வருடம் ரௌடிப் பட்டம் தக்கவைத்துக் கொண்ட மாரியப்பன் இந்த வருடம் இவன் வகுப்பில் மாற்றப்பட்டிருக்கிறானாம். அரசல் புரசலாய் சத்தியமூர்த்தி சொல்லியிதிலிருந்து பள்ளி இன்னும் பிடிக்காமல் போனது. மாரியப்பன் மற்ற மாணவர்களை விட வயதில் மூத்தவன் என்பதாலேயே அவன் ஆதிக்கம் சக நண்பர்களிடையே செல்லுபடியாகும். அவன் கிண்டலுக்கு பயந்து பள்ளியை விட்டு மாற்றல் வாங்கியவர்கள் பலர். அவன் அப்பா பெரிய மிராசுதார் என்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் முதல் சக மாணவர்கள் வரை அனைவரும் அவன் சட்டைப் பையில்.\nசத்தியமூர்த்திக்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறவனுக்கு இப்போது மாரியப்பன் பிரச்சனை பூதாகாரமாய் பயமுறுத்தியது. பள்ளியில் செட்டு சேர்த்துக்கொண்டு, புள்ளைகளை கிண்டலடிப்பது, ஆசிரியர் தலையை குறி பார்த்து சாக்பீஸ் விட்டடிப்பது போன்றவை குறைந்தபட்ச இன்னல்கள் விளைவிக்கக் கூடியவை. ஏன் என்று கெட்ட சக மாணவனின் சைக்கிள் காற்று புடுங்கப்பட்டது. கூடவே அவனை பற்றி இல்லாத, இருக்கிற, அந்தரங்க நடவேடிக்கைகளை பள்ளிச்சுவர்கள் பரப்பிக்கொண்டிருந்தன.\nஆசிரியர்களையும் விட்டு வைத்ததில்லை. போன முறை தமிழாசிரியர் புகழேந்தியின் உணவு டப்பாவை மேய்ந்து விட்டு, அதனுள் ரப்பர் பாம்பு ஒன்றை பரிசாக விட்டு வைக்க, மதியம் டப்பாவை திறந்த புகழேந்திக்கு பயத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, அடுத்த ஒரு மாதம் பள்ளிக்கு வரவே இல்லை.\n'ஓகோ இந்த வருசன் பூகோளப் பாடம் புதிசா சேர்ந்திருச்சா' கலை சோற்றுடன் கருவாட்டை வைத்து ஊட்டி விட்டாள்.\n\"எத்தன பெருசா இருக்கு பாரு புத்தகம்\" - கண்கள் அசர புத்தகத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்���ிருந்த ஷண்முகத்தை கலை கண்டுகொள்ளவே இல்லை.\n\"நான் ஒரு பத்து நாள் லீவு எடுத்து பெரியய்யா வீட்டுல போய் இருந்துட்டு வர்ரேனே.\" - கெஞ்சல்களுக்கும் அவள் மசிந்ததாய் தெரியவில்லை.\n\"வந்ததும் ஸ்கூலுக்குத்தான் போவேன். நிசம்மா\"\n\"நல்லா படுத்து தூங்கு, பள்ளிக்கூடம் போக இம்புட்டு ரகளை\nஇவர்களுக்கு என்ன தெரியும், தன்னை இழிவாக பார்க்கும் சத்தியமூர்த்தியைப் பற்றி அல்லது புதிதாக வகுப்புக்குள் நுழைந்திருக்கும் மாரியப்பனைப் பற்றி கோபமும் வருத்தமுமாய் பொங்கி வந்தது. கலையை பக்கத்திலேயே படுத்துறங்கிப் போனான்.\nஅன்று கனவில் நல்லவேளை யாரும் வரவில்லை.\n\"என்னலே பள்ளிக்கூடம் தொறந்தாச்சு இன்னமும் தூக்கம். ஒம்பது மணிக்கு மணி அடிச்சுருவாங்க. போன வருசம் மாதிரி பத்து மணி இல்லை\" கரவைப் பசுவின் கத்தலுக்கு முன், கோழியின் கொக்கரிப்பிற்கும் முன்னமே வாசலில் கூவியபடி சத்தியமூர்த்தி நின்றிருந்தான். எரிச்சலாய் வந்தது ஷண்முகத்திற்கு.\n\"நான் இந்த வருசம் ஒம்பதாம் க்ளாஸ் தெரியுமா\" பெருமையும் கிண்டலும் குரலில் மண்டிக்கிடந்தது.\n\"ஆங் சொன்னியே॥ ரெண்டு க்ளாஸ் மேல போட்டுடாங்க போல\" முகமெல்லாம் பல்லாக இளித்த சத்தியமூர்த்தியை காளை மாட்டை விட்டு முட்டச் சொல்ல வேண்டும்\n\"சரி பொறவால பாக்கலாம், சுளுவா வந்திரு...என்ன\nதலைமை ஆசிரியருக்கு எப்போதுமே சத்தியமூர்த்தி என்றால் பிரியம் அதிகம். அதான் இரண்டு க்ளாஸ் மேல பொட்டுடாங்க. இயலாமையுடன் கருவிக்கொள்ளத் தான் முடிந்தது. கதவோரமாய் தயங்கி நின்றவனை அய்யன் அப்போது தான் கவனித்தார்.\n\"இல்ல...நானும் வயக்காட்டு பக்கம்...வந்திரவா, ஒனக்கும் கூட மாட வேலைக்கு....\"\n\"என்னத்த சொல்ல, அன்னியலெருந்து இன்னிய வரை இதே ரோதனை இவனோட. பள்ளிக்கூடம் போக தொரத்தி விட்டே எங்காலம் ஓஞ்சு போச்சு.\" அப்பத்தாவின் பொலம்பல் தெரு முக்கு வரை கெட்டிருக்கும்.\nஷண்முகம் போகும் போதே மணி அடித்துவிட்டிருந்தார்கள். வகுப்பை நோட்டமிட்ட படி உள்ளே நுழைந்தான். எல்லாரும் இவனையே பார்ப்பது போல் பிரமை. பிரமை என்ன அது தான் உண்மை. அதோ அங்கே மாரியப்பனும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வகுப்பு நிறைந்திருந்தது. இந்த வருடம் நிறைய புது மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் போலும்.\n\"ஹ்ம்ம் இவனும் பாங்கி கீங்கி ன்னு பெரிய உத்தியோகம் பார்ப்���ான்னு நினைச்சுத் தான் அனுப்பி வெச்சது இப்படி ஸ்கூலையே கட்டிட்டு அளணம்ன்னு தான் அவன் தலையில எளுதிருக்குது போல\"\nஅப்பத்தா சொல்லச் சொல்ல கலைக்கு சிரித்து மாளவில்லை.\n\"வணக்கம் பசங்களா. நான் தான் இந்த வருசம் ஒங்க எட்டாம் வகுப்பு வாத்தியார். எம்பேரு ஷண்முகம். எங்க.... ஒவ்வொருத்தரா உங்க பேரைச் சொல்லுங்க. \"\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nபள்ளிக்கூடம் போகமாட்டேன் ('சர்வேசன்500 - ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vani-rani/103873", "date_download": "2019-01-24T11:58:53Z", "digest": "sha1:UPYWXQSNN5RM7HAOEASSI7UIZLQS7I2C", "length": 5044, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vani Rani - 09-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjMwNzYzNjAzNg==.htm", "date_download": "2019-01-24T11:46:20Z", "digest": "sha1:W7AAYGYZSKFLWVQ7XCI6VHIL4WUCPUKR", "length": 13716, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்! அதிரவைக்கும் விலை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது.\nவிண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம்.\nபல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் செயற்படும் நாசாவின் தொலைகாட்டி\nஇம் மாதம் 8 ஆம் திகதி முதல் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஹபிள் தொலைகாட்டி தனது செயற்பாட்டினை நிறுத்தியிருந்தது. குறித்த தொலைகாட\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\n150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக\nமுதல் முறையாக விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசா விண்கலம்\nபூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்\nமுழு உலகிற்கும் புத்தாண்டு பரிசளிக்க தயாராகும் நாசா\nவிண்ணில் மிகவும் தொலை தூரத்திலுள்ள கோள் ஒன்றை ஒளிப்படம் எடுக��க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று அதன் அரு\nபூமியின் சில பகுதிகளில் இப்போது குளிர்காலம் போல் செவ்வாய்க் கோளிலும் குளிர்காலம் உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html", "date_download": "2019-01-24T11:58:43Z", "digest": "sha1:Z3C3GJWHNSRN3OVZWUSYTX4ZHEVYFPV4", "length": 31725, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எனது சபைக்கு ஈடானவை உண்டா? - சபாபர்வம் பகுதி 6 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஎனது சபைக்கு ஈடானவை உண்டா - சபாபர்வம் பகுதி 6\n(லோகபால சபாகயானா பர்வத் தொடர்ச்சி)\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nநாரதரின் கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாகப் பதிலளித்த யுதிஷ்டிரன்; நாரதரிடம் தனது சபைக்கு சமமாக வேறு எங்கும் கண்டதுண்டா என்று கேட்டது; தேவர்களின் சபைகளையும், பிரம்மாவின் சபையையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது. அவற்றை விவரிக்கச் சொல்லி யுதிஷ்டிரன் நாரதரை வேண்டுவது;\nவைசம்பாயனர் சொன்னார், \"நாரதரின் வார்த்தைகளின் முடிவில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் அவரை முறைப்படி வழிபட்டான்; அவரால் {நாரதரால்} உத்தரவிடப்பட்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுருக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.\nயுதிஷ்டிரன், \"ஓ தெய்வீகமானவரே {நாரதரே}, நீர் குறிப்பிட்டவாறு அறம் மற்றும் ஒழுக்கவிதிகளின் உண்மைகள், ஒன்றன்பின் ஒன்றாக, நீதியுடனும், சரியான முறையிலும் செய்யப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நான் அந்த விதிகளை முறையாக எனது சக்தியில் சிறந்தவாறு கடைப்பிடித்து வருகிறேன். உண்மையில், பழங்காலத்தின் ஏகாதிபதிகளால் சரியாகச் செய்யப்பட்டச் செயல்கள் எல்லாம், சந்தேகமற, சரியான கனியைக் {பலனைக்} கொடுக்கும் என்று கருதலாம். அப்படிக் கருதி, சரியான பொருட்களை அடைய திடமான காரணங்களுடன் அந்தச் செயல்கள�� மேற்கொள்ளலாம். ஓ குருவே {நாரதரே}, நாங்கள், தங்கள் ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த ஆட்சியாளர்கள் நடந்த அறம் சார்ந்த பாதையில் நடக்கவே விரும்புகிறோம்,\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பாண்டுவின் மகனான பெரும் புகழ் கொண்ட யுதிஷ்டிரன், நாரதரின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்று, அந்த முனிவருக்குப் பதில் சொல்லிவிட்டு, சிறிது நேரம் யோசித்தான். அந்த முனிவரின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, சரியான சந்தர்ப்பத்தைக் கண்டு கொண்டு, மன்னர்களின் கூட்டத்தில், வசதியாக அமர்ந்திருந்த, அனைத்து உலகத்திற்கும் தான் விரும்பிய படியே சென்று வரக்கூடிய சக்தி படைத்த அந்த நாரதரிடம்,\n\"பழங்காலத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பலதரப்பட்ட உலகங்களில் சுற்றி, அனைத்தையும் கண்டவர் நீர். ஓ அந்தணரே {நாரதரே}, நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த எனது சபாமண்டபத்தைப் போன்றோ {இதற்குச் சமமாகவோ} அல்லது இதைவிட மேன்மையாகவோ ஒரு சபாமண்டபத்தை இதற்கு முன் நீர் எங்காவது கண்டிருந்தால் எனக்குச் சொல்லும்\" என்றான். நீதிமானான யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், சிரித்துக் கொண்டே அந்தப் பாண்டுவின் மகனுக்கு இனிமையாகப் பதிலளித்தார்.\nநாரதர், \"ஓ குழந்தாய், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களுக்கு மத்தியில் இதைப் போன்று, ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட இந்த உனது சபாமண்டபத்தைப் போல நான் கண்டதோ கேட்டதோ கிடையாது. ஓ பாரதா, இருப்பினும், இறந்தவர்களின் மன்னன் (யமன்), பெரும் புத்திகூர்மை கொண்ட வருணன் (Neptune) {நெப்டியூன் கிரகம் என்கிறார் கங்குலி}, தேவர்களின் மன்னன் இந்திரன், கைலாசத்தில் தனது வீட்டினை வைத்திருப்பவன் (குபேரன்) ஆகியோரது சபா மண்டபங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன். அனைத்து களைப்புகளையும் {அசௌகரியங்களையும்} விரட்டும் பிரம்மனின் தெய்வீக சபையையும் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். இந்த அனைத்து சபாமண்டபங்களும், அண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் தங்களுக்குள் கொண்டு, மனித மற்றும் தெய்வீக வடிமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. அவை எப்போதும் தேவர்களாலும், பித்ருகளாலும், சத்யஸ்யர்களாலும், கணங்கள் என்று அழைக்கப்பட்ட சிறுதெய்வங்களாலும், தங்கள் ஆன்மாக்க��ை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இடைவிடாது அமைதியாக இருக்கும் முனிவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து அந்தணர்களுக்கு பரிசுகள் வழங்கி, வேள்விகளைக் காணிக்கையாக அளிக்கும் துறவிகளாலும் வணங்கப்பட்டு வருகின்றன. ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ நான் சொல்வதைக் கேட்க விரும்பினால், இவையெல்லாவற்றையும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்\", என்றார் {நாரதர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) அந்தணர்களில் முதன்மையானவர்களுடனும் (பிரார்த்தனை செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான். அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், \"அந்தச் சபாமண்டபங்களைக் குறித்து எங்களுக்கெல்லாம் விளக்குங்கள். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். ஓ அந்தணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள் ஓ அந்தண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து, நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது\", என்றான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, \"ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்,\" என்றார் {நாரதர்}.\nவகை சபா பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்���ன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன�� ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myfavpoetry.wordpress.com/2017/11/01/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-24T10:11:36Z", "digest": "sha1:4XQ66MVVDHUJZ2EZ2OOPQ3556Y3XMGM4", "length": 3875, "nlines": 82, "source_domain": "myfavpoetry.wordpress.com", "title": "பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் – Poetry around the world", "raw_content": "\nஅந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.\nகடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.\nஒரு குண்டு வெடித்தது போல\nபுது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.\nதானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “\nஅப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.\nஎத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.\nஅவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை\nதன் சிதைந்த உருவின் வழியே\nமனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்\nஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா \nநமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்…\nPrevious Article மகாகாரியம் மகாகாவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-possibility-of-heavy-rain-in-the-inner-districts-chennai-meteorological-centre/", "date_download": "2019-01-24T12:00:00Z", "digest": "sha1:ASKOH5MWTRSQTKAXF6Q3QHW7OO5WKQXK", "length": 12492, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் - The possibility of heavy rain in the inner districts: Chennai Meteorological centre", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஉள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதென் தமிழக கடலோரம், அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரனமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதே போல் டெல்டா மற்றும் உள் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் தலா 5 செ.மீட்டர் மழையும்,மதுரை திருமங்கலம் மற்றும் காஞ்சிபுரம் உத்ரமேரூரில் தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nசென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\nரூ. 13,000 கோடி செலவில் சென்னை டூ தூத்துக்குடி இடையே 8 வழிச் சாலை\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்…\n‘கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்’ – பெண் எஸ்.ஐ.க்கு தாலி கட்ட முயன்ற ஊர்க்காவல் படை காவலர் கைது\nபுத்தாண்டு தினத்தன்று மது அருந்தி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து\nசாத்தூர் கொடூரம் போல இன்னொரு வேதனை: சென்னை கர்ப்பிணிக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம்\nசென்னை விமான நிலையத்தில் டிராஃபிக் தொல்லைக்கு பை புதிய போக்குவரத்து விதிகள் அமல்\nநீட் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம் : நளினி சிதம்பரம் அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை தெரிவிப்பேன்: டிடிவி தினகரன்\n தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை\nCuddalore Child Rape Case, Man Got 50 Years Prison: சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nTamil Nadu Groom gets Petrol as Wedding Gift: ஒரே நாளில் மணமக்கள் இந்தியா முழுவதும் வைரலாகி விட்டனர்\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவி��ும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24672&ncat=4", "date_download": "2019-01-24T11:44:14Z", "digest": "sha1:6FBOMMDNW3KCY6P4PKW5U5PQC5R4ATHJ", "length": 18168, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தொடர்கிறது | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தொடர்கிறது\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருக்கும் நிலையில், எந்த உதவியும் தரப்பட மாட்டாது என ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் பயனாளர்கள் பலரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களைப் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும், 13 ஆண்டு கால விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த தகவல் அண்மையில் “நெட் அப்ளிகேஷன்ஸ்” அமைப்பினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.\nஇருப்பினும் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதம் எக்ஸ்பியின் பங்கு 19.1% ஆக இருந்தது. மார்ச் மாதத்தில், இது 16.9% ஆகக் குறைந்தது. ஆனால், அதே நேரத்தில், விண் 8 மற்றும் விண் 8.1 பயன்படுத்துவோர் பங்கு 14% ஆக இருந்தது. விண் 8.1 தனியாக 10.5% மற்றும் விண் 8 பங்கு 3.5% ஆக இருந்தன.\nமுதல் இடத்தில், விண்டோஸ் 7 சிஸ்டம், 58% ஆக இருந்தது. இன்னும் உலக அளவில், விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 150 கோடிக்கும் மேலாக இருந்து வருகிறது. இதில் கைவிடப்பட்ட பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், புதிய கம்ப்யூட்டர் விற்பனை சிறிது சரிந்து வருகிறது. சிப் தயாரித்து வழங்கும் இன்டெல் நிறுவனத்தின் வர்த்தகமும் வருமான இழப்பினைச் சந்தித்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nடில்லி மெட்ரோ ட்ரெயின்களில் அனைவருக்கும் வை பி இணைப்பு\nவிநாடிக்கு 2 கிகா பிட் வேகத்தில் இணையம்\nஷிப்ட், ஆல்ட், கண்ட்ரோல் கீகளை கேப்ஸ் லாக் கீ போல அமைக்க\nகூகுள் நீக்கிய திருட்டு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்\nஐந்து வயதை எட்டிய ஐபேட்\nஇவர் தான் பில் கேட்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இ��்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2622586.html", "date_download": "2019-01-24T11:21:08Z", "digest": "sha1:AF4D6UVOZ6VRVQANI2S34NLUZTLNR6DT", "length": 7367, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குமாரபாளையம் ஐயப்பன் கோயிலில் பிரமோற்சவ வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுமாரபாளையம் ஐயப்பன் கோயிலில் பிரமோற்சவ வழிபாடு\nBy குமாரபாளையம், | Published on : 27th December 2016 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோயிலில் 22-ம் ஆண்டு பிரமோற்சவ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தீப, தூப ஆராதனையும், சிறப்பு அலங்காரத்துடன் மண்டல பூஜையும் நடைபெற்றது.\nஇக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் புஷ்பாஞ்சலியும், பிரமோற்சவ வழிபாடும் நடைபெறுவது வழக்கம். இவ் விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், உச்சபூஜை, பஞ்ச கவ்யம் மற்றும் பகவதி சேவை வழிபாடுகள் நடத்தப்பட்டன. 22-ம் தேதி பள்ளி வேட்டை, பள்ளி கருப்பா மற்றும் சயனவாசம் ஆகியன நடைபெற்றன.\nஇதைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஐயப்பனுக்கு அஷ்ட திரவிய மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மண்டல பூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் மற்றும் தீப, தூப ஆராதனையும், புஷ்பாஞ்சலி வழிபாடும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜன.14-ல் அரங்கநாதர் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணமும், மாலையில் கற்பூர ஆழி பிரதட்சணம் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/india-average-per-capita-income", "date_download": "2019-01-24T10:12:43Z", "digest": "sha1:3ZVKFDL63J5VRDYLQGGJVEFHUJNQBMMG", "length": 11571, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "சராசரி இந்தியரின் வருவாய் எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\nசிம்புவுக்கு எதிராக கிளம்பும் TNMDWA\"\nகுளுக்கோஸ் ஏற்றுவது போல பீரை உடலில் செலுத்தி காப்பற்றப்பட்ட உயிர்,மிகப்பெரிய காரணமாக கூறப்படுவது..\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\"\nபிக் பாசை தொடர்ந்து இப்போது அரசியலில் கால்பதித்த தடிபாலாஜியின் மனைவி\nVOTE POLITICS: மானியங்கள் மற்றும் இலவசங்களை எதிர்ப்பதாகச் சொல்லும் பாஜகவின் U-TURN தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை\nஅமெரிக்க வரலாற்றில் முதலும் கடைசியுமாக நடந்த நிகழ்வு - இதுவரை அறிந்திராத மர்மங்கள்.\nகுட்டியனவர்கள் கூட ஒரே நொடியில் உயரமாகலாம் - உலகை மாற்றிய கண்டுபிடிப்பு.\nமோடிக்கு ஆப்பு வைக்க 26 ஆண்டுகள் கழித்து ஒன்றுசேர்ந்த கூட்டணி\nசித்தப்பாவுக்கு ஆசைப்பட்டு சின்னாபின்னமான வாழ்க்கை. மறுவீட்டுக்கு வந்து போது நடந்த விபரீதம்..\"\nஆணவக்கொலை - ஓசூர் சேர்ந்த காதல் ஜோடிகளை ஆற்றில் தள்ளி கொலை \nமனைவி வர மறுத்ததால் கணவன் தற்கொலை \nகாதலித்து கைவிட்ட கணவரை கண்டுபிடித்து தர சொல்லி போராட்டம் \nVIRAT KOHLI: 3 ICC விருதுகள் - ICC டெஸ்ட் – ஒருநாள் அணி கேப்டனாகவும் தேர்வு - விராட் கோலியின் புதிய சாதனை\nலயோலா கல்லூரியின் ஓவியக் கண்காட்சியை மையப்படுத்தி வெடிக்கும் சர்ச்சை..\"\nPLASTIC BAN: அசத்தும் சேலம் மாநகராட்சி பெருகும் மக்கள் ஆதரவு\nபல துறைகளில்,உலகிற்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது மோடி பெருமிதம்..\"\nபெண்களுக்காகப் பெண்களே துவங்கிய இந்தியாவின் முதல் பெண்கள் கட்சி\nTNSTC: நியாயமா இதுக்கு நாம 30%தான் காசு குடுக்கனும் அந்தளவுக்குத்தான் கண்டிஷனே இருக்காம்\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\nஉலகளவில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ள விராலிமலை ஜல்லிக்கட்டு\ntour plan-னா இப்ப அங்க மட்டும் போயிராதீங்க.. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது.\nசென்னையின் அடையாளத்தை மாற்ற, ஆலசோனை கூறியுள்ள தமிழ் வளர்ச்சித் துறை\n35,700 கி.மீ. பயணம்.. பூமியை சுற்றி ஒரு விசிட் - 9 விதிகளுக்குள் அடங்கிய சூட்சமம்.\nசராசரி இந்தியரின் வருவாய் எவ்வளவு தெரியுமா\nஇன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் புள்ள��யில் துரையின் அமைச்சர் விஜய் கோயல் கடந்த நான்கு வருடத்தில் சராசரி இந்தியரின் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய சராசரி தனிநபர் வருமானம் முந்தைய நான்கு ஆண்டுகளின் சராசரி தனிநபர் வருவாயை விட அதிகமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி பார்க்கும் போது 2011-12 முதல் 2014-15 ஆண்டு வரை 67,594 ரூபாயாக இருந்த தனிநபர் வருவாய் 2014-15 முதல் 2017-18 ஆண்டு வரையில் 79,882 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆண்டில் 4.6 என்ற புள்ளிக்கணக்கில் தனி நபரின் வருவாய், 68,572 ரூபாயாகவும், 2014-15 ஆண்டில் சற்று உயர்ந்து 6.2 என்ற புள்ளிக்கணக்கில் தனி நபரின் வருவாய், 72,805 ரூபாயாக இருந்துள்ளது. இதில் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் தனி நபரின் வருவாய், 77,826 ரூபாயில் இருந்து 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nNIKE: இனி குனிஞ்சு SHOE LASS கட்ட வேண்டியதில்லை\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nவைரலாகும் அக்ஷய் குமாரின் 10 Year Challenge\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\nபிளாஸ்டிக்கை ஒழிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்தில் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyeshtan.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-01-24T10:36:13Z", "digest": "sha1:EBN3GTQCHWM67MZBW65SFRMDBTMHTENT", "length": 39836, "nlines": 112, "source_domain": "jyeshtan.blogspot.com", "title": "பிரகாஷ் தென்கரை: லீலை (சிறுகதை)", "raw_content": "\nதேஜா பளீரென்றிருந்த வெளியில், உற்றுக் கவனித்தால் மட்டும் தெரியும் கரும்புள்ளிகளில் மனதைச் செலுத்தினான். அக்கரும்புள்ளிகள், அப்பால் மிதக்கும் மற்ற ஒளிரும் கிரகங்களுக்கு இடையே உள்ள வெளி என்று அவனுக்கு உணர்த்தப்பட்டிருந்தது. மனவிலக்கம் அடைந்தவர்கள் மட்டுமே அந்தப் பிலங்களின் உள்ளே நுழைந்து வெளியேற முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படிப் போனவர்கள் திரும்பியதில்லை, அப்புறம் இங்கிருக்கும் யாருடைய ஆழ் மனதாலும் அவர்களை உணரமுடியாது. ‘அது எதற்கு இப்போது’ என்று ஆழ்மனதைக் கலைத்து தங்கள் கிரகத்தின் நியதிகளிலும், பழம் புராணங்களிலும் மனதைக் குவித்து கிரகிக்கத் தொடங்கினான். அவர்கள் இனத்தின் புராணங்களில் சில பகுதிகள் நம்ப முடியாததாகவும், இன்னும் சில - அவன் இதுவரை உணர்ந்திராத மனப்பதிவுகளாகவும் இருப்பதை உணர்கையில் ஒளிரும் அவன் உடல் இன்னும் ஒரு ஒளி அலையை வெளியிட்டு அடங்கியது.\nதேஜாவின் இன மூதாதைகள் ஆழ்மனத்தால் அடையமுடியாத ஏதோ ஒரு புள்ளியில் பூமி எனும் கிரகத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அந்தக் கிரகம் இதைப் போல ஒளிர் கிரகமல்ல. சூரியன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு சுயஒளிர் எரியிலிருந்து வெளிவரும் ஒளியைத் தான் ஏந்திக் கொண்டிருந்தது. பூமி தன் முழுப்பரப்பிற்கும் ஒளி வேண்டி சூரியனைத் தொழுது சுழன்று கொண்டே இருந்தது. சுழற்சியில் ஏதாவது ஒரு பாதிக்கு மட்டுமே ஒளி கிடைத்ததால் இன்னொரு பாதி இந்த வெட்டவெளிப் பிலம் போல இருந்தது. அதை இருள் என்று அழைத்தார்கள். இருளும் ஒளியும் மாறி மாறி வந்ததால் அவர்கள் ஒளிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கிரகத்தில் ஒளியே அனைத்திலும் வேகமாகப் பயனித்ததாக அறிந்திருந்தார்கள், எனவே ஒளியால் அளக்கப்படும் காலத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.\nஇப்போது தேஜாவின் இனம் இருப்பது தன்னொளிக் கிரகம். இங்கே இருப்பவர்கள் தங்கள் தேஜோமயர்கள் என்று கூறிக்கொண்டார்கள். எல்லோரும் ஒளிரக் கூடிய உடல் பெற்றிருந்தார்கள். தேஜோமயர்களின் ஒளியுடல் தான் கிரகத்தையே ஒளிமயமாக்கியதா, இல்லை கிரகத்தின் தன்னொளியால் தேஜோமயர்களின் உடல் ஒளிர்கிறதா என்பது இங்கே எப்போதும் நடக்கும் விவாதம். பக்கத்தில் இருக்கும் இன்னொரு கிரகமும் ஒளிரக்கூடியது தான், அங்கிருக்கும் உயிர்கள் தங்களைச் சுயம்பிரகாசிகள் என்று அழைத்துக்கொண்டார்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களில் இருந்து தான் தோன்றினார்கள் என்றும், பூமியிலிருந்து இருள் பிலத்தின் வழியாக இங்கே வந்தடைவதற்காக தங்களை ஒளிரும் உடலுள்ளவர்களாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் பதிவுகள் இருப்பதை உணர்ந்தான். ஒளிராத உடல் எப்படி இருக்குமென்று ஆச்சர்யப்பட்ட போது அவன் உடலில் ஒரு ஒளியலை வெளியேறியது.\nஆழ்மனதின் ஒரு பகுதியைத் திருப்பி தன் ஒளிரும் கிரகத்தின் இயங்குவிதிகளில் நிறுத்தினான். இங்கே மனம் தான் எல்லாவற்றிலும் இயங்கு விசை. அதன் வேகம் அளக்கப்படவில்லை, அளக்கவும் முடியாது. ஆகவே இங்கே காலம் என்னும் கருத்தே இல்லை. மக்கள் தங்கள் மேல்மனத்தால் இன்னொருவரின் மேல்மன எண்ணங்களை உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரை தெளிவாக அறிந்தார்கள். அதனால் மிக வெளிப்படையான நல்ல எண்ண அலைகள் மட்டுமே இருந்தது. மக்கள் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ்ந்தார்கள் அல்லது வாழ்க்கை என்ற ஒன்றே இருக்கவில்லை. தேஜோமயர்களின் மூதாதையர் பூமியில் வாழ ஆரம்பித்த காலங்களில் இங்கிருப்பது போன்றே வெளிப்படையாக வாழ்ந்தனர், ஆனால் அடுத்தவர் மனதை நேரடியாக உணரும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. ஒலியைப் பயன்படுத்தி தங்கள் மேல்மனதை வெளிப்படுத்தினர் என்பதை கவனித்தான். அந்த மகிழ்ச்சியான பகுதிகளை அவர்கள் ‘கிருதயுகம்’ என்று அழைத்திருந்தனர் என்பதும் பதியப்பட்டிருந்த்து.\nஒளிர்கிரகத்தில் உடலாலும் அறிவாலும் எல்லோரும் சமமானவர்கள். தங்கள் ஆழ்மனத்திற்குள் நுழைந்து பிரபஞ்ச விதிகளையும், மூதாதைகளின் புராணங்களையும், மற்ற உணரப்படாத எண்ண அலைகளையும் கிரகிப்பதில் காட்டும் ஈடுபாட்டில் தான் வேறுபட்டனர். அது முற்றிலும் அவர்களின் மேல் மனத்தின் விருப்பத்தைப் பொறுத்தே அமைந்தது. தேஜா தங்கள் மூதாதைகள் கிருதயுகம் முடிவடைந்த காலத்தில் ஒலியால் வெளிப்படுத்தப்படும் முறையான மொழியைக் கொண்டு தங்கள் மேல் மனதை மறைக்கும் அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்தான். அந்தக் கட்டம் அவர்கள் மொழியில் த்ரேதாயுகம் என்று குறிக்கப்பட்டிருந்தது. மனத்தில் எண்ணாதவற்றை வெளிப்படுத்தவும், எண்ணங்களை ஒளிக்கவும் மூதாதைகளுக்கு ஆற்றல் இருந்தது என்பது அவனுக்கு சுவாரசியமாக இருந்தது. மேல் மனதில் அம்மா தன்னை அழைப்பதை உணர்ந்தான், அப்புறம் வருவதாக எண்ணியவுடன் அம்மா மனம் கலைந்து செல்வதை உணர்ந்தான்.\nமீண்டும் மூதாதைகளின் புராணங்களில் ஆழ்மனதைக் குவித்தான். அடுத்து துவாபரயுகம் என்றழைக்கப்பட்ட காலகட்டத்தில் உடலால் மொழியையும், மேல்மனத்���ையும் மூடி, அடுத்தவர்கள் தங்கள் அறியாதபடி மறைத்துக் கொண்டார்கள். கலியுகத்தில் மேல்மனம், மொழி, உடல் மூன்றாலும் ஆழ்மனத்தையே மறைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டதும் மூதாதைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகி, விரும்பியதை அடையும் வல்லமை பெற்றார்கள். அடைந்தவற்றை அனுபவிக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உடலும், ஆயுளும் போதவில்லை. தங்கள் உடலை நிர்ணயிக்கும் உயிரின் அடிப்படை வரிகளையே திருத்தி எழுதினார்கள். உயிரின் எழுத்தை மாற்றி, பிரபஞ்ச விதிகளை வெற்றி கொண்டதன் குறியீடாக தங்கள் இறைவன் கையில் பின்னிப் பிணைந்திருக்கும் இரண்டு பாம்புகளை வைத்தார்கள். மரணத்தை வென்று அதன் மூலம் எல்லோரும் காலத்தை மீறிவிட முயன்றார்கள். ஆனால் அவர்களின் ஆதி இச்சையான அன்பும், காமமும், குரோதமும் அவர்கள் மனதை அழைக்கழித்தது. மரணமில்லாமல் பெருகிய மனித உடல்கள் அவர்களுடைய பூமிக்கிரகத்தை நிறைத்தது. அடுத்தவரின் மன எண்ணங்களை அறியமுடியாமையும், ஆசையும் போட்டியை வளர்த்து ஒருவரை ஒருவர் அடக்கமுற்பட்டார்கள். அவர்கள் இறைவனின் கையிலிருந்த உடல்கள் பிணைந்திருந்த அந்தப் பாம்புகளின் தலைகள் ஒன்று மற்றொன்றை எதிர்த்து நோக்கி விஷமூச்சு வெளியிட்டு ஓயாது சீறின. நிலமும், வெளியும், சலமும் எல்லாம் நச்சுகலந்து நிறைந்தது. ஒட்டுமொத்தமாக பூமியே அழிவை நோக்கிச் சுழன்று சுழன்று நகர்ந்தது. கலியுகம் தங்கள் இனத்தின் ஊழிக்காலம் என்பதை அறிந்த அவர்கள் இனிப் பூமி சுழன்று, பகலும் இரவுமாகிக் காலம் நகர்வதை தடுக்க முடியாதென்று புரிந்து கொண்டார்கள். முற்றான அழிவிலிருந்து அவர்கள் இனம் தப்பிக்க ஒரே வழி காலம் விரைந்து கலியுகம் முடியுமுன் இந்தக் காலச்சக்கரத்திலிருந்து வெளியேறுவதே என்று கண்டுகொண்டார்கள். இறுதி முயற்சியாக மீண்டும் ஒருமுறை தங்கள் உயிருடல் விதியின் வரிகளை மாற்றி எழுதினார்கள். மூளையின் கட்டமைப்பையும், வலைப்பின்னல்களையும் அடியோடு மாற்றினார்கள். பேச்சுக்கான பகுதியை முற்றிலும் செயலிழக்க வைத்தார்கள். எல்லோருக்கும் மூளையின் அளவும், செயல்படும் வேகமும் ஒன்றுபோல இருக்கும்படி உயிர்விதியின் வரிகளைத் திருத்தி எழுதினார்கள். இருளில் ஒளிரும் உயிரிகளின் உயிர் வரிகளைப் படித்து, அதைச் செறிவாக்கித் தொகுத்து தங்கள் இனத்திற்குள் புகுத்தினார்கள். ஒளிர்ந்தார்கள். இரண்டு கலங்களிலாக காற்றை உந்தி, பூமியை வெட்டவெளியில் அனாதையாக விட்டு விட்டு கரியபிலத்துள் நுழைந்து மறுபுறம் வெளியேறி ஒளிர்கிரகங்களில் வந்து ஒட்டிக்கொண்டார்கள்.\nதங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான். தன்னால் அவ்வளவு ஆழம் சென்று உணரமுடிவது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அல்லது தானே முன் பிறவிகளில் தேடிக் கண்டுகொண்டவற்றின் எண்ண அலைகளோ இவை என்று வியந்துகொண்டான். இந்த ஒளிர்கிரக வாழ்வில் பிறப்பும், இறப்பும் உண்டு, ஆனால் எதற்கும் மகிழ்ச்சியோ துக்கமோ இல்லை. யாருக்கும் பசியும் கிடையாது கழிவும் வெளிவராது. உடல் ஒரு ஒளித்துண்டு போல உள்ளும் புறமும் தெரிய காற்றில் மிதப்பது போல லேசானது. யாருக்கும் எந்த ஆசைகளும், தேவைகளும் இல்லை. ஆகவே, போராட்டமும் இல்லை. சுற்றிலும் எப்போதும் ஒரே அளவான வெண்ணொளி. பிறக்கும் போதே மேல்மன அலைகள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். மூதாதையர்களிடமிருந்து காமமும், பொருள் வடிவான அவர்கள் மொழியும் மட்டும் ஒளிர்மாந்தர்களுக்கு பொதிந்து கைமாறப்பட்டு வந்தது. ஆதி இச்சைக்கேற்ப முடிவிலாது புணர்ந்தார்கள், சந்ததிகளை பிறப்பித்தார்கள். அதுமட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்ட செயல் கட்டளை. தேஜாவுக்குள் ஒரு கணம் ஆழ்மனதிற்குக் கூட அறியாத அடியாழத்திலிருந்து ஒரு குறும் அலை கிளம்பி அடங்கியது. அது என்னவென்று உணரமுடியவில்லை. முயன்று பார்த்த போது எங்கோ வெளிக்கு அப்பால் யாரோ எதுவோ உணர்த்த முயசிப்பது போல தோனியது. ‘ஒருவேளை சுயம்பிரகாசர்களில் என்னைப் போலவே யாராவது பிரபஞ்ச விதிகளில் தங்கள் மனத்தால் ஊடுறுவியிருக்கிறார்களா’ என்று நினைத்துக் கொண்டான். எண்ணங்களை மீட்டு மேல் மனத்திற்கு வந்��� போது ஒரு ஒளிரும் இளம்பெண் மெண்மையாக ஒளியலை பரப்பிக்கொண்டு ஒளிவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை அவள் மனம் உணரவில்லை என்று நினைத்த போது அவனுக்கு வியப்பாக இருந்தது.\nதேஜா தங்கள் இனத்தை எண்ணிக் கொண்டான். பிறப்பவர்கள் எல்லோரும் வளர்கிறார்கள், மேல்மனதால் எதையும் தெரிவிக்கவோ, கிரகிக்கவோ முடியவில்லை என்றாலோ, தேகம் ஒளிர்வது நின்றாலோ அவர்கள் அடுத்தவர்களுக்கு புலப்படாமல் மறைவார்கள். மறைந்தவர்களின் மேல்மன நினைவுகள் சுத்தமாக அழிக்கப்பட்டு மறுபடியும் பிறப்பார்கள். அவர்களின் ஆழ்மனத்தில் கிரகித்துக் கொண்ட பிரபஞ்ச உணர்வுகளை மட்டும் மீண்டும் முயன்று மீட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து ஆழ்மனதில் உலாவி முன்னோர்களைப் பற்றிய புராணங்களையும், அவர்கள் இனத்தின் விதிகளையும் உணர்ந்து கொள்ளலாம். அதே வாழ்க்கை. ஒளி போல. மாற்றமில்லாமல், மங்கலும், துலக்கமும் இல்லாமல் ஒரே நிலை. இந்தச் சுழல் சலித்துப் போனால் தீவிரமாக முயன்று ஆழ்மனதையும் தாண்டி தங்கள் மனதையே அடியோடு விலக்கி பிரபஞ்ச மனதுடன் இணைந்து விடலாம். பின் மீண்டும் ஒளியுடல் கிடைக்காது, புணரமுடியாது. கரும் பிலத்துக்குள் சென்று விட்டதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். பிரபஞ்ச நியமத்தின் ஒரே கட்டளை –மன விலக்கம். அந்த நிலையில் ஒடுங்கும் வரை திரும்பத் திரும்பப் பொருளே இல்லாமல் பிறந்து, புணர்ந்து, ஒளிர்ந்து, மறைந்து…. மாற்றமே இல்லாமல்\nஒளி அலைகள் இல்லாமல் அமைதியாக வெளிச்சப் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘நம் மூதாதைகள் தான் எத்தனை உணர்வுகளை வெறும் சொல்லாக, முடமாக்கிப் பொருள் இல்லாமல் விட்டுச் சென்றிருக்கிறார்கள் பொய், துரோகம், திருட்டு, ஓசை, இசை, மரம், மயில், நாய், தெய்வம், பகை, உறவு.. எத்தனை எத்தனை பொருளற்ற சொற்கள் எண்ண அலைகளாக வெளிப்படுத்த முடியாமல் பொய், துரோகம், திருட்டு, ஓசை, இசை, மரம், மயில், நாய், தெய்வம், பகை, உறவு.. எத்தனை எத்தனை பொருளற்ற சொற்கள் எண்ண அலைகளாக வெளிப்படுத்த முடியாமல் மூதாதைகளின் கிரகத்தில் ஒளி சிதறி நிறங்கள் உண்டானதாக பழைய எண்ணப் பதிவுகளை கவனித்த போது உணர்ந்திருக்கிறான்.\n‘அவர்களைப் போலவே இங்கும் ஒளி பிரிந்து வண்ணங்கள் வந்தால் ஒளியே இல்லாமல் போனால்.. ஒளியில்லாத நேரத்தில் வாழும் முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கை ���ருந்தால்…’ தேஜாவின் ஆழ்மனதின் கீழே ஒரு கருப்புத் துளை குழிந்து விரிந்து பின் மூடிக்கொண்டது போலத் தோணியது. அவர்கள் இனம் அழியாமல் இருக்கவேண்டி, இங்கே கிருதயுகம் மட்டும் நிலைத்திருக்கும் படி மாற்றத்திற்கான எல்லா வழிகளையும் மூதாதைகள் அடைத்து விட்டார்களா’ தேஜாவின் ஆழ்மனதின் கீழே ஒரு கருப்புத் துளை குழிந்து விரிந்து பின் மூடிக்கொண்டது போலத் தோணியது. அவர்கள் இனம் அழியாமல் இருக்கவேண்டி, இங்கே கிருதயுகம் மட்டும் நிலைத்திருக்கும் படி மாற்றத்திற்கான எல்லா வழிகளையும் மூதாதைகள் அடைத்து விட்டார்களா இங்கே எந்த மாற்றமும் இல்லாததால் காலம் என்பது இல்லையா இங்கே எந்த மாற்றமும் இல்லாததால் காலம் என்பது இல்லையா அல்லது காலமே இல்லாததால் எதுவும் மாறுவதில்லையா அல்லது காலமே இல்லாததால் எதுவும் மாறுவதில்லையா என்னால் ஒரு த்ரேதாயுகத்தை உருவாக்கும் லீலையைத் தொடங்கி வைக்க முடியுமா என்னால் ஒரு த்ரேதாயுகத்தை உருவாக்கும் லீலையைத் தொடங்கி வைக்க முடியுமா இங்குள்ளவர்கள் வாழ்வில் வண்ணங்களை வாரி இறைக்க முடியுமா இங்குள்ளவர்கள் வாழ்வில் வண்ணங்களை வாரி இறைக்க முடியுமா அப்படி நினைக்கும் போதே அவன் உடல் வெண்ணொளியைப் பொழிந்து மேலும் பிரகாசித்தது. அந்த ஒளிர் மங்கை வெட்டவெளியிலிருந்து மனத்தை நகர்த்தித் திரும்பி தேஜாவை ஆர்வமாகப் பார்த்தாள். எந்த உணர்வலைகளையும் மேல்மனத்தில் எழுப்பாமல், அவளை நோக்கி “உன்னை நேசிக்கிறேன், உன்னுடனேயே கலந்திருக்க விரும்புகிறேன்” என்று ஆழ்மனத்திலிருந்து ஒரு எண்ணஅலையை எழுப்பி அனுப்பிப் பார்த்தான். அவள் உடல் ஒளிர்ந்தது. அலையலையாக வெண்மை படரும் ஒளி பரவி தேஜாவைத் தொட்டது. மெல்லப் புண்ணகைத்து அவன் உடலில் கலந்து இறுக்கிக் கொண்டாள்.\nதேஜா மறுபக்கம் ஒளிவெளியில் புள்ளியாகத் தெரிந்த கரும் பிலத்தைப் பார்த்துக் கண்ணடித்தான்.\nநன்றி: சொல்வனம். இதழ் 59 (11.11.2011)ல் வெளியானது http://solvanam.com/\nமேற்கண்ட கதை குறித்து அன்பிற்குரிய என் ஆசான் ஜெயமோகனுக்கு தெரிவித்திருந்தேன். அவரிடமிருந்து வந்த பாராட்டும், ஆலோசனையும் உருவாக்குகின்ற உத்வேகத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. http://www.jeyamohan.in/\nவணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை”\n��தைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த மனிதர்கள், பூமியைக் கைவிட்டுப் போதல், பேச்சு மொழியல்லாது பிரக்ஞைப் பூர்வமாக தொடர்பு கொள்ளல், காலத்தை மீறல் என்று சில விஷயங்களை அடிப்படையாக வைத்துச் சுருக்கமாக (காண்டாக்ட் அளவிற்கு விரிவாகவோ, அவர் பேசும் தளத்திலோ அல்ல) ஒரு சிறுகதையாக எழுதி சொல்வனத்திற்கு அனுப்பியிருந்தேன். ஒரு பெரும் அறிவியல் அறிஞரின் சிந்தனையில் ஒரு சிறுதுளி அதிர்ஷ்டவசமாக எனக்குள்ளும் விழுந்துவிட்டதோ என ஒரு மகிழ்ச்சி உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் வந்தது. அதை உங்களுடன் பகிரந்து கொள்ள வேண்டுமென விருப்பம்.\nஆனால் அறிவியல்கதைகளில் இரு முக்கியமான அம்சங்களை கருத்தில்கொள்ளவேண்டும். சிக்கல் இல்லாமல் கதையுடன் இணைந்து அறிவியலை விளக்குதல் ஒன்று. முற்றிலும் புதிய சூழலை உண்மையான சித்திரமாக சித்தரித்துக்காட்டுதல் இரண்டு\nLabels: Prakash shankaran, சிறுகதை, சொல்வனம், பிரகாஷ், பிரகாஷ் சங்கரன், லீலை, ஜெயமோகன்\nமண்ணில் காலூன்றி நிற்கும் நிஜங்கள்\nஎன் நிலமும் வெளியும் புணரும் தொடுவானமே\nசொல்வனம் இணைய இலக்கிய இதழ்\n\"தமிழனுக்கு சினிமா நடிகைகளுக்குப் குசும்புப் பெயர்கள் வைத்து எழுதப்படும் சினிமா 'கிசுகிசு'வைத்தாண்டி எதையும் தமிழில் படிக்...\nபறைச்சி பெற்ற பன்னிருகுலங்கள் - கேரள நாட்டார் கதை\n(குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் 'வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப் பிரமையா' என்னும் தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்த அற்புத...\nஐந்து வருடங்களுக்கு முன், ஒரு வசந்த காலத்தின் மத்தியில் பிராக் வந்து இறங்கிய போது எனக்கு வயிறு இருப்பதே மறந்துபோய்விட்டது. எங்கு...\nஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)\nஉலகில் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்வும், தொல்லியல், மானுடவியல் உணர்வும் குறைவு என்பதே நமக்கு கல்வியும், தத்துவ சிந்தன...\nசோம்பாய் இடதுகையில் சூடத்தட்டும், கட்டைவிரலில் வளைத்துப் பிடித்த மணியும், வலது கையில் தோளோடு முட்டுக்கொடுத்து இடுக்கிக்கொண்ட ...\nஒரு சமூகம் தனது மூதாதைகள் அதீத புத்திசாலிகள், எல்லாம் தெரிந்தவர்கள், இப்போதிருக்கும் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அறிந்திருந...\n( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா ' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து...\nநெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா\nஅண்ணா வெள்ளைச் சட்டையை வெள்ளை அரைக்கால் டிரவுசருக்குள் விட்டு, சுருக்கங்களைக் கட்டைவிரல்களால் நீவி இடுப்பின் பக்கவாட்டில் ஒதுக்கினான். எண்ணை...\nஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)\nஅக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/122449", "date_download": "2019-01-24T11:57:07Z", "digest": "sha1:WEU447YMPMMDF6UJQVWTTQLKUM7RIM43", "length": 5133, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 02-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Karunanidhi.html?start=30", "date_download": "2019-01-24T11:06:49Z", "digest": "sha1:A3QTAAKOIQ23LW7L6TN6D237TUBFRZAW", "length": 9388, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Karunanidhi", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nகருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nசென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nகருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nBREAKING NEWS: மெரினாவில் நினைவிடம் அமைப்பது குறித்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன\nசென்னை (08 ஆக 2018): மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.\nதமிழகமெங்கும் போராட்டம் - மரங்கள் வெட்டிச் சாய்ப்பு\nகிருஷ்ணகிரி (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மெரினாவில் இடம் கேட்டு தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளது.\nகருணாநிதி மறைவை ஒட்டி சீமான் இரங்கல்\nசென்னை (07 ஆக 2018): தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nபக்கம் 7 / 20\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/16/cut-out.html", "date_download": "2019-01-24T11:19:46Z", "digest": "sha1:JN3VT5EDKLNRLDZRK5AENT7QF5FHV4FD", "length": 10894, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏசுவாக சித்தரித்து கட்-அவுட் வைத்தது எனக்குத் தெரியாது - கருணாநிதி | karunanithi says he didbot know about the cutout already - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nஏசுவாக சித்தரித்து கட்-அவுட் வைத்தது எனக்குத் தெரியாது - கருணாநிதி\nஏசு சிலுவையைச் சுமப்பதையும் நான் கைது செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு திமுகவினர் வைத்த கட்- அவுட் பற்றிஎனக்கு முன்பே தெரியவில்லை. ஆனால், தெரியவந்தவுடன் அதை அகற்றச் சொல்லிவிட்டேன் என்று முன்னாள்முதல்வர் கருணாநிதி கூறினார்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் கண்டனப் பேரணிநடத்தினர்.\nஅதில் திமுகவின் பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களும் தங்கள் தலைவரைப் புகழ்ந்தும், போலீசாரைத் தாக்கியும்பலவிதடான கட் - அவுட்களை வைத்திருந்தார்கள்.\nஅவற்றில் ஒன்றுதான் கருணாநிதியையும் இயேசுபிரானையும் ஒப்பிடுவது போல வரையப்பட்டிருந்தது.\nஅதில் ஒருபாதியில் இயேசு சிலுவையைச்சுமந்து வரும்போது அவருடன் யூதர்கள் வருவதுபோல இருந்தது.மற்றொரு பாதியில் கருணாநிதி கைது செய்யப்பட்டு, போலீசாரால் இழுத்துச் செல்வது போல இருந்தது.\nஇதைக்கண்டவுடன் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கருணாநிதியிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு தெரியாமல், என் விருப்பத்திற்கு மாறாகஅந்த கட்-அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அறிந்தவுடன் அதைநான் அகற்றச் சொல்லிவிட்டேன். ஒருஇடத்தில் தான் அப்படி நடந்திருக்கிறது.\nகடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாக சித்தரித்து பல போஸ்டர் வெளியிடப்பட்டதுஉங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் என்றார்.\nமேலும், பேரணியில் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நிருபர்கள் சுதந்திரநாளில் கூடஉண்ணாவிரதம் இருக்கும் நிலை உருவாகி உள்ளது.\nநானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் அதை பலமுறை வன்மையாக கண்டித்திருக்கிறேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-24T10:57:52Z", "digest": "sha1:7Z7DP3RAQIX3PSVGSIRGNLRZYUEJZ5GT", "length": 9512, "nlines": 116, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "நிலா கவிதை – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஇந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது\nஎன்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.\nஇவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.\nமீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.\nஇப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது\nவானிலை அறிக்கை – Weather Report\nமௌனப் புயலில் மெள்ளச் சாகும் மனிதர்கள்.\nநிலா வரும் வழியில் வர இருக்கிறது இவ்இரவுப் புயல்.\nதாக்க வருகிறது இரவுகள் எனும்\nஇழப்பீடுகள் இல்லா இப்புயலுக்கு இரவுகள் என்று பெயர்.\nகாதல் கவிஞர்கள் – ஓர் அறிமுகம்\nஇன்னும் இன்னும் காதலிக்கச் சொல்கிறாள்கள்.\nஅதீத காதலைச் சலித்துக் கொள்வதில்லை.\nஇவன் காதல் காகிதங்களை மட்டும்\nஎல்லோருக்கும் சேர்த்து இவன் காதலித்துக் கொண்டிருப்பான்.\nஅன்பில் தொடங்கி அன்பிலேயே முடிகின்றன.\nகவிஞனின் காதல் தவறுகள் கவிதைகளிலேயே கண்டுபிடித்து திருத்தப்படுகின்றன.\nஆனால் என்ன அவன் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு தவறைச் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறான்.\nஅவசரம், இக்கவிதை தடைசெய்யப்பட உள்ளது\nதடைசெய்யப்பட உள்ள ஓர் கவிதையை\nஇதைக் கிழித்தழிக்கும் முன் நீங்கள் இதைப் படித்துவிடுங்கள்…\nஇதை எழுதியவன் இச்சிறு வேளையில்.,\nஅவனுக்கில்லாத காதலிக்கு, காதல் மொழி எழுதிக் கொண்டிருக்கலாம்…,\nஅவனுக்கில்லாத வருத்தத்திற்கு, வருந்திக் கொண்டிருக்கலாம்…,\nஅழகிய வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்…,\nஅடைமழையின் ஊடே கவிதைகளும் விழுந்திருக்குமா எனவெண்ணி புதுக்கவிதை தேடிக் கொண்டிருக்கலாம்…,\nமுன்பின் தெரியாத மனங்களின் இடையில் அவன் மனம் நசுங்கிக் கொண்டிருக்கலாம்…,\nதெருவோரப் பூச்செடி பூவின் இதழோரம் அவன் இரசித்துக் கொண்டிருக்கலாம்…,\nஇரவுகளில் அவனை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம்…,\nஆயிரம் வரிப் பொய்களின் நடுவே அவனின் அரைவரி உண்மையை அவனுக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்…,\nஅவனுக்கு சுயநினைவு வரும்வரை இக்கவிதை இங்கேயே இருக்கும், அதற்குள் படித்துவிடுங்கள் அவனுக்கும் முன்…\nஅவள் வெளிச்சத்தில் அழகாக தெரிந்தது –\nமுகம் பார்த்து, நிலா கண்டான்\nஅவள் முகம் மட்டும் பார்த்து இரு நிலா கண்டான் நிலா இரசிகன்…\n என்றால், பெரும் ரசிகன் நானென்பேன்…\nஅவள் முகம் பார்த்ததில் தன் மறுமுகம் கண்டது நிலா\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23032&ncat=4", "date_download": "2019-01-24T11:47:05Z", "digest": "sha1:26Z6MEY3UDX2QEQ4LTCX5OBGBCZYMVEJ", "length": 21580, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nஅலகுகளை மாற்ற பார்முலா தேவையா\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு () முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கையில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B -யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B -யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்- கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak - னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும், பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.\n1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.\n3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசெய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை\nமூன்று ஆண்டுகளில் 360 கோடி பயனாளர்கள்\nகட்டுப்படியான கட்டணத்தில் இணையம் நம் உரிமை\nஎக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்\nகுறள் தமிழ்ச் செயலி - ஒரு கண்ணோட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்ல���. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2-36397.html", "date_download": "2019-01-24T11:15:04Z", "digest": "sha1:WJ3JOZZH2FEYHHW7JWYW4XPTXSEB3EMV", "length": 9116, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிற்சாலைகளால் 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்து���் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதொழிற்சாலைகளால் 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பு\nBy dn | Published on : 12th November 2014 06:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக மாணவிகள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆய்வுகள் அறிவியல் துறையால்\nஅரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கிறிஸ்டில், அபர்ணா, மதுமித்ரா, திஷா, மற்றும் வித்யஸ்ரீ ஆகியோர் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். ஆசிரியை\nஅனிட்டா கார்லின் மாணவிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.\n\"தட்பவெப்பநிலை மாற்றம்' குறித்து மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளால் ஆண்டுதோறும் 1 கோடி டன் கார்பன்\nடைஆக்ûஸடு வெளியேற்றப்படுகிறது. கார்பன் டைஆக்ûஸடு புவி வெப்பமயமாதல் தொடர்புடைய வாயு ஆகும்.\nஇதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கான தட்பவெப்ப நிலையில் மாற்றம் இருக்கிறதா என்று மாணவிகள் ஆராய்ந்தனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் 4 டிகிரி செல்சியஸ்\nஅளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதும், பருவமழை அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் மாணவிகள் கண்டறிந்தனர்.\nஅரியலூரை அடுத்த ஓட்டக்கோவில் கிராமத்தில் பொதுமக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வாழ்வாதாரம், சுகாதாரம், சுற்றுப்புறம், மேலும் விழிப்புணர்வில்\nபல மாற்றங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.\nமேலும் இதற்காக மரம் வளர்த்தல் மற்றும் மரபு சாரா எரி பொருள்கள் பயன்படுத்துதல் ஆகிய வழிமுறைகளை கடைப்பிடிக்க அரியலூர் சிமென்ட் ஆலைகள் மற்றும்\nபொதுமக்களை மாணவிகள் கேட்டுக்கொண்டனர். இதன் முதல் கட்டமாக ஓட்டக்கோவில் பகுதியில் மாணவிகள் மரம் நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\n���மிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagana-chinna-devathai-song-lyrics/", "date_download": "2019-01-24T10:22:29Z", "digest": "sha1:7APOT5KNOKS65NUCAUQF2EM5CJQKOTB7", "length": 12620, "nlines": 327, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagana Chinna Devathai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி\nஇசை அமைப்பாளர் : சபேஷ் முரளி\nகுழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nகுழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nஆண் : அழகான சின்ன தேவதை\nநாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஆண் : இது போல சொந்தம் தந்ததால்\nஇறைவா வா நன்றி சொல்கிறோம்\nஇங்கே வா இன்பம் தருகிறோம்\nசரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்\nஅதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்\nகுழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nசிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)\nஆண் : நம்மை கண்டு ஊரின்\nதமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை\nபெண் : வந்து வந்து மோதும்\nசின்ன சின்ன சோகம் எல்லாம்\nஆண் : எங்களுக்குள் நாங்கள்\nபெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து\nமெல்ல மெல்ல உள்ளம் திருடும்\nகொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ\nகுழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nஆண் : ஹே ஹே ஹே\nநாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஆண் : ஓ கோடை வெயில் நேர\nபெண் : விட்டு தந்து வாழ\nநம்மை போல யாரு யாரு…\nஎட்டு திக்கும் தேடு தேடு\nஆண் : தூங்கும் போது கூட\nபெண் : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை\nஆக மொத்தம் இந்த வாழ்க்கை\nகுழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nஆண் : அழகான சின்ன தேவதை\nஆண் : அவள்தானே எங்கள் புன்னகை\nபெண் : நாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஆண் : இத��� போல சொந்தம் தந்ததால்\nஇறைவா வா நன்றி சொல்கிறோம்\nபெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்\nஇங்கே வா இன்பம் தருகிறோம்\nகுழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்\nஅதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்\nகுழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nசிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/event---announcement/143511-letters-for-aval-vikatan-readers-experience.html", "date_download": "2019-01-24T10:20:29Z", "digest": "sha1:B4XGLXXBX7ZZ5QFDEYXVBRHI3PTJP45C", "length": 21499, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட் | Letters for Aval Vikatan Readers Experience - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த��� சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\n`சுகப்பிரசவம் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதைவிடுத்து, இரண்டு உயிர்களோடு விளையாடும் விளையாட்டாக அதை மாற்றிவிடக் கூடாது’ என்கிற ஆசிரியரின் வரியைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.\nஇரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றை ஒவ்வோர் இதழிலும் தொகுத்துத் தரும் ‘14 நாள்கள்’ பகுதி பயனுள்ளது; பாராட்டுக்குரியது; பெண்களுக்குப் பெருமை சேர்ப்பது.\n- என்.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18\nஅவள் அரங்கத்தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன மீனாவின் அனுபவப் பாடங்கள் அசத்தல்.\n- ராஜி குருசுவாமி, சென்னை-88\n‘இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்’ தலைப்பிட்ட கட்டுரை, வீட்டு உபயோகத்துக்கு மட்டுமல்ல... பணத்துக்கும் வழி செய்யும் என்பது போனஸ் தகவல்.\n- மயிலை கோபி, சென்னை-83\n`ஒரே பொருள் பல பலகாரங்கள்’ 32 பக்க இணைப்பு... இல்லம்தோறும் இருக்கும் பலகாரப்பிரியர்களுக்கான பொக்கிஷம்.\n- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடந��ட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_7492.html", "date_download": "2019-01-24T10:54:22Z", "digest": "sha1:BOSGYK3VGOBLEI6GASH4HY7AEXUAX5HV", "length": 50530, "nlines": 279, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: இசையில் ஒரு ஜீவன்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து ���னந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்���ி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து எ���் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அ���ெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மே��கா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள��� ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇசையில் ஆர்வம் வந்தது எப்போது \nஅதன் பின் ஒரு கதை எனக்கும் இருக்கு\n.இலங்கை வானொலி கேட்ட போதா இல்லை ,திருச்சிராப்பள்ளி வானொலியில் திரைகடல் ஆடிவரும் நாதம் கேட்ட காலத்திலா இல்லை ,திருச்சிராப்பள்ளி வானொலியில் திரைகடல் ஆடிவரும் நாதம் கேட்ட காலத்திலா இல்லை சாதாரண தரத்தில் சங்கீத தேர்விற்கு பாடப்போனபோது புலிச்சந்தேகப் பேர்வழி என்று விளக்கமறியலில் இருந்தபோதா\nசத்தியமா எதுவும் தெரியாது என்ற போதும் .சகோதரமொழி உயர் அதிகாரி காவல்நிலையம் வரும் வரை விளக்கமறியலில் இருந்து வெளியவிடவில்லை இலங்கையின் இனவாதம். இந்தப்பிள்ளை ஒரு அப்பாவி என்று என்னை பரீட்சைத் தேர்வு நடக்கும் கண்டிக்கு அழைத்துச் சென்ற வேளையில் சகோதரமொழித் தாத்தா காவல்நிலையத்தில் சண்டைபோட்டது இன்னும் சிலிப்பாகவும் ,சிரிப்பாகவும் இருக்கு.\nஅதன் பின் என் விருப்பில் கொழும்பிற்கு தனிவழியில் நான் வேலைக்கு வந்த போதும் என்னிடம் அவர் எதுவும் கேட்டது இல்லை . அவர் எப்போதும் சொல்லும் ஒரு வசனம் தாய் ,தந்தையை மறந்துவிடாதே அத்துடன் நிற்காமல் பலசோதர மொழிக்கதைகளும் ,பாடல்களும் ரசிக்க தூண்டுதல் தந்தவர் அவர் என்பதை நான் எப்போதும் மறந்தவன் இல்லை\n.என்றாலும் அவருக்கு என்மீது சிறுகோபம் இருந்தது என்னை வளர்த்தவர்களை விட்டு விட்டு வேற ஊரில் விற்பனைப்பிரதிநிதி வேலைக்குச் சென்றதில் .\nஅதனால் ஏற்பட்ட கசப்பான அரசியலினிலால் வெளிநாடு வந்த நிலையினால் காலச்சக்கரத்தில் அவரும் என்னைப்புரிந்துகொண்டார் .கடல்கடந்து வந்தபின் நான் போகும் பாதை சரி என்று உம்ப ரத்தரங் புத்தே (நீ தங்கமகன் )என்ற அவரின் ஆசி இன்னும் தொடர்கின்றது .அவருக்காக நானும் பாடல் பகிர்ந்து என் அன்பை என் தளத்தில் சொல்லி இருக்கின்றேன் .இந்தக்கதை எல்லாம் தெரியாது இந்தத்தோழிக்கு \nஎப்போதும் கவிதையை அதிகம் நாடும் என் பள்ளிக்காலம் அதனால் போட்டி என்று பல இடத்தில் முந்திக்கொண்டு நான் போனால். என்னோடு போட்டிக்கு பெண்கள் கல்லூரியில் இருந்து இந்த தோழி வருவா ஒரு காலத்தில். நல்லாக கதை ,கவிதை ,கட்டுரை ,வடிக்கும் ஒரு திறமையான சங்கீத வித்தகி .தனிமரத்திற்கே சங்கீதம் சொல்லித்தரும் சக நண்பி .இவரின் ஊக்கிவிப்புக்கு நன்றி சொல்ல வாய்ப்புகிட்டவில்லை இன்றுவரை . இந்த காற்றில் என் கீதம் தளத்தில் இந்தப் பாடலை ரசித்துக்கொண்டே தோழியின் பல பதிவை படியுங்கள்\nஅங்கிருந்து இந்த கண்டியின் சின்னம்மா இவா மிகவும் தத்துவம் சொல்லுவா. கொஞ்சம் ஜாலியானவா எனக்கு ஆவோக்காவில் கண்டம் என்று சொல்லுவதுடன் இன்னும் ஐராங்கனியை அறிமுகம் செய்யாமல் எங்க தனிமரம் தவிர்க்குது என்று மாம்பழயூஸ் தந்து கேட்கும் என் பக்கம் பூசார் என்று அன்புடன் நான் சொல்வது அதிரா அவர்களைஎங்க தனிமரம் தவிர்க்குது என்று மாம்பழயூஸ் தந்து கேட்கும் என் பக்கம் பூசார் என்று அன்புடன் நான் சொல்வது அதிரா அவர்களை\nஅதிகம் புகைப்படம் ,சமையல் கடந்து ,நல்ல பாட்டுக்கள் பகிர்வது எனக்கு அதிகம் பிடிக்கும் அதிராவின் தளத்தில்.http://gokisha.blogspot.fr/2012_06_01_archive.html\nகாத்து ��ருங்கள் கதிர்காம கந்தனுக்கு அலகு குத்துவது போல ஆத்துக்காரி குத்துவாள் என் நண்பர்களுடன் சேர்ந்து ஐராங்கனியிடம் ஜொல்லிவிட்ட கதை எல்லாம் சொல்லப்போறன் விரைவில் :)))\nஅதைச்சொல்லும் போதே இந்த சகோவின் தளத்தில் முரண் தனிமரம் தொடர் தொடர்ந்து எழுதினாலும் \nஇவருக்கு தொடர் பிடிக்காது என்றுவிட்டு இப்போது தான் பார்த்த மலையாள சினிமா பற்றி தொடர் எழுகின்றார் :))))ஜாலியானவர் நல்ல கவிதைகள், சிங்களப்படங்கள் ,தன் ஊர்ப் பெருமைகள் ,உள்ளக்குமுறல் அரசியல் ,என இவர் தளம் உண்மையில் நான் வாழும் உலகம் வாருங்கள் ரியாஸ் உடன் இந்த பாட்டைக் கேட்டவண்ணம்\nஅங்கிருந்து போனால் இந்த கவிதாயினி நல்ல பாடலை ரசிக்கலாம் http://rupika-rupika.blogspot.com/2012/12/blog-post_\nஇங்கே பல இசை அறிவையும் ,நுணுக்கத்தையும் படிக்கலாம் .எப்போதும் நான் ராஜாவின் இசையின் தாற்பரியத்தை ரசிக்கும் ஒரு ஜீவன் ரவியாதவாஅவரும் பால்நிலாப் பாதையில் போகும் ஒருவர். நம் ரசனையின் ஒரு வழியில் ரசியுங்கள் அவர் தளத்தை.http://raviaditya.blogspot.fr/2011/10/king-of-heavenly-hummings-3.html\nஅங்கிருந்து இந்த தம்பியிடம் போனால் முதலில் சுடுசோறு கேட்பார் .அரசியல் முதல் அறிவியல் எல்லாம் எழுதும் தம்பிக்கு தொடர் பிடிக்காது என்றாலும் http://www.mathisutha.com/2012/09/blog-post_30.html\nநல்ல பலபதிவுகளை தரும் ஒரு கோபக்கார இளைஞர் தனிமரம் மீதும் கோபம் தான் தொடர் தொடர்வதால்ஹீஈஈஈஈஈஈஈஈஈஎனக்கு சகோதரமொழிபாடல்களும் அதிகம் பிடிக்கும் அந்த தாத்தாவின் பேர்த்தி தான் ஐராங்கனி அவளுடன் ஜொல்லிவிட்டேன் தாத்தாவுக்குத் தெரியாமல் வீதியில் விற்பனை மேலதிகாரியாகி பின் .\nஇப்போது அவளும் ஒரு குடும்பத்தலைவி என் நண்பனை மணம் முடித்து என்னைப்போல :))) ஆனாலும் அந்த பாட்டை ரசியுங்கோஓஓஓஓஓஓஓஓஓஒ\nதிண்டுக்கல் தனபாலன் Fri Apr 12, 06:21:00 AM\nமுதல் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nஎங்கள் பூஸாரும் இன்று அறிமுகமோ...:) அருமை...:)\nஅறிமுகமாகும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்\n///இன்னும் எவ்வளவு புதைந்து கிடக்கிறதோஹ\nமுதல் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nApril 12, 2013 at 6:21:00 AM GMT+05:30 //வாங்க் தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ\nஎங்கள் பூஸாரும் இன்று அறிமுகமோ...:) அருமை...:)\nஅறிமுகமாகும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்\nApril 12, 2013 at 11:21:00 A//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் இளமதி\n///இன்னும் எவ்வளவு புதைந்து கிடக்கிறதோ��\nApril 13, 2013 at 12:20:00 AM GMT+05:30 //நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்ம்ம்ம் எல்லாம் சொல்ல் முடியாதும்ம்ம் எல்லாம் சொல்ல் முடியாதுஹீ தனிக்கை இருக்கும் நாட்டில் பிறந்தவன் நான் இல்லையாஹீ தனிக்கை இருக்கும் நாட்டில் பிறந்தவன் நான் இல்லையா\nகாற்றில் எந்தன் கீதம் Sun Apr 21, 01:25:00 PM\nநன்றி நண்பர் தனிமரம் நேசன் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு...\nநன்றி நண்பர் தனிமரம் நேசன் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு...\n:)//நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nப்ளேட்பீடியா - 2 - காமிக்ஸ் எனும் காண்வழி ஊடகம்\nப்ளேட்பீடியா - 1 - வணக்கம் வலைச்சரம்\n”நண்பர்கள் ராஜ்” இடம் இருந்து கார்த்திக் சோமலிங்க...\nஉங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே\nபதிவுலகில் கலக்கும் யூத் பதிவர்கள்\nசொல்லிக்கொள்ளும் படி ஒன்னும் பிரபலம் இல்லை\nஅப்பாவி தங்கமணி, ஆசிரியர் பொறுப்பை ராஜ்க்கு தருகிற...\nபிரகாஷ்ராஜ் இன் காபி வித் அப்பாவி...:)))\nஉங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))...\nதங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:)\nஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)\nநேசன், ஆசிரியர் பொறுப்பை அப்பாவி தங்கமணிக்கு தருகி...\nதனிமரம் சொல்லும் நன்றிச் செதுக்கல்...\nபூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லுதடா\nகிரேஸிடம் இருந்து தனிமரம் நேசன் ஆசிரியர் பொறுப்பேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4916&id1=50&id2=18&issue=20190101", "date_download": "2019-01-24T11:12:59Z", "digest": "sha1:L2NDULCRRVECZKLNRZT4AASNUOXGPERR", "length": 3187, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "பொங்கலன்று மட்டுமே தரிசனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதர்மசாஸ்தா ஸ்ரீமஞ்சுநாதேஸ்வரர் திருக்கோயில் கர்நாடக மாநிலம் சிக்மகளுர் அருகே அமைந்துள்ளது.\nஇத்திருக்கோயில் மகர சங்கராந்தியான பொங்கல் அன்று மட்டுமே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும். மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலில் அருள் புரியும் ஈஸ்வரனைத் தரிசிக்க 140 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண���பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்01 Jan 2019\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதெளிவு பெறு 01 Jan 2019\nபொங்கலன்று மட்டுமே தரிசனம் 01 Jan 2019\nராஜராஜசோழன் தரிசித்த உடையாளூர் கயிலாசநாதர்01 Jan 2019\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8919&id1=45&issue=20181012", "date_download": "2019-01-24T10:25:48Z", "digest": "sha1:EXBTPULZJLADQZWW6346LAHVRYGDTRHP", "length": 7470, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "ராட்சசன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் நாயகன் விஷ்ணுவிஷாலின் ஆசை. அதிலும் சைக்கோ த்ரில்லர் எடுக்க வேண்டுமென ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து வருகிறார். இயக்குநர் வாய்ப்பு தட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது. வருமானமே இல்லாத குடும்பச்சூழல். போலீஸ்காரரான அப்பாவும் காலமாகிவிட்டார்.\nகட்டாயத்தின் பேரில் மாமா முனீஸ்காந்தின் ஆலோசனைப்படி எஸ்.ஐ. தேர்வு எழுதி, போலீஸாகிறார்.அடுத்தடுத்து சென்னை மாநகரில் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் ஒரு சைக்கோ என்பதை தடயங்கள் வாயிலாக நிரூபிக்கிறார் விஷ்ணு.\nஆனால் -கொலையாளி யார் என்பதற்கு எவ்விதமான துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் அக்கா மகளும் அதே சைக்கோ கொலையாளியால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதன் பிறகு தொழில்ரீதியாக மட்டுமில்லாமல், சொந்த பழிவாங்கும் உணர்வுக்காகவும் முன்பைவிட தீவிரமாக கொலையாளியைத் தேடுகிறார் விஷ்ணு. அலுவல்ரீதியாக அவருக்கு ஏற்படும் அபத்தமான முட்டுக்கட்டைகளையும் தாண்டி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்.\nஇதுதான் ‘ராட்சசன்’.எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு ஜம்மென்று பொருந்துகிறார் விஷ்ணுவிஷால். ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி, வொர்க்கவுட் செய்த உடம்பு என்று பக்காவாக ரெடி ஆகியிருக்கிறார். மிகையில்லாத துல்லியமான நடிப்பு. தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்துக்கு பன்மடங்கு வேலை பார்த்திருக்கிறார் விஷ்ணு.\nஅமலாபால்தான் ஹீரோயின் என்பதை வாய்ஸ் ஓவரில் சொன்னால்தான் தெரியும் போலிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு பாடல்கள் அவசியம்தானா என்பதைவிட ஹீரோயின் அவசியம்தானா என்று பரிசீலிக்க வேண்டிய நிலையில் இயக்குநர்கள�� இருக்கிறார்கள். ஹீரோயின் என்பதாலேயே வலுக்கட்டாயமாக அவரை கதைக்குள் திணிக்க சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.\nசைக்கோ த்ரில்லர் படங்களில் எப்போதுமே ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் பவர்ஃபுல்லாக அமைந்தால்தான் வெற்றியை எட்ட முடியும். படத்தில் ‘ராட்சசன்’-னைக் கண்ணில் காட்டாமலேயே அவனுடைய பவரை எஸ்டாப்ளிஷ் செய்ததில் பெரும் வெற்றியை எட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஅதிலும் வில்லனின் அந்த பியானோ இசைத்துணுக்கு முதுகெலும்பை சில்லிடச் செய்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசையே வில்லனின் பெரும் பலம். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ராட்சசத்தனமான உழைப்பு.தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்கு நினைவுகூரப்படும் திகில் படமாக வந்திருக்கிறது ‘ராட்சசன்’.\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்12 Oct 2018\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்அமலாபால் சொல்கிறார்12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4249", "date_download": "2019-01-24T10:12:28Z", "digest": "sha1:AE6UT3ONWGLGFQWBNL5VXX25X4X7COTM", "length": 10353, "nlines": 199, "source_domain": "nellaieruvadi.com", "title": "நெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம் சார்பில் ஜக்காத் விநியோகம். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம் சார்பில் ஜக்காத் விநியோகம்.\nநெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம்.\nதிட்டம் மற்றும் பயன் பெறுவோர்:\nநெல்லை ஏர்வாடியை சேர்ந்த நலிவடைந்த 750 குடும்பங்களுக்கு, ரமலானில் பொருள் உதவி வழங்கல்:\nதலைமை: மன்ற தலைவர் ஜனாப்:ஹாஜி M. S. N. சுலைமான் ரியாஜி அவர்கள்.\nமுன்னிலை: மன்றத்தின் காப்பாளர் ஜனாப்: ஹாஜி முகமது முஸ்தபா (சிட்டி கோல்டு) அவர்கள்.\nதுவரம் பருப்பு: 500 கிராம்.\nஉளுந்தம் பருப்பு: 500 கிராம்.\nபேரீச்சம் பழம்: 1 கிலோ.\nகோதுமை மாவு: 1 கிலோ.\nதேங்காய் எண்ணெய்: 500 கிராம்.\nமன்றத்தின் மூலமாக வாரி வழங்கிய,\nநெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம் சார்பாக,\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாட��� மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://socialnetwork.azhagai.in/1st-azhagai-meet-conducted-successfully/", "date_download": "2019-01-24T10:36:52Z", "digest": "sha1:LJOMBSI2VPD2OGNS73AB6GQOBXJLGUPL", "length": 9962, "nlines": 157, "source_domain": "socialnetwork.azhagai.in", "title": "1st Azhagai Meet Conducted Successfully – AZHAGAI", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் ஜார்ஜ் அரங்கில் வைத்து நடை பெற்ற முதல் அழகை பொதுக்கூட்டம் பெரியவர்களின் ஆசிர் ஓடும் ,தூய அந்தோணியார் துணையோடும் சிறப்பாக நடந்தது .\nநமது பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவி /மாணவர்களுக்கு பரிசு வழங்க பட்டது .\nநமது ஊரை தூய்மையாக வைக்க உதவிய பஞ்சாயத்து பணியாளர்களுக்கும் , நமது ஊர் அமைதியாக இயங்க , நமது ஊரு மக்கள் நலமாக வாழ உதவும் தபால் துறை , மின்சாரம் துறை , தொலைபேசி துறையை சார்ந்த நண்பர்களை கவுரவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்க பட்டது .\nபின் நமது ஊர் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் எவ்வாறு செய்யலாம் \nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-\n1)ஒரு புதிய அமைப்பிற்கு பதில் ,ஏற்கனவே நம் ஊருக்கு பொதுவாக இருக்கும் கிராம வளர்ச்சி மையம் சார்ந்து செயல் படுவது\n2)அனைத்து செயல்பாடுகளும் நல்ல தொலை நோக்கு திட்டத்தோடு ,அனைவரும் அரியும் வண்ணம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்\n3)அடுத்த கூட்டம் கிராம வளர்ச்சி மையம் மைதானத்தில் நடைபெறும்\n4)நம் பண பரிவர்தணைகளை அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படும்.அதை பராமரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்க படும்…\n5)முதலில் கண்காணிப்பு கமரா ,குப்பை தொட்டி மற்றும் சர்கார் பள்ளி அருகில் உள்ள சாலை சந்திப்பு பாதுகாப்பாக மாற்றும் வேலைகள் முன்னுரிமை வழங்கப்படும்.\n6)நிதி சம்பந்தமாக, உறுப்பினர்களிடமிருந்து மாதம்தோறும்ஒரு சிறிய பங்களிப்பை பெறுவது நல்லது.\nகூட்டத்தில், நாம் இணைந்து பணியாற்ற அனைவரும் தங்கள் ஆதரவு உண்டு என்று கூறினார்கள் . அதற்கு முதல் படியாய் ,நமது சர்கார் பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் ,விபத்து அதிகம் நடக்கும் ,அபாயகரமான நான்கு வழி சாலை சந்திப்பை சரிசெய்ய நமது ஊரை சார்ந்த திரு. இளங்கோ அவர்கள் நன்கொடையாக ருபாய் 2 இலட்சம் தருவதோடு மட்டும் நின்று விடாமல் , அந்த திட்டத்திற்கு முழு திட்டப்படம் கொடுத்து உதவினார்கள். திரு இளங்கோ அவர்களை அழகை இளைஞர் அணி சார்பாகவும் , அழகை ஊர் மக்கள் சார்பாகவும் நன்றியுடன் வாழ்த்துகிறோம்.\nஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் ஜார்ஜ் அரங்கில் வைத்து நடை பெற்ற முதல் அழகை பொதுக்கூட்டம் பெரியவர்களின் ஆசிர் ஓடும் ,தூய அந்தோணியார் துணையோடும் சிறப்பாக […]\nநாளை நடைபெற இருக்கும் முதல் அழகை கூட்டத்திற்கு அனைவரும் வருக வருக என்று அழைக்கிறோம் . நாள் :- 11/06/2017. [Total_Soft_Poll id=”2″]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTE3MDAxOTU5Ng==.htm", "date_download": "2019-01-24T10:46:36Z", "digest": "sha1:LOOOUYE4PYDYSBHPLYQ7Y54DVFRBHVTY", "length": 15504, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "அடுத்த 48 மணிநேரங்களுக்கு பரிசில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅடுத்த 48 மணிநேரங்களுக்கு பரிசில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nநவம்பர் 11 நிகழ்வுகளை ஒட்டி, இந்த வார இறுதி இரண்டு நாட்களும் பரிசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஉள்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. முதலாம் உலக மகா யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவு நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் 98 வெளிநாட்டு பிரதிநிதிகள், 72 ஜனாதிபதி/பிரதமர்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள். இவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலேனியா ட்ரம்ப் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இன்று சனிக்கிழமை இவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nஅதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை காலை முதல் பரிசில் பல்வேறு வீதிகள் முடக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பரிசுக்குள் மொத்தம் 10,000 அதிகாரிகள் ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும், 300 மீட்புப்படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை முன்னதாக உள்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்\nஉலகின் பழமையான கப்பல் என வர்ணிக்கப்பட்டும் கப்பல் துறைமுகத்தை\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி ப��டசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/video_details.php?id=7&cid=2294", "date_download": "2019-01-24T11:49:48Z", "digest": "sha1:SISP6NNJATPQH7DH4AAFXDCEGSWB55O5", "length": 34317, "nlines": 572, "source_domain": "kalaththil.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை உடனடியான விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் நடத்தப்பட்ட பேரணியில் - குட்டிமணி | Immediate-release-of-Tamil-political-prisoners-in-rally-held-in-Amparai---Kuddimani", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியான விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் நடத்தப்பட்ட பேரணியில் - குட்டிமணி\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியான விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் நடத்தப்பட்ட பேரணியில் - குட்டிமணி\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பிய கே.பி போன்றோர் இன்று அரசாங்கத்தின் சலுகைகளுடன் சுகபோக வாழ்கை வாழ்ந்து வரும் நிலையில் கட்டளைகளை கேட்டு செய்த போராளிகள் இன்று சிறைகளில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம் எனப் விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் போராளியும் புனர்வாழ்வு பெற்றவருமான குட்டிமணி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநேற்று சனிக்கிழமை அம்பாறையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இக் கேள்வியை கேட்டுள்ளார்.\nஎன்னுடைய பெயர் குட்டிமணி. நான் ஒரு முன்னாள் போராளி. 5 வருடங்களாக கொழும்பில் சிறையில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளேன்.\nஎன்னோடு சிறையில் இருந்தவர்கள் தான் அனுராதபுர சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் வெளியில் வந்து 5 வருடங்கள் முடிந்துவிட்டது. அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை மிகவும் பாதிக்கபடும். அங்குலம் அங்குலமாக யோசித்து கொல்லபட்டுக்கொண்டே இருப்பார்கள்.\nநானும் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து 5 வருடங்கள் சிறையில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்ததால் எனக்கும் சிறைவாழ்க்கையில் கடினம் பற்றி எனக்கும் தெரியும்.\nநாங்கள் சரணடையும் முன்னர் மகிந்த அரசாங்கம் அறிவித்தது சரணடைபவர்கள் 6 மாதங்களில் புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் இணைந்து வாழலாம் என்று.\nஇன்றைக்கு நீங்கள் யோசித்துப் பாருங்கள், கருணா அம்மான் என்பவர் அம்பாறை - மட்டக்களப்பில் படைகளை வழி நடத்தியவர். அவர் மன்னிக்கப்பட்டு சொகுசு வாழ்க்கையுடன், சொருசு வாகனத்துடனும் திரிகிறார். அவரின் கதையைக் கேட்டு சண்டை பிடித்த போராளிகள் இன்றும் விடுதலை செய்யாமல் இந்த அரசாங்கம் வைத்திருக்கின்றது என்பது கண்டிக்கத்தக்கது.\nஇதேபோல இந்த விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதங்களை வழங்கிய கேபி என்று அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர் இங்கே சுகபோகமாக வாழ்ந்து வருகிறார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைத்திகள் விடயத்தில் அதிக அக்கறை எடுக்கவில்லை. நாங்கள் கைதியாக இருக்கும் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ தானோ என்று தான் பார்த்துக் கொண்டிருந்தது.\nஅதாவது நாங்கள் 12 ஆயிரம் போராளிகளும் கைத்திகளாக இருக்கும் போது, இந்த அரசியல்வாதிகள் எங்களை விடுவிக்க எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் கடினப்பட்டு இருந்தநாங்கள்.\nவிசாரணை இன்றி சிறைக்குள் வாடும் இந்த தமிழ் அரசியில் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ப்பட வேண்டும். கைதிகளும் பந்தபாசம் உணர்வுகள் கொண்டவர்கள் அவர்களும் தமது குடும்பங்களுட்ன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுடன் இறுதி காலத்தை மகிழ்சியாக வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என குட்டிமணி மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நா�\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Thamizh Ma\nதமிழ் அரசியல் கைதிகளை உடன�\nகரும்புலி மேஜர் நிலவன் வீ�\nஅரசியல் கைதிகளது விடுதலை �\nசிங்கள இனம் ஒருபோதும் தமி�\nயாழ் பல்கலைக்கழக தமிழ் மா�\nதமிழ் அரசியல் கைதிகளின் வ�\nதமிழ் அரசியல் கைதிகளின் வ�\nதமிழ் அரசியல் கைதிகளின் வ�\nதமிழ் அரசியல் கைதிகளின் வ�\nதமிழ் அரசியல் கைதிகளது வி�\nலெப் கேணல் குமரப்பா லெப் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய�\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2\nசங்கொலி 2018 விருது பெற்ற செ�\nதியாகதீபம் திலீபனின் 31 ஆவ�\nதியாகி திலீபன் அண்ணாவின் �\nபிரான்சு தமிழ் இளையோர் அம�\nஆறாம் நாளில் பிரான்ஸ் Pont sur m\nகல்லறை மீது கண்ணீர் மல்கி\nசமஸ்டி தீர்வு தேவையில்லை �\nதமிழின அழிப்பிற்கு நீதி க�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய�\nமணலாற்று - சிங்கள குடியேற்\nஅம்பாறை ஊறணி கனகர் கிராமத�\nவனவிலங்கு திணைக்கள இலாகா �\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய �\nயாழ் கோட்டைக் காணியை இராண�\nநாம் தமிழர் கட்சியை சேர்ந�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய�\nதியாகி பொன். சிவகுமாரன் வீ\nஉடனே ஸ்டெர்லைட் ஆலையை நிர�\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீ�\nமே 18 தமிழின படுகொலை தினத்த�\nஅரசியல் இலாபம் பாராது மே 18\nதமிழினப்படுகொலை நாளான மே 1\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இ\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய�\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ�\nஐ.நா மனித உரிமைகள் சபையின்\nஐ.நா மனித உரிமைகள் செயலகம்\nஐநா நோக்கிய பயணத்தில் தற்�\nசிரியா மண்ணே சிரி - வைரமுத�\nமனித நேய ஈருருளிப் பயணம் -\nசந்திப்பு : ஐநாவும் - தமிழர�\nஉண்மைக்காய் எழுவோம் 24.02.2018 �\nலண்டனில் உள்ள இலங்கை தூதர�\nசாகர்மாலா திட்டம் : கிழக்க\nவவுனியா வடக்கு ஒலுமடு பால�\nகரும்புலி லெப். கேணல் சுபே\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 2\nதை பொங்கல் திருநாளை முன்ன�\nஅனைத்துலக “பேசு தமிழா பேச�\nஎச். ராஜா ஒட்டுமொத்த தமிழர\n310வது நாளை எட்டும் காணாமல்\n“விடியலின் சோதி” மேஜர் சோ�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற�\nதமிழ்த் தேசிய மக்கள் முன்�\n2018ல் நாம் புரிந்து கொண்டு �\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்�\nகிழக்கில் தமிழ் மக்களின் �\nஆர்கே நகர் இறுதிக்கட்ட தே�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Loc\nதேசத்தின் குரல் அன்ரன் பா�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய�\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரே�\nசர்வதேச மனிதவுரிமை நாளை ம�\nமூத்த போராளி அரசியல் ஆய்வ�\nமூத்த போராளி [ அரசியல் ஆய்�\nபிரான்சில் கேணல் பருதி அவ�\nஒதியமலை படுகொலை - ஆவணப் பத�\nகளத்தில் - பகுதி 3\nதமிழீழத் தேசிய மாவீரர் நா�\nதமிழீழத் தேசிய மாவீரர் நா�\nதலைவர் மேதகு வே. பிரபாகரன்\n63ஆவது பிறந்தநாள் காணும் எ�\nதமிழீழ நினைவுகளை தாங்கிய �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசி��� மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html", "date_download": "2019-01-24T11:55:37Z", "digest": "sha1:A4RJ7HWAPGEA3CRUSJH2B45JNQI4RZJG", "length": 47645, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆலோசனைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? - சபாபர்வம் பகுதி 13 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சபாபர்வம் பகுதி 13\n(லோகபால சபாகயானா பர்வத் தொடர்ச்சி)\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nயுதிஷ்டிரன் ராஜசூய வேள்வி செய்வது குறித்து தனது தம்பிகளுடனும், நண்பர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசிப்பது; அமைச்சர்கள் வேள்வியை நடத்துமாறு ஆலோசனை வழங்குவது; யுதிஷ்டிரன் மறுபடி மறுபடி சிந்திப்பது; இக்காரியத்தில் கிருஷ்ணனின் முடிவை ஏற்பது எனத் தீர்மானிப்பது; துவாரகைக்குத் தூதுவரை அனுப்பவது; கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்தை அடைவது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்பது...\nவைசம்பாயனர் சொன்னார், \"நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் கடுமையாக பெரு மூச்சு விட ஆரம்பித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, ராஜசூயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மன அமைதியை இழந்தான். அந்தச் சிறப்பு வாய்ந்த (பழங்காலத்தின்) ஏகாதிபதிகளின் புகழைக் கேள்விப்பட்டும், வேள்விகள் செய்பவர்களும், தவசி காரியம் செய்பவர்களும் வற்றாத இன்பம் உள்ள பகுதிகளை அடைவார்கள், என்பதில் உறுதி கொண்டான். குறிப்பாக, அந்த வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்த அரசமுனி ஹரிச்சந்திரனை நினைத்துப் பார்த்த மன்னன் யுதிஷ்டிரன், ராஜசூய வேள்விக்கான தயாரிப்புகள் செய்ய விரும்பினான். பிறகு தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, அந்தச் சபையில் இருந்தவர்களையும் வணங்கி, அவர்களால் வணங்கப்பட்டு, வேள்வி குறித்த விவாதங்களில் ஈடுபட்டான். அதிகமாக சிந்தித்த அந்த மன்னர்களின் மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த குருக்களின் காளை, ராஜசூயத்துக்கான தயாரிப்புகளில் தனது ம��தை ஈடுபடுத்தினான்.\nஇருப்பினும், அற்புதமான வீரமும், சக்தியும் கொண்ட இளவரசன் {யுதிஷ்டிரன்}, அறம் மற்றும் நீதியை நினைத்துப் பார்த்து, மக்களுக்கு எது நன்மையைத் தரும் என்ற ஒரு முடிவுக்கு வருவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன் தனது குடிமக்களிடம் அன்போடு இருந்தான். எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் அனைத்து மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டான். கோபத்தையும் கடுமையையும் தவிர்த்த யுதிஷ்டிரன் எப்போதும், \"ஒவ்வொருவருக்கும் எது கொடுக்கப்பட வேண்டுமோ, அதை ஒவ்வொருவருக்கும் கொடு,\" என்று சொல்வான். \"அறம் {தர்மம்} அருளப்பட்டிருக்கட்டும், அறமும் யுதிஷ்டிரனும் அருளப்பட்டிருக்கட்டும்,\" என்பவை மட்டுமே அவன் கேட்கக்கூடிய சத்தங்களாக இருந்தன. யுதிஷ்டிரன் தன்னை அப்படி வழிநடத்திக் கொண்டு, பகை வளர்த்தலை ஆதரிக்கும் எவரும் அந்த நாட்டில் இல்லாதவாறு, அனைவருக்கும் ஒரு தகப்பன் கொடுக்கும் உறுதியைக் கொடுத்தான். அதனாலேயே அவன் {யுதிஷ்டிரன்} அஜாதசத்ரு (எதிரிகள் இல்லாதவன்) என்று அழைக்கப்பட்டான். அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, விஷம் அல்லது மந்திரத்தால் ���ண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை.\nஆறு சந்தர்ப்பங்களில் {போர், ஒப்பந்தம் போன்றவை மூலம்} கைப்பற்றப்பட்ட மன்னர்கள், அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எப்போதும் நன்மை செய்ய காத்திருந்தனர். பல வகைப்பட்ட வணிகர்கள் தாங்கள் செய்த தொழிலுக்கு ஏற்றவாறு, கட்டவேண்டிய வரிகளைச் சரியாகக் கட்டி வந்தனர். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில் அவனது நாடு பெரும் வளமையை அடைந்தது. உண்மையில், நாட்டின் வளமை இவற்றால் மட்டும் வளராமல், சிற்றின்பப் பற்றுள்ளவர்களாலும், நிறைவான இன்பங்களில் ஈடுபட்டு வந்தவர்களாலும் கூட அதிகரித்தது. மன்னர்களுக்கு மன்னன் யுதிஷ்டிரன், தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, அனைத்து சாதனைகளையும் சாதித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கொண்டாடப்பட்ட, சிறப்பு மிகுந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} எந்தெந்த நாடுகளை எல்லாம் கைப்பற்றினானோ, அந்தந்த நாடுகளில், அந்தணர்களில் இருந்து குடியானவன் வரை, அனைவரும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} தங்கள் தந்தையிடமும் தாயிடமும் உள்ள பிணைப்புடன் இருந்தனர்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பேச்சில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} தம்பிகளையும் அழைத்து அவர்களிடம் ராஜசூய வேள்வி குறித்துத் தொடர்ந்து கேட்டான். வேள்வி செய்ய விரும்பிய ஞானமுள்ள யுதிஷ்டிரனிடம் அந்த அமைச்சர்கள் இயல்பான வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, \"ஏற்கனவே நாட்டை அடைந்திருக்கும் ஒருவன், மாமன்னர்களுக்கு {சக்கரவர்த்திகளுக்கு} உரிய எல்லா குணங்களையும் அடைய விரும்புகின்றனர். அந்த வேள்விகள், வருணனின் குணங்களை அடைய, அந்த மன்னனுக்கு உதவி செய்கின்றன. ஓ குரு குல இளவரசனே {யுதிஷ்டிரனே}, உமது நண்பர்கள் உம்மை மாமன்னர்களுக்குரிய அனைத்து தகுதிகளும் உடையவராக நினைக்கின்றனர். நீர் ராஜசூய வேள்வியை நடத்தும் சமயம் வந்துவிட்டது. சாம வேதங்களின் மந்திரங்களைக் கொண்டு ஆறு நெருப்புகளை மூட்டும், கடும் நோன்புகள் நோற்கும�� முனிவர்களைக் கொண்டு வேள்வியைத் தொடங்க, உமது க்ஷத்திரிய சக்தியால் உமக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த ராஜசூய வேள்வியின் முடிவில், அந்த வேள்வியை நடத்திய நாட்டின் ஆட்சி உரிமை பெற்றவன், அக்னிஹோத்ரம் உள்ளிட்ட பல வேள்விகளைச் செய்ததன் கனிகளை {பயன்களை} அடைகிறான். இதனாலேயே அவன் {மன்னன்} அனைத்தையும் கைப்பற்றுபவன் என அழைக்கப்படுகிறான். ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இந்த வேள்வியைச் செய்ய உம்மால் முடியும். நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்பட்டவர்கள். ஓ மாமன்னா , விரைவில் உம்மால் ராஜசூய வேள்வியை நடத்த முடியும். ஆகையால், ஓ மாமன்னா, மேலும் விவாதங்களை நடத்தாமல் வேள்வியை நடத்த தீர்மானியும்,\" என்று மன்னனின் {யுதிஷ்டிரனின்} நண்பர்களும், ஆலோசகர்களும் தனித்தனியாகவும், சேர்ந்தும் சொன்னார்கள்.\nமேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, எதிரிகளைக் கொல்லும் யுதிஷ்டிரன், அறம்சார்ந்த, வீரமான, ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்த, கனம் நிறைந்த இந்த வார்த்தைகளை மனதார ஏற்றுக் கொண்டான். நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டு, தனது பலத்தையும் அறிந்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, ஓ பாரதா {ஜனமேஜயா}, இந்தக் காரியம் குறித்து மறுபடி மறுபடி ஆலோசித்தான். அதன் பிறகு, ஆலோசனை வழங்குவதில் ஞானமுள்ள, புத்திகூர்மையுள்ள அறம் சார்ந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், சிறப்புமிகுந்த ரித்விஜர்களுடனும் {Ritwijas}, தனது அமைச்சர்களுடனும், தௌமியருடனும் {Dhaumya}, துவைபாயனருடனும் {Dwaipayana_வியாசர்}, மேலும் மற்றவர்களுடனும் ஆலோசித்தான்.\nயுதிஷ்டிரன், \"மாமன்னர்கள் செய்யத் தகுதி வாய்ந்த இந்த அற்புதமான வேள்வியான, ராஜசூயத்தை செய்யும் எனது விருப்பம், எனது நம்பிகையாலும் பேச்சாலும் மட்டும் கனி கொடுத்துவிடுமா\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே {ஜனமேஜயா}, இப்படிப் பேசிய யுதிஷ்டிரனிடம் அவர்கள் {நண்பர்களும் ஆலோசகர்களும்} அனைவரும், \"அறத்தின் விதிகளை அறிந்த நீர், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் பெரும் வேள்வியான ராஜசூயத்தைச் செய்யத் தகுதி வாய்ந்தவரே,\" என்றனர். ரித்விஜர்களாலும், முனிவர்களாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மன்னன், தனது அமைச்சர்கள் மற்றும் தம்பிகளின் பேச்சைப் பெரிதும் அங்கீகரித்தான். இருப்பினும், பெரும் ஞானம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மனதை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உலகத்திற்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, மறுபடியும் இந்தக் காரியத்தை மனதில் நினைத்து, தனது பலத்தையும் ஆதாரங்களையும் நினைத்து, நேரம், இடம், வருமானம், செலவு ஆகியவற்றையும் நினைத்தான். நன்கு ஆலோசிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு செயலால் ஞானமுள்ளவர்கள் துயரடைய மாட்டார்கள் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான்.\nஇந்த வேள்வியைச் செய்யும் முடிவைத் தான் மட்டுமே எடுத்துவிடக்கூடாது என்று நினைத்து, இந்தச் சுமையைத் தனது தோள்களில் தாங்கிக் கொண்டிருந்த யுதிஷ்டிரன், அனைவரையும் பாவங்களில் இருந்து காப்பாற்றும் கிருஷ்ணனே, இந்தக் காரியத்தை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன் என்று நினைத்தான். அவனே {கிருஷ்ணனே} மனிதர்களில் முதன்மையானவன், அளவிடமுடியா சக்தி கொண்டவன், பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன், தனது சுயவிருப்பதின் மூலம் மட்டுமே மனிதனாகப் பிறந்த அவனே {கிருஷ்ணனே இதை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான். தெய்வம் போன்ற அவனது {கிருஷ்ணனது} செயல்களை நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவன் {கிருஷ்ணன்} அறியாத எதுவும் கிடையாது என்றும், அவனால் {கிருஷ்ணனால்} அடைய முடியாததும் எதுவும் இல்லை என்றும், அவனால் {கிருஷ்ணனால்} தாங்கக்கூடாது எதுவும் இல்லை என்றும் நினைத்தான். இந்தத் தீர்மானத்துக்கு வந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன், விரைவாக, அனைத்து உயிர்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} ஒரு தூதுவனை அனுப்பி வைத்தான். தனது வாழ்த்துகளையும், மூத்தவர் இளையவருக்கு செய்தி அனுப்பும் மரியாதையுடனும் செய்திகளைத் தூதுவனிடம் சொல்லி அனுப்பினான். விரைவாகச் செல்லும் ரதத்தில் சென்ற அந்தத் தூதுவன் யாதவர்களுக்கு மத்தியில் துவாராவதியில் {துவாரகையில்} வசித்த கிருஷ்ணனை அணுகினான். தன்னைக் காண பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} விருப்பம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த அச்யுதன் {கிருஷ்ணன்}, தனது மைத்துனனைக் காண ஆவல் கொண்டான். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில், பல பகுதிகளை வேகமாகக் கடந்த கிருஷ்ணன், இந்திரசேனனுடன் இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான். இந்திரப்பிரஸ்தத்துக்கு ���ந்தடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நேரத்தைக் கடத்தாமல் யுதிஷ்டிரனை அணுகினான். யுதிஷ்டிரன் கிருஷ்ணனை தந்தையின் பாசத்துடன் வரவேற்றான். பீமனும் அதே போல வரவேற்றான். பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தனது தந்தையின் தங்கையிடம் {குந்தியிடம்} சென்றான். அங்கே இரட்டையர்களால் {நகுலன் மற்றும் சகாதேவனால்} வழிபடப்பட்டு, தன்னைக் கண்டதால் பெருமகிழ்ச்சி அடைந்த தனது நண்பன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினான். சிறிது நேரம் அற்புதமான அறையில் ஓய்வெடுத்த பிறகு, யுதிஷ்டிரன் அவனை {கிருஷ்ணனை} அணுகி, ராஜசூய வேள்வியைக் குறித்துச் சொன்னான்.\nயுதிஷ்டிரன், \"நான் ராஜசூய வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். அந்த வேள்வியை ஒருவரின் தீர்மானத்தால் செய்ய முடியாது. ஓ கிருஷ்ணா, சாதிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீ அறிவாய். அனைத்தையும் செய்ய முடிந்தவனால் மட்டுமே இந்த வேள்வியைச் செய்ய முடியும். எவனை அனைவரும் வழிபடுகின்றனரோ, எவன் மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக இருக்கிறானோ அவன்தான் இந்த வேள்வியைச் சாதிக்க முடியும். எனது நண்பர்களு,ம் ஆலோசகர்களும் என்னை அணுகி இந்த வேள்வியைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், ஓ கிருஷ்ணா, இந்தக் காரியத்தில், உனது வார்த்தைகளே எனக்கு வழிகாட்டியாக இருக்கும். ஆலோசகர்களில் சில நண்பர்கள் சிரமங்களைக் கவனிக்கமாட்டார்கள்; சிலர் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்வார்கள். சிலர் ஒரு காரியத்தால் தங்களுக்கு விளையும் நன்மையை எண்ணி அப்படிச் செய்ய சொல்வார்கள். முடிவை நோக்கி இருக்கும் தீர்மானங்களில் மனிதர்கள் இப்படித்தான் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால், ஓ கிருஷ்ணா, நீ அந்த நோக்கங்களுக்கு எல்லாம் மேலானவன். நீ ஆசையையும் கோபத்தையும் வென்றவன். உலகத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது எது என்பதை எனக்கு நீதான் சொல்ல வேண்டும்,\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், லோக, லோகபால சபாகயான பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினி��ள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை ���ேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்தி��வீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-204.html", "date_download": "2019-01-24T11:57:05Z", "digest": "sha1:UI5CFNU5INWYPIYVJNQM2F6NA2KJVB5O", "length": 44285, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆன்மவுணர்வு! - சாந்திபர்வம் பகுதி – 204 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொரு��டக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 204\nபதிவின் சுருக்கம் : எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...\nமனு {பிரஹஸ்பதியிடம்}, \"இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)\n[1] \"இது மிகக் கடினமான சுலோகமாகும். இதில் சம்பந்தப்பட்ட தனிச்சிறப்புகள் புரிந்து கொள்ளக் கடினமானகவும் இருக்கின்றன. இதை விவரிப்பதில் நான் உரையாசிரியரையே பின்பற்றியுள்ளேன். ஒரு கனவில் வியக்தம் Vyaktha (வெளிப்படும் உடல்) செயலற்றுக் கிடக்கிறது, அதே வேளையில் சேதனம் Chetanam (நுண்ணிய வடிவம்) நடக்கிறது. சுசுப்தி Sushupti (மரணம் போன்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், இந்திரியசம்யுக்தம் Indriyasamyuktam (நுண்ணிய வடிவம்) கைவிடப்பட்டு, முன்னதிலிருந்து {நுண்ணிய வடிவத்திலிருந்து} விடுபட்டு ஞானம் (புத்தி) நிலைக்கிறது. அதே வகையிலேயே, சொல்லப்பட்ட நிலைகள் அனைத்தின் சார்புமற்றதான பரமாத்மாவுக்குள் {ஜீவன் / நுண்ணிய வடிவம் / சூக்ஷமசரீரம்} ஈர்க்கப்படுவதே விடுதலை {முக்தி} என்பதால், காலச் சார்பு, உணர்வு முறை முதலிய அறியப்பட்ட நிலைகளுக்கு ஆட்பட்டுப் பாவம் bhavah, அல்லது இருப்பு அழிந்து, அபாவம் abhava (இல்லாமை, அதாவது {முக்தி} விடுதலை) விளைகிறது. விடுதலை {முக்தி} சாத்தியமானதே என்பதைக் காட்ட இந்த உய்த்துணர்வுகள் {அவதானிப்புகள்} அவசியம் தேவைப்படுகின்றன என உரையாசிரியர் விளக்குகிறார். கடந்த பகுதியில் {அத்தியாயத்தில்} சொல்வபவர் {மனு} உடலைச் சார்ந்ததாக ஆன்ம வெளிப்பாட்டைக் காட்ட தொடர்ந்து விளக்கங்கள் அளித்தார். எனவே, கேட்பவர் {பிருஹஸ்பதி}, முக்தி அல்லது பரமாத்மாவுக்குள் ஈர்க்கப்படுதல் என்ற நிலைக்கு உடல் ஆன்மா பிரிவு அவசியம் என்றாலும், உடலில் இருந்து பிரிக்க முடியாத கறைந்த நிலையிலேயே ஆன்மா இருக்கிறது என்று ஆன்மாவின் உடல் சார்பு என்ற தோற்றத்திற்கு எதிராக வாதிட்டார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ப்ரத்யக்ஷமான இந்த ஸ்தூலசரீரமானது ஸ்வப்ன காலத்தில் உறக்கமடைந்திருக்கிறது. புத்தியென்னும் ஸூக்ஷமசரீரமானது இச்சரீரத்தில் பற்றுதலில்லாமல் ஸஞ்சரிக்கிறது; இது போல ஸம்ஸாரமுண்டாகிறது. ஸ்வப்ன காலத்தில் ஸூக்ஷமசரீரமான இந்திரியங்களுடன் கூடிய ஜ்ஞானரூபியான ஆத்மாவானது ஸுஷுப்தியில் அந்த ஸூக்ஷ்மசரீரத்தை விட்டு விலகியிருப்பது போல மோக்ஷமுண்டாகிறது\" என்றிருக்கிறது. இதன் பொருள் பின்வருமாறு: வெளிப்படையாகத் தெரிகின்ற இந்த உடலானது {ஸ்தூல சரீரம்}, கனவின் போது, உறங்குகிறது. அதே வேளையில் புத்தியான ஜீவன் {ஸூக்ஷ்ம சரீரம்} இந்த உடலில் பற்றில்லாமல் உலவி கொண்டிருக்கிறது. கனவின் போது, ஜீவன் மற்றும் புலன்களுடன் கூடிய ஞான வடிவான ஆன்மாவானது மரணம் போன்ற ஆழ்ந்த உறக்க நிலையில் ஜீவனை {புத்தியை} விட்டு விலகி இருக்கும் நிலையைப் போல முக்தியை / விடுதலையை அடைகிறது.\nபாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உ���்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"விஷயங்களில் பற்றுதலாலும் அதில் சாச்வதத்தன்மையை அடைந்திருப்பதாலும் அதற்கு மாறான ஸுகத்தை மனத்தால் விரும்பிக் கொண்டிருப்பவன் பரமாத்மாவை அடையமாட்டான்\" என்றிருக்கிறது.\n[3] கும்பகோணம் பதிப்பில், \"மனிதன் விஷயங்களிற் சென்ற இந்திரியங்களால் துக்கமுள்ளவனாவான்; அதிலிருந்து அடக்கப்பட்ட அவ்விந்திரியங்களாலேயே ஸுகமுள்ளவனாவான். ஆகையால் இந்திரியங்களென்னும் திருடர்களிடமிருந்து ஆத்மாவைப் புத்தியால் அடக்கி ரக்ஷித்துக் கொள்ள வேண்டும்\" என்றிருக்கிறது.\nவடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகைய��லேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)\n[4] \"புலன்களால் உணரப்படுபவையும், மூலப் பொருளுக்குச் சொந்தமானவையுமான பொருட்களே கைவிடப்பட வேண்டும். முன்னர்ச் சொன்னப்பட்டவற்றிலிருந்து தனித்தன்மை வாய்ந்தவையும், பூதத்திரள்களின் தன்மாத்திரைகளால் செய்யப்பட்டவையுமான லிங்கங்கள், அல்லது நுண்ணிய வடிவங்கள், அல்லது இருப்புகளே நீடித்திருக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"சப்தமுதலிய அந்த வியங்களையும், அவைகளுக்கிடமான எல்லா வஸ்துக்களையும் விலக்கிக் கொள்கிறவனும், ஆமையானது தன் அங்கங்களை அடக்கிக் கொள்வது போல வெளியில் சென்ற இந்திரியங்களை அடக்கிக் கொள்ளுகிறவனுமானவன் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவைகளும், மனம் ஸஞ்சரிக்கும் கிராமங்கள் போன்றவைகளுமான அந்த விஷயங்களை விலக்கிக் கொண்டு மோக்ஷத்தை அடைகிறான்\" என்றிருக்கிறது.\n[5] கும்பகோணம் பதிப்பில், \"ப்ரவிருத்தி மார்க்கத்திற்குரிய தர்மத்தை அடைந்த இந்த ஜீவன் கர்மத்தால் காண்பிக்கப்பட்ட வழியில் அந்தக் கர்மத்தால் திரும்பவும் திரும்பவும் இழுக்கப்பட்டவனாகிக் கர்மத்திற்குரிய பயனை அடைகிறான்\" என்றிருக்கிறது.\nபுலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் ம���்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]\" என்றார் {மனு}.(20)\n[6] \"புலன்நுகர் பொருட்களைத் தவிர்ப்பதால் ஒருவன் அவற்றின் மீது கொண்ட தன் ஆசையை வெல்லலாம். ஆனால், அந்த வழிமுறையின் மூலம் ஒருவன் ஆசையெனும் கோட்பாட்டில் இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. அவன் தன் ஆத்மாவைக் காணும் வரை, ஆசையெனும் கோட்பாட்டை அவனால் அடக்க முடியாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"விஷய போகங்களிலிருந்து விலகுகிற ஜீவனுக்கு ஆசை ஒன்றைத் தவிர விஷயங்கள் விலக்கமடையும். இந்த ஜீவனுக்குள்ள அந்த ஆசையும் பரமாத்மாவைக் கண்டதும் விலக்கமடையும்\" என்றிருக்கிறது.\n[7] \"இங்கே முதற்கூறாக, புற உலகத்தின் தனித்த இருப்பு மறுக்கப்படுகிறது. புலன்நுகர் பொருட்கள் அனைத்தும் அகநிலை இருப்பாகவே சொல்லப்படுகின்றன; எனவே அவற்றை மனத்தால் ஈர்த்துக் கொள்ள முடியும். ஐரோப்பிய தத்துவவியலில் பருப்பொருளின் மிகச் சமீபத்திய விளக்கம், உணர்வுகளின் சாத்தியம் நிரந்தரமான ஒன்று என்பதே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[8] கும்பகோணம் பதிப்பில், \"இந்திரியங்கள் யாவும் மனத்தால் விஷயங்களை அறிகின்றன. இந்திரியங்களின் உருவங்கள் மனத்தில் முழுகியிருக்கின்றன. மனமானது ஸங்கல்பத்தை அடைந்திருக்கிறது. ஸங்கல்பமானது புத்தியை அடைந்திருக்கிறது. புத்தியானது மேலான ஆத்மரூபத்தை அடைந்திருக்கிறது. இந்திரியங்களால் மனத்தைக் காண முடியாது. மனமானது புத்தியை அறிகிறதில்லை. புத்தியானது ஸூக்ஷ்மமான ஆத்மாவை அறிகிறதில்லை. ஸூக்ஷ்மமான ஆத்மாவோ இவைகளைப் பார்க்கிறது\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 204ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பிருஹஸ்பதி, பீஷ்மர், மனு, மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்ப��்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-mi-pocket-speaker-2-with-7-hour-battery-life-launched-in-india-018287.html", "date_download": "2019-01-24T10:51:31Z", "digest": "sha1:IFE7DIA4KMIHEBLJ6MA4UHRK2NBRUJDZ", "length": 13906, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மி பாக்க��ட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்) | Xiaomi Mi Pocket Speaker 2 With 7 Hour Battery Life Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nசியோமி நிறுவனம், இந்திய சந்தையில் அதன் சமீபத்திய ஆடியோ தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (Mi Pocket Speaker 2) என்கிற பெயரை தாங்கும் கருவியானது குறைந்தபட்ச (கைக்கு அடக்கமான) வடிவமைப்பு, ப்ளூடூத் 4.1 இணைப்பு, 5வாட் ஸ்பீக்கர் மற்றும் தொடர்ச்சியான ம்யூசிக் பேக்கிரவுண்ட் வலனாகும் 7 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nஉலக இசை தினத்தையொட்டி ஜூன் 21 அன்று - நாட்டில் - அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது அதே தேதியின் 12 மணி முதல் ரூ.1,499/-க்கு மி.காம் வழியாக விற்பனையை தொடங்கியது. இந்த ஸ்பீக்கர் ஆனது மி புளூடூத் ஸ்பீக்கர் பேஸிக் 2 போன்றே கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்கள் வாங்க கிடைக்கிறது.\nஇதன் ப்ளுடூத் 4.1 திறன்களைக் கொண்டு, மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது 10 மீட்டர் வரை திறம்பட செயல்படுகிறது. மேலும் இதன் 1200mAh பேட்டரியானது 3.7வி திறனை கொண்டுள்ளது. இது -10 டிகிரி செல்சியஸ் மற்றும் 40 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்பநிலைக்கு இடையே வேலை செய்யும் திறனையும் கொண்டுள்ளது. யூஎஸ்பி பவர் இன்புட் ஆனது 5வி / 1ஏ (5வாட்) ஆகும்.\nஅளவீட்டை பொறுத்தவரை, மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது 60x60x93.3 மிமீ உள்ளது. ஸ்பீக்கர் பாடியானது பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு அலுமினிய அலையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஒரு எல்இடி ஸ்டேடஸ் இண்டிகேட்டர் உள்ளது.\nஇதன் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் அழைப்புகள் செய்ய அனுமதிக்கிறது, அழைப்பின் போது இசை தானாகவே இடைநிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், இதன் முன்னோடியான, மி பாக்கெட் ஸ்பீக்கர் இன்னும் இந்திய சந்தையில் அறிவிக்கப்படவில்லை. ஸ்பீக்கர்கள் தவிர, சியோமி நிறுவனம் மி ஹெட்போன்ஸ் கம்போர்ட், மி இன்-இயர் ஹெட்போன்கள் ப்ரோ எச்டி, மி இயர்போன்ஸ் பிளாக், மி இயர்போன்ஸ் சில்வர் மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக் உட்பட நாட்டில் பல இயர்போன்ஸ் / ஹெட்போன்களை விற்கிறது.\nஇந்த வார தொடக்கத்தில், சீன மொபைல் தயாரிப்பாளரான சியோமி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் அதன் 1000-வது சேவை மையத்தை திறந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 2014 இல் இந்தியாவில் செயல்பாடுகளை ஆரம்பித்த பின்னர், சியோமி நிறுவனம் இந்திய நாட்டில் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது அதன் கடைகளை திறந்துள்ளது. இந்த சேவை மையங்களில் 500 க்கும் மேற்பட்டவைகள், மி டிவிக்களை சரிசெய்வதற்க்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளன.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-24T10:59:26Z", "digest": "sha1:AG2CLCPDFBTPFEC7ZYLXFN5RIOHWD3WP", "length": 12604, "nlines": 148, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "காதல் கவிதை – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nகாதல் கவிஞர்கள் – ஓர் அறிமுகம்\nஇன்னும் இன்னும் காதலிக்கச் சொல்கிறாள்கள்.\nஅதீத காதலைச் சலித்துக் கொள்வதில்லை.\nஇவன் காதல் காகிதங்களை மட்டும்\nஎல்லோருக்கும் சேர்த்து இவன் காதலித்துக் கொண்டிருப்பான்.\nஅன்பில் தொடங்கி அன்பிலேயே முடிகின்றன.\nகவிஞனின் காதல் தவறுகள் கவிதைகளிலேயே கண்டுபிடித்து திருத்தப்படுகின்றன.\nஆனால் என்ன அவன் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு தவறைச் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறான்.\nஎப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது\nசென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.\nநாம் சாலையை கடக்க தவறினால்,\nஅந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.\nபாதிக் கிணற்றைத் தாண்டியது போல,\nபாதி பால்யத்தை வாழ்ந்தது போல\nஅந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.\nமறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.\nசிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்\nஎன் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…\nஅந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்\nஅல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்\nஅல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…\nஎனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்\nஅவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…\nஇப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.\nஇவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று\nஅந்நாளுக்கான முதல் பூ பூக்கிறது,\nஅவள் விழி இதழ் விரிதலில் இருந்து…\nஎந்த வீட்டு வாசலில் வானவில் வாடிக்கையாக கோலம் போடுகிறது\nவெட்பத்தில் பாதி, வெட்கத்தில் மீதி நெகிழ்கிறது காரக்குழம்பில் அவள் கிள்ளிப் போட்ட மிளகாய்…\nதூண்டில் எட்டிப் பிடித்தது ,\nஆற்று நீரில் அவள் விரல்பட்���தும்…\nஅவளைப் போல் தேவதைகளிருந்தால், அதுவும் ஒருபுறம் இருந்துவிட்டு போகட்டுமே என ஏற்க வைத்தாள், கடவுள் நம்பிக்கை இல்லா ஊரில்…\nமேகங்கள் அன்பின் மழையை அடைமழையாய்ப் பெய்கிறது…\nஅவள் தூக்கம் கலைந்த இரக்கமற்ற இரவுகளில்…\nஅவள் அசதியாகத் தூங்கும் இரவுகளில்,\nகாலை முதல், காரிருள் வரை கவிதையாகவே வந்து செல்கிறாள் அவளெப்போதும்…\nகொஞ்சம் கர்வம் தான் அவளுக்கு..\nஅவளைத் தவிர எந்தப் பூக்கள் தான் தனக்கெனத் தனிப் பெயர் சூடிக்கொள்கிறது…..\nபார்வையின் மறுமுனையில் இன்னும் எழுதிப் பார்க்காத கவிதையாக இருக்கிறாள் அவள்…\n என்றால், பெரும் ரசிகன் நானென்பேன்…\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajithkumar-viswasam-director-cheran-movie/", "date_download": "2019-01-24T10:21:39Z", "digest": "sha1:VNRBUDHOLGUQEGIJQTM6BD4CHVZNHLHU", "length": 15584, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nஅஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..\nபொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..\nவிஸ்வாசம் அஜித் ரசிகர்களின் இப்போதைய சுவாசம் என்றே கூறலாம். தூக்குதுரை இந்த கேரக்டரில் வேறு எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கி அஜித் நடித்த மூன்று படங்களை விட இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்தப்படம் முக்கியமாக குடும்பப்பாங்கான படம் என்பதால் ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி, சண்டை காட்சிகள் என்று அனைத்தையும் மிகப் பொருத்தமாக அமைந்���ுள்ளன. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அனைத்து ரசிகர்களும் தல அழும்போது தங்களை மீறி கண்ணீர் விட்டதை திரையரங்குகளில் காணலாம்.\nமொத்தத்தில் விஸ்வாசம் அனைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. இந்த படத்தின் இடைவேளையின் போது சேரன் இயக்கி வெளிவர இருக்கும் ‘திருமணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இது விஸ்வாசம் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் ‘திருமணம்’ டிரைலர் போடப்படும் என்பதை இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவிஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் திருமணம் திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள். pic.twitter.com/E4TNMYCjKn\nஇதன்மூலம் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் விஸ்வாசம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். இதே தினத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் விஸ்வாசம் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.பேட்டை படத்தின் மரண மாஸ் பாடலை தனுஷ் மற்றும் த்ரிஷா திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியதை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், சேரன், விஸ்வாசம்\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக ���ொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\n12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204225?ref=home-feed", "date_download": "2019-01-24T10:19:09Z", "digest": "sha1:E3XAQ2ZQOJJVDHBOUSUHWAQ7CLKEBW5Z", "length": 9806, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு ஆளுநர் நியமனம் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு ஆளுநர் நியமனம் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும்\nமூவின மக்களும் சமாதானமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் நடுநிலையாக செயற்படாத ஒரு அரசியல்வாதியை ஆளுநராக ஜனாதிபதி நியமித்தமை எதிர்காலத்தில் சமாதனத்திற்கு குந்தகம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்,\nஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களிற்கு ஜனாதிபதியின் பிரதி உபகாரமாக ஆளுநர்கள் நியமனத்தை நாம் நோக்கினாலும் மேல் மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இரண்டு முஸ்லீம்களை நியமித்துள்ளார்.\nஆயினும் வடக்கிற்கு மாத்திரம் ஒரு தமிழரை ஆளுனராக நியமித்து அதிலும் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது.\nஇது முஸ்லீம்களின் ஆதரவை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளும் செயலானாலும் தமிழ் மக்களுக்கு பாராபாட்சம் காட்டப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த காலங்களில் நேரடியாக இனவாதகருத்துக்களை கக்கிய ஒருவரை கிழக்கின் ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இனங்களுக்குள் ஒரு நடுநிலையாக செயற்படுவாரா என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகிறது.\nதிருகோணமலை மூதூர் சூடைக்குடா மத்தளமலை முருகன் ஆலயத்தினை உடைப்பேன் என்று முன்னாள் ஆளுனர் ரோகித போகொல்லாகம அவர்களின் மனைவியார் கூறி அவ்வாலயத்திற்கு சென்று அதிகார செயல்களில் ஈடுபட்ட போதும் ஜனாதிபதி அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஇன்று மட்டக்களப்பு காளி கோயிலை உடைத்த ஒருவரை ஆளுனராக நியமித்துள்ளார். அவ்விடயங்கள் தமிழ் மக்களின் மீது ஜனாதிபதி பாராபட்சமாக நடக்கிறார் என்பதை தொட்டத் தெளிவாக உணர்த்துகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3808&id1=93&issue=20190101", "date_download": "2019-01-24T11:06:48Z", "digest": "sha1:QJYYA6KAC5LP4BDDQWQ7YBEPSWCB2EGO", "length": 8118, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "தென்னக ரயில்வேயில் தொழில் பழகுநராக சேரலாம் ! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதென்னக ரயில்வேயில் தொழில் பழகுநராக சேரலாம் \nஇந்திய ரயில்வேயில் ஒவ்வொரு வருடமும் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. அவ்வழக்கத்தின்படி 2018-19 ஆண்டுக்கான காலியிட அறிவிப்பைத் தற்போது தென்னக ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி சுமார் 4373 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.\nபணிகள்: சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், பெயின்டர், கார்பென்டர், வயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ள படிப்பு முடித்து புதிதாக வேலை தேடுபவர்கள் மற்றும் முன்னாள் ஐடிஐ மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.சி / எஸ்.டி மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு உண்டு.\nகல்வித் தகுதி: விருப்பமுள்ளவர்கள் 50% மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கொண்டிருத்தல் அவசியம். மேலும் ஐடிஐ மாணவர்கள், தேர்ந்தெடுக்க விரும்பும் பணிகளுக்கு ஏற்ற பிரிவில் 50% மதிப்பெண்ணுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: வெல்டர், பெயின்டர் மற்றும் ஃபிட்டர் பணிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஃப்ரெஷ்ஷர்கள்14.12. 2018 அன்றின்படி 15 முதல் 22 வயதிற்குள்ளும் மற்றும் மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் பணியைத் தேர்ந்தெடுத்தவர்கள் 24 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.\nபயிற்சி மற்றும் ஊக்கத்தொகை: வெல்டர் மற்றும் மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் பணிக்கு 15 மாதங்களும், பெயின்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டு வருடங்களும் பயிற்சிக் காலமாக அனுசரிக்கப்படுகிறது. முதல் வருடப் பயிற்சிக்காலத்தில் ரூ.5,700ம், இரண்டாவது வருடம் ரூ.6,500 மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.7,350ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 ஐ செலுத்தி விண்ணப்பித்தல் அவசியம். எஸ்.சி/எஸ்.டி., மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் 13.1.2019 மேலதிக தகவல்களுக்கு www.rrcmas.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு CRPF-ல் வேலை\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகேலிகிராஃபி கலை மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்01 Jan 2019\nதென்னக ரயில்வேயில் தொழில் பழகுநராக சேரலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3953", "date_download": "2019-01-24T10:52:22Z", "digest": "sha1:UBVEFBPGJXE3VB5R7Y5IR7PT5PMFGKPW", "length": 22086, "nlines": 213, "source_domain": "nellaieruvadi.com", "title": "•மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n•மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா\nமாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா\nமாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா\nபடங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்\nமெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. இத்தகைய சூழலில்.... சென்னை, சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில் பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது\nசென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா ஷபானா மற்றும் பவித்ரா இந்த இருவருரையும் சந்தித்தோம்.\n''ஒன்பதாவது படிச்சப்போ, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிட்ஜி அகாடமி’, எங்க பள்ளியில இருந்து ஒரு தேர்வு மூலமா எட்டு பேரை தேர்ந்தெடுத்தாங்க. வாரத்துல மூணு கிளாஸ் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. சாயந்திரம் 5 - 8 மணி வரை வகுப்பு நடக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 9 மணி ஆகிடும். சாப்பிட்டு, அங்க நடத்தின படங்களைப் படிப்பேன். காலையில 5 மணிக்கு எழுந்து, ஸ்கூல்ல நடத்தின பாடங்களைப் படிப்பேன். ரெண்டு பாடங்கள்லயும் கவனம் செலுத்த கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும் நல்ல காலேஜ்ல சேரணும்னு நம்பிக்கையோட படிச்சேன்'' எனும் ஃபாத்திமா ஷபானாவின் அப்பா, இரவு நேர 'டிபன்’ கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.\n''ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதில் குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்றதே கஷ்டம். நல்லா படிக்கிற பிள்ளைய, எப்படி மேல படிக்க வைக்கிறதுனு அவங்களுக்கு கலக்கம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாம படிச்சேன். இப்போ ஐ.ஐ.டி தேர்வுல 83 மார்க் வாங்கிட்டேன். இதுல 74 மார்க் எடுத்தாலே பாஸ்தான். அதேமாதிரி ப்ளஸ் டூ பொதுத்தேர்வுலயும் 1109 மார்க் வாங்கிருக்கேன்'' என்ற ஃபாத்திமா, தன் அம்மாவை அருகில் அழைத்து,\n''எங்கம்மா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாருங்க. டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர் எல்லாரும் என் படிப்புக்கு உதவி பண்றது, நேரத்துக்கு கோச்சிங் கிளாஸுக்கு அனுப்புறதுனு ரொம்ப ஊக்கப்படுத்தினாங்க. இப்போ நிறைய பேர் எனக்கு பண உதவி செய்றதாவும், நிறைய வங்கிகள் படிப்புக்கு லோன் உதவி செய்றதாவும் போன் மூலமா தெரிவிச்சிருக்காங்க. எங்கப்பாவுக்கு சுமை கொடுக்கலைங்கறது, எனக்கு நிம்மதியா இருக்கு.\nஇன்னும் ஒரு தேர்வு பாக்கியிருக்கு. அதில் வெற்றிபெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுப்பதுதான் என் விருப்பம். படிப்புதான் உண்மையான செல்வம்னு, எங்களைப் போன்ற ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு எல்லாம் நம்பிக்கை வர, நானும் உதாரணமா இருப்பேன்\n- அழகாகச் சிரித்தார் பாத்திமா.\nஇன்னொரு மாணவியான பவித்ராவின் ஐ.ஐ.டி மதிப்பெண்... 78. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 1129. கண்களில் துள்ளல் பவித்ராவுக்கு.\n''கோச்சிங் கிளாஸ்ல சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்கள் எனக்கு படிப்புலயும் உதவியா இருந்துச்சு. தினமும் நைட் தூங்க 12 மணிக்கு மேல ஆகிடும். திரும்ப காலையில 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்பாவும் அம்மாவும் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க.\nஅடுத்து எழுதப்போற எக்ஸாம் இன்னும் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் விடாம படிச்சுக்கிட்டே இருக்கேன். எப்படியாவது ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்துல சேர்ந்தாகணும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் ஐ.ஐ.டி-யில படிக்கலாம்னு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தணும்... எங்க பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கணும்'' எனும் பவித்ராவுக்கு பிடித்த சப்ஜெக்ட், ஃபிசிக்ஸ்.\n''அதனாலதான்... ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிச்சு சயின்டிஸ்ட் ஆகுறதை லட்சியமா வெச்சிருக்கேன்'' என்று பவித்ரா சொல்ல,\n''பத்தாவது பரீட்சையில 486 மார்க் வாங்கி, சென்னை அளவில் மூன்றாம் இடம் பிடிச்சி, அப்துல் கலாம் கையால விருது வாங்கினதையும் சேர்த்து சொல்லு'' என்கிறார் பவித்ராவின் அப்பா பெருமிதத்துடன்.\nஇந்த இருவரும், இப்போது தேர்வில் பெற்றிருக்கும் வெற்றியின் மூலமாக என்.ஐ.டி, சி.எஃப்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ- அட்வான்ஸ்) பாக்கியிருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்துவிடும்.\nபள்ளிக்குப் பெருமையையும், பெற்றவர்களுக்கு சந்தோஷத்தையும், எளிய குடும்பத்து மாணவர் களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ள இந்த வெற்றிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்\nகடின உழைப்பும் இறைவனின் நாட்டமும் ஒருங்கே அமைந்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்....\nஉங்கள் இருவருக்கும் எனது மனமாரத வல்ழ்துகல் \nவாழ்த்துக்கள்.உங்கள் விருப்பம் கைகூட எங்கள் எல்லோருடைய நல்லாசிகள் துணையிருக்கும்.\nபெஸ்ட் விஷேஸ் போர் யுவர் குட் ஹர்ட் வொர்க் அண்ட் எப்போர்த்ஸ்.\nஉங்களுடைய வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.\nஎத்தனையோ வாய்ப்புகளை பெற்றோர் வசதியாகயிருந்து , அதை பயன்படுத்தாத மாணவ, மாணவிகள் இருக்க,கஷ்டப் பட்டக் குழந்தைகள் பவித்ரா, பாத்திமா கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி தங்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து, கடின உழைப்புடன் முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்\nஎத்தனையோ வாய்ப்புகளை பெற்றோர் வசதியாகயிருந்து , அதை பயன்படுத்தாத மாணவ, மாணவிகள் இருக்க,கஷ்டப் பட்டக் குழந்தைகள் பவித்ரா, பாத்திமா கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி தங்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து, கடின உழைப்புடன் முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்\nஎல்கேஜிக்கே லட்ச ரூபாய் டொனேசன் கொடுத்து சேர்க்கரவங்க காதுகளில் இந்த சேதி விழனுமே ....\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/27/1-126-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-24T12:20:47Z", "digest": "sha1:VQ3DRJL5NM3JWD7RJLE2BGLKKL6DIXSV", "length": 10707, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "1.126 திருக்கழுமலம் – திருத்தாளச்சதி – sivaperuman.com", "raw_content": "\n1.126 திருக்கழுமலம் – திருத்தாளச்சதி\n1.126 திருக்கழுமலம் – திருத்தாளச்சதி\nபந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்\nசிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்\nசந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்\nகந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.\nபிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்\nஉச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிச��யிசை\nவச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்\nகச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.\nதிங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ\nடங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்\nபொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்\nகங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.\nஅண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்\nமண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும் மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய\nமுண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்\nகண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.\nதிக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே\nபுக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்\nசொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்\nகைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.\nசெற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்\nஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்\nபெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்\nகற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.\nபத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா\nமுத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்\nசித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்\nகத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் காலேயோவா தார்மேவுங் ��ழுமல வளநகரே.\nசெம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்\nஇம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்\nடம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்\nகம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.\nபன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள\nஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்\nசென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்\nகன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.\n← 1.125 திருச்சிவபுரம் – திருவிராகம்\n1.127 சீகாழி – திருஏகபாதம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Cinema.html?start=40", "date_download": "2019-01-24T11:38:00Z", "digest": "sha1:3B4Q6A7QPN7USX4YY2A42KGJXG2O5JKW", "length": 9147, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cinema", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nமலையாளத்தில் ஹிட் அடித்த படம் அதே பெயரில் தமிழில் அரவிந்த் சாமி நடிக்க ரீமேக் ஆகி வெளியாகியுள்ளது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.\nபழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் மரணம்\nசென்னை (10 மே 2018): பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.\nஇருட்டு அறைக்கு முரட்டு குத்து விட்ட பாரதிராஜா\nசென்னை (07 மே 2018): சமீபத்தில் வெளி வந்த மிக மோசமான ஆபாசப் படம் இருட்டு அறையில் முறட்டு குத��து திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜா மறைமுகமாக தாக்கியுள்ளார்.\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை திரைப்பட கலைஞர்கள் புறக்கணிப்பு\nபுதுடெல்லி (03 மே 2018): தேசிய திரைப்பட வழங்கும் விழாவை சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர்.\nநடிகை ரெஜினாவுக்கு வந்த நிலையை பாருங்கள்\nசென்னை (29 ஏப் 2018): நடிகை ரெஜினா பாலியல் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.\nபக்கம் 9 / 18\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியு…\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம…\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_512.html", "date_download": "2019-01-24T10:39:18Z", "digest": "sha1:3FEHJL3FJIZUG2I7AR5GOCWO6LXO2YF4", "length": 38432, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொறுமையிழந்த சவுதி அரசாங்கம்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநபிகள் இளைப்பாறிய மரம் என்று யாரோ கிளப்பி விட்ட கதையை நம்பி ஹஜ்ஜூக்கு செல்லும் நம்மவர்கள் மரத்தை வணங்க ஆரம்பித்தனர். நாகூர் தர்ஹா ஏர்வாடி தர்ஹா என்று பல நூதன பழக்கங்களை புகுத்திய நம்மவர்கள் மக்கா சென்றும் அந்த பழக்கத்தை விடவில்லை.\nசவுதி அரசு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது. ம்ஊஹூம்..... நம்மவர்க���் கேட்பதாய் இல்லை. பொறுமையிழந்த சவுதி அரசாங்கம் ஒரு புல்டோஷரைக் கொண்டு வந்து அந்த மரத்தையே அலக்காக தூக்கி விட்டனர். :-) இது தான் இஸ்லாம்.\nஇறைவனோ நபிகளோ காட்டித் தராத எந்த வணக்கமும் இஸ்லாமிய பார்வையில் வணக்கமாகாது.\n) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.\nஅப்படியே இதக்கொஞ்சம் ஆசாத்சாலிக்கும் அலவிக்கும் சொலறீங்களா please......................\nஅழகான ஒரு ஆக்கம், அல்லாஹ் உங்கள் முயற்சியை பலனுள்ளதாக்கி வைக்கட்டும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத��து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-06-10-1738871.htm", "date_download": "2019-01-24T11:36:44Z", "digest": "sha1:BRY3JRPDWDGAGBHCFWBJOUEL2LG4RMCN", "length": 5895, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.! - Mersalvijayatleevivek Lyrics - தளபதி விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.\nதளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு விருந்தாக அமைய உள்ளது, இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nஇந்த படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விவேக் நேற்று மெர்சலில் இன்னும் ஒன்று உள்ளது, அது என்னவென்று இன்று கூறுவதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.\nதற்போது அது மெர்சல் படத்தில் மேஜிக் மேன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட பாடல் ஒன்று உள்ளது, அது விரைவில் வெளிவர உள்ளது என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த தகவலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n▪ இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.\n▪ விஜய்யின் ஜில்லாவுக்கு பாடல் எழுதிய‌ கவிப்பேரரசு வைரமுத்து.\n▪ கவிஞர் வாலி கவலைக்கிடம்... - கவலையில் திரையுலகம்\n▪ அவசர‌ சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி - அதிர்ச்சியில் திரையுலகம்.\n▪ வேற்று மொழிக்காரர்களே தமிழை சிதைக்காமல் கற்றுக்கிட்டு பாடுங்க -கவிஞர் வைரமுத்து\n▪ இளையராஜா இசையில் தாமரையின் பாடல் வரிகள்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/windows-8-laptop-using-tips-007887.html", "date_download": "2019-01-24T11:10:04Z", "digest": "sha1:GXKNJVZMYXXVSTNSMX2AUAYT5NENGYBO", "length": 12657, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "windows 8 laptop using tips - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 8 சில தகவல்கள் உங்களுக்காக....\nவிண்டோஸ் 8 சில தகவல்கள் உங்களுக்காக....\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇன்றைக்கு விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில�� பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும்.\nஇவற்றை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அவை எழுதப்பட்டு அமைக்கப்படும் வழி தான் டிபிராக் ஆகும். இதனை நாமாக மேற்கொள்ளும் வகையிலேயே முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் இருந்தன.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8, தானாக ட்ரைவ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், டிபிராக் செய்திடுவதை மாறா நிலையில் கொண்டுள்ளது.\nநம் ஹார்ட் டிஸ்க் புதியதாக இருந்தால், ஹார்ட் டிஸ்க் சாலிட் ஸ்டேட் டிஸ்க்காக இருந்தால், ட்ரைவ்களில் மிக அதிகமாக இடம் இருந்தால், இவற்றில் டிபிராக் மேற்கொள்வது தேவையற்ற ஒன்றாகும்.\nஎனவே இதனை நிறுத்திவிட்டு, சில டிஸ்க்குகளை டிபிராக் செய்வதி லிருந்து விலக்கி வைப்பதும், தேவைப்படும்போது சிலவற்றில் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்வதும் சரியான செயலாகும்.\nஇதனை எப்படி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் செட் செய்திடலாம் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள், செட்டிங்ஸ் செய்வதற்கான ஒரு வழியைக் காட்டுகிறது. வேறு சில வழிகளும் இருக்கலாம்.\nஸ்டார்ட் மெனுவில் defrag என்று டைப் செய்திடவும்.திரையின் வலது பக்கம் \"Settings\" என்பதில் கிளிக் செய்திடுக.திரையின் இடது பக்கம், \"Settings Results for defrag\" என்பதற்குக் கீழே \"Defragment and optimize your drives\" என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.\nடெஸ்க்டாப்பில் \"Optimize Drives\" என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் \"Change settings\" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.சிறிய \"Optimize Drives\" என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். \"Drives\" என்பதை அடுத்து \"Choose\" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.\nமூன்றாவதாக, \"Optimize Drives\" என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். எந்த ட்ரைவ் தானாக டிபிராக் செய்யப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். மற்றவற்றில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதே போல, \"Automatically optimize new drives\" என்பதில் நம் விருப்பப்படி டிக் அடையாளத்தை அமைக்கலாம்.\n\"Ok\" அல்லது \"Close\" மீது கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குக���றேன்: நடிகர் மாதவன்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3954", "date_download": "2019-01-24T10:45:08Z", "digest": "sha1:FJ6RODTRZUPY4JVVPBEOW3XQK2RVWPYR", "length": 21569, "nlines": 181, "source_domain": "nellaieruvadi.com", "title": "நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1\nநமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1\nநமது ஊரின் அடையாளம் என்று சொன்னால் ஒன்று சமோசா இன்னொன்று ஊசி பொத்தை.\nபார்க்க மிகவும் விநோதமாக இருக்கும் இறைவனின் படைப்பில் ஊசி பொத்தை ஒன்று , இந்த பொத்தை பற்றி நிறைய தவறான தகவல் நம்மில் சில பேருக்கு உண்டு.\nஅது ஒரு எரிமலை என்றும் , மேலே மிக பெரிய காடு உள்ளதாகவும் ஒரு வதந்தி , கேப்டன் நடித்த திருமூர்த்தி என்ற படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் ஹெலிகோப்டேரில் ஊசி பொத்தை மேல் இறங்குவார் அதன் பின்பு அங்கு மிக பெரிய காடு ஒன்றினுள் போவது போல காட்சி அமைக்க பட்டிருக்கும் இதனை ஆராயவே நானும் 4 தெரு முனையில் மாவு மில் வைத்திருக்கும் அன்பு நண்பர் சேக்கும் அதை ஏறி பார்த்துவிடுவது என்று முடிவு செய்தோம் .\n1996 ஆண்டு நாள் மாதம் சரியாக நினைவில்லை அன்று லெப்பை வளவு தெருவுக்கும் புதுக்குடி அணிகளுக்கும் இடையில் கிரிக்கெட் பந்தயம் மதியம் நடந்து கொண்டு இருந்தது மதிய சாப்பட்டை முடித்துக்கொண்டு கிரிக்கெட் பந்தயத்தில் பங்குபெறாமல் ஊசி பொதயை நோக்கி கிளம்பினோம், என்னுடய சைக்கிள் HERCULES ROCK SHOCK அவருடைய சைக்கிள் HERCULES MTB , எல்லாம் ரேஞ்சுர் மாடல் சைக்கிள் , TVS கேட் பக்கத்தில் சென்று நிறுத்தி ஒரு சின்ன ஆய்வை செய்தோம் , எந்த பக்கத்தோடு ஏறுவது என்று முடிவு செய்துவிட்டு பொதையின் அடிவாரத்தை அடைந்தோம் , சைக்கிள் பூட்டி விட்டு இரு பாறைகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஏற துவங்கினோம் , நல்ல வெயில் , சுமார் 13:30 ஏற ஆரம்பித்தோம் வழியில் எல்லாம் கள்ளிசெடியின் முட்களால் பதம் பார்கபட்டோம் காரணம் சில இடங்களில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை , ஒரு கணம் நான் சேக்கிடம் போதும் திரும்பி போய்விடலாம் என்று சொன்னேன் ஆனால் அவர் மேலே போவ���ில் குறியாக இருந்தார் நானும் மனதை திடமாக்கிகொண்டு ஏற ஆரம்பித்தேன் இறுதியில் 15:45 மணிக்கு உச்சிக்கு சென்று விட்டோம் . இரட்டிப்பு மகிழ்ச்சி , நாங்கள் அணிந்திருந்த சட்டை சாரம் சற்று ஆங்ஆங்க கிழிந்து இருந்ததை உச்சிக்கு சென்றவுடன்தான் கவனித்தோம் , ஆனால் மேலே சென்று பார்த்த காட்சிகள் மறக்கமுடியாதவை , நமது களத்து மேடு போல ஒரு அளவுள்ள பகுதி ஒரு பகுதியில் மட்டும் கொஞ்சம் பாறைகள் குமிந்து இருந்தன ,ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன , ஓமம் வாசனை , பலத்த காற்று , சுற்றி உள்ள அத்தனை ஊர்கள் கடல் வரை ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் நம்மால் வெறும் கண்ணால் காண முடிந்தது, அதற்கு பின்பு எல்லாம் வெள்ளையாகவே தெரிந்தது , சரி கீழே இறங்கலாம் என்று முடிவு செய்து இறங்க முற்பட்டபோது வழியை மறந்துவிட்டோம் எங்கு சென்று நோக்கினாலும் நேர் கீழே இறங்க முடியாத பாதை , சற்று பயம் அதிகரித்தது , லுனர்ஸ் செருப்பில் காலின் அடிபாகம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது , இன்று நினைத்தாலும் குலைநடுங்கும் அனுபவம், உச்சியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருவரும் ஆலோசித்தோம் பின்பு அல்லாஹ்வுடைய கிருபையால் வந்த வழியை கண்டு பிடித்து இறங்கிவிட்டோம் , கீழே வந்து சேரும்போது மணி 18:15 , தண்ணீர் தாகம் , டிவிஎஸ் கிணற்றில் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு நேராக LKS ஸ்வீட்ஸ் போய் ஆளுக்கு 2 கிளாஸ் ரசனா குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றோம் , நீர் கடுப்பால் அன்று இரவு அவதி, மறக்க முடியாத முதல் அனுபவம் , அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் ஏறி இறங்கினோம் இந்த முறை கூட வந்தவர்கள் இஞ்சி ஜாபர், கரையான் என்ற ரசூல் , காதர் மற்றும் காட்டான் முஸ்தாக் , அப்பொழுதான் அடிக்கடி ஒரு சாமியார் விளக்கு ஏற்றுவார், அந்த விளக்கு ஒரு சின்ன மண் சட்ட்யில் எண்ணை மற்றும் கபன் துணி வைத்து உச்சியில் வைத்து இருந்தார் ஒரு அய்யா வழி கொடியும் பறந்து கொண்டு இருந்தது , (அதை என்ன செய்தோம் என்று கேட்காதீர்கள்) . முன்பு ஒரு காலத்தில் 3 வது தெருவில் இருந்து சிலர் அங்கு சென்று மரணம் அடைந்தாக கேள்விப்பட்டோம் அது உண்மையா என்பது தெரியவில்லை இருந்தாலும் இப்போது நம்மிடம் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளை கொண்டு அங்கே சென்று வர ஆவல்.... இருந்தாலும் இப்போது நம்மிடம் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளை கொண்டு அங்கே சென்று வர ஆவல்.... ஆவல் நிறைவேறுமா...\nஊசி பொத்தை பற்றி சில தரவு\nஉயரம் : 410 metre அல்லது 1350 அடி ...கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் உயரம்\nஉச்சிக்கு பயணிக்கும் தூரம்: 1.5 கிலோமீட்டர்\nஏறுவதற்கு சிறந்த காலம்; டிசம்பர் ஜனவரி\nMohammed Ghazzali1955 இல் மேல முஹல்லத்தை சார்ந்த ஒரு குரூப் மலை ஏற போயிருக்கு. மாலை நேரம் , முடியாமல் அனைவரும் இடை இடையே நின்று விட்டார்கள் இருவர் மட்டும் மேலே எறிவிட்டார்கலாம் நேரமோ இருட்டியும் விட்டது ஏறியவர்களை இறங்க காணோம் உடன் சென்றவர்கள்; வெகு நேரம் காத்து இருந்தும் வராததால் ஊருக்கு வந்து விளக்கு சகிதம் தேடியுள்ளார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை பிறகு மறுநாள் காலையில் திரும்பவும் போய் தேடும்போது அந்த இருவர் உடம்பும் இரண்டு இடங்களில் கண்டு எடுத்துள்ளார்கள். அன்று மதியம் மூன்று மணியளவில்தான் ஜனாஸாவை வீட்டுக்கு கொண்டு வந்தார்கள். இறங்கும் பொது இருட்டில் வழி தவறி கால் தவறி விழுந்து இருக்கலாம் என்பது உடன் சென்றவர்கள் வாக்குமூலம் . ஒன்னாவது தெரு கொண்டலப்பை சாகிப் என்பவரும் நாலாவது தெரு கம்பெனி வீட்டு முஹம்மது மொஹிதீன் என்பவரும் தான் அவர்கள் இருவரும் இணை பிரியாத தோழர்கள் .(ஏர்வாடி மெயன்ரோட்டில் அஜீஸ் சப்பல் உரிமையாளரின் சொந்த பெரியாப்பா ) இச்சம்பவம் நடக்கும்போது நான் பிறந்து இருக்க வில்லை என் தந்தை மூலம் தெரிந்து கொண்டது...\nM.s. Jawahar1974ல நாங்களும் முயற்சி பண்ணினோம்\n( ஆதாரம் கொடுக்க சம்பந்த பட்ட நபர் நம்மோடு இல்லை )\nEmkeyem Mohideen\"....முன்பு ஒரு காலத்தில், 3 வது தெரு.......\" உண்மைதான்.எனக்கு ஞாபமுள்ளவரையில்,' சென்றது 4 மாணவர்கள். பரிதாபகரமான முறையில் இறந்தது 2 பேர். மற்ற இருவரில் ஒருவர் இன்றும் உள்ளார். அதன் முழு விவரமும், எங்களில் சிலருக்குத் தெரியும் ஆனால், அவரின் அனுமதி இல்லாமல் அதைக் குறிப்பிடவிரும்பவில்லை. அடுத்த முறை ஊர் வ்ரும்பொழுது, அவரைச் சந்த்தித்து, அவர் விரும்பினால், மேலும் விவரம் கொடுக்கச் சொல்லுகிறேன். ஊரிலிருக்கும் என் நண்பர்களுக்கும் இது தெரியும். அவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nநன்றி : முகநூல் Omar Salahudeen, பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவ��ரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/06/tnpsc-gr-02a-current-affairs.html", "date_download": "2019-01-24T11:04:06Z", "digest": "sha1:3KONLRSN3QJJJTYBENWNCGWQD62LLSXN", "length": 3826, "nlines": 62, "source_domain": "www.ajitnpsc.com", "title": "TNPSC GR 02A - CURRENT AFFAIRS (DEC 2016 TO MAY 2017) ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண��ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/08/united-india-insurance-requirements.html", "date_download": "2019-01-24T10:57:20Z", "digest": "sha1:UBDIAZV34SV726QQGMQKTUOD7NMHOYA7", "length": 5061, "nlines": 96, "source_domain": "www.ajitnpsc.com", "title": "UNITED INDIA INSURANCE: RECRUITMENT 2017 DETAILS ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171658.html", "date_download": "2019-01-24T10:39:07Z", "digest": "sha1:YES5PIRFQ7MX4FRYWSWGIFTEBZFCDRL7", "length": 13677, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "குடியேறும் ஆசையுடன் அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகுடியேறும் ஆசையுடன் அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nகுடியேறும் ஆசையுடன் அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nஅமெரிக்காவுக்குள் எல்லை ��ழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.\nகுழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த ஒருமாத காலத்தில் தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் சென்ற 123 பேர் அங்குள்ள ஆரேகான் மாநிலத்தில் உள்ள ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 50 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிகவும் குறுகிய தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை யாரும் சந்தித்து சட்ட உதவிகளை அளிக்கவும் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஆரேகான் இந்தியா பசிபிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா..\nஜாகிர் நாயக் மீதான வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவு..\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் ���ாந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11779", "date_download": "2019-01-24T11:57:46Z", "digest": "sha1:7N6CGSR5DLCC7KGW6DDJWQ6PU3UCPMBV", "length": 6265, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Eduction Expo started in chennai|சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஜனவரி 27ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த பட்டாசு தொழிலாளர்கள் முடிவு\nசென்னை ஐஸ் அவுசில் பள்ளி ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் தொடங்க நடவடிக்கை: அம���ச்சர் எம்.சி.சம்பத்\nநெல்லை பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை\nபாவங்கள் அனைத்தும் விலக சாயி வழிபாடு\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/pothu-katturaigal/", "date_download": "2019-01-24T10:11:11Z", "digest": "sha1:HUIAYUSXYBVJCLHG2P4MGQGY4GA3CSVO", "length": 2616, "nlines": 45, "source_domain": "arunn.me", "title": "பொதுக் கட்டுரைகள் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nபொதுக் கட்டுரைகள் — கல்வி, கலை, இலக்கியம் தொடர்பானவை\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும் [2018]\nஇலக்கியம் இசையும் வயது [2016]\nவிஷ்ணுவின் மார்பைப் பிளந்து [Update: விஷ்ணு மார்பின் பாரம் அகன்றது]\nகாப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்\nஇளம் பேராசிரியர்கள் கூறும் டாப் 20 பொய்கள் [மே, 2006]\nமேலும்: இசைக் கட்டுரைகள் | அறிவியல் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mdmk-youth-wing-will-satge-demonstration-against-neet-exam-on-august-10-vaiko/", "date_download": "2019-01-24T11:57:24Z", "digest": "sha1:4RLYTIWVBKHGWB24AKHUTPIQ2RAG2D77", "length": 17422, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ - MDMK youth wing will satge demonstration against NEET Exam on August 10: Vaiko", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nநீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ\nநீட் நுழைவுத் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவராகும் கனவை மத்திய அரசு தகர்த்து எறிந்துவிட்டது.\nமருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் திணித்து சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் ஆகஸ்டு 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்துவதை ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்க்கிறது. மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிக்கும் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு,’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று முனைப்பு காட்டி, நுழைவுத் தேர்வையும் நடத்திவிட்டது.\nமருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவு எங்கே போயிற்று என்றே தெரிவியல்லை என்று மத்திய அமைச்சர் ஒருவர் அதிகார மமதையில் ஆணவத்தோடு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.\nநீட் நுழைவுத் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவராகும் கனவை மத்திய அரசு தகர்த்து எறிந்துவிட்டது. சமூக நீதிக் கோட்பாட்டுக்கு இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சகமாக இருட்ட���ல் தள்ளி இருக்கிறது.\nஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பண்பாடு எனும் ‘இந்துத்துவா’ கொள்கையை இந்தியா முழுவதும் அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பதற்கு பா.ஜ.க. அரசு செயலாற்றி வருகிறது. நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு, ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கி இருக்கிறது.\nகல்வித்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதின் மூலம், மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரங்களையும், உரிமைகளையும் பா.ஜ.க அரசு தட்டிப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.\nமருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரியும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், மருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் திணித்து சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் ஆகஸ்டு 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை துறைமுகம் பொறுப்புக் கழகம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், பொதுமக்களும் நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக அகற்றுவதற்கு அணி திரண்டு ஆர்ப்பரித்து வாரீர் வாரீர்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு… தலைவர்களின் கருத்து என்ன\nகஜா புயல் நிவாரணம்: ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nஉங்களின் கணினியில் உள்ள தகவலை வேவு பார்க்க 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nபேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு: உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்\nகதிராமங்கலத்தில் கைதான 9 பேருக்கு ஜாமீன்: பேராசிரியர் ஜெயராமனுக்கு மறுப்பு\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான ‘பேட்ட’ திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\nஇதற்காக வீடியோ ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nTamil Actor Vishal Will Soon Tie Knot with Anisha Alla:அனிஷா அல்லா ரெட்டி வெளியிட்ட இந்தத் தகவலை விஷாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் உறுதி செய்திருக்கிறார்.\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-14/", "date_download": "2019-01-24T11:37:41Z", "digest": "sha1:K5FOBHABVBF7EAQ5LS4GRGS7AUGYRCOJ", "length": 53856, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 14 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 14\nயமன் மூன்றாவது முறையாக வந்தபோது சிகண்டியின் வடிவிலிருந்தார். நைமிஷாரண்ய எல்லையில் அவருக்காகக் காத்திருந்த யமதூதனாகிய திரிதண்டன் “அரசே, நீங்கள் விரும்புவீர்கள் என்பதனால் இச்செய்தியுடன் காத்திருந்தேன்” என்றான். சினத்துடன் “நான் விரும்புவேன் என எவ்வாறு அறிந்தாய்” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி அறிந்தாய்” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி அறிந்தாய்\n“அரசே, நானும் துர்பதனும் சென்றமுறை சேர்ந்தே இங்கு வந்தோம். வரும்போது எங்களிடமிருந்த செய்தியின் விசைக்கேற்ப எங்கள் விரைவும் வரிசையும் அமைந்தது. பீஷ்மரின் செய்தியை உரைத்த துர்பதனுக்கு ஒருகணம் பின்னாலிருந்தேன். ஆனால் நீங்கள் பீஷ்மராகி காட்டுக்குள் நுழைந்த மறுகணம் என்னிடமிருந்த செய்தி அவனிடமிருந்ததைவிட பெருகியது. அங்கே நீங்கள் இளைய யாதவரிடம் சொல்லுசாவும்போது ஒவ்வொரு கணத்திலும் இருமடங்காகியது” என்றான் திரிதண்டன்.\n” என்றார் யமன். “அரசே, விந்தியமலைகளுக்கு நடுவே சிகண்டம் என்னும் காடு அமைந்துள்ளது. தென்னகம் செல்லும் பயணிகள் செல்லும் வழி அது. ஆனால் அனைத்துப் பயணிகளும் அவ்வழியை தவிர்த்து இருமடங்கு வழிசுழன்றுதான் செல்கிறார்கள். அந்தக் காட்டிலுள்ள உணவுப்பொருட்களும், அரக்கு, சந்தனம், அகில் முதலிய மலைப்பொருட்களும், வேட்டையூனும் அந்தணர், ஷத்ரியர், வைசியர் என்னும் மூன்று வகுப்பார்க்கும் கொடுநஞ்சு. அறியாமல் அதை அவர்கள் தொட்டால்கூட ஏழு தலைமுறைகள் தீப்பழி கொள்ளும். அவர்கள் வாழும் நகர்மேல் நச்சுமழை பெய்து குடிகளும் விலங்குகளும் முழுதழியும் என சொல்லிருக்கிறது” என்றான் திரிதண்டன்.\n“அந்தத் தொல்பழியை அரசர் அஞ்சியமையால் அவ்வழி வந்த எவரையும் நகர்களுக்குள் நுழையவிடுவதில்லை. தங்கள் குடிகள் எவ்வகையிலேனும் அதனுடன் தொடர்புகொண்டிருந்தால் அவர்களை நாடுநீக்கி கழுவேற்றி எரித்தழித்தனர். ஆகவே சூத்திரர்களும் அவ்வழி செல்வதில்லை. அக்காட்டுடன் தொடர்புடையவர்கள் என அறியப்பட்டால் தாங்கள் விற்கும் மலைப்பொருட்களுக்கு விலக்கு நேரும் என்பதனால் கிராதரும், நிஷாதரும்கூட அந்த மலைப்பகுதியை அணுகுவதில்லை. பல்லாயிரமாண்டுகளாக அந்த மலைச்சூழல் முழுமையாக மானுடரால் கைவிடப்பட்டு பசுமையே இருளென்றாகி அனைத்து வழிகளையும் மூடிக்கொண்டு கிடந்தது.”\n“அது நெடுங்காலத்திற்கு முன்பு அசுரர்கோனாகிய விருத்திரனை உம்பர்க்கரசன் இந்திரன் கொன்றபோது அவன் குருதி மழையெனப் பெய்து முளைத்தெழுந்த காடு என்கிறார்கள். விருத்திரனின் குருதியில் எஞ்சியிருந்த விழைவுகளும் வஞ்சங்களும் அங்கே மரமென செடியென முளைத்தன. விலங்குகளாக பறவைகளாக சிற்றுயிர்களாக நிறைந்தன. நாகங்களாக நிழல்களுடன் கலந்து நெளிந்தன. விருத்திரன் இறக்கும் கணத்தில் நான் கொண்டவை நிலைகொள்க என்று வஞ்சினம் உரைத்து வீழ்ந்தான். அவன் கொண்ட அனைத்தும் இந்திரனை வணங்கும் அனைத்துக் குலங்கள்மீதும் வஞ்சம்கொண்ட படைக்கலங்களென மாறி அங்கே நின்றிருக்கின்றன.”\n“அரசே, மானுடம் மீது சொல்லப்பட்ட ஒரு தீச்சொல் என அந்தக் காடு காத்திருக்கிறது. மறைத்துப் புதைக்கப்பட்ட நஞ்சு மழையிலூறி ஊற்றுச்சரடுகள் வழியாக கிணறுகளை அடைவதுபோல பாரதவர்ஷம் முழுக்க பரவிக்கொண்டுமிருக்கிறது” என்று திரிதண்டன் சொன்னான். “அந்த அடர்காட்டுக்குள் சென்று ஒர�� மனிதன் தவமிருக்கிறான் என்று அறிந்தேன். அவன் உளம்கொண்ட வினாக்களனைத்தும் தவத்தால் கூர்மையடைந்து இளைய யாதவரை நோக்கியே இலக்குகொள்கின்றன என்று உணர்ந்தேன். அவனை சென்று கண்டு உளமறிந்து மீண்டேன்.”\n“அவன் பெயர் சிகண்டி. அழியா வஞ்சம் கொண்டவன், ஆணிலி. அவன் நெஞ்சும் அந்தக் காட்டைப்போலவே நஞ்சு நொதித்துப்பெருகும் கலமென்றானது. வளைக்குள் உடல்வளைத்து ஒடுங்கி காற்றை நாதுழாவி உண்டு இமையா நோக்குடன் தவம்செய்து நஞ்சை அருமணியென்றாக்கும் நாகம்போலிருந்தான். அவன் மூச்சுபட்டு பசுந்தளிர் கருகுவதை கண்டேன். சிகண்டத்தின் நாகங்கள் நூறுமடங்கு நஞ்சுகொண்டவை. அவை பசும்புல்லில் சென்ற தடம் அமிலமொழுகிய பாதைபோல் கருகியிருக்கும். அந்நாகங்களே அவனருகே செல்லும்போது உடல்கருகி அனல்பட்ட இலையென படம் சுருங்கி மண்ணில் படிந்தன.”\n“அவன் கொண்ட வினாக்கள் பீஷ்மராக சென்று நீங்கள் அறிந்த ஒவ்வொரு சொல்லாலும் எதிர்விசைகொண்டு எழுந்து பெருகியிருக்கின்றன. அவனை அறிக அவன் சொல்லென எழுக” என்றான் திரிதண்டன். யமன் “ஆம், நான் கொண்ட அமைதியின்மை ஏனென்று இப்போது தெரிகிறது” என்றார். பின்பு ஒருகணத்தில் சிகண்டக்காட்டின் நடுவே ஒரு பன்றிக்குழிக்குள் தவத்திலமைந்திருந்த சிகண்டியின் முன் தோன்றினார். அவருள் புகுந்து மறுகணம் மீண்டார். அக்கணத்தில் கடந்துசென்றிருந்த ஒருநாளைத் தாண்டி மறுநாள் முன்னிரவில் கால்களை எடையுடன் எடுத்துவைத்து உடற்தசைகள் குலுங்க நடந்து இளைய யாதவரின் குடிலை அடைந்தார்.\nஇளைய யாதவர் அப்போதுதான் துயில்கொள்வதற்காக படுத்திருந்தார். கதவைத் தட்டிய யமன் “யாதவரே யாதவரே” என அழைத்தார். “யார்” என்றபடி அவர் எழுந்தார். “நான் சிகண்டி” என்று அவர் மறுமொழி சொன்னார். “உள்ளே வருக” என்றபடி அவர் எழுந்தார். “நான் சிகண்டி” என்று அவர் மறுமொழி சொன்னார். “உள்ளே வருக” என்றபடி இளைய யாதவர் எழுந்துவந்து கதவுப்படலை திறந்தார். பன்றிகளுக்குரிய சேற்றுவாடை வீசும் உடலுடன் தாடியும் தலைமுடியும் சடைகளாக மாறி தொங்க மண்படிந்த முலைகள் குலுங்க உள்ளே வந்த சிகண்டி “நான் உங்களிடம் சில வினாக்களை எழுப்பவிழைகிறேன், யாதவரே. இந்நெடுங்காலம் முழுக்க அந்த வினாக்களை பேணிவளர்த்தேன். என் நஞ்சு முற்றி மணியாகிவிட்டிருக்கிறது” என்றார்.\n” என்று இளைய யாதவர��� சொன்னார். சிகண்டி நிமிர்ந்தமர்ந்து அவர் விழிகளை தன் மதம்பரவிய சிறிய விழிகளால் நோக்கி “யாதவரே, மூன்று தலைமுறைக்காலம் நான் அஸ்தினபுரியிலோ காம்பில்யத்திலோ இல்லை. அதை எவரேனும் எங்கேனும் பேசிக்கேட்டிருக்கிறீர்களா” என்றார். “இல்லை, ஏனென்றால் நீங்கள் இதற்குள் சூதர்கதைகளுக்குள் ஒரு தொல்மூதாதையென மாறிவிட்டிருக்கிறீர்கள். காலத்தில் நடந்து அகன்றுவிட்டவர்களில் ஒருவர். நீங்கள் எங்கேனும் இருந்தால்தான் இளைய தலைமுறையினர் திகைப்புகொள்வார்கள்” என்றார் இளைய யாதவர்.\nசிகண்டியின் முகத்தில் புன்னகை எழவில்லை. அந்த மெய்ப்பாட்டையே அவர் அறியாரென்று தோன்றியது. “நான் சிகண்டமென்னும் காட்டை நோக்கி சென்றது எதனாலென்று எவருமறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அவர் தொடங்கினார். விழிகள் குறிபார்க்கும் பன்றிக்குரியவைபோல் கூர்ந்திருந்தன. “யாதவரே, என் பதினெட்டு அகவை நிறைவுக்குப்பின் வில்லும் அம்பும் ஏந்தி தன்னந்தனியாக என் வாழ்வின் இலக்கு தேடி சென்றேன். அஸ்தினபுரிக்குச் சென்று பீஷ்மரை தனிப்போருக்கு அழைப்பதே என் நோக்கம். அதை நான் காம்பில்யத்தில் எவரிடமும் சொல்லவில்லை” என்றார்.\nஅரசகுலத்தான் என குண்டலமும் குலப்பெயரும் கொண்டவனிடம் மட்டுமே பீஷ்மர் படைக்கலமேந்தி இணைப்போருக்கு எழுவார் என்று கேட்டிருந்தேன். ஆகவே தசார்ணநாட்டரசர் ஹிரண்யவதனரின் மகள் தசார்ணையை ஆண் எனச் சொல்லி ஒப்புதல்கொண்டு மணத்தன்னேற்பில் நுழைந்து விற்போட்டியில் வென்று மணந்துகொண்டேன். படைக்கலப்பயிற்சி முடித்து மணமும் புரிந்துகொண்டமையால் இளவரசனாக கணையாழியும் பாஞ்சாலன் என்னும் குடிப்பெயரும் அமைந்தது. அஸ்தினபுரிக்குச் சென்று அங்கு கோட்டைவாயிலில் இருந்த காவலர்தலைவனிடம் என் குடியையும் பெயரையும் சொல்லி அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்படி கோரினேன்.\nஅஸ்தினபுரியின் இடர்மிக்க காலம் அது. மாமன்னர் சந்தனுவின் இறப்புக்குப் பின் அங்கே ஆற்றல்கொண்ட அரசர்கள் உருவாகவில்லை. சித்ராங்கதர் கந்தர்வனால் கொல்லப்பட்டார். நோயுற்றிருந்த விசித்ரவீரியரும் மண்மறைந்த பின்னர் பேரரசி சத்யவதி அரியணை அமராமல் அன்னையென இருந்து ஆட்சிசெய்துகொண்டிருந்தார். காசிநாட்டரசியர் அம்பிகையிலும் அம்பாலிகையிலும் விசித்ரவீரியர் பெற்ற இரு இளமைந்தரும் அஸ்தினபுரியில் கிருபரிடம் படைக்கலப்பயிற்சி பெறுவதாக சொன்னார்கள். மூத்தவன் விழியிழந்தோன் என்றும் இளையவன் வெளிர்நோய் கொண்டவன் என்றும் அறிந்திருந்தேன்.\nபேரரசி சத்யவதியின் ஆட்சியில் ஒவ்வொன்றும் முறைப்படி நிகழ்ந்துகொண்டிருந்தன என்றாலும் பேரரசி மச்சர்குடியினள் என்பதனால் தெய்வங்கள் முனியக்கூடும் என அந்தணர் அஞ்சிக்கொண்டிருந்தனர். அவருடைய குலத்தைச் சுட்டி அஸ்தினபுரிக்கு எதிராக அரசர்கள் படைக்கூட்டமைத்துக்கொண்டிருந்தனர். இளவரசர் திறனற்றோர் என்பதனால் எக்கணமும் படையெடுப்புகள் நிகழலாமென்று ஒற்றர் சொன்னார்கள். அஸ்தினபுரி ஒவ்வொருநாளும் பதுங்கியிருக்கும் முள்ளம்பன்றிபோல் படைக்கலம் தீட்டி அமர்ந்திருந்தது.\nஆனால் அஸ்தினபுரிக்கு வெளியே இருந்த அனைவரும் பாரதவர்ஷத்தின் அரசர்கள் பேரரசியின் மைந்தரான பீஷ்மரை அஞ்சிக்கொண்டிருந்தனர் என்று அறிந்திருந்தனர். அவர் வெல்லற்கரியவர் என்று அனைவரும் எண்ணினர். கதைகளில் அவர் மேலும் மேலும் பேருருக்கொண்டு தெய்வ உருவென்றே அறியப்படலானார். விந்தையானவர்கள் கதைகளினூடாக மேலும் விந்தையானவர்களாகிறார்கள். அவரைப்பற்றிய கதைகளை நான் எங்கும் கேட்டேன். வடமேற்கே சிபிநாடுவரை சென்று அவரையே அறிந்து மீண்டேன்.\nதொல்குடியாகிய பாஞ்சாலத்தைச் சேர்ந்தவன் என்பதனால் பேரரசி என்னை முறைப்படி வரவேற்று அவையில் அமரச்செய்தார். அக்காலத்தில் நகரில் பீஷ்மர் வாழவில்லை. அவர் அஸ்தினபுரியிலிருந்து முப்பது நிவர்த்த தொலைவில் ஓடிய தாராவாகினி என்னும் சிற்றாற்றின் கரையில் அமைந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டில் ஒரு படைக்கலப்பயிற்சி நிலை அமைத்து அங்கேயே தங்கியிருப்பதாக அவையமர்ந்த பின்னரே அறிந்தேன். பேரரசியுடன் நிகழ்ந்த ஏதோ உளமுறிவுக்குப் பின் அவர் அஸ்தினபுரிக்குள் நுழைவதில்லை என்னும் நோன்புகொண்டிருந்தார். சிலகாலம் கான்வாழ்வுக்குச் சென்றவர் எதிரிகள் எழுகிறார்கள் என்னும் செய்தி கிடைத்த பின் திரும்பி வந்திருந்தார்.\nஅவைமுகமன்கள் முடிந்ததும் நான் பீஷ்மரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னேன். நான் அவரை சந்திக்க விழைவது ஏன் என பேரரசி கேட்டார். பாஞ்சால இளவரசனாகிய நான் பரத்வாஜரின் குருமரபைச் சேர்ந்த அக்னிவேச முனிவரிடமிருந்து அனைத்து விற்கலைகளையும் கற்றுத்தேர்ந��துவிட்டேன் என்றும் இனி எனக்குக் கற்பிக்கத் தகுதிகொண்டவர்கள் பரசுராமரும், சரத்வானும், பீஷ்மரும் மட்டுமே என்பதனால் தேடிவந்ததாகவும் சொன்னேன். பேரரசி முகம்மலர்ந்து “ஆம், இந்நகர் என் மைந்தனால் காக்கப்படுகிறது. ஆகவே பாரதவர்ஷத்தில் வெல்லமுடியாத முதன்மைகொண்டிருக்கிறது” என்றார்.\n“ஆனால் என் மைந்தன் தன் வாழ்வை இந்நகருக்கும் என் பெயர்மைந்தருக்கும் அளித்தவன். அவர்களுக்கு எதிராக எழக்கூடும் எவருக்கும் விற்கலையை அவன் கற்பிக்க வாய்ப்பில்லை” என்றார் பேரரசி. “நான் அவரிடம் பணிந்து மன்றாடுகிறேன். அவர் என் உளமறியக்கூடும்” என்றேன். “இல்லை, அவன் பெருநெறியன். சொல் பிறழாதவன்” என்று அரசி சொன்னார். “பேரரசி, கல்வி கோரி நின்றிருக்கும் உரிமை எனக்குண்டு. அவர் மறுப்பாரென்றால் அது என் ஊழ்” என்றேன். “நான் எண்ணிவந்தேன், எனவே அவரை சந்திக்காமல் திரும்பமாட்டேன். என் உயிர் இங்கு பிரிவதென்றாலும்” என்றேன். பேரரசி மெல்ல விழிகனிந்து “நன்று, உம்மை தேவவிரதனிடம் அழைத்துச்செல்லச் சொல்கிறேன்” என்றார்.\nஅரசியின் ஆணைப்படி இளைய அமைச்சனாகிய விதுரன் என்னை கிரீஷ்மவனத்தில் இருந்த பீஷ்மரின் பயிற்சிசாலைக்கு அழைத்துச்சென்றான். தேரில் செல்கையில் அவன் என்னை ஐயத்துடன் நோக்கிக்கொண்டு உடன் வந்தான். சற்று கழிந்தபின் “உங்கள் உடல் விந்தையான தோற்றம் கொண்டிருக்கிறது, இளவரசே” என்றான். “ஆம், இமயமலையின் தொல்குடி ஒன்றைச் சேர்ந்தவள் என் அன்னை. துருபதர் அவளை கவர்மணம் கொண்டு என்னை பெற்றார். எங்கள் குடியின் உடலமைப்பு இது” என்றேன்.\n“ஆனால் விற்பயிற்சியில் முதன்மைகொண்டிருக்கிறீர்கள்” என்றான் விதுரன். “நான் விற்தொழில் தேர்ந்தவன் என எப்படி தெரியும்” என நான் கேட்டேன். “நான் மாபெரும் வில்லவர் ஒருவரை நாளும் பார்த்தறிந்தவன்” என்றான். “அவருக்கு இணைநிற்க உங்களால் இயலும்” என்று சொன்னபோது என் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நான் ஒன்றும் சொல்லவில்லை. “அவரும் உங்களைப்போலவே மலைக்குடி அன்னையின் மைந்தர்” என்றான். பேசிக்கொண்டே இருக்க விழைந்தான். “கங்கர்நாடு இன்று மலைக்குடி அல்ல” என்றான். என் நாவை அவன் ஆட்டுவிக்க எண்ணுகிறான் என உணர்ந்து சொல்லடக்கினேன்.\nஅவன் அந்நகர் பற்றி சொல்லிக்கொண்டே வந்தான். “அவர் அங்கே எவருடன் தங்கியிருக்கிறார���” என்று பொதுவாக கேட்டேன். “அவருடைய மாணவர் ஹரிசேனர் உடனிருக்கிறார். மாணவர்கள் நூற்றுவர் உடனுறைந்து கற்கிறார்கள். அவ்வப்போது இளவரசர்களும் அங்கு சென்றுதங்கி மீள்வதுண்டு என்று அவன் சொன்னான். நான் அவன் விழிகளை நோக்குவதை தவிர்த்தேன். அவன் நோக்கை என் உடலில் உணர்ந்தபடியே இருந்தேன். தேர் நகரைவிட்டு நீங்க காடு நடுவே சென்ற சாலையின் வழியாக கிரீஷ்மவனத்திற்கு அழைத்துச்சென்றான்.\nநான் சென்றபோது இருட்டிவிட்டிருந்தது. ஆகவே எங்களை அங்கிருந்த குடில்களில் ஒன்றில் தங்கவைத்தனர். நானும் விதுரனும் சேர்ந்தே தங்கினோம். உணவு அருந்தியதுமே பயணக்களைப்பில் அவன் துயில்கொண்டுவிட்டான். நான் துயில்வது மிக அரிது. எனவே காட்டுக்குள் சென்று விற்பயிற்சியில் ஈடுபட்டேன். என் இரவுகளனைத்தும் கணத்திற்கொரு அம்பு என கழிவதே வழக்கம். அம்புகளை சேர்த்துக்கொண்டிருக்கையில் அவன் என்னை நோக்கியபடி நின்றிருப்பதைக் கண்டேன்.\nஇலக்காக ஒரு அடிமரத்தை நிறுத்தியிருந்தேன். அதில் பதிந்திருந்த அம்புதைத்த தடங்களைக் கண்ட அவன் “இரவெல்லாம் இங்குதான் இருந்தீரா” என்றான். “ஆம்” என்றேன். “விடியப்போகிறது” என்று அவன் சொன்னான். நான் தலையசைத்தேன். “குடிமூத்தாரான பீஷ்மரும் இவ்வழக்கம் உடையவரே. அவரும் துயில்கொள்வது மிக அரிது. இரவெல்லாம் தாராவாகினியின் கரையில் வில்பயின்றுகொண்டிருப்பார்” என்றான். “ஆம், அவரிடம் நான் கற்பதற்கு பல புதியன இருக்கக்கூடும்” என்று இருளை நோக்கியபடி சொன்னேன். என் அம்புகள் ஒன்றை இன்னொன்று அடித்து தெறிக்கவைப்பதை அவன் நோக்கிக்கொண்டு நின்றான்.\nவிடிவெள்ளி எழுந்ததும் நானும் அவனும் சேர்ந்தே நீராடும்பொருட்டு தாராவாகினிக்கு சென்றோம். இடையளவே நீர் ஓடும் ஆறு அது. நான் நீராடிக்கொண்டிருக்கையில் அவன் “உம்மிடம் பன்றியின் அசைவுகள் உள்ளன, பாஞ்சாலரே” என்றான். “நான் பன்றிமுக அன்னையை வணங்குகிறேன்” என்றேன். “அவ்வழிபாடு இப்பகுதியில் குறைவல்லவா” என்றான். “நான் ஏழுசிந்துவிலிருந்து அத்தெய்வத்தை அடைந்தேன்” என்றேன். “அங்கு சென்று கற்றீர்களோ” என்றான். “நான் ஏழுசிந்துவிலிருந்து அத்தெய்வத்தை அடைந்தேன்” என்றேன். “அங்கு சென்று கற்றீர்களோ” என்றான். நான் அதற்கு ஆமென தலையசைத்தேன். “அங்கே உழுபடையை தெய்வமென வணங்கும் குடிகள் ��ள்ளனர்” என்றான். “ஆம்” என்றேன். “சிந்துவின் நிலமே பெரிய வயல்தான் என படித்திருக்கிறேன்” என்றான்.\nஅப்போது எதிரில் நீண்ட குழல்கற்றைகள் தோளில் விழுந்திருக்க மரவுரியணிந்த நெடிய உடலுடன் ஒருவர் வருவதை கண்டேன். யாதவரே, அவரை நான் முன்பு கண்டிருந்தேன். “இவர் இங்கே எங்கு வந்தார்” என்று சொன்னபடி நீரிலிருந்து எழுந்தேன். புலரியின் மென்னொளியில் அண்மையிலெனத் தெரிந்தார். “என்ன சொல்கிறீர்கள்” என்று சொன்னபடி நீரிலிருந்து எழுந்தேன். புலரியின் மென்னொளியில் அண்மையிலெனத் தெரிந்தார். “என்ன சொல்கிறீர்கள்” என்றான் விதுரன். “இவர் எனக்கு புல்லம்புக் கலை பயிற்றுவித்த முனிவர். இவரை நான் சிபிநாட்டில் சந்தித்திருக்கிறேன்” என்றேன். விதுரன் சில கணங்களில் அனைத்தையும் புரிந்துகொண்டு “இவர் மட்டுமே புல்லம்புக் கலையை பயிற்றுவிக்க முடியும். அது கங்கர்குடியின் தொல்மூதாதையருக்கு மட்டுமே உரிய கலை. அதை அறிந்த ஒருவர் இவரே” என்றான்.\nநான் ஒரு மெல்லிய அகநகர்வை உணர்ந்தேன். “பாஞ்சாலரே, இவர்தான் பீஷ்மர்” என்றான் விதுரன். நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். பீஷ்மர் மெல்ல நடந்து வந்து கரையில் நின்ற ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் மரவுரியாடையை களைந்து வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி நீரில் நின்றார். நீரள்ளி விட்டு கதிரவனை வணங்கினார். நான் அனைத்தையும் மறந்து அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். கையிலிருந்து ஒளியுடன் நீர் வழிந்தது. கரிய தாடியில் நீர்மணிகள் மின்னின. உதடுகள் சொல்லிக்கொண்டிருக்கும் நுண்சொல்லை என் செவிகள் அறியுமெனத் தோன்றியது.\n“ஆசிரியரை நீர் முன்னர் பார்த்ததில்லை என நான் அறிந்திருக்கவில்லை” என்றான் விதுரன். நான் மூச்சுவிடுவதற்கே திணறிக்கொண்டிருந்தேன். பின்னர் பாய்ந்து நீரைப்பிளந்து கரையேறி ஈரம் சொட்டும் ஆடையுடன் என் வில்லம்பை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினேன். அவன் “பாஞ்சாலரே” என அழைத்தபடி எனக்குப் பின்னால் ஏறிவந்தான். நான் புதர்களை வகுந்தோடி ஆழ்ந்த காட்டுக்குள் சென்று இருளுக்குள் என்னை புதைத்துக்கொண்டேன். காட்டுக்குள் எப்போதுமே என்னால் முழுதாக புதைய முடியும். சேற்றுமணம் என்னை அன்னையென ஆறுதல்படுத்துவது.\nஅன்று பகல் முழுக்க நான் காட்டின் இருளுக்குள் இருந்தேன். அந்தியில் குடிலுக்கு மீண்டபோது என்னைக் காத்து விதுரன் அமர்ந்திருந்தான். நான் அணுகியதுமே “நீர் எவரென்று உணர்ந்துகொண்டேன். அதை முன்னரே உய்த்திருந்தேன், அப்போது உறுதிகொள்ள இயலவில்லை” என்றான். நான் என் வில்லை மடியிலமைத்த பின் அமர்ந்தேன். “நீர் அவரை கொல்ல வந்திருக்கக்கூடும்” என்றான். நான் அவனை நோக்கி “ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றேன். “உமது அன்னையின் வஞ்சம் அது என உணர்கிறேன். கதைகளில் அம்பையன்னை பன்றி என உருக்கொண்டு மைந்தன் ஒருவனை ஈன்று மண்ணிலிட்டுவிட்டு எரியேறி விண்புகுந்ததாக கேட்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அவள் வஞ்சத்தை ஏந்தியே வாழ்கிறேன்” என்றேன்.\nசற்றுநேரம் அமைதி நிலவியது. விதுரன் சொல்லடுக்கி உளம்கோப்பதை உணர்ந்தேன். அடைத்த குரலில் அவன் “அவரை எப்போது சந்தித்தீர்” என்று கேட்டான். நான் மறுமொழி உரைக்காமை கண்டு “சிபிநாட்டிலா” என்று கேட்டான். நான் மறுமொழி உரைக்காமை கண்டு “சிபிநாட்டிலா” என மீண்டும் கேட்டான். ஆம் என தலையசைத்தேன். “புல்லம்புக் கலையை உமக்கு அவர் கற்றுத்தந்தாரா” என மீண்டும் கேட்டான். ஆம் என தலையசைத்தேன். “புல்லம்புக் கலையை உமக்கு அவர் கற்றுத்தந்தாரா” நான் பேசாமலிருந்தேன். “ஏன் அதை கற்றீர்” நான் பேசாமலிருந்தேன். “ஏன் அதை கற்றீர்” என்று விதுரன் கேட்டான். “அவரை கொல்வதற்கா” என்று விதுரன் கேட்டான். “அவரை கொல்வதற்கா” என்று மீண்டும் அவன் கேட்க “உனக்கு என்ன வேண்டும்” என்று மீண்டும் அவன் கேட்க “உனக்கு என்ன வேண்டும்” என நான் சீறினேன். “அவரை ஏமாற்றி அதை கற்றிருக்கிறீர். அவரிடம் நீர் எவர் என்றும் ஏன் அதை கற்க விழைகிறீர் என்றும் சொல்லவில்லை” என்று அவன் கூவினான். “இல்லை, என் கதையை முழுமையாக சொல்லித்தான் அதை கற்றுத்தரும்படி கோரினேன்” என்றேன்.\n” என்றான் விதுரன். “ஆம், என் அன்னையின் அழலுக்கு அறம் செய்யப்படவேண்டும் என்று அவர் எண்ணினால் எனக்கு அருள்க என்றேன். பெரும்பத்தினி ஒருத்தி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் கங்கைநீர் கங்கையை அழிக்குமா என்று கேட்டேன். அவர் உள்ளம் நான் சொன்னதை ஏற்றது. என்னை நோக்கி காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன் என்றார். நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய் என்று என்னை வாழ்த்தினார்” என்றேன்.\nவிதுரன் திகைத்தவனாக அமர்ந்திருந்தான். பின்னர் “என்ன செய்யவிருக்கிறீர்” என்றான். நான் சொல்லின்றி உறுமினேன். “உமது பணி எளிதாயிற்று. நீர் வில்லுடன் சென்று நான் உங்களை கொல்ல வந்துள்ளேன் என்று சொன்னாலே போதும். அவர் தலையைக் கொய்து எடுத்துக்கொண்டு காம்பில்யம் மீளலாம். உமது அன்னையின் எரிபீடத்தின்மேல் அதை வைத்து வஞ்சினம் முடிக்கலாம்.” நான் சினத்துடன் “என்ன சொல்கிறாய்” என்றான். நான் சொல்லின்றி உறுமினேன். “உமது பணி எளிதாயிற்று. நீர் வில்லுடன் சென்று நான் உங்களை கொல்ல வந்துள்ளேன் என்று சொன்னாலே போதும். அவர் தலையைக் கொய்து எடுத்துக்கொண்டு காம்பில்யம் மீளலாம். உமது அன்னையின் எரிபீடத்தின்மேல் அதை வைத்து வஞ்சினம் முடிக்கலாம்.” நான் சினத்துடன் “என்ன சொல்கிறாய்” என்றேன். “ஆம், நீர் ஷத்ரியர். வெறும்கையரை வெல்லுதல் பீடல்ல. அதை அவரிடம் சொன்னால் உம்மிடம் போரிட்டு தோற்பார். உம் புகழ்குறையாமல் உயிரளிக்கவும் ஒப்புவார்” என்றான்.\nநான் தொடையை அறைந்து ஓசை எழுப்பியபடி எழுந்தேன். என்னுள் இருந்த பன்றி எழ தலைசிலுப்பி மயிர் சிலிர்த்தேன். “உம்மை சினம் கொள்ளவைக்க விரும்பவில்லை, பாஞ்சாலரே. நீர் இத்தருணத்திற்காகவே வாழ்ந்தவர். இதை தவிர்த்துச்சென்றால் உம் வாழ்வே பொருளிழந்ததாகிவிடும். இனியொரு இலக்கோ தவமோ உமக்கு அமையப்போவதில்லை” என்றான் விதுரன். நான் அவனை நோக்காமல் காட்டை நோக்கி நடந்தேன். அவன் என் பின்னால் எழுந்து வந்தபடி “அவரைக் கொல்வது அவருக்கும் மீட்பென்றாகலாம். அவரே அதை விழைகிறார் என்றல்லவா பொருள்\nசீற்றத்துடன் அவனை நோக்கி “நீ அஸ்தினபுரியின் துணையமைச்சன். அதன் காவலரை கொல்லச் சொல்கிறாயா” என்றேன். “ஆம், அவர் பெருங்காவலர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் இந்நகர்மேலும் அரசகுடிமேலும் ஈட்டிவைத்த பெரும்பழியை உம் அம்பு தீர்க்குமென்றால் ஒரு பெருஞ்சுமை இறங்குகிறது. அஸ்தினபுரி அதன் ஊழை அதுவே பேணிக்கொள்ளும்” என்றான். பற்களைக் கடித்தபடி அவனை நோக்கிக்கொண்டு நின்றேன். அவனுடைய விழிகள் இளமைக்குரிய கள்ளமின்மை கொண்டிருந்தன. எச்சூழ்ச்சியும் இல்லாமல்த��ன் அவன் அதை சொல்கிறான் என்று புரிந்தது.\nஎன் வஞ்சத்தை திரட்டிக்கொண்டு “நீ சேடிப்பெண் சிவையில் விசித்திரவீரியருக்குப் பிறந்த மைந்தன். அவரை அகற்றிவிட்டால் அஸ்தினபுரியில் நீயே நின்றாளலாம் என எண்ணுகிறாய் அல்லவா” என்றேன். என் சொல் அவனை புண்படுத்தவில்லை. “இல்லை, அஸ்தினபுரிக்குமேல் இனியும் என்ன பழி வருமென அஞ்சுகிறேன். பாஞ்சாலரே, என் இரு தமையன்களையும் நோக்கும்போதெல்லாம் நெஞ்சு பதைக்கிறது. விழியின்மையும் நோயுமாக இவ்வரசகுடிமேல் பொழிந்த வஞ்சத்தில் இன்னும் என்ன மிஞ்சுகிறது என்று எண்ணி அஞ்சுகிறேன்” என்றான்.\nநான் அவனை திரும்பி நோக்காமல் நடந்தேன். “திரும்பிச் செல்கிறீரா” என்றான். நான் அவன் குரலை பொருட்படுத்தாமல் நடந்தேன். “வராகரே, ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி என்று நூல்கள் சொல்கின்றன. நீர் ஒத்திப்போடலாம், தவிர்க்கமுடியாது” என அவன் எனக்குப் பின்னாலிருந்து குரலெடுத்தான். நான் நின்றுவிட்டேன். யாதவரே, என் அன்னை என்னிடம் சொன்ன சொற்கள் அவை.\nசிகண்டி சிவந்த விழிகள் குத்திநின்ற நோக்குடன் “என் அருகே அன்னை நின்றிருப்பதை அப்போது உணர்ந்தேன். மிக அருகே. அன்னையின் நோக்கை, உடல்வெம்மையை, மூச்சுக்காற்றை என்னால் உணரமுடிந்தது. உணர்ந்தவர் அறிவர், இருப்பவரைவிட இறந்தவர் மிகக் கூர்மையுடன் இருப்புணர்த்த இயலும்” என்றார். இளைய யாதவர் அவர் சொற்களை விழிவிரித்து கேட்டிருந்தார். இளமைந்தருக்குரிய தெளிவிழிகள், சற்றே மலர்ந்தமையால் புன்னகை என தோன்றிய கீழுதடு. அவர் நகைக்கிறாரா என்ற ஐயம் எழ சிகண்டி பன்றிபோல் உறுமினார்.\nசிகண்டி போருக்கு எழும் பன்றி போலவே தலையைத் தாழ்த்தி பிடரியை சிலிர்த்தசைத்து “அப்போது நான் என் அன்னையை கண்டேன்” என்றார். “அவள் மணம் எழுந்தது. சேற்றுப்பன்றியின் மணம் அது. அவளுடன் இருக்கும் உணர்வுக்காகவே நான் எப்போதும் காட்டுப்பன்றியுடன் வாழ்பவன். எதிரே புதர்கள் அசைவதை கண்டேன். காலடியோசையில்லாமல் நிழல் ஒழுகியணைவதுபோல அன்னைப்பன்றி ஒன்று அருகணைந்தது. வெண்ணிறத் தேற்றைகள் தெரிய நீண்ட மேழிமுகம் தாழ்த்தி சங்குச்செவிகளை முன்கோட்டி பிடரிமுட்கள் சிலிர்த்தெழுந்து நிற்க மதம் பரவிய செவ்விழிகளால் நோக்கியபடி என்னை நோக்கி உறுமியது” என்றார்.\n← நூல�� பதினேழு – இமைக்கனம் – 13\nநூல் பதினேழு – இமைக்கணம் – 15 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simran-status-about-petta/", "date_download": "2019-01-24T10:12:03Z", "digest": "sha1:6FZSLZEMDNSODT7HDZKH7JM5ABHRXL3C", "length": 13871, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்ரனின் கனவை நிஜமாக்கியவர் யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ் . - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசிம்ரனின் கனவை நிஜமாக்கியவர் யார் தெரியுமா லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ் .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nசிம்ரனின் கனவை நிஜமாக்கியவர் யார் தெரியுமா லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ் .\nபேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். நேற்று படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.\nஇந்நிலையில் ஹாஸ்டல் வார்டன் காளி ரஜினியுடன் முதல் பாதியில் சில காட்சிகளில் சிம்ரன் தோன்றியுள்ளார் . கல்லூரி செல்லும் மகளின் அம்மா கதாபாத்தியாம் அவருடையது. சூப்பர் ஸ்டாருடன் ரோமன்ஸ் என்று சொல்லமுடியாது, எனினும் நல்ல கமேயோ ரோல் .\nதன் ட்விட்டரில் போட்டோவுடன் பின்வருமாறு ஸ்டேட்டஸ் தட்டியுளார் ..\n“என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் இன்று. என் கனவை நிஜா��ாக்கி விட்டார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் . படத்தை பற்றி பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்துள்ளது பேட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் .”\nசந்திரமுகியில் ரஜினி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது. இந்நிலையில் பேட்டையில் ஸ்க்ரீன் ஷேர் செய்த மகிழ்ச்சியில் உள்ளார் சிம்ரன்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nRelated Topics:சிம்ரன், தமிழ் படங்கள், பேட்ட, ரஜினி\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nபேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களையும் இணைத்து போஸ்டர் வெளியிட்ட தா(த்)தா – அடே .\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீ��்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146613-court-orders-life-imprisonment-to-coimbatore-youngster-in-murder-case.html", "date_download": "2019-01-24T11:20:57Z", "digest": "sha1:BSVUS5PCJJ3MIFZADYQUP7HKRH4S3L2Z", "length": 19289, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியில் பேசியதைக் கிண்டல் என நினைத்து கொலை! - கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை | Court orders life imprisonment to coimbatore youngster in murder case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:15 (07/01/2019)\nஇந்தியில் பேசியதைக் கிண்டல் என நினைத்து கொலை - கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nஇந்தியில் பேசியதை, கிண்டல் செய்ததாகத் தவறாக நினைத்து உத்தரப்பிரதேச மாநில இளைஞரைக் கொலை செய்த வழக்கில், கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகேல் இந்திரபால், அமித் குமார் ஆகியோர் கோவையில் பெட்சீட் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு குனியமுத்தூர் பகுதியில் கார்த்திக் ராஜா என்பவரிடம் சாப்பிடுவதற்காக ஹோட்டல் கேட்டு விசாரித்துள்ளார் சுகேல். அதற்கு கார்த்திக் ராஜா, “காசை என்னிடம் கொடு ஹோட்டலுக்கு நான் கூட்டிட்டு போறேன்” என்று கூறியுள்ளார்.\nஇதற்கு, சுகேல், “எதற்காக இவரிடம் காசு கொடுக்க வேண்டும். நாமே ஹோட்டலைத் தேடிக்கொள்ளலாம்” என்று தனது நண்பர் அமித் குமாரிடம் சிரித்துக்கொண்டே சொல்லியுள்ளார். இதனிடையே, அவர்கள் இந்தியில் பேசியதை, தன்னைக் கிண்டல் செய்கின்றனர் என்று தவறாகப் புரிந்துகொண்ட கார்த்திக் ராஜா. “இந்தியில் திட்டுறியாடா சாகுடா” என்று சொல்லி ஆத்திரத்தில் அங்கு இருந்த கட்டையை எடுத்து சுகேலின் தலையில் அடித்துள்ளார்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇதில் சுகேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாகக் குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக் ராஜா மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கோவை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கார்த்திக் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.\nஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் த���ர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-18/photos/128583-last-year-movies-remake-as-serial.html", "date_download": "2019-01-24T11:33:35Z", "digest": "sha1:WOXXHRGCJIYV5ONRASRHKRUAYZI37RNH", "length": 18029, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமா டு சீரியல்! | Last Year Movies Remake as Serial - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\nகோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\nநம் ஊரில் சென்ற வருடம் வெளியான சில திரைப்படங்களை மெகா தொடராக ரீமேக் செய்தால் என்ன டைட்ட���ல் வைக்கலாம் என யோசித்ததில்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/14/2-021-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-24T12:02:58Z", "digest": "sha1:O4S25C5NOCPIXPNFXD4QNCFWQOBKUAHQ", "length": 5095, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.021 திருக்கழிப்பாலை – sivaperuman.com", "raw_content": "\nSeptember 14, 2016 admin 0 Comment 2.021 திருக்கழிப்பாலை, பால்வண்ணநாதர், வேதநாயகியம்மை\nபுனலா டியபுன் சடையாய் அரணம்\nஅனலா கவிழித் தவனே அழகார்\nகனலா டலினாய் கழிப்பா லையுளாய்\nஉனவார் கழல்கை தொழுதுள் குதுமே.\nதுணையா கவொர்தூ வளமா தினையும்\nஇணையா கவுகந் தவனே இறைவா\nகணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்\nஇணையார் கழலேத் தவிடர் கெடுமே.\nநெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்\nமுடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்\nகடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்\nஅடியார்க் கடையா அவலம் மவையே.\nஎளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ\nவளிகா யமென வெளிமன் னியதூ\nஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்\nகளியாய் கழிப்பா லையமர்ந் தவனே.\nநடநண் ணியொர்நா கமசைத் தவனே\nவிடநண் ணியதூ மிடறா விகிர்தா\nகடல்நண் ணுகழிப் பதிகா வலனே\nஉடன்நண் ணிவணங் குவனுன் னடியே.\nபிறையார் சடையாய் பெரியாய் பெரியம்\nமறையார் தருவாய் மையினா யுலகிற்\nகறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்\nஇறையார் கழலேத் தவிடர் கெடுமே.\nமுதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்\nகதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்\nஎதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்\nகதிரும் வினையா யினஆ சறுமே.\nஎரியார் கணையால் எயிலெய் தவனே\nவிரியார் தருவீழ் சடையாய் இரவிற்\nகரிகா டலினாய் கழிப்பா லையுளாய்\nஉரிதா கிவணங் குவனுன் னடியே.\nநலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்\nகனலா னவனே கழிப்பா லையுளாய்\nஉனவார் கழலே தொழுதுன் னுமவர்க்\nகிலதாம் வினைதான் எயிலெய் தவனே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/", "date_download": "2019-01-24T11:48:28Z", "digest": "sha1:73GALF4J3AGMTWMUQJJLIOUPBDUY62O6", "length": 9920, "nlines": 63, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nவிவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nதமிழ்நாட்டின் பிரியாணி தேசம் என்கிற மகுடம் சூட்டி நிற்கிறது திண்டுக்கல். இதே நகரில் அசைவம், சைவப் பிரியர்களை ஒரு சேர சுண்டி இழுக்கும் அற்புத சுவைமிகு உணவகமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்\nதுணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்\nபுலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...\nசிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nஅமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்த���ர். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nவிமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை\nதள்ளு வண்டியில் அள்ளும் லாபம்\nபுதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.\nமாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_278.html", "date_download": "2019-01-24T11:12:26Z", "digest": "sha1:GLF33B5M3DNKYF2F6MZPH32VI2MWGRFI", "length": 37935, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இன்று இரவு நடந்து கொண்டிருக்கும், உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இன்று இரவு நடந்து கொண்டிருக்கும், உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்\"\nபல சகோதரர்கள் கள நிலவரம் கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள்.சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பலருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. செய்திகளை மக்களுக்கு தெரியாமல் செய்வதுதான் அரசாங்கங்கள் செய்யும் திட்டம்.குரல்கள் இயக்கம் (Voices Movement] அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று இரவு நடந்து கொண்டிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்..\nஅக்குரணை கஸாவத்த பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளது.\nபேராதெனிய பள்ளிவாயலுக்கு பெற்றோல் குண்டு எறியும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nஎல்பிடிய பள்ளிவாசலுக்கு அருகில் கல்வீச்சு.பெரிய பாதிப்புகள் இல்லை.\nபிலிமதலாவையில் இருக்கும் ஒரு கடை எரியூட்டப்பட்டிருக்கிறது.\nஹீபிடிய பள்ளிவாயலுக்கும் வீடுகளுக்கும் கல்வீசப்பட்டிருக்கிறது.\nகல்முனை-நற்பிட்டி முனையில் சுமார் 30 ஆமி உத்தியோகத்தர்கள் நுழைந்திருக்கின்றனர்.\nவடுவகமை சந்தியில் பாஹிம் என்பவரின் கடை உடைத்து உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தி���வனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/06/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-24T11:05:28Z", "digest": "sha1:7OFCZSDPPELX3GJVQ5VF4LMT7BZKCRYR", "length": 15709, "nlines": 86, "source_domain": "arunn.me", "title": "என்னை அறிந்தால் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஇதோ சில இந்த வலைதளத்தைத்தாண்டி எங்கும் பயன்படாத என்னைப்பற்றிய சிறு தகவல்கள். வெங்கட் என்றோ எழுதிய தற்புகழ்ச்சி பதிவை வைத்து போட்டுக்கொண்ட புதிய சூடு. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல், மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென… இதை ஏற்கனவே கடுப்புடன் படித்து, படித்ததினால் மேலும் வெறியாகும் உங்களுக்கு என்னால் கூறமுடிந்த ஒரே பயன், என்னை இவ்வகையில் அறிவதால், நேரில் எதிர்படுகையில் ஓடிவிடலாம்.\nகுழந்தையில் தரையில் நீந்தியதோடு சரி. தண்ணீரில் எனக்கு நீச்சல் தெரியாது.\nஎனக்கு வீடியோ கேம்கள் என்றால் பிரியம். அப்படியே சாப்பிடுவேன். கட்டம்கட்டிய புதிர்கள், கிராபிக்ஸ் சாகஸங்கள் என்று பாகுபாடின்றி. மங்க்கி ஐலாண்ட் கேம்கள் என் ஃபேவரிட். ஏமாற்று கணினி-சங்கேத வார்த்தைகள் இன்றி மூன்றே நாளில் மொத்தத்தையும் முடித்திருக்கிறேன். வருடங்கள் முன்னர் ராப்பகல் தெரியாமல் விளையாடி, உடனிருந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் பலர் தூக்கத்திலும் பச்சக் பச்சக் என்று கட்டைவிரலை அமுக்கி எதிரிகளை வீழ்த்தியபிறகே இந்த பற்று சற்று இற்றது. இப்போதும் முழு கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச்சை வீடியோ கேமாக விளையாடும் பொறுமை இருக்கிறது. நல்லவேளை, பொருந்தி வருமாறு நேரம் இருப்பதில்லை.\nபாலகாண்டத்தில் பள்ளிசெல்லும் பெரிய ரிக்ஷாவை (”ரிக்ஷாமேனின்” உதவியுடன்) ஓட்டிச்சென்று கணகாரியமாய் சுவற்றில் மோதியுள்ளேன்.\nபத்து வயதில் ஒருமுறை வாத்தியார் மண்டையில் அடித்துவிட்டதால் கவரிமானாகி காய்ச்சலில் மூன்று நாள் பள்ளிக்கு மட்டம்.\nசிறுவயதில் ஹாக்கி விளையாடுவதற்கு நிஜமான உருட்டுக்கட்டை ஒன்றை வைத்திருந்தேன் (அதுவும் “ஸ்டிக்” தானே என்று சால்ஜாப்பு வேறு); சக “வீரர்கள்” என்னிடமிருந்து சற்று தள்ளியே ஓடிவருவார்கள்.\nபத்து வருடங்கள் முன்னர் ஒரு மாலை இளவெயில் நேரம், வீட்டிலிருந்த டிவி மற்றும் வீடியோ காஸெட் பிளேயரை தூக்கிக்கொண்டு இரண்டு மாடி இறங்கிவந்து, எதிர் குப்பைத்தொட்டியில் அமர்த்திவிட்டு வந்தேன். அன்றுதான் என் வீட்டில் டீவியின் கடைசி தினம். மனைவி மக்களும் இன்றும் வீட்டை டீவி கரையின்றி வைத்திருப்பது என் பாக்கியம்.\nதன் எழுத்தினால் என்னையும் தமிழில் எழுதத் தூண்டும் “சுஜாதா”வைபோல் அவிழ்ந்துவிடுமோ என்று பயம் இல்லாமல், கால் தடுக்காமல், எனக்கு நன்றாக வேஷ்டி கட்டிக்கொள்ள வரும். ஆனால் எப்போதும் வீட்டில் “செந்தில் டிராயர்” தான்.\nபஸ்ஸில் ஓட்டுநர் இருக்கை உள்ள வலதுபுறத்திற்கு எதிர்ப்புறமே அமர விரும்புவேன். காற்றில் தலை வகிடு கலையாமல் இருக்க.\nநண்பர்களை வெறுப்பேற்ற “ஸெவன்-அப்”பில் மாவடு சாரை சேர்த்தும், ஃபேண்டாவை சுடவைத்தும் (ஹாட் டிரிங் குடிப்பதாக கூறி) குடித்துள்ளேன்.\nஅவ்வப்போது சமயலறையில் “என்ன ரொம்ப பொங்கற ஆஃப் பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்று பொங்கும் பாலுடன் சம்சரிப்பது வழக்கம்.\nபேசமட்டும் முடிகிற பட்லர் இங்லீஷ் போல மாற்று பட்லர் ஹிந்தி எனக்கு வரும். எழுத படிக்க முடியும். பேச வராது. தமிழும் அப்படித்தானோ என்று அடிக்கடி தோன்றுகிறது.\nஅனைத்து ஹெர்க்யுல் பாய்ரோ கதைகளையும் பலமுறை படித்திருக்கிறேன். அதே எழுத்தாளினி எழுதிய மிஸ் மார்ப்பில் ஒன்றைகூட இதுவரை படித்ததில்லை. என்னை எம்சீபி என்று நினைக்குமுன் அது ’எழுத்தாளினி’ என்பதும், ஞாபகமிருக்கட்டும்.\nஒரு காலத்தில் சித்தார்த்த பசு நடத்துவாரே, அவ்வகை வினாடிவினா பித்து. அவ்வகையில் பல தொடர்பற்ற செய்திக் குப்பைகள் இன்றும் மனதை ஆகிரமிக்கிறது. உதாரணமாக மேலே எழுத்தாளினியின் முழுப்பெயர் டேம் அகதா மேரி கிளாரிஸா மில்லர் கிறிஸ்ட்டி மலொஅன். ஏன் ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை.\nசினிமா பார்க்கவேண்டுமென்றால், துணை கிடைக்கவில்லையெனின், தனியே சென்றுவிடுவேன். சுற்றி பலருக்கு இது சுயஇன்பம் அநுபவிப்பதற்கொப்பான உறுத்தும் விஷயம் என்று அறிகிறேன். அதனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே டிவிடி துணையுடன் பார்த்துவிடுகிறேன்.\nஒரே மாதிரி இருப்பது எனக்கு ஒத்துவராது. ஆபிஸ் அறையை, மேஜை நாற்காலி முதல் கணினி வரை, அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பேன்.\nஅனைத்து வகை நீல நிறங்களும் பிடிக்கும். அதனால் மாற்றிச்செய்யவேண்டி பச்சை கலரில் ஒரு கார் வாங்கினேன். அந்நிறத்திற்கு ஹீலிங் கிரீன், குணப்படுத்தும் பச்சை, என்று அறிகிறேன்.\nஇதுவரை தொடர்ந்திருந்தால், மேலே உள்ள பதினாறை பெற்றுள்ள நீர் என் அடுத்த பதிவுவரை பெறுவாழ்வு வாழ்வீர்.\nPosted in அனுபவம், நகைச்சுவை\nNext ›சிறுவியல்: சோக மீன்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-155.html", "date_download": "2019-01-24T11:52:57Z", "digest": "sha1:JKMAYZZKCVDAPOJKASEV4D7V7AHKUY7Y", "length": 29087, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இலவத்தின் விபரீத எண்ணம்! - சாந்திபர்வம் பகுதி – 155 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 155\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 25)\nபதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்...\n சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. \"நான் உன்னவன்\" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவ���ம் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. \"நான் உன்னவன்\" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை\" என்றார் {நாரதர்{.(4)\nசால்மலி {அந்த இலவ மரம் நாரதரிடம்}, \"ஓ மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ தெய்வீக முனிவரே, இந்தக் காரணத்தினால் நான் அவன் கோபத்துடன் வரும்போதும் அஞ்சுவதில்லை\" எ��்றது {இலவ மரம்}.(8)\n சால்மலி, உன்னுடைய உள்ளுணர்வு முற்றாகப் பிறழ்ந்திருப்பதாக {விபரீதமானதாகத்} தெரிகிறது. இதில் எந்த ஐயமுமில்லை. காற்றின் பலத்துக்கு இணையானதாகப் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் கிடையாது.(9) இந்திரனோ, யமனோ, வைஸ்ரவணனோ {குபேரனோ}, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ கூடக் காற்று தேவனின் {வாயுவின்} வலிமைக்கு இணையானவர்கள் இல்லை. எனவே, வெறும் மரமான உன்னைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது(10) ஓ சால்மலி, இவ்வுலகின் எந்த உயிரினமும், எந்தச் செயலைச் செய்தாலும், உயிரை அளிப்பவனான காற்று தேவனே அனைத்து வேளைகளிலும் அந்தச் செயலின் காரணமாக இருக்கிறான்.(11) அந்தத் தேவன் முறைமையுடன் முயலும்போது, அவன் அனைத்து உயிரினங்களையும் எளிதாக வாழ வகைச் செய்கிறான். எனினும், அவன் முறையில்லாமல் முயன்றால், உலக உயிரினங்களுக்குப் பேரிடரே விளையும்.(12) வழிபாட்டுக்குத் தகுந்தவனும், அண்டத்தின் உயிரினங்களில் முதன்மையானவனுமான காற்று தேவனை வழிபடாமல் இருக்க உன்னைத் தூண்டுவது, உன் அறிவின் பலவீனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ சால்மலி, உன் நுண்ணறிவானது, கோபத்தாலும், பிற தீய ஆசைகளாலும் குழப்பப்பட்டிருப்பதால் நீ பொய்மைகளை மட்டுமே பேசுகிறாய்.(14)\nஇத்தகைய பேச்சுகளில் நீ ஈடுபடுவதில் நான் நிச்சயம் உன்னிடம் கோபமே அடைகிறேன்.(15) நீ சொன்ன இந்த இழிவான வார்த்தைகள் அனைத்தையும் நானே காற்றுத் தேவனிடம் தெரிவிக்கப் போகிறேன்.(16) ஓ சால்மலி {இலவ மரமே}, ஓ சால்மலி {இலவ மரமே}, ஓ தீய புத்தியைக் கொண்டவனே, உன்னைவிடப் பலமிக்கவையான சந்தனங்கள் {சந்தன மரங்கள்}, சியந்தனங்கள், சாலங்கள், சரளங்கள், தேவதாரங்கள், வேதாசங்கள் {நீர்நொச்சி மரங்கள்}, தன்வனங்கள் மற்றும் நல்லான்மாக்களைக் கொண்ட பல மரங்கள் ஒருபோதும் காற்றுக்கு எதிராக இத்தகைய வசைமாரிகளைச் சொன்னதில்லை.(17) அவை அனைத்தும், காற்றின் வலிமையையும், தாங்கள் ஒவ்வொருவரும் கொண்ட பலத்தையும் அறியும். இந்தக் காரணங்களுக்காக அந்த முதன்மையான மரங்கள், அந்தத் தேவனைப் பொறுத்தவரையில் தங்கள் தலைகளை வணங்குகின்றன.(18) எனினும், மடமையால் நீ காற்றின் எல்லையற்ற வலிமையை அறியவில்லை. எனவே, (நீ அவனைக்குறித்து இகழ்ந்��தைச்சொல்வதற்காகச்} நான் அந்தத் தேவனின் முன்னிலைக்குச் செல்லப்போகிறேன்\" என்றார் {நாரதர்}.(19)\nசாந்திபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 19\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நாரதர், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி ��ிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/08/video.html", "date_download": "2019-01-24T10:19:38Z", "digest": "sha1:N44SCTUSHIYBTRF4QANOHLZ7BS7RTFU3", "length": 12500, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் தம்பிதுரை | thambidurai wants apology for false remarks on video footage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின் இணைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nதடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் தம்பிதுரை\nகருணாநிதி கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை, போலீஸார் அனிமேஷன் செய்து மாற்றியுள்ளனர் என்றுகூறியுள்ள தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை போலீஸார் எடிட்செய்து, அனிமேஷன் மூலமாக, சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை முரசொலி மாறன் அடிப்பது போன்றகாட்சியை அமைத்துள்ளனர் என்று தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.\nஇது அப்பட்டமான பொய். இவருடைய இந்தக் கருத்து உள்நோக்கமுடையது.\nமுன்பொரு முறை, ஒரு கொலை வழக்கில், மண்டையோடு ஒன்றை ஆராய்ந்த டாக்டர் சந்திரசேகர\"ன்,பாண்டியம்மாள் என்ற பெண்ணுடைய மண்டையோடுதான் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார்.\nஆனால், அந்த பாண்டியம்மாள் நேரடியாக உயிருடன் கோர்ட்டில் வந்து நின்றதை அனைவரும் அறிவார்கள்.டாக்டர் சந்திரசேகரன் தடவியலில் எவ்வளவு சிறப்பு மிக்கவர் () என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.\nமுழுக்க முழுக்க உள்நோக்கத்தோடுதான், டாக்டர் சந்திரசேகர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். முந்தைய அதிமுகஆட்சிக் காலத்தில், அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்காத காரணத்தால், தேவையில்லாமல் இப்போது இத்தகையஅறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇது அவருக்குத் தேவையில்லாத வீண் வேலை. அவர், தன் தொழிலையே கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இதற்காக, டாக்டர் சந்திரசேகரன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்றார் தம்பிதுரை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-sunga-amelody-in-gvprakshs-jail/", "date_download": "2019-01-24T10:30:11Z", "digest": "sha1:U46IZ4G63NWVOJX2RRSDHPHJ4A2E3X7L", "length": 12930, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் இணைந்த தனுஷ் - ஜி வி பிரகாஷ் கூட்டணி ! வாவ் செம்ம அப்டேட் . - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nஇன்றையதேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார்.\nஅதேபோல தான் ஜி வி பிரகாஷ் குமாரும் இசைஅமைப்பாளர் என்பதனை தாண்டி ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். குறுகிய காலத்தில் சூப்பர் இயக்குனர்களுடன் கூட்டணி. விரைவில் ராஜிவ் மேனனின் சர்வம்தாளமயம் ரிலீசாக உள்ளது.\nஅதுமட்டுமன்றி வசந்தபாலனின் ஜெயில் படத்திலும் நடித்து இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே பாலாவின் நாச்சியார் படத்திலும் ஜெயில் குற்றவாளியாக தான் நட���த்தார் எனபது நம் நினைவில் இருக்கும்.\nஇந்நிலையில் இன்று தன் ட்விட்டரில் 8 வருடம் கழித்து மீண்டும் தனுஷ் தன் இசையில் ஒரு அசத்தல் மெலடி ஜெயில் படத்தில் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது சிறந்த லாபமாக இருக்கும் எனவும் பாசிட்டிவ் சிந்தனைகள் உள்ளது எனவும் கூறியுள்ளார்.\nதனுஷும் தன் நன்றியையும் ஆல் தி பெஸ்டயும் சொல்லியுள்ளார்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜி.வி. பிரகாஷ், தனுஷ்\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5118&id1=85&issue=20181001", "date_download": "2019-01-24T10:29:29Z", "digest": "sha1:LWUYE6GDUCFMH3KFDCM34E3REEPNVJ6N", "length": 14498, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "நிலம் எல்லோருக்கும் சொந்தம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘ஒரு பிடி மண்ணை உன்னால் உருவாக்க முடியாது. பிறகு எப்படி உன்னால் நிலத்துக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிகிறது உரிமை கொண்டாட முடிகிறது அந்த உரிமையை யார் உனக்குக் கொடுத்தது கடவுளா கொடுத்தார் அப்படியென்றால் அந்தக் கடவுளுக்கு யார் கொடுத்தது இந்த நிலம் எல்லோருக்கும் சொந்தம். அதற்கு யாரும் விலை நிர்ணயிக்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது...’’\nபிறந்து, வளர்ந்து, ஓடியாடி, விளையாடிய நிலம் தன் கண் முன்னாலேயே பறிக்கப்படுவதைப் பார்த்து, அதை தடுக்கமுடியாமல் நிராதரவாய் நின்ற ஒரு அப்பாவிப் பெண்ணின் கதைதான் ‘லெமன் ட்ரீ’.இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வருகிறாள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சல்மா. ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவள் ஒரு விதவை. அவளின் மகன் அ��ெரிக்காவில் பணிபுரிகிறான். மகள் திருமணம் முடிந்து நகரத்தில் வசிக்கிறாள்.\nவீட்டின் முன்பு மஞ்சள் படர்ந்திருக்கும் எலுமிச்சை தோட்டம் தான் சல்மாவின் ஒரே சொத்து. பரம்பரை பரம்பரையாக அந்த தோட்டத்தைப் பாதுகாத்து வருகிறது சல்மாவின் குடும்பம். மகன் தன்னுடன் வந்து அமெரிக்காவில் இருக்கச் சொன்னபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உதவியாளர் ஒருவருடன் சேர்ந்து எலுமிச்சைத் தோட்டத்தைப் பராமரிப்பதில் சல்மாவின் அன்றாட நாட்கள் நகர்கின்றன.அப்பாவின் கைப்பிடித்து நடை பழகியது முதல் அழுது புரண்டது வரை சல்மாவின் இன்ப, துன்ப நினைவுகள் எல்லாம் அந்த எலுமிச்சைத் தோட்டத்துக்குள் பொதிந்திருப்பதால் சொத்து என்பதைத் தாண்டி அதன் மீது தனிப் பாசம் கொண்டிருக்கிறாள் சல்மா. அதனால் மரத்திலிருந்து எலுமிச்சைகளைப் பறிக்காமல், கீழே விழுவதை மட்டும் எடுத்து ஊறுகாய் போட்டு விற்பனை செய்கிறாள்.\nஎந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவளின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த போது, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சல்மாவின் வீட்டுக்கு அருகில் குடும்பத்தோடு குடிபெயர்கிறார். அது சல்மாவின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது.எதிரிகள் எலுமிச்சைத் தோட்டத்தின் வாயிலாக ஊடுருவி அமைச்சரைத் தாக்கலாம் என்று புரளி கிளம்புகிறது. அதனால் ‘எலுமிச்சைத் தோட்டம் அமைச்சரின் பாதுகாப்பிற்குத் தடையாக உள்ளது. உடனே அதை அகற்ற வேண்டும்’ என்று மேலிடத்திலிருந்து சல்மாவுக்கு உத்தரவு வருகிறது. வெட்டப்படும் எலுமிச்சை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் அதில் சொல்கின்றனர். அடுத்த நாளே சல்மாவிடம் கேட்காமல் கூட எலுமிச்சைத் தோட்டத்தைச் சுற்றி யாரும் நுழைய முடியாதபடி முள் கம்பி வலைப்பின்னல் போடப்படுகிறது. மீறி நுழைபவர்களைச் சுடுவதற்காக உறங்காமல் கண்விழித்து காத்துக்கிடக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் கண் அயரும்போது சல்மா தன் தோட்டத்துக்குள் நுழைந்து, தன் எலுமிச்சை மரங்களை வாஞ்சையுடன் தொட்டுப் பார்த்து மௌனமாக கதறுகிறாள். வாடிப்போயிருக்கும் எலுமிச்சை மரங்களுக்கு நீர் பாய்ச்சி ஆறுதலடைகிறாள். தவிர, தன்னுடைய மரங்கள் வெட்டப்படுவது கனவில் வந்து அவளின் உறக்கத்தை தொந்தரவு செய்கிறது.\nஅதிகாரத்த��� எதிர்த்து தனியொரு மனுஷியாக களத்தில் குதிக்கிறாள். தனக்கு நேர்ந்திருக்கும் அநீதியைக் குறித்து உள்ளூர் தலைவர்களிடமும், இஸ்ரேலிய ராணுவத்திடமும் முறையிடுகிறாள். யாரும் சல்மாவின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வதில்லை. தவிர, ‘பணத்தை வாங்கிட்டு அமைதியாய் இரு. அதுதான் உனக்கு நல்லது...’ என்று சல்மாவிற்கு அறிவுரை வேறு சொல்கிறார்கள்.நிலைகுலையும் சல்மா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எல்லா படிகளையும் ஏறி இறங்குகிறாள். யாரும் அவள் வழக்கை எடுத்து வாதாட வருவதில்லை. அப்போது சல்மாவுக்கு உதவ ஒரு இளம் வழக்கறிஞன் முன் வருகிறான். அவனுக்கு சல்மாவின் மீது ஒருவித மயக்கம் உண்டாகிறது. தன் மகனின் வயதிருக்கும் அவனின் உதவி தேவையிருப்பதால் சல்மாவும் அவனை வேண்டா வெறுப்புடனே அணுகுகிறாள்.\nசுற்றியிருப்பவர்கள் இருவரையும் இணைத்து கதை கட்டுகிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தோட்டத்தை மீட்டெடுப்பதில், அதைக் காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறாள் சல்மா. மந்திரியின் மனைவியிடம் தன் நிலையைச் சொல்லி நியாயம் கேட்கிறாள். சல்மாவின் கஷ்டங்களைப் புரிந்துகொண்ட மந்திரியின் மனைவி, சல்மாவின் பக்கமிருக்கும் நியாயத்துக்காக போராடுகிறார். அவர் மூலம் ஊடகமும் சல்மாவுக்குத் துணைபுரிகிறது. ஆனாலும் அதிகாரத்தின் முன் நீதி, சல்மாவின் போராட்டம்எல்லாமே பொய்த்துப் போகிறது. இறுதியில் வெட்டப்பட்ட எலுமிச்சை மரங்களும், தன் தோட்டத்தை இழந்த சல்மாவும், மந்திரியின் மனைவியும் அதிகாரத்தின் பலிகடாக்களாக நமக்குக் காட்சியளிப்பதோடு படம் முடிகிறது.\nஇஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி, பாலஸ்தீனியர்களின் நிலம் இஸ்ரேலியர்களால் எப்படி பறிக்கப்படுகிறது என்பதை துணிச்சலுடன், எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேரிடையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் இரான் ரிக்லிஸ். இவர் இஸ்ரேலியர் என்பது தான் இதில் ஹைலைட்.சல்மாவாக நடித்தவரின் நடிப்பில் அவ்வளவு இயல்பு. தோட்டத்தை இழக்கப்போகும் துயரை, கையறு நிலையை மெல்லுணர்வு வழியாக முக அசைவிலேயே வெளிப்படுத்தி அசத்துகிறார். எலுமிச்சைத் தோட்டத்தின் அழகை, நிலத்தில் எலுமிச்சை விழுவதை அருகிலிருந்து பார்த்து உணருவதைப் போல படமாக்கியிருக்கிறது கேமரா.வெட்டப்பட்ட மரத்திலிருந்து கிளைவிடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை நம் மனதில் துளிர் விடுகிறது. சல்மாவின் மனதிலும் அதுவே\nநீராலானது இவ்வுலகு01 Oct 2018\nப்ரியங்களுடன் 01 Oct 2018\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்01 Oct 2018\nமழைக்கால மருந்து01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3956", "date_download": "2019-01-24T10:30:36Z", "digest": "sha1:KQ7YVYWMSHLJCAA2NWMDUXJWRHCMMMZS", "length": 15461, "nlines": 198, "source_domain": "nellaieruvadi.com", "title": "‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளை. ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளை.\nநண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்\nநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்\nவாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்\nஇதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி”.\n16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.\nஇன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.\nஏறக் குறைய 16 சதவீதம் “எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.\nஅப்படி புத்தியோடு யாரும் தைரிய��ாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.\nபோனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.\nஇப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.\nஅதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா\nபொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்\nசெய்கூலி கேட்பது நியாயம் தான்.\n16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்\nஇந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை\nபல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை\nஎத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்\nஅவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது\nபின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்\nஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்\nமில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.\nகோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.\nஇது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.\nவிரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்… அதுவும் உங்களால் தான் முடியும்…\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன��னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/believe-yourself-frist.html", "date_download": "2019-01-24T10:33:11Z", "digest": "sha1:5Z4HIS4EKZWYVCNAECXWNAIFLAJFS626", "length": 3447, "nlines": 55, "source_domain": "www.ajitnpsc.com", "title": "BELIEVE YOURSELF FRIST ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த ���கவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-01-24T10:14:53Z", "digest": "sha1:Z3DHCYOHS7HYJMCIRVGGRYD7UJSF5V2Y", "length": 8476, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி? | Chennai Today News", "raw_content": "\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / நேட்ச்ரோபதி / மருத்துவம் / யுனானி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nடெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகள் சுவாச அமைப்புக்குள் ஊடுருவி செல்ல வாய்ப்பிருக்கிறது.\nகைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும். அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.\nவெளி இடங்களுக்கு செல்லும்போது மூக்கு, வாய் பகுதியை ‘மாஸ்க்’ போட்டு மூடிவிட்டு செல்வது நல்லது. சுற்றி இருப்பவர்கள் தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால் அவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதற்குரிய ‘மாஸ்க்’கை முகத்தில் அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ‘மாஸ்க்’ காற்று, ஈரப்பதம் மூலம் பரவும் வைரஸ்களை வடிகட்ட உதவும். அதனால் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை 80 சதவீதம் தடுத்துவிடலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nநூலகர் தேர்வு தேதி மாற்றம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-02-03-1626262.htm", "date_download": "2019-01-24T11:02:30Z", "digest": "sha1:7GQSOS5DY6ZCZJZCL6YMXPKTGP7ZHRAE", "length": 7873, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் - Ajiththala - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஇன்று குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஅஜித்-ஷாலினி தம்பதியருக்கு ஏற்கெனவே அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த வருடம் மார்ச் 2-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த நாள் முதல் அந்த குழந்தைக்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘குட்டி தல’ என பெயரிட்டு செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.\nபின்னர், சில நாட்களில் அஜித்-ஷாலினி தம்பதியர் அந்த குழந்தைக்கு ஆத்விக் என பெயரிட்டனர். அதன்பிறகு நெடுநாட்களாக ஆத்விக் முகத்தை வெளியில் காட்டாத அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தபோது, ஆத்விக்கின் முகம் வெளியில் தெரிய வந்தது.\nஅன்று முதல் அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’யை தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைத்து, ரசித்து கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று ‘குட்டி தல’ பிறந்து ஒரு வருடம் ஆகிறது. அதனால் முதல் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் குட்டி தலக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nமேலும், சில மாவட்டங்களில் அஜித் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்யவும் முடிவு செ��்துள்ளனர். போஸ்டர்கள் அடித்து ஒட்டியும் தங்களுடைய தலைவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் ‘குட்டி தல’ பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n▪ அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு\n▪ தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amirjan-17-03-1516405.htm", "date_download": "2019-01-24T11:35:36Z", "digest": "sha1:QXX3KR3RMHD6RQZ3KLJOPDXLO536LVHO", "length": 4125, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார் - Amirjan - அமீர்ஜான் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்\nபூவிலங்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் அமீர்ஜான். அவருக்கு வயது 70. இவர் இன்று காலை சென்னையில் காலமானார்.\nஅவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n▪ இயக்குநர் அமீர்ஜான் அவர்களுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மலர் அஞ்சலி\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-deepa-sannidhi-24-02-1515472.htm", "date_download": "2019-01-24T11:06:53Z", "digest": "sha1:VZTIZLFT4FKURHCZIW6I62EZ6ARQXO7O", "length": 7912, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி! - Deepa Sannidhi - தீபா சன்னதி | Tamilstar.com |", "raw_content": "\nஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி\nநந்திதா பாணியில் அரை டஜன் கன்னட படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு பெங்களூர் நடிகைதான் தீபா சன்னதி. கிளாமரே காட்டாத நந்திதாவே தமிழில் பெரிய நடிகையாகி விட்டபோது கமர்சியல் நடிகையான என்னால் முடியாதா என்ன என்ற நம்பிக்கையோடு களமிறங்கியிருப்பவர் இவர்.\nஅதோடு, வந்த வேகத்திலேயே சித்தார்த்துடன் எனக்குள் ஒருவன், ஆர்யாவுடன் யட்சன் என இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது தனக்கு பெரிய அளவிலான படங்கள் வரும் என்று காத்திருக்கிறார் தீபா.\nமேலும், எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துடன் நடித்தபோது முதலில் தான் பயந்து கொண்டு நின்றதாகவும், பின்னர் தன்னிடம் நெருங்கி பழகி தனக்கான பயத்தை போக்கி சகஜமாக நடிக்க வைத்ததாகவும் சித்தார்த் பற்றி முன்பு கூறி வந்தார் தீபா சன்னதி.\nஅதையடுத்து இப்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் யட்சன் படத்தில் நடிக்கும் அவர், ஆர்யா போன்று இதுவரை எந்த ஹீரோவும் என்னிடம் அக்கறை காட்டியதில்லை. அன்பாக பழகியதில்லை என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்.\nஅதைக்கேட்டு, தீபா சன்னதியுடன் மட்டுமா எல்லா நடிகைகளுடனும் ஆர்யா, அன்பாகத்தான் பழகுவார். இதை போகப்போக தீபாவே தெரிந்து கொள்வார் என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.\n▪ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி\n▪ இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிம��கவில் இணைவார்: நடராஜன் பேட்டி\n▪ அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா\n▪ 32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்\n▪ ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா\n▪ தீபாவளியில் திரைக்கு வரும் 2.o\n▪ தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை\n▪ ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி\n▪ தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை\n▪ 2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raksha-shetty-kishore-02-06-1519681.htm", "date_download": "2019-01-24T11:07:10Z", "digest": "sha1:F3CUY455RQJERY7SN2AM6DHWJFQUTKOG", "length": 7229, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னட நடிகைக்கு சிபாரிசு செய்த கிஷோர்!` - Raksha ShettyKishore - கிஷோர் | Tamilstar.com |", "raw_content": "\nகன்னட நடிகைக்கு சிபாரிசு செய்த கிஷோர்\nபொல்லாதவன், ஜெயங்கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர் கிஷோர். பிரகாஷ்ராஜைப்போலவே இவரும் கன்னடத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர்.\nஅதோடு இப்போதும் கன்னடத்தில் பிசியான நடிகராக இருக்கிறார் கிஷோர். இந்தநிலையில், தமிழில் திலகர் படத்துக்குப்பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇதற்கிடையே, கிராமத்து மண்வாசணையுடன் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தில் புரட்சியாளராக நடித்து வருகிறார் கிஷோர். கிராமத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடுகிறாராம் அவர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கிஷோருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடி���்கிறார்கள். அதில் ஒருவர் ரக்ஷா ஷெட்டி என்ற கன்னட நடிகையாம். கன்னடத்தில் இவர் சில படங்களில் நடித்திருக்கிறாராம்.\nஇவரது நடிப்பு கிஷோருக்கு பிடித்து போனதால் இந்த படத்தில் முக்கிய ஹீரோயினாக இவர்தான் நடிக்க வேண்டும் என்று தனது சார்பில் கோலிவுட் களத்தில் விட்டிருக்கிறாராம் கிஷோர்.\n▪ ரக்ஷனும் கல்யாணமாம் கல்யாணம் ஜீவிதாவும் செய்த வேலை, முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரல் புகைப்படம்.\n▪ ரக்ஷனை ஏமாற்றிய இயக்குனர், ரூ 10 லட்சம் அபேஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\n▪ போலீஸ் ஆக ஆசைப்படும் திருடன்… மலையாள நாயகி அறிமுகமாகும் ‘தொப்பி’ பட சுவாரஸ்யங்கள்\n▪ 3D திகில் காட்சிகளுடன் உருவாகும் 'ராட்ச்சசி'யில் நடிகை அன்னயா\n▪ ஆரக்ஷன் படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி.\n▪ தடைகளைக் கடந்து ஆரக்ஷன் படம் வசூல் சாதனை.\n▪ பலத்த பாதுகாப்புடன் வெளியான அமிதாப்பச்சன் படம்.\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thoonga-vanam-kamal-haasan-13-05-1518975.htm", "date_download": "2019-01-24T10:56:49Z", "digest": "sha1:3WJ55UFTF6CW6CY7RODLRVYTOTGSWK5Q", "length": 8263, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்று ஹீரோயின்களுடன், \\'தூங்கா வனம்\\' செல்லும் கமல்.?! - Thoonga VanamKamal Haasan - தூங்கா வனம்\\' | Tamilstar.com |", "raw_content": "\nமூன்று ஹீரோயின்களுடன், 'தூங்கா வனம்' செல்லும் கமல்.\nகமல்ஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ’உத்தம வில்லன்’. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கின்றன.\nஇந்நிலையில் இந்தபடங்களுக்கு அடுத்தப்படியாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு ’ஓர் இரவு’ என்று பெயர் வைத்திருப்பதாக த���வல்கள் வெளியானது.\nஅதேசமயம் த்ரிஷா, கமலுடன் மீண்டும் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியானது. மேலும் கமல் படத்திற்காக செல்வராகவன் படத்தை த்ரிஷா வேண்டாம் என்று சொன்னதாக கூட செய்திகள் வெளிவந்தன. சரி விடுங்க இதெல்லாம் பழைய கதை.\nஇப்போது விஷயம் என்னவென்றால் இப்படத்தின் தலைப்பு ஓர் இரவு கிடையாதாம். ’தூங்கா வனம்’ தான் படத்தின் தலைப்பு என்கிறார்கள். சமீபத்தில் இந்த தலைப்பை கமல் தரப்பில் பதிவு செய்திருக்கிறார்.\nஆக கமலின் அடுத்த பட தலைப்பு தூங்கா வனமாக இருக்கலாம் என்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாக இருக்கிறது.\nஅதோடு இப்படத்தில் கமலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். ஒருவர் த்ரிஷா, ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டார். இப்போது புதிதாக மனீஷா கொய்ராலாவும், காவியத்தலைவன் பட நாயகி அனைகா சோதியும் நடிக்க இருக்கிறார்களாம்.\nஇவர்களோடு பிரகாஷ் ராஜூம் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாக இருக்கிறது.\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இது��ா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-26-10-16-0231911.htm", "date_download": "2019-01-24T11:01:03Z", "digest": "sha1:UBTHWPSX76RJIX4G57JWKPRJXD6KQFGX", "length": 5740, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமாவை விட்டு விலகும் த்ரிஷா – ஏன் இந்த முடிவு? - Trisha - த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nசினிமாவை விட்டு விலகும் த்ரிஷா – ஏன் இந்த முடிவு\nதமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒருசில நடிகைகளே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். இதில் த்ரிஷா மிகவும் முக்கியமானவர். தற்போது வரை இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.\nஎனினும் முன்புபோல் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் வருவதில்லையாம். எனவே விரைவில் அவர் சினிமாவை விட்டு விலகுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் த்ரிஷாவை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இதை கிண்டலாக பார்க்கிறார்கள்.\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து\n▪ ரஜினி படத்திற்காக புதிய லுக் - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/domestic-life-146.html", "date_download": "2019-01-24T10:19:24Z", "digest": "sha1:EH75FDHKENLAQXEJGOGT2KOUTL6QBFZC", "length": 20811, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "இல்வாழ்க்கை, Domestic Life, Ilvaazhkkai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை. குறள் விளக்கம்\nஇல்வாழ்வான் என்பான் துணை. குறள் விளக்கம்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் விளக்கம்\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். குறள் விளக்கம்\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது. குறள் விளக்கம்\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nபோஒய்ப் பெறுவ எவன். குறள் விளக்கம்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாம் தலை. குறள் விளக்கம்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து. குறள் விளக்கம்\nஅறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்ப தில்லாயின் நன்று. குறள் விளக்கம்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nதெய்வத்துள் வைக்கப் படும். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய ��னுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://myfavpoetry.wordpress.com/2017/10/", "date_download": "2019-01-24T11:07:29Z", "digest": "sha1:KYZHGAMDHTJF2PIFTPQBDB2LB2ZHLVP4", "length": 4993, "nlines": 93, "source_domain": "myfavpoetry.wordpress.com", "title": "October 2017 – Poetry around the world", "raw_content": "\nஅம்மா, உன் கழுத்துமணி ஆரம்-எனப்\nதலைக்கு மேலே விண்மீன் வைரங்கள் கோடித் தூசுகளாக\nதன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்\nசென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.\nஅதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்\nஉருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.\nபூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே\nகேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது\nஅது “ டும்” என்று வெடிக்கிறது.\nதலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது\nஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myfavpoetry.wordpress.com/2017/10/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-24T11:41:22Z", "digest": "sha1:4CDRALIYQDIYOGIBVIML5GQVT3UYUZCE", "length": 4017, "nlines": 84, "source_domain": "myfavpoetry.wordpress.com", "title": "நினைவில் வீடுள்ள மனிதன் – Poetry around the world", "raw_content": "\nதன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்\nசென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.\nஅதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்\nஉருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.\nபூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே\nகேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது\nஅது “ டும்” என்று வெடிக்கிறது.\nதலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது\nஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.\nPrevious Article விடுமுறை மேகம்\nNext Article மகாகாரியம் மகாகாவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/mahindra-peugeot-scooter-launch-in-india-plan-on-hold-014383.html", "date_download": "2019-01-24T10:50:27Z", "digest": "sha1:N4L6MP6HG77YLIWHUK3LNP3SHPSKGTZW", "length": 17856, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா-பியாஜொயோ கூட்டணியில் உருவாகும் ப்ரீமியம் ஸ்கூட்டர் இப்போதைக்கு விற்பனை இல்லை..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய ம���ருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nமஹிந்திரா-பியாஜொயோ கூட்டணியில் உருவாகும் ப்ரீமியம் ஸ்கூட்டர் இப்போதைக்கு விற்பனை இல்லை..\nபியாஜியோ பெயரில் புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட இருந்த மஹிந்திரா நிறுவனம், அந்த முடிவை தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளது.\nஇத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிற்கு ஏற்ற ஒரு ப்ரீமியம் தர ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்திருந்தது.\n2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ப்ரீமியம் தர பியாஜியோ ஸ்கூட்டரின் விற்பனையை இந்தியாவில் மஹிந்திரா நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால் தற்போது இந்த ஸ்கூட்டரை வெளியிடும் முடிவை தள்ளிவைத்துள்ளதாக மஹிந்திரா கூறியுள்ளது. இதை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயென்கா உறுதிப்படுத்தியுள்ளார்.\nமணிகன்ட்ரோல் செய்தித்தளத்திடம் பேசிய அவர், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையை மஹிந்திரா-பியாஜியோ கூட்டணி ஸ்கூட்டருக்கு நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nப்ரீமியம் தர ஸ்கூட்டருக்காக இந்தியா வாடிக்கையாளர்கள் மனநிலையை எவ்வாறு உள்ளது என இந்தியா வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனம் 2014ல் ஒரு சர்வே மேற்கொண்டது.\nஅதன்படி மொத்தம் மூன்று புதிய பியாஜியோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிட மஹிந்திரா தயாராக இருந்தது. கடந்த மாதங்களாக இந்தியாவில் பிரபலமாகி வரும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்டில் தான் இந்த புதி��� ஸ்கூட்டர்களும் வெளிவர இருந்தன. ஆனால் தற்போது இந்த முடிவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஹோண்டா நிறுவனம் கடந்தாண்டு முடிவில் வெளியிட்ட கிராஸியா 125 ஸ்கூட்டர் நல்ல விற்பனை திறனை பெற்று வருகிறது. அதேபோல ஆட்டோ எக்ஸ்போ 2018ல் வெளியான டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.\nதொடர்ந்து 2018 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி வெளியிட்ட புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பிரபலமாகி வரும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் மஹிந்திரா நிறுவனம் கால்பதிக்க தீவிரமாக தயாராகி வருகிறது.\nஇதற்கிடையில் அரசின் பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட வாகன விற்பனையும் மஹிந்திராவை சிந்திக்க வைத்துள்ளது.\n2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்கப்படும் என்பதால், அதற்கான விலை நிர்ணயம் பற்றிய தகவல்களும் பெரிய ஆவலை தூண்டியுள்ளன.\nமீண்டும் தீர சிறப்பாக ஆலோசித்து தனது ப்ரீமியம் தர ஸ்கூட்டர் விற்பனையை அறிமுகம் செய்யும் முடிவில் மஹிந்திரா நல்ல முடிவையே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nபிஏஎல்-வி பறக்கும் காரின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/seethakathi-movie-promotions-23minutes/", "date_download": "2019-01-24T11:27:39Z", "digest": "sha1:VFALQJYSD5OKFYR3L4XFPSUTHUVMX2I2", "length": 10503, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nடிசம்பர் 21 ரசிகர்கள் எதிர்பார்த்து போட்டியிடப் போகும் 4 முக்கியமான படங்கள் மாரி 2, சீதக்காதி, கனா மற்றும் சிலுக்குவார் பட்டி சிங்கம். விஜய்சேதுபதி நடித்து வெளிவந்துள்ள படம் தான் சீதக்காதி என்ற படத்தில் இவர் ஆதிமூலம் என்ற ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் 23 நிமிடங்கள் தான் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் படக்குழுவினர்கள் விஜய்சேதுபதி கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வருவதாக கூறியுள்ளனர். இது பொய் என்று தெரிந்த டிஸ்ட்ரிபியூட்டர் அப்படக்குழுவினர் மிகக் கோபமாக கண்டித்துள்ளார் இது மிகப்பெரிய தவறு என்றும் கூறியுள்ளார்.\nஆனால் இப்படக்குழுவினர் ஆதிமூலம் என்று விஜய் சேதுபதி நடித்துள்ள அந்த கேரக்டரை பெரிய மால்களில் வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் ஒரு விதமான விளம்பரமாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குசேலன் படம் வெளிவரும் போது தான் ஒரு கெஸ்ட் ரோலில்தான் நடித்திருப்பதாகவும் பசுபதி தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்று வெளிப்படையாகக் கூறினார்.\nஏமாற்று வலையில் சிக்கிய விஜய் சேதுபதி அவரை வைத்து பல கோடி மற்றும் படத்தை விளம்பரப்படுத்த பெரிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோல் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விஜய்சேதுபதியும் வாய்திறந்து தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக கூறினால் மட்டுமே உண்மை வெளிவரும். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற விஜய் சேதுபதி கண்டிப்பாக இதனை பற்றி வெகு விரைவில் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nRelated Topics:சீதக்காதி, தமிழ் செய்திகள், விஜய் சேதுபதி\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/10/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1009846.html", "date_download": "2019-01-24T10:26:36Z", "digest": "sha1:SUBWV3JSHKHEASBN2EIUN2ARXZ5SKINR", "length": 7237, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\nBy அரியலூர் | Published on : 10th November 2014 02:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெந்துறையில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தேசிய மாணவர் படை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.\nசெந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்து மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். பேரணியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி நித்திஷ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்த���யவாறு சென்றனர். செந்துறை அண்ணாநகர், நெய்வனம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.\nஇதில் தேசிய பசுமைப்படை அலுவலர் ஆர். சுலைமான், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் ரவி செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-880621.html", "date_download": "2019-01-24T10:15:09Z", "digest": "sha1:G4EW5SYAWHH7QEDELTDCDEW7GAKG7SAY", "length": 7991, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "திருபுவனையில் திமுக வேட்பாளர் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதிருபுவனையில் திமுக வேட்பாளர் பிரசாரம்\nBy புதுச்சேரி, | Published on : 18th April 2014 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி எம்பி தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் வியாழக்கிழமை திருபுவனை பகுதியில் வாக்குச் சேகரித்தார்.\nபுதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்து வரும் நாஜிம் அதன் தொடர்ச்சியாக திருபுவுனை பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.\nஇந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.\nவேட்பாளர் நாஜிம் பேசியதாவது: தொடர்ந்து 23 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள நாராயணசாமி புதுவையின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்\nதன்னால் தான் பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி வருகிறார். முதல்வர் ரங்கசாமியோ புதுவைக்கு நிதி கிடைக்காமல் நாராயணசாமி தடுத்து விட்டதாகக் கூறி வருகிறார்.\nஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை ரங்கசாமி நிறைவேற்றவில்லை.\nவரும் தேர்தலில் திமுக வென்றால் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறப்படும்.\nவிவசாயம் செழிக்கவும், விவசாயிகள் துயர் தீரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்படும் என்றார் நாஜிம்.\nஇந்நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் டிபி.பழனி, ப.காந்தி, செல்வ பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-884885.html", "date_download": "2019-01-24T11:37:05Z", "digest": "sha1:BSVAOK3K4GILNN37ZKC5VR5L67ZFVPTB", "length": 10225, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "விறு விறுப்பான, அமைதியான வாக்குப்பதிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவிறு விறுப்பான, அமைதியான வாக்குப்பதிவு\nBy புதுச்சேரி, | Published on : 25th April 2014 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான, அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.\nயூனியன் பிரதேசமான புதுவையில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்ற�� வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளன. 6-ம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது.\nஇதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடக்கம்.\nபுதுச்சேரி தொகுதி தேர்தல் களத்தில் 11 அரசியல் கட்சிகள் உள்பட 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி,, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் எம்.வி.ஓமலிங்கம், திமுக சார்பில் எச்.நாஜிம், பாமக சார்பில் ஆர்.கே.அனந்தராமன், இந்தியகம்யூனிஸ்ட் சார்பில் ஆர்.விசுவநாதன் உள்ளிட்டோர் தனித்தனியாகப் போட்டியிடுவதால் 6 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட கடந்த 9-ம் தேதி முதல் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும், வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.\nகடந்த 15 நாள்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.\nஅமைதியான வாக்குப்பதிவு: தொகுதி முழுவதும் உள்ள 905 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் மக்கள் விறுவிறுப்பாக தேர்தல் விழா போல் சாரை சாரையாக வாக்களிக்கச் சென்றனர். வாக்குப்பதிவு தொடங்கி காலை 9 மணி வரை 16 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.\nபின்னர் 11 மணி நிலவரத்தின்படி 35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.\nகொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பொதுமக்களும், ஏராளமான பெண்கள் கைக் குழந்தைகளுடனும் வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.\nகரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கவில்லை. அதற்கு மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டும் அதிலும் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றரை மணி நேரம் கழித்து 8.30 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/44185-petrol-exports-price.html", "date_download": "2019-01-24T11:53:16Z", "digest": "sha1:EGY5DOMWXVQPR2MYPBQQILYNCRY455C6", "length": 10934, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "நமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34 !! | Petrol exports price", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nநமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34 \nஇந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது\nசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவாலும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருகின்றன. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்தக் கடுமையான விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைக் கேட்டிருந்தார்.\nகடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போதுதான் மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் ���ிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் 2018,ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிக மிக மலிவாக, பாதிவிலைக்கு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nகலாய்டூன்: அஞ்சா நெஞ்சர் என்ற ராக்கெட் புஸ்வானமானதே\nஜியோவை முறியடிக்க மாஸ்டர் பிளான்\nசட்டம் இயற்றப்பட்டும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாது ஏன்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nமெட்ரோ ரயிலின் கட்டணம் குறைய வாய்ப்பில்லை..\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vidigindra-pozhudhu-song-lyrics/", "date_download": "2019-01-24T10:20:01Z", "digest": "sha1:U7TTDZDJZWC6WXOXHLODTZMM5EVWIZ5D", "length": 7904, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vidigindra Pozhudhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரீ மதுமிதா\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா\nபெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா\nபெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்\nஎங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே\nஎனை இன்னும் வாழ சொல்லுதடா\nபெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்\nதொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்\nகாதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி\nதீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே\nதீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே\nபெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்\nஎன் சோகம் சுடர் விட்டு எறியுதடா\nமனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்\nவாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா\nபெண் : யாரிடம் உந்தன்கதை பேச முடியும்\nவார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்\nபச்சை நிலம் பாலை வனம் ஆனதடா\nகாலம் கூட கண்கள் மூடி கொண்டதடா\nஉன்னை விட கல்லறையே பக்கமடா\nபெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/memorable-cinemas-and-events/marakka-mudiyuma-knife-in-the-water-116120900023_1.html", "date_download": "2019-01-24T10:45:45Z", "digest": "sha1:MVF6K4AMRQJV4FVKYCTK5MCC4VQZCVGE", "length": 15318, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "மறக்க முடியுமா - Knife in the Water | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபோலந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி முதலில் இயக்கிய திரைப்படம், நைஃப் இன் தி வாட்டர். அவரது புகழ்பெற்ற திரைப்படமாக இந்தப் படம் இன்றும் விளங்குகிறது.\nநைஃப் இன் தி வாட்டர் படத்தை ஒரு விஷுவல் பியூட்டி என்று சொல்லலாம். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கணவனும், மனைவியும் காரில் வருகிறார்கள். வழியில் ஒரு இளைஞன் லிப்ட் கேட்டு காரில் ஏறிக் கொள்கிறான். ஞாயிற்றுக்கிழமையான அ��்று படகுசவாரி செய்து பொழுதை கழிப்பது அந்த தம்பதியின் திட்டம். அவர்கள் அந்த இளைஞனையும் தங்களுடன் படகு சவாரிக்கு அழைக்கிறார்கள். மூவரையும் ஏற்றிக் கொண்டு படகு கிளம்புகிறது.\nஅந்த மூவரில் கணவன் மற்ற இருவரையும் அதிகாரம் செய்கிறவனாக இருக்கிறான். இளைஞனுக்கு அவனது அதிகாரம் பிடிப்பதில்லை. மறுத்துப் பேசி முரண்டு பிடிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் எழும் ஈகோ சண்டையை தீர்க்கிறவளாக அந்த மனைவி இருக்கிறாள்.\nகணவன் அடிப்படையில் ஒரு கோழை. தனது இயலாமையில் எழும் கோபத்தை அவன் தனது மனைவிமீது அதிகாரமாக செலுத்துகிறான். புதிதாக வந்த இளைஞனுக்கு, ஒரு பெண்ணின் முன்னால் அவமானப்படுவதா என்று ஓர் ஈகோ. அதன் காரணமாகவே அவன் கணவனின் செயலை எதிர்க்கிறான். இந்த ஈகோ யுத்தத்தை மிக நுட்பமாக பொலான்ஸ்கியின் படம் பதிவு செய்கிறது.\nஒருகட்டத்தில் கணவனுக்கும், இளைஞனுக்கும் இடையில் ஏற்படும் கைகலப்பில் இளைஞன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான். நீச்சல் தெரியாத அவனை காப்பாற்ற கணவன், மனைவி இருவருமே தண்ணியில் குதிக்கிறார்கள். உண்மையில் இஞைனுக்கு நீச்சல் தெரியும். அவன் ஒரு மிதவையின் பின்னால் ஒளிந்து அவர்களுக்கு போக்கு காட்டுகிறான். படகுக்கு திரும்பும் கணவன், மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. கணவன் மீண்டும் தண்ணியில் குதித்து தேடும் போது இளைஞன் படகுக்கு திரும்புகிறான். அந்த பெண் இளைஞனுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறாள். பிறகு அவனை கரையில் இறக்கிவிட்டு படகுத்துறைக்கு வருகிறாள்.\nகணவனை பொறுத்தவரை அவனால் ஒருவன் தண்ணியில் மூழ்கி இறந்துவிட்டான். அவனை சீண்டும்விதமாக போலீசுக்கு போகலையா என கேட்கிறாள் மனைவி. கணவனுக்கு தயக்கம். பயந்துவிட்டாயா என்று அவள் கேட்க, முதலில் மறுப்பவன் பிறகு ஆம் என்கிறான். நீ பயந்ததே போதும், அவன் உயிருடன்தான் இருக்கிறான் என்று சொல்லும் மனைவி, அவனுடன் சேர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டதாக சொல்கிறாள். கணவன் இளைஞன் உயிரோடு இருப்பதை நம்ப ப்ரியப்படுகிறான். அதேநேரம், அவனுடன் தனது மனைவி உடலுறவு வைத்ததாகச் சொன்னதை நம்ப அவன் மனம் மறுக்கிறது. இந்த ஊசலாட்டத்துடன் அவர்களின் கார் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் தயங்கி நிற்பதுடன் படம் முடிகிறது.\nஒரு பெண்ணை முன்னிறுத்தி, இரு ஆண்களுக்கிடையில் எழ��ம் ஈகோ யுத்தத்தை கலாபூர்வமாக இந்தப் படம் சொல்கிறது. ஈகோ என்பது நீராடியில் கிடக்கும் கொலைவாளைப் போன்றது என்பதை இந்தப் படம் அழுத்தமாக உணர வைக்கிறது.\nமறக்க முடியுமா - பென் ஹர்\nமறக்க முடியுமா - ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்கின் தி பேர்ட்ஸ்\nமறக்க முடியுமா பஞ்சு அருணாசலம் என்ற பண்பாளரை...\nபேராசை பிடித்த பெரியார் - வாலி சொல்லும் அனுபவம்\nசிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nநைஃப் இன் தி வாட்டர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/trb-annual-planner-2017.html", "date_download": "2019-01-24T10:34:27Z", "digest": "sha1:KDCTCNXHSTR2R7X2QGOQQULIM52AFESP", "length": 4262, "nlines": 56, "source_domain": "www.ajitnpsc.com", "title": "TRB - ANNUAL PLANNER 2017 ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/DMK.html?start=10", "date_download": "2019-01-24T10:39:49Z", "digest": "sha1:EFJGYGW5K5L5QTN33O46EWZQEDNR6GSV", "length": 9924, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: DMK", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nகற்பழிப்பு கொலை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு ஜெயில்\nசென்னை (29 டிச 2018): 15 வயது சிறுமியை வன்புணர்ந்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - பீதியை கிளப்பும் தம்பித்துரை\nசென்னை (25 டிச 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தான் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை குற்றம் சாட்டியுள்ளார்.\nஸ்டாலின் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் - வாழ்த்திய அமைச்சர்\nசென்னை (22 டிச 2018): திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிமுக திமுக நடத்தவுள்ள நிகழ்வுகள்\nசென்னை (22 டிச 2018): டிசம்பர் 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிமுக அமைச்சரவை கூட்டமும் திமுக நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளன.\nமிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு - கமல் அதிரடி\nசென்னை (15 டிச 2018): வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 3 / 18\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹே���் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்…\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன…\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/9029-jammu-and-kashmir.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-24T11:03:21Z", "digest": "sha1:Q4ENS4LDAPIEELT3KGYCYG3XZ6JJIRJO", "length": 9121, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு | Jammu and Kashmir", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகாஷ்மீரில் 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு\nகாஷ்மீரில் 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.\nகாஷ்மீரில் ஹிஸ்புல் மூஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கொல்ல‌ப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 34-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.\nஇதனை அடுத்து சாலையில் வாகனங்கள் இயங்காததால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nசசிகலா புஷ்பாவை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாலகிருஷ்ண ரெட்டி பெயரை உடனடியாக நீக்குங்கள்” - ஸ்டாலின் கோரிக்கை\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்” - ஜாக்டோ ஜியோ\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nதேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே \"பெஸ்ட்\" \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nசசிகலா புஷ்பாவை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/IRNSS?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-24T11:41:36Z", "digest": "sha1:U5YIANCUHRBFKD6B6R3ZUNSRVVPRO7F6", "length": 8374, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IRNSS", "raw_content": "\nதமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன்; நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nமத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\nஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது\n ஏப்.12 ஆம் தேதி விண்ணுக்கு செல்கிறது\n மனம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\nஇஸ்ரோ செயற்கைக்கோள் திட்டம் தோல்வி\nஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது\n'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஜி' செயற்கைக்கோள் கவுண்ட்டவுன் தொடங்கியது\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nகடல்சார் ஆராய்ச்சிக்காக இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஐஆர்என்எஸ்எஸ் 1-எப் செயற்கைக்கோள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\nஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது\n ஏப்.12 ஆம் தேதி விண்ணுக்கு செல்கிறது\n ���னம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\nஇஸ்ரோ செயற்கைக்கோள் திட்டம் தோல்வி\nஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது\n'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஜி' செயற்கைக்கோள் கவுண்ட்டவுன் தொடங்கியது\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nகடல்சார் ஆராய்ச்சிக்காக இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஐஆர்என்எஸ்எஸ் 1-எப் செயற்கைக்கோள்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/9190-latest-designers-diwali-sarees-collection.html", "date_download": "2019-01-24T11:07:28Z", "digest": "sha1:RJEMNYZRQRZBPDVXPF2ODV6D2XJ5VTMV", "length": 6521, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவீனமயமாதலால் நாம் சூழப்பட்டிருந்தாலும், பட்டுப் புடவைகள் பண்டிகை நாட்களின் பிரியா அங்கமாகவே திகழ்கின்றன | Latest Designers Diwali Sarees Collection", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nநவீனமயமாதலால் நாம் சூழப்பட்டிருந்தாலும், பட்டுப் புடவைகள் பண்டிகை நாட்களின் பிரியா அங்கமாகவே திகழ்கின்றன\nநவீனமயமாதலால் நாம் சூழப்பட்டிருந்தாலும், பட்டுப் புடவைகள் பண்டிகை நாட்களின் பிரியா அங்கமாகவே திகழ்கின்றன\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-allu-arjun-17-08-1630155.htm", "date_download": "2019-01-24T11:23:17Z", "digest": "sha1:IDMIK32SEO6JGXD5WLXQEKDLANP53VTN", "length": 7007, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நானும் விஜய் ரசிகன் தான் – அல்லு அர்ஜுன் ஒபன் டாக்! - Allu Arjun - அல்லு அர்ஜுன் | Tamilstar.com |", "raw_content": "\nநானும் விஜய் ரசிகன் தான் – அல்லு அர்ஜுன் ஒபன் டாக்\nடோலிவுட்டின் நாயகனான அல்லு அர்ஜுன் தற்போது நானும் விஜய் ரசிகன் தான் என்று மனம் திறந்துள்ளார்.\nஅதாவது சமீபத்தில் கொச்சினில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூனிடம் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விஜய் மற்றும் சல்மான் கான் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.\nஅதிலும் விஜய்யின் ஆக்ஷன் படங்களான துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தனக்கு மிகவும் பிடித்தவை என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மாஸ் படங்களும் தனக்கு பிடிக்கும் என கூறிய அல்லு அர்ஜூன் முதலில் ஷாருக்கானின் படங்களை விரும்பி பார்த்து வந்த நான் தற்போது சல்மான் கானின் ஆக்ஷன் படங்களை அதிகம் வ��ரும்புகின்றேன் என்றும் கூறியுள்ளார்.\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-01-24T11:03:03Z", "digest": "sha1:UCU5NINJPEUCW6CZS5XTT22GY72W7HEB", "length": 8203, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதவி | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி\nபோதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப...\nசிங்கள அரசாங்கத்தை அமைப்பதற்கு நான் விரும்பவில்லை ; த.மு.கூட்டணியின் உதவியை நாடும் மஹிந்த\nபுதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.\nதேசிய பிரச்சினையின் தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம் - சம்பந்தன்\nதேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வ...\nஇலங்கைக்கு எப்போதும் உதவ தயார் - மார்க்ஸ் பார்டலி\nஎதிர்வரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் என உ...\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்...\nமசாஜ் நிலையத்தை சுற்றிவளைக்காமல் இருக்க உதவி பொலிஸ் செய்த காரியம் அம்பலம்.\nவென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் தேசப்பிரிய ஜயதிலக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில்\nகேரள கஞ்சா வைத்திருந்த 7 பேர் பொலிஸாரால் கைது.\nஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் மோப்ப நாயின் உதவியுடன் மஸ்கெலியா பகுதியில் வைத்து 24500 மில்லிகராம் கஞ்சாவுடன் 4...\nமலையகத்தின் மறுமலர்ச்சிக்கு பிரான்ஸ் உதவி\nஉலகத்திற்கான வைத்தியர்கள் எனும் பிராந்திய அமைப்பு இலங்கை உட்பட 44 நாடுகளில் இயங்கி வருகிறது.\nமுப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு\nநாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாற...\nமீன்­பி­டித்­து­றையை முன்­னேற்ற நோர்வே அரசாங்கம் உதவும் : நோர்வே தூதுவர்\nஇலங்­கையின் மீன்­பி­டித்­து­றையை நிலை­யா­ன­தாக மாற்­று­வ­தற்­கான உத­வி­களை நோர்வே தொடர்ந்தும் மேற்­கொள்ளும் என்று இலங்­க...\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்ச��்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suntvserial.online/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-24T11:31:31Z", "digest": "sha1:2S3FTJR47XJVGZ23JANPA7NBX65C4WR7", "length": 4599, "nlines": 66, "source_domain": "suntvserial.online", "title": "உறை பனிப்பொழிவால் கருகியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மலைகாய்கறி பயிர்கள் – STS Videoz", "raw_content": "\nHome/tamil news/உறை பனிப்பொழிவால் கருகியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மலைகாய்கறி பயிர்கள்\nஉறை பனிப்பொழிவால் கருகியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மலைகாய்கறி பயிர்கள்\nஉறை பனிப்பொழிவால் கருகியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மலைகாய்கறி பயிர்கள்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: நிலஎடுப்பு தனி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\nபிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் – அரசியல் பின்னணி என்ன\nகோடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவா | ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%27%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%27", "date_download": "2019-01-24T11:49:16Z", "digest": "sha1:NGECAL2NZUBZJ4ASGCAC7AXEJZ4OTNPI", "length": 8408, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "இன்னும் நான்கு ஆண்டுகளில் டோக்கியோவில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் 'சாத்தியம்' - விக்கிசெய்தி", "raw_content": "இன்னும் நான்கு ஆண்டுகளில் டோக்கியோவில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் 'சாத்தியம்'\nஜப்பானில் இருந்து ஏனைய செய்திகள்\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர���கொள்ளுகின்றன\n18 ஏப்ரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்\n17 ஏப்ரல் 2016: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை\n16 ஏப்ரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\nசெவ்வாய், ஜனவரி 24, 2012\nசப்பானியத் தலைநகர் டோக்கியோவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 7.0 ரிக்டர் அளவுக்கு மேல் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 75% அளவில் காணப்படுவதாக டோக்கியோ பல்கலைக்கழ்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஆனாலும் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 70% அளவே நிலநடுக்கச் சாத்தியம் உள்ளதாக சப்பானிய அரசு தெரிவித்து வருகின்றது. கடைசியாக 1923 ஆம் ஆண்டில் 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் டோக்கியோவில் ஏற்பட்டதில், 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n2011 மார்ச் 11 இலிருந்து தலைநகரில் ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளின் எண்ணிக்கையைக் கொண்டே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். வழக்கத்தை விட இக்காலப் பகுதியில் ஐந்து மடங்கு அதிகமான நில அதிர்வுகள் எற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமனித சேதம் எவ்வளவு இருக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினம் எனத் தெரிவித்துள்ள இவர்களில் அறிக்கை, அரசாங்கமும், தனிப்பட்டவர்களும் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.\nசப்பான் பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:53:04Z", "digest": "sha1:YAS6R7F2TAZTXSQLUXGEK7KKVPFNDUMI", "length": 4384, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:அறிவியல் - விக்கிசெய்தி", "raw_content": "\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவர�� 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2011, 00:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:00:12Z", "digest": "sha1:GB4DHMTP4V4NLD5X25BA4LM3G45WXKVB", "length": 6904, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடுக்காய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடுக்காய் ( ஒலிப்பு) (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது ஒன்று.[1]திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும்.[2]\n↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.55\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Terminalia chebula என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/comedy-actress-balaji-wife-awerness-for-helmet/", "date_download": "2019-01-24T10:18:48Z", "digest": "sha1:5JQWW3RH6TIL34HGN3Y2MJVXYOOCMT6A", "length": 9315, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கணவனை பிரிந்த நித்யா செய்த செயலால் குவியும் பாராட்டு..? அப்படி என்ன செய்தார் தெரியுமா ..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கணவனை பிரிந்த நித்யா செய்த செயலால் குவியும் பாராட்டு.. அப்படி என்ன செய்தார் தெரியுமா ..\nகணவனை பிரிந்த நித்யா செய்த செயலால் குவியும் பாராட்டு.. அப்படி என்ன செய்தார் தெரியுமா ..\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்தை குறைக்க போக்குவரத்துக்கு துறை பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு அளித்துவருகின்றது. மேலும் சாலை விபத்துகளை குறைக்க இந்த வரம் சாலை விழிப்புணர்வு வாரமாக தற்போது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பகுதிகளில் தமிழ் நாடு போக்குவரத்துக்கு காவல் துறை மற்றும் சென்னையில் உள்ள ஒரு பிரபல தலைக்கவச விற்பனை நிறு���னம் ஒன்றும் இணைந்து மக்களுக்கு சாலை விபத்துகளை பற்றிய விழிப்புணர்வையும் அளித்ததோடு , தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசத்த்தையும் அளித்தனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வேறு யாரும் இல்லை பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாதான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர் நடிகர் தாடி பாலாஜி,சில மாதங்களுக்கு தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.\nபல்வேறு பிரச்னைக்கு பிறகு தனது கணவரை பிரிந்து தனியாக வாழும் நித்யா தற்போது சமூக அக்கறையோடு இந்த செயளில் ஈடுபட்டு வந்துள்ளது மக்களின் மனதில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.மேலும் இவரது இந்த மற்ற பெண்களுக்கு ஒரு உதாரணமாகியுள்ளார் என்பது சந்தேகமில்லை.\nPrevious articleசுசி லீக் சர்ச்சை மீண்டும் சிக்கலில் சிக்கிய பிரபலம் மீண்டும் சிக்கலில் சிக்கிய பிரபலம் படு மோசமாக ஆபாசமாக chat செய்த நபர் படு மோசமாக ஆபாசமாக chat செய்த நபர் \nNext articleபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி இந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா- போட்டோ உள்ளே\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகர் ரகுமானுக்கு இவ்ளோ அழகான மகளா யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8-877855.html", "date_download": "2019-01-24T10:45:00Z", "digest": "sha1:6DIZOVNJDBAIO64A5RZF4TBVLBZZ6JDK", "length": 10093, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் வீடு முற்றுகை: இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் வீடு முற்றுகை: இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை\nBy புதுச்சேரி, | Published on : 13th April 2014 08:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் விரோதப் போக்கு தொடர்ந்தால் துணைவேந்தர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் எச்சரித்துள்ளது.\nஇதுதொடர்பாக அதன் பிரதேச நிர்வாகிகள் அருண்குமார், அ.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:\nபுதுச்சேரி பல்கலைகழக மாணவிகள் விடுதியில் உலாவரும் மர்ம நபரை கண்டுபிடிக்க திறனற்ற பல்கலைகழக நிர்வாகம், தனது செயலற்ற தன்மையை மூடி மறைக்க அப்பாவி மாணவன் மீது பழி சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்கலைகழக தமிழ்த் துறை முதலாமாண்டு மாணவரை பிடித்து இருட்டு அறையில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை என்ற பெயரில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.\nசெய்யாத குற்றத்தை செய்ததாக ஏற்க்க சொல்லி கையெழுத்து இடுமாறு கட்டாயபடுத்தி அடித்துள்ளனர்.\nமாணவர் மீதான மனித உரிமை மீறலுக்கு முழு காரணமாய் இருந்து செயல்பட்டவர் பல்கலையின் அகாடெமிக் கல்லூரியின் இயக்குனராக பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஹரிஹரன் என்பவர். ஐவரும் மேலாண்மை துறை பேராசிரியர் பூஷன் மற்றும் சில செக்யூரிட்டி அதிகாரிகள் சேர்ந்து மாணவனை இரண்டு நாட்கள் இருட்டு அறையில் அடித்துள்ளனர்.\nதமிழ்துறை மாணவனுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இச்சம்பவமானது புதுச்சேரி பல்கலை நிர்வாகத்தின் மாணவர் விரோத போக்கிற்கு மற்றுமொரு சான்றாய் உள்ளது. தற்போது தவறு செய்யாத மாணவனை தாக்கியதோடு, குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் வேளையில் இறங்கியுள்ளது.\nதற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரன் மீது ஏற்கனவே தனியார் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்குவதில் ஊழல் முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்கலைகழக துணைவேந்தர் உடனடியாக தலையிட்டு குற்றமிழைத்த ஹரிஹரன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்கலைகழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாணவர்களை திரட்டி இந்திய மாணவர் சங்கம் வரும் செவ்வாய்க்கிழமை துணை வேந்தர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162942.html", "date_download": "2019-01-24T11:04:15Z", "digest": "sha1:AWXFESKXMQJWRRQ4M5KYI3C4VZ63TF3K", "length": 12110, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்..\nவவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்..\nவவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் பெற்றோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு பல இடங்களிலும் தேடுதல் நடத்தியிருந்தனர்.\nஇந்தநிலையில் இன்று மன்னார் பகுதியில் தேடுதல் நடத்தியபோது மன்னாரில் குறித்த மாணவனை கண்டதாக பலரும் தெரிவித்ததை அடுத்து, தேடுதலை தீவிரப்படுத்திய உற��ினர்கள் மன்னாரில் நகர்ப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை கண்டு பிடித்துள்ளனர்.\nமனரீதியிலான குழப்பம் காரணமாகவே குறித்த மாணவன் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் மன்னார் சென்றுள்ளதாகவும் அங்கு தீருக்கேதீச்சரம் கோவில் உட்பட பல இடங்களுக்கும் கடந்த நாட்கு நாட்களாக சென்றுள்ளதாகவும் உறவினரொருவர் தெரிவித்தார்.\nவீட்டுக்கொரு பட்டதாரி உருவாக்கம்: மட்டக்களப்பில் ஆரம்பம்..\nசெரீனாவின் பிளாக் கேட்சூட் பார்த்தீங்களா….. அதன் ரகசியம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீங்க..\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyODkzNTQzNg==.htm", "date_download": "2019-01-24T10:16:54Z", "digest": "sha1:2FY42I6IRQZSY3ECQOG4COPD4CCMIM5D", "length": 14860, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்கு���ிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nஇன்று அதிகாலை 1h30 அளவில் நீம் (Nîmes - Gard) ஒரு வாகனம் அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டத்தினுள் புகுந்தள்ளது. நீம் நகரத்தின் பிரபல கொண்டாட்டமான Feria de Nîmes ஆரம்பித்துச் சிலமணி நேரங்களின் பின்னரே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலானது வேண்டுமென்றே செய்யப்பட்டதென்றும் தற்போதைக்குப் பயங்கரவாதத் தாக்குதல் நோக்கிய விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலைச் செய்த நபர் அல்லாஹ் அக்பர் என்று கத்திக்கொண்டே உள்ளே புகுந்ததாகச் சாட்சியங்கள் தெரிவிந்திருந்த மக்கள் கூட்டத்தினுள் புகுந்தள்ளது. நீம் நகரத்தின் பிரபல கொண்டாட்டமான Feria de Nîmes ஆரம்பித்துச் சிலமத்துள்ளன.\nமேலதிக விசாரணைகளின் பின்னரே விபரங்கள் அறியத்தரப்படும் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n* உடலில் ரத்தம் பாயாத பகுதி\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும���.\nமீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்\nஉலகின் பழமையான கப்பல் என வர்ணிக்கப்பட்டும் கப்பல் துறைமுகத்தை\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/03/", "date_download": "2019-01-24T11:45:00Z", "digest": "sha1:3OKBS6H2YESRXRF5PYB644DCKUHYYNRN", "length": 10167, "nlines": 169, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2013 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், \"சாதிகள் இல்லையடி பாப்பா \" - பாரதி \" சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் -மேதின...\n சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான்...\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா \nவணக்கம், எல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகி...\nசமமான கல்வியால் உயரும் சமுதாயம்\n ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவச...\nமரண தண்டனை - ஏன் கூடாது \n என் சொந்த கருத்துகளையே இந்த கட்டூரையில் நான் பதிவு செய்கிறேன். தனி நபரையோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, அல்லது அவர்களது கருத்...\n எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன். கல்லூரி பருவம் முதல் (Web De...\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா \nசமமான கல்வியால் உயரும் சமுதாயம்\nமரண தண்டனை - ஏன் கூடாது \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/61-203230-tamil-dictionary203230.html", "date_download": "2019-01-24T10:19:41Z", "digest": "sha1:AJATBWSLXDNGSSXLWRGWYK6S4LNFHBPG", "length": 21815, "nlines": 262, "source_domain": "www.valaitamil.com", "title": "A bowl Renovation, புனிதநீர், திருக்குளம் Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nSEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nTamil Word புனிதநீர், திருக்குளம்\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து A\nA bowl Renovation புனிதநீர், திருக்குளம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA little கொஞ்சம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA replica Pallavi anupallavi and charanam-drawings links footer மு���ிப்பு, பல்லவி, அனுபல்லவி, சரணம் - எடுப்பு, தொடுப்பு, முடிப்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA thousand ஆயிரம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA virtual ஒருநிகர் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA widow Aruthali கைம்பெண், அறுதாலி வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAasanidathanbu Guruvinidathanbu ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAbout break பற்றுமுறி வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAbuse முறைகேடு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAbuse முறைகேடு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAccelerator Operating life The messages Fission Fix Two Joint முடுக்கு, இயங்கும் உயிர், தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAccommodation Home தங்குமிடம், வீடு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAccount கணக்கு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAcquisition கையகப்படுத்தல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAcquisition எடுப்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAction செயல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAction செயல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAction செயல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nActivity Procedure செயற்பாடு, நடைமுறை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAddress முகவரி வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAdiar is Destruction Root kallal அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAdult பெரியவர் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAduvadhal Way அதுவாதல், வழி வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAdvertising விளம்பரம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAdvice அறிவுரை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffliction caps துன்ப நீக்கம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffluence. செருக்கு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffluence. செருக்கு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffluence. செருக்கு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffluence. Hubris Initiative Yan who is செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAffluence. Uyarthoram Peru nature Depth செருக்கு, உயர்தோற்றம், பெருமை, ஆழம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAfter enrollment Series Next Article yakkappadu பின்சேர்க்கை, தொடர்ச்சி, அடுத்து யாக்கப்படுவது வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgalavurai Lecture Lecture அகலவுரை, விரிவுரை, பேருரை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAganaligai Mr. ulnazhigai அகநாளிகை, திரு உள்நாழிகை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgeing முதுமை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgree ஒப்புக்கொள் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgreement Agreed உடன்பாடு, ஒப்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgreement Agreed உடன்பாடு, ஒப்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAgreement Ans Command Order Consent உடன்பாடு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAim Thoughts Ofthe Twelve by polarity Ullappokku Policy நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட்கோள், உள்ளப்போக்கு, கொள்கை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAir காற்று வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nAir Cooling Katrupidippu Case காற்று, குளிர்ச்சி, காற்றுப்பிடிப்பு, வழக்கு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T11:46:10Z", "digest": "sha1:2CO3HL2AD4FVHJHTZC4WH35ZCNR4ED5P", "length": 8702, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசியா வெற்றிகரமாக அணுஆயுத ஏவுகணையை சோதித்தது - விக்கிசெ��்தி", "raw_content": "உருசியா வெற்றிகரமாக அணுஆயுத ஏவுகணையை சோதித்தது\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nபுதன், செப்டம்பர் 10, 2014\nஉருசியா வெற்றிகரமாக தனது கண்டம் விட்டு கண்டம் செல்லும் நீண்ட தூர அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது என உருசியாவின் கடற்படை தளபதி கூறினார். இச்சோதனை போரெ வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. அக்டோபரிலும் நவம்பரிலும் மேலும் இரு சோதனைகள் நடத்தப்படும் என்றார்.\nஇவ்வேவுகணையின் பெயர் பலவா ஆகும். இது 12 மீட்டர் உயரம் உடையதும் 36.8 கிலோடன் எடை உடையதும் ஆகும். உருசியப்படைகள் கிழக்கு உக்ரைனில் கலகம் வெடித்ததிலிருந்து பல பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.\nஇவ்வேவுகணை 8,000 கிமீ தொலைவு செல்லக்கூடியதும், 6 லிருந்து 10 அணுஆயுதங்களை தாங்கிச்செல்லக்கூடியதும் ஆகும்.\nஉருசிய கடற்படையின் அட்மிரல் விக்டர் வெள்ளை கடலில் இவ்வேவுகணையின் சோதனை நிகழ்ந்ததாகவும் அது உருசியாவின் தூரக் கிழக்கிலுள்ள குரா சோதனைக் களத்திலுள்ள குறியை சரியாக தாக்கியதாகவும் தெரிவித்தார்.\nஅக்டோபரிலும் நவம்பரிலும் நடைபெறும் சோதனைகளில் கடற்படையின் ஏவுகணைக் கப்பல் மூலம் இது சோதிக்கப்படும் என்றார். வருங்காலத்தில் இதுவே உருசியப் படைகளின் முக்கிய ஏவுகணையாக இருக்கும். இதன் ஆரம்ப கால சோதனைகள் தோல்வியில் முடிந்தது, இத்திட்டத்திற்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. புதன்கிழமை நடந்த சோதனை இவ்வேவுகணையின் 19ஆவது சோதனையாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rashid-khan-to-create-a-new-world-record/", "date_download": "2019-01-24T11:54:51Z", "digest": "sha1:4G3SJ35W6DT5Q3BOWM7PWZHLKVHKP4DC", "length": 21087, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rashid Khan, Afghanistan Cricket Team, India vs Afghanistan - Rashid Khan to create a New world Record", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\n'ஒருநாள்'... அந்த ஒருநாளுக்காக காத்திருக்கும் ரஷித் கான்\nமெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும்\nரஷித் கான் அர்மான்… வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர் ரஷித் கான். வெறும் 19 வயதே ஆன ரஷித், இன்று சத்தமே போடாமல் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல்-லில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் ரஷித் நமக்கு அறிமுகம் என்றிருந்தாலும், இவர் தற்போது சர்வதேச அரங்கில் செய்து கொண்டிருக்கும் கபளீகரத்தை யாரும் அறிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.\nநடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் ரஷித் கான் மொத்தம் 16 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார்.\nலெக் பிரேக் கூக்ளி பவுலரான ரஷித் கான் பந்துவீச வந்தாலே, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ‘அய்யயோ’ மோடுக்கு செல்லும் அளவிற்கு படாதபாடு படுத்திவிட்டார் மனுஷன். 16 விக்கெட்டுகள் எடுப்பது பெரிய விஷயமல்ல… இத்தொடரில் இவரது ஆவரேஜ் எவ்வளவு தெரியுமா வெறும் 7.93. எகானமி எவ்வளவு தெரியுமா வெறும் 7.93. எகானமி எவ்வளவு தெரியுமா 3.22. இப்போது புரிகிறதா ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ஏன் இவர் பந்துவீச வந்தால் பதறினார்கள் என்று 3.22. இப்போது புரிகிறதா ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ஏன் இவர் பந்துவீச வந்தால் பதறினார்கள் என்று\nவிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்மாக இருக்கிறது. அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்துக் கொண்டிருப்பவர் டி வில்லியர்ஸ் எனலாம். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.\nஆனால், 19 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல.. அடிலைட் ஸ்டிரைகர்ஸ், கொமில்லா விக்டோரியன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், காபுல் ஈகிள்ஸ், சைன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் என்று உலகம் சுற்றும் வாலிபனாக மிக பிசியாக, அதே சமயம் வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரஷித். செல்லும் அனைத்து இடங்களிலும் தனது விக்கெட் பசியை தீர்த்துக் கொள்கிறார்.\n2018 புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் மட்டுமே முடிவடைய உள்ள சூழலில், இந்தாண்டு இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ரஷித். ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் (ஜிம்பாப்வேவுக்கு எதிராக) 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். யுவேந்திர சாஹல் 6 போட்டிகளில் 16 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.\nகுல்தீப் மற்றும் சாஹலின் ஆவரேஜ் முறையே 13.88, 16.37 ஆக உள்ளது. ஆனால், ரஷீத்தின் ஆவரேஜ் 7.93. குல்தீப் மற்றும் சாஹலின் எகானமி 4.62, 5.02. ஆனால், ரஷீத்தின் எகானமி 3.22. குறிப்பாக, குல்தீப் 51 ஓவர்களும், சாஹல் 52.1 ஓவர்களும் வீசியுள்ளனர். ஆனால், ரஷித் 39.2 ஓவர்களே வீசி இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nகுல்தீப் 236 ரன்களும், சாஹல் 262 ரன்களும் விட்டுக் கொடுத்துள்ளனர். ரஷித் விட்டுக் கொடுத்துள்ள ரன்கள் வெறும் 127 தான். அதேபோல், இந்திய ஸ்பின் ட்வின்ஸ்கள் தலா ஒரு மெய்டன் ஓவர் மட்டுமே வீசியுள்ளனர். ஆனால், ரஷித் 5 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.\nஇதெல்லாம், வெறும் தொடக்கம் தான். உலக அரங்கில் சிறிய அணியாக விளங்கும் ஆப்கானிஸ்தான் விளையாடும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், ரஷித் சாதனைகள் பல படைப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.\nஇருப்பினும், குறைவான வாய்ப்பு கிடைக்கும் போதும் தனது அணிக்காக அபாரமாக பங்காற்றி வரும் ரஷித் கான், விரைவில் புது உலக சாதனையை எதிர்நோக்கியுள்ளார். ஆம் சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவர் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க். இவர் 52 போட்டிகளில் விளையாடி தனது 100வது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.\nஇப்போது அந்த சாதனையை தகர்க்க காத்திருக்கிறார் ரஷித். இதுவரை 37 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரஷித், 86 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 14 விக்கெட்டை வீழ்த்தினால் 100வது ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றிவிடுவார். மிட்சல் ஸ்டார்க்கின் 52 போட்டிகள் என்ற சாதனையை உடைக்க ரஷித் ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட் எடுத்தாலே போதும். ஆனால், இவர் போகும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த நான்கைந்து போட்டிகளில் புதிய வரலாற்றை படைத்து விடுவார் போலிருக்கிறது. 2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டார்க், 2016ல் தான் இச்சாதனையை படைத்தார். ஆனால், 2015ல் அறிமுகமான ரஷித், இந்தாண்டே இச்சாதனையை படைத்து விடுவார் என்பது உறுதி.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும். அதற்கான நேரமும் ஏற்கனவே கனிந்துவிட்டது எனலாம்.\n டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, வரும் ஜூன் மாதம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.\nதந்தை இறந்த துக்கத்திலும் கிரிக்கெட் கண் கலங்க வைத்த ரஷித் கான்\nமீண்டும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஹெலிகாப்டர் ஷாட்… ஆனால், அடித்தது தோனி அல்ல\nIndia vs Afghanistan: டோனி ‘தல’யாக இறங்கிய 200-வது போட்டி ‘டை’யில் முடிந்தது\nIndia vs Afghanistan Live Streaming: இன்று ஆப்கனுடன் இந்தியா மோதும் ஆட்டம் ‘லைவ்’ எங்கே\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nIndia vs Afghanistan 2018 Test: இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\nயோ – யோ டெஸ்டில் தோல்வி: அணியில் இருந்து நீக்கப்பட்ட முகமது ஷமி மனைவியின் புகார்களால் மனதளவில் பாதிப்பா\nவங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான் ரஷித்தின் பலம் என்ன\nஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களை ரிப்போர்ட் கார்டு எடுத்து வர சொன்ன பிசிசிஐ\nஏர்டெல்லின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு ரூ,2000 கேஷ்பேக் அறிவிப்பு\nஇளம்பெண் வழக்கறிஞரை ஒருவாரம் வீட்டில் அடைத்து தொடர் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போ���்சே\nஉடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇரண்டு திரைகளுடன் வெளியாக உள்ளது இந்த போன்...\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-violation-in-memorial-of-jayalalitha-hc/", "date_download": "2019-01-24T12:03:03Z", "digest": "sha1:VNZAZVJVACNHES5EWEBKYZHHI5NCU3PP", "length": 16425, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? தமிழக அரசு பதில்! - No Violation in Memorial of Jayalalitha", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்படவில்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்படவில்லை. சம்மந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடனே நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், மறைந்த தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி. ராமசந்திரன் ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் தற்போதைய அரசு சுமார் 15 கோடி ரூபாய் செலவில், நினைவிடத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது. மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. இதில் தொடர்ந்து இது போன்ற சமாதிகள் ஏற்பட்டால் அதன் தன்மை பாதிக்கும். கடற்கரை பகுதியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள முன்னாள் முதல்வர்கள் சமாதிகளை அங்கிருந்து அகற்றி சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அமைந்துள்ள இடத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் நினைவிடம் மற்றும் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்னணியில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1991 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டுவரப்படுவதற்கு முன்பே மெரினாவின் எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர் சமாதி அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள்ளேயே தற்போது ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சாலையை நோக்கிய படி நினைவிடம் அமைப்பது சட்ட விதிகள் மீறப்படவில்லை. சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து முறையாக உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nதமிழக அரசின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஆசிரியர்களை பணிக்கு திரும்பச் சொன்ன நீதிமன்றம்… மேல்முறையீடு செய்ய ஜாக்டோ ஜியோ ஆலோசனை\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஉயர் அழுத்த மின் பாதை அமைப்பதில் தமிழகமே முதலிடம்\nஆலந்தூர் – பல்லாவரம் வரை பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்\n‘ஆஸ்திரேலிய தொடருக்கு முன் நாங்கள் பதட்டமாக இருந்தோம்’ – புஜாரா ஓப்பன் டாக்\nஎன் சிறு வயதில், நான் அதிகமாக வீடியோ கேம் விளையாடுவேன். அது என் தாய்க்கு பிடிக்காது. அப்போது...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\nகடந்த நான்கு வருடத்தில் இதுதான் மூன்றாவது வெற்றி என்றால், அவர்கள் மூவரின் பங்கு என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nSBI Home Loans: சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:26:35Z", "digest": "sha1:RFRYERYOEZI3A2RLE5CDNA7DHKTT5ROB", "length": 16109, "nlines": 179, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "இயற்கை கவிதைகள் – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஉன்னையும், என்னையும், யாரையும் பற்றி\nகடல் தள்ளிய கடைசி அலை\nகரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.\nஇந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது\nஎன்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.\nஇவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.\nமீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.\nஇப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது\nவானிலை அறிக்கை – Weather Report\nமௌனப் புயலில் மெள்ளச் சாகும் மனிதர்கள்.\nநிலா வரும் வழியில் வர இருக்கிறது இவ்இரவுப் புயல்.\nதாக்க வருகிறது இரவுகள் எனும்\nஇழப்பீடுகள் இல்லா இப்புயலுக்கு இரவுகள் என்று பெயர்.\nமழைக்குப் பிறகான வானத்தைப் போல,\nதுளித்துளியாக கரைந்த மேகம், துளியளவும் குறையவில்லை.\nகடந்த வாரம் பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில்\nமனமெனும் குடுவையிலிருந்து ஒரு சப்தம்\nவெப்பத்தைக் கட்டுப்படுத்த எதுவும் நான் செய்யமாட்டேன்\nஎனச் சொல்லி அடம்பிடிக்கிறது அமெரிக்கா.\nஇதுவரை எந்த நாட்டின் ஒப்பந்தத்திலிருந்தும்\nதட்டில் போட்டு வைத்திருந்த உணவு\nசூடு குறைய நெடுநேரம் பிடிக்கும் போது,\nஎன் அம்மா சற்று சூடாகச் சொல்லிவிட்டு செல்கிறாள்.\nஇப்போது கடும் உக்கிரமாக வேலை செய்கிறது,\nஇதுவரை தண்ணீர் சூடாகக் காத்திருந்த நான்,\nஇப்போதெல்லாம் சூடான நீர் சில்லென்றாக\nசாலையில் மதிய வெயிலில் ஆட்டோ,\nபக்கத்திலிருந்த கார் இடம் பெரும்\nஇவற்றை விட என் மனதை\nவாங்கித் தர வேண்டிய தேவை இல்லாமல் போயிருக்கலாம்.\nஆழ்தூரத்தில் இருக்கும் என் ஊரில்\nகேட்டுக்கொண்டிருக்கிறாள் ஒரு மகள் அவள் அப்பாவிடம்.\nஓர் ஐஸ்கிரீம் நேரம் உயிர்வாழும் காதல்களின்\nவாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது.\nநான் புதிதாக கண்டுபிடித்த சந்தோசம்\nநான் சாப்பிடும் ஐஸ்கிரீம் நேரங்கள்.\nஎன் விடுமுறைகள் விசுக்கென குறைந்து போய் விடுகிறது,\nஎன் அடுத்த ஐஸ்கிரீமும் உருகிவிடும் போலிருக்கிறது…\nஎப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது\nசென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.\nநாம் சாலையை கடக்க தவறினால்,\nஅந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.\nபாதிக் கிணற்றைத் தாண்டியது போல,\nபாதி பால்யத்தை வாழ்ந்தது போல\nஅந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.\nமறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.\nசிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்\nஎன் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…\nஅந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்\nஅல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்\nஅல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…\nஎனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்\nஅவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…\nஇப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.\nஇவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று\nசிலநேரம் விளையாட ஏதே ஒன்றை அதன் மடியில் இருந்து எடுத்து வருகிறது,\nஇவையெல்லாம் போக அதன் ஆழ்மனதின் சந்தோசத்தை\nபலூன் விற்பவனை ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்த குழந்தை,\nஅதன் கையில் ஒரு பலூன் கிடைத்தவுடன்\nபூமிப்பெருவெளியில் தானும் ஒரு பலூனாகப் பறந்து செல்வதைப் போல\nபலூனாக்கிப் பறக்க விடுகிறது – கடல்…\nபூமி சுமந்து கொண்டு தான் இருக்கிறது…\nநான் தான் உங்களின் கடவுள், நம்பிக்கையாக உங்கள் கஷ்டங்களை என்னிடம் சொல்லுங்கள்,\nஎன்றவாறு புதுப்புது போலிக் கடவுள்கள் வந்து செல்கிறார்கள்…\nஇல்லாத கடவுள்கள் இருப்பதை விட,\nதேநீர் தன் வெப்பத்தை இழப்��து போல,\nயாரும் கவனிக்காமல் தவறிவிழும் தண்ணீர்த் துளிகள் போல,\nஎளிதில் வெற்றிடம் நிரப்பப்படும் பேருந்தின் இருக்கை போல,\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/07/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2019-01-24T11:09:00Z", "digest": "sha1:3R2SGDHA7DSWYF673RPSRUWRRYRWCMES", "length": 50594, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 8 |", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 8\nஉணவுக்கூடத்திற்கே திருதராஷ்டிரர் தங்களை வரச்சொன்னது சௌனகரை வியப்பு கொள்ளச்செய்தது. அவர்கள் உள்ளே சென்றபோது தரையில் அமர்ந்து இடையளவு அமைந்திருந்த பீடத்தின்மேல் பொற்தாலத்தில் அடுக்கப்பட்டிருந்த அப்பங்களை திருதராஷ்டிரர் உண்டுகொண்டிருந்தார். அவர் மெல்லும் ஒலியும் கூடவே எழுந்த முனகல் ஓசையும் பரிமாறுபவர்களின் மெல்லிய கிசுகிசுப்புகளும் தாலங்களும் தட்டுகளும் அகப்பைகளும் முட்டிக்கொள்ளும் ஒலியும் மட்டும் அந்தப் பெரிய கூடத்தில் நிறைந்திருந்தன. அப்பால் சாளரத்தில் திரைச்சீலை மெல்ல நெளிந்த ஒளிமாறுபாடு அவர் மேல் வண்ண அசைவை உருவாக்கியது. அப்பங்களிலிருந்து ஆவியுடன் நெய்மணம் எழுந்தது.\nதிருதராஷ்டிரர் அவர்களின் காலடியோசையைக் கேட்டு “ம்ம்ம்” என உறுமினார். விதுரர் வணங்கி அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சௌனகரை நோக்கி தசைக்குழி விழிகளைத் திருப்பி “அமர்க” என்றார். சௌனகர் தயக்கத்துடன் அமர்ந்தார். தலையைத் திருப்பி அவர்களுக்கு செவியைக் காட்டியபடி “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர் மென்றபடி. சௌனகர் அடுமனையாளர்களை பார்த்தார். அவர்கள் அவரையன்றி எவரையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்பால் கரவுப்பாதை வழியாக ஓசையின்றி உருண்டுவரும் வெண்கலச் சகடங்கள் கொண்ட வண்டிகளில் உணவுப்பானைகள் வந்துகொண்டிருந்தன.\nதிருதராஷ்டிரர் உண்பதை சௌனகர் திகைப்புடன் நோக்கினார். இருகைகளாலும் அவர் அப்பங்களை எடுத்தார். எளிய உணவுண்பவருக்கு ஓர் அப்பமே ஒருவேளைக்கான உணவாகும் என்று தோன்றியது. அவர் ஓர் அப்பத்தை இரண்டாக ஒடித்து பருப்பில் தோய்த்து வாயில் இட்டு மென்று உண்டார். அந்த அசைவுகள் ஒவ்வொன்றிலும் நிகரற்ற பெரும்பசி தெரிந்தது. அவரது வலக்கைப்பக்கம் பொரித்த முழுப்பன்றியின் சிவந்த தசைப்பரப்பில் நெய் சூடாகப் பொரிந்து வற்றிக்கொண்டிருந்தது. அவரது இடக்கைப்பக்கம் திரிகர்த்தநாட்டு எரிமது பெரிய பீதர்நாட்டு வெண்குடுவையில் நுரைசூடி காத்திருந்தது. அதன் குமிழிகள் வெடிக்கும் ஒலி நத்தை ஊர்வதுபோல கேட்டது.\nவிதுரர் “பீஷ்மபிதாமகரின் ஓலை தங்களுக்கு வந்திருக்கும், மூத்தவரே” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அவர் தங்கள் ஆணையை ஏற்கவில்லை. அரசனென துரியோதனனையே ஏற்கிறார்” என்றார் விதுரர். “அறிந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொல்லிவிட்டு பன்றியூனில் ஒரு கீற்றைப்பிய்த்து எலும்புடன் வாயிலிட்டு மென்றார். எலும்பு அவர் வாய்க்குள் உடைபட்டு நொறுங்கும் ஒலியை மெல்லிய அதிர்வுடன் சௌனகர் கேட்டார். “பிதாமகர் மரபுமுறைகளை ஒருபோதும் மீறாதவர் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவர் ஏன் இவ்வண்ணம் செய்தார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை” என்றார் விதுரர்.\nதிருதராஷ்டிரர் “அவர் விருப்பம் அது. நான் என் ஆணையை தெரிவித்துவிட்டேன்” என்றார். விதுரர் “பிதாமகரின் அந்த ஓலையை தங்களிடம் கொண்டுவரவேண்டாம் என்றே எண்ணினேன். ஆனால் நானறியாமல் ஒற்றர்கள் கொண்டுவந்துவிட்டனர்” என்றார். திருதராஷ்டிரர் “காலையில் படைபயில்கையில் கொண்டுவந்தனர். என் உள்ளம் கொந்தளித்தது. ஆனால் அதை பொருட்படுத்தவேண்டியதில்லை என பின்னர் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இளையோனே, இன்று காலை எனக்குத் தோன்றியது ஒன்றே. நான் இனி என் அரசிக்கு மட்டுமே கடமைப்பட்டவன். அவள்முன் நின்றுபேசும் தகுதியை மட்டுமே நான் ஈட்டிக்கொள்ளவேண்டும். என் இளையோன் மைந்தரையும் அவர் அரசியையும் தொழும்பராக்கிவிட்டு நான் அவளருகே செல்லமுடியாது” என்றார்.\nபெருமூச்சுடன் அவர் மதுவை எடுத்துக் குடித்தார். குடம்நிறையும் ஒலி எழுந்து அடங்கியது. நீள்மூச்சுடன் குடத்தை வைத்துவிட்டு “அறிந்திருப்பாய், இன்று காலை அத்தனை பெண்களும் கொற்றவை ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே செங்கழலன்னைக்கு ஏழு மகிடங்களை குருதிபலியாக அளித்திருக்கிறார்கள். அதன் பொருளென்ன தெரி���ுமா மகிடங்கள். நீயும் நானும் பிதாமகர் பீஷ்மரும் அனைவருமே மகிடங்கள். நம் குருதியில் குளிக்கிறாள் கொற்றவை… நம் குடிசெய்த பெரும்பிழைக்கு ஈடாக அவள் காலடியில் வைக்கப்படுகின்றன மகிடங்களின் தலைகள்… அவற்றின் கொம்புகள்…” என்றார். கைகளை வீசி தலையை அசைத்தார். “இனி எப்போதேனும் என்னால் கொம்பொலியை ஒரு கதறலாக அன்றி கேட்கமுடியுமெனத் தோன்றவில்லை…”\nவிதுரர் “ஆம், நாம் நம் கடமையை செய்தாகவேண்டும். நாம் விண்புகும்போது நம்மை தந்தையர் வந்து சூழ்வார்கள். அவர்களின் விழிகளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். “வேறுவழியே இல்லை. ஆதுரசாலையில் இருக்கும் துரியோதனனைச் சிறையிட்டு அரசப்பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்கவேண்டிய தருணம் இது. பிதாமகர் பீஷ்மர் எதிர்ப்பார் என்றால் அவருடனும் போருக்கு நாம் சித்தமாகவே இருக்கிறோம்…” திருதராஷ்டிரர் “வெல்வதைப்பற்றி நான் எண்ணவில்லை. நான் செய்யவேண்டியதை செய்தாகவேண்டும். நான் உயிருடனிருக்கும்வரை என் இளையோன்மைந்தர் தொழும்பராகமாட்டார். மூதாதையர் மேல் ஆணை” என்றார்.\nவிதுரர் விழிகாட்ட சௌனகர் “ஆனால் எதுவானாலும் பிதாமகரின் ஆணையையே சென்னிசூடுவதாக அரசர் சொல்கிறார்” என்றார். “யார் தருமனா ஆம், அவன் அவ்வாறுதான் சொல்வான்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் இந்நாடு என்னுடையது. அவன் இம்மணிமுடியின் தொழும்பன். ஆனால் அவனை மைந்தன் என்று மட்டுமே அது கருதும்.” அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.\nமெல்லிய குரலில் “இன்றே அரசாணையை பிறப்பித்துவிடுகிறேன்” என்றார் விதுரர். “சொற்றொடர்களை சஞ்சயன் உங்களுக்கு வாசித்துக்காட்டுவான். இங்கே கோல் ஒன்றே. அது ஹஸ்தியின் கையில் இருந்தது. அறமெனச் சொல்லி இம்மண்ணில் நாட்டப்பட்டது அது. அது நின்றாகவேண்டும்.” திருதராஷ்டிரர் தலையை அசைத்து “ஆம், அது அனைவரையும் கட்டுப்படுத்தும். இளையோனே, அரசர்கள் அரியணை அமர்வது வாழ்பவர்களுக்காக மட்டும் அல்ல, மண்மறைந்த மூதாதையருக்காகவும்தான்” என்றார். அவர் க���ரல் எழுந்தது. “பிதாமகர் பீஷ்மர் நாளை காலையிலேயே காடேகட்டும். அவரது சொல் எனக்கு எதிராக எழுமென்றால் என் படைகள் அவரையும் சிறையிடட்டும்” என்றார்.\nவிதுரர் முகம் மலர “ஒரு படைப்பூசல் எழுமென்றால் நம்முடன் இளைய யாதவரின் படைகள் நிற்கக்கூடும். அதற்கென தூதனுப்பியிருக்கிறேன்” என்றார். சௌனகர் அக்குறிப்பை உணர்ந்து “இளைய பாண்டவர் தொழும்பராவதை ஒருபோதும் இளைய யாதவர் ஏற்கப்போவதில்லை. அவர் படைநடத்துவார் என்றால் இங்கே எவரும் எதிர்நிற்கப்போவதில்லை” என்றார். “ஓலை இன்றே அவரிடம் கிடைத்துவிடும். அவர் படைகொண்டுவருவார் என்னும் செய்தியே நமக்குப் போதும்” என்றார் விதுரர்.\n“எவரையும் நம்பி நானில்லை. வேண்டுமென்றால் களத்திற்குச் சென்று அங்கே உயிரிழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். எதுவானாலும் சரி, என் இளையோன்மைந்தர் ஒருபோதும் அடிமைப்படமாட்டார்கள். அதில் மறு எண்ணமே எவருக்கும் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். “நான் இருக்கும்வரை அது நிகழாது. விண்ணேகிய என் இளையோனை இதோ என்னருகே உணர்கிறேன். அவன் மூச்சுக்காற்று என்மேல் படுவதுபோல் தோன்றுகிறது” என்றார். விதுரரும் உளம்நெகிழ்ந்து “ஆம் மூத்தவரே, நேற்றிரவு முழுக்க மூத்தவர் பாண்டுவின் அருகிருப்பையே நானும் உணர்ந்துகொண்டிருந்தேன்” என்றார்.\nபெருமூச்சுடன் தட்டை கையால் தட்டினார் திருதராஷ்டிரர். அடுமனையாளர்கள் இருவர் வந்து அவர் தோளைப்பற்றினர். “நான் இனி சொல்வதற்கேதுமில்லை. அரசன் என என் ஆணையையே பிறப்பித்திருக்கிறேன்” என்றார். அவர் எழுந்து நின்றபோது குரல் வானிலிருந்தென ஒலித்தது. “இவ்வரசு நான் அளித்தது. என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றபின் தன் கைகளை நீட்டினார். இருவர் பித்தளை அகல்பாத்திரத்தில் கொண்டுவந்த நறுமணநீரால் அவர் கைகளை கழுவினர். ஒருவர் அவர் வாயை துடைத்தார்.\nசொல்முடிந்தது என திருதராஷ்டிரர் தலையசைக்க விதுரர் வணங்கிவிட்டு திரும்பினார். அவர்கள் வாயிலை அடைந்தபோது உள்வாயிலை நோக்கிச்சென்ற திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா” விதுரர் “இல்லை” என்றார். “சென்று பார்…” என்றார் திருதராஷ்டிரர். ஒருகணம் கழித்து “பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொல்” என்றார். “ஆணை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் மெல்ல கனைத்தார். உள்ளத்தை மடைமாற்ற விழைகிறார் என சௌனகர் உணர்ந்தார். மீண்டும் இருமுறை கனைத்தபின் எடைமிக்க காலடிகளுடன் அவர் நடந்து சென்றார்.\n“அவ்வாணை ஒன்றே இங்கே பிழையொலி” என்றார் விதுரர். “எப்போதும் மிகமெல்லிய பிழையொலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அவை பெருகும்தன்மை கொண்டவை.” ஆதுரசாலைக்கான இடைநாழியில் அவர்கள் நடந்தனர். ஆதுரசாலையின் முகப்பிலிருந்து இரு ஏவலர் அவர்களை நோக்கிவருவதை சௌனகர் கண்டார். அப்பால் கர்ணனின் அணுக்கரான சிவதர் நின்றிருந்தார். சௌனகர் “அவர் தன் மைந்தனை இன்னமும் வந்து பார்க்கவில்லை அல்லவா” என்றார். “வரமாட்டார். அவரே முன்பு அரசரை அறைந்து வீழ்த்தியபோதும் வரவில்லை” என்றார் விதுரர். “ஆனால் அவர் கேட்ட அவ்வினா எளிய ஒன்றல்ல.”\n“மூத்தவரின் உள்ளம் முதல்மைந்தனை விட்டு விலகாது என்பதற்கான சான்று அது…” தலையை அசைத்தபடி “அனைத்தையும் திசைதிருப்புவது பிதாமகரிடமிருந்து துரியோதனன் பெற்ற தண்டனை… அது பிதாமகரை மாற்றியது. தந்தையின் உள்ளத்தையும் சென்றடைந்துவிட்டது” என்றார் விதுரர். சௌனகர் “நான் அதை அப்போதே எண்ணினேன்” என்றார். “நானும் அன்றிரவு அதை எண்ணினேன். ஆனால் அப்போது என்னுள் ஓர் உவகையே எழுந்தது” என்றார் விதுரர். “எத்தனை சிறிய உணர்வுகளால் ஆனவன் நான் என்று உணரும் தருணங்களில் ஒன்று அது. நான் அடித்த அடிகள் அவை ஒவ்வொன்றும்.”\nசிவதர் அவர்களைக் கண்டதும் தலைவணங்கினார். விதுரர் “அங்கர் உள்ளே இருக்கிறாரா” என்றார். “இருக்கிறார்” என்ற சிவதர் மேலும் தாழ்ந்த குரலில் “அவர் இங்கிருந்து செல்வதேயில்லை” என்றார். “அறிந்தேன்” என்று விதுரர் அவரை நோக்காமலேயே சொன்னார். “இளைய பால்ஹிகரும் உடனிருக்கிறார்” என்றார் சிவதர். “நன்று” என்ற விதுரர் அவரது வருகையை அறிவித்து மீண்ட ஏவலனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார்.\nசௌனகர் ஆதுரசாலை குளிர்ந்திருப்பதாக உணர்ந்தார். பித்தளைக்குமிழ்கள் நீர்த்துளிகள் போல் கனி��்து துளித்திருந்தன. தூண்களின் மெழுகுவளைவுகளில் ஒளி வண்ணங்களாக அசைந்தது. அங்கே மூலிகைமணம் நிறைந்திருந்தது. உள்ளே நின்றிருந்த மருத்துவர் விதுரரைக் கண்டதும் அணுகி வணங்கி “பன்னிரு எலும்புமுறிவுகள். மூன்று மூட்டு முறிவுகள்… உள்ளே பல இடங்களில் புண்கள். ஆறுமாதங்களாகும் எழுந்து அமர” என்றார்.\n” என்றார் விதுரர். “ஆம், உச்சகட்ட வலி. உடலை அசைக்கலாகாது. ஆயினும் அமைதியாகவே இருக்கிறார்.” விதுரர் “யானைகள் வலிதாங்கும் திறன் கொண்டவை” என்றபின் சௌனகரை நோக்கி தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார். அவர்களைக் கண்டதும் துரியோதனனின் படுக்கையருகே அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து நின்றான். அவன் எழுந்ததைக் கண்டபின்னரே அப்பால் ஏதோ சுவடியில் ஆழ்ந்திருந்த பூரிசிரவஸ் அவர்கள் வருவதை உணர்ந்தான். அவனும் எழுந்தான். இருவரும் தலைவணங்கினர்.\n“வருக, அமைச்சரே” என்றான் துரியோதனன். அவன் குரல் நோயுற்ற ஓநாயின் முனகல்போல் ஒலித்தது. “ம்” என விழிகளால் அமரும்படி சுட்டிக்காட்டினான். விழிகளை மட்டும் திருப்பி சௌனகரிடம் “நல்வரவாகுக, அந்தணரே” என்றான். அவர் தலைவணங்கி அமர்ந்தார். “உடல்நிலைகுறித்து மருத்துவர் சொன்னார்” என்றார் விதுரர். “ஆம், ஆறுமாதங்களுக்குமேல் ஆகும் மீள. கதை எடுத்துச் சுழற்றமுடியுமா என்று அதன்பின்னரே சொல்லமுடியும்” என்றான் துரியோதனன். விதுரர் சிலகணங்களுக்குப்பின் “தந்தையர் சிலசமயம் அப்படித்தான்…” என்றார். “காட்டுப் பிடியானை தன் வேழமைந்தனை சிலசமயம் மிதித்துவிடுவதுண்டு என்பார்கள்.”\nஅந்த முறைமைப்பேச்சுக்கு துரியோதனன் மறுமொழி சொல்லவில்லை. “நான் பேரரசரை பார்க்கச் சென்றிருந்தேன்” என்றார் விதுரர். “உங்கள் நலம் என்னவென்று கேட்டார். உங்களை வந்து பார்க்கும்படி அவர் என்னிடம் ஆணையிட்டார்.” கர்ணன் சற்றே அசைவதைக் கண்டதும் விதுரரின் புலன்கள் கூரடைந்தன. “அவரது செய்தியைச் சொல்லவே வந்தேன். உடன் பாண்டவர்களின் தரப்பு என இவரையும் அழைத்து வந்தேன்.” துரியோதனன் சொல்லலாம் என விழியசைத்தான். “அரசே, தங்கள் அரசு இன்றும் தங்கள் தந்தையின் கொடையே. அவர் இருக்கும்வரை அவ்வண்ணமே அது இருக்கும். அவரது ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இழந்தவை அனைத்தும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகின்றன.”\n“ஆம், ஆனால் வென்றவர் அரச���். அவருக்கு தனிப்பட்ட உரிமையான தொழும்பர்கள் அவர்கள். அஸ்தினபுரியுடன் எவற்றையெல்லாம் பேரரசர் தன் மைந்தருக்கு அளித்தாரோ அவற்றையெல்லாம் அவர் திரும்பக் கொள்ளட்டும்” என்றான் கர்ணன். இதழ்வளைய வெறுப்புடன் விதுரர் “இது அரச உரையாடல். இங்கு உங்கள் இடமென ஏதுமில்லை, அங்கரே” என்றார். “நான் இன்று அஸ்தினபுரியின் நால்வகைப் படைகளின் பெரும்படைத்தலைவன். அரசர் படுக்கைவிட்டு எழுவதுவரை அரசு என் சொல்லில்தான் இருக்கும். அரசாணையை உங்களுக்கும் அனுப்பியிருந்தோம்” என்றான் கர்ணன்.\n“இது எங்கள் குடிக்குள் நிகழும் சொல்கொள்ளல்” என்றார் விதுரர். “உங்கள் சொல் கோரப்படும்போதன்றி எழவேண்டியதில்லை.” கர்ணன் சினத்துடன் “இல்லை, இது அரச மணிமுடியின் உரிமைகுறித்தது. படைத்தலைவனாக நான் அதை அறிந்தாகவேண்டும்” என்றான். “அரசரின் சொல் இதுவே. சென்று உரையுங்கள். தந்தை அளித்தவற்றை மைந்தர் திருப்பி அளிப்பார்கள். தாங்கள் வென்றதை அவர்கள் அளிக்கவேண்டியதில்லை.”\n“மூடச்சொல்லுக்கு மறுமொழி இல்லை. அவ்வண்ணமென்றால் அரசர் ஆண்டபோது ஈட்டிய செல்வமெல்லாம் எவருடையவை அவர் கொண்டுள்ள அனைத்தும் இவ்வரசின் அரியணையில் அமர்ந்து ஈட்டியவை. பசு அது பெறப்போகும் கன்றுகளாலும் ஆனதே” என்றார் விதுரர். கர்ணன் “இச்செல்வம் அஸ்தினபுரியின் செல்வத்தைக்கொண்டோ படைவல்லமை கொண்டோ ஈட்டப்பட்டது அல்ல… எந்த மன்றிலும் இந்தச் சொல் நிற்கும்” என்றான்.\n“நான் சொல்லாடவில்லை” என்றான் துரியோதனன். அவன் உடலின் ஒவ்வொரு கணுவும் வலியால் அதிர்வதை கண்ணால் பார்க்கமுடிந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் நரம்புகள் பாறைமேல் மாணைநீர்க்கொடி என புடைத்து நின்றன. கைவிரல்களின் நுனிகள் வெட்டுபட்ட தசைபோல அதிர்ந்து அதிர்ந்து இழுத்தன. அவன் பேச முயன்றபோது இதழ்கள் கோணலாகின. “பேசவேண்டியதில்லை, அரசே” என்றான் கர்ணன். “ம்” என்று துரியோதனன் அமைதியானான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதுகளை நோக்கி சென்றது. பூரிசிரவஸ் எழுந்து வந்து அதை துடைத்தான்.\n“நான் தெளிவாகவே சொல்லவிழைகிறேன். ஒருநிலையிலும் உங்கள் உடன்பிறந்தோரை தொழும்பரெனக் காண உங்கள் தந்தை சித்தமாக மாட்டார். அவரது நூற்றொரு மைந்தரையும் கொன்றாலும்கூட… அதை அவர் வாயிலிருந்து கேட்டபின் இங்கு வந்துள்ளேன்” என்றார் வ���துரர். “அதைவிட உங்கள் அன்னையின் முன்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை தொண்டுமகளாக கொண்டுவர முயல்வதென்பது தெய்வங்களுக்கும் அரிது.” துரியோதனன் முனகினான். விதுரர் “ஆகவே, வேறுவழியே இல்லை. அரசாணையின்படி இந்திரப்பிரஸ்தம் பாண்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் இழந்தவை அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்படும்” என்றார்.\n“இல்லை. அது நடவாது” என்றான் துரியோதனன். அச்சொற்களின் வலியை அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடைந்தது. கட்டைவிரல் சுழித்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டு விம்மின. மெல்ல தளர்ந்து “அதற்கு நான் ஒப்ப இயலாது” என்றான். “அப்படியென்றால் அது போருக்கு அறைகூவுவதே. உங்களையும் உங்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் சிறையிட அரசாணை வரும்” என்றார் விதுரர். “பேரரசர் ஆணையிட்டுவிட்டார். அதை ஓலையாக்குவதற்கு முன் பேசிவிட்டுச்செல்லலாம் என்றே நான் வந்தேன்.”\n“ஆம், அவர் அதையே சொல்வார் என நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆனால் சரியோ பிழையோ இனி பின்னகர்தல் இல்லை. இனி நான் சூடும் பெரும்பழி என பிறிதில்லை. இப்பாதை சென்றுசேருமிடம் களப்பலி என்றால் அவ்வாறே ஆகுக அக்களத்தில் நான் பெறுவது தந்தையைக் கொன்ற பழி என்றாலும் எனக்குத் தயக்கமில்லை.” விதுரர் தளர்ந்த குரலில் “அரசே” என்றார். “நான் இப்பிறவியில் இனியொரு முடிவை எடுக்கப்போவதில்லை. என் குலம் மட்டுமல்ல இந்நாடே அழியினும் சரி, எரிமழை எழுந்து இப்புவியே அழியினும் சரி” என்று துரியோதனன் சொன்னான். “இனியில்லை. இதுவே என் முடிவு. ஒரு சொல் மாற்றில்லை.”\n“அரசே, என்ன சொல்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா இன்னமும்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி இன்னமும்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா அமைச்சரே, இனி வளைதல் இல்லை. இறப்புவரை… இறப்பும் அவ்வண்ணமே” என்றான்.\nஅவன் உடல் உச்சவலியில் துள்ளத்தொடங்கியது. “ஆ” என விலங்குபோல முனகியபடி தலையை அசைத்தான். உதடுகளைக் கடித்த பற்கள் ஆழ்ந்திறங்க குருதி கனிந்து முகவாயில் வழிந்தது. “மருத்துவர்…” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்து வெளியே ஓடினான். மூச்சிறுகிச் சாகும் விலங்கின் ஒலியில் முனகியபடி துரியோதனன் துவண்டான். மருத்துவர்கள் மூவர் செம்புக்கலத்துடன் அருகே வந்து அகிபீனா புகையை அவன் முன் வைத்து தோல்குழாயை அவன் மூக்கில் பொருத்தினார்கள். மூச்சிழுத்து விட்டு அவன் இருமினான். ஒவ்வொரு இருமலுக்கும் உடல் துள்ளி அமைந்தது. பின் இருமலுடன் குருதித்துளிகள் தெறிக்கத்தொடங்கின. மார்பிலும் தோளிலும் போடப்பட்டிருந்த வெண்ணிறமான கட்டுகள் மேல் கருமை கலந்த கொழுங்குருதிச் சொட்டுகள் விழுந்து ஊறி மலர்ந்தன.\nமெல்ல அவன் விழிகள் மேலே செருகிக்கொண்டன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக விரிய கால் தளர்ந்து இருபக்கமும் விழுந்தது. தாடை தொங்க வாய் திறந்து பற்களின் அடிப்பக்கம் தெரிந்தது. மருத்துவர்கள் குருதிபடிந்த அவன் வாயையும் மூக்கையும் துடைக்கத் தொடங்கினர். அவன் மூச்சு சீரடைவதை விதுரர் நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு பெருமூச்சுடன் எழுந்தார். கர்ணன் “சென்று தந்தையிடம் சொல்லுங்கள் அமைச்சரே, போரில் அவர் வெல்லமுடியாதென்று. அவரைச் சிறையிட்டுவிட்டு இந்நகரை அரசர் ஆள்வார். அந்த இழிமக்கள் இங்கே தொழும்பர்பணி செய்வார்கள்… ஐயம் வேண்டியதில்லை” என்றான்.\n” என்று வெறுப்பால் சுருங்கிய முகத்துடன் விதுரர் கேட்டார். “கீழ்மகனே, உனக்கு சூதர்சொல்லில் அமையவிருக்கும் இடமென்ன என்று அறிவாயா” கர்ணன் “எதுவானாலும் சரி, அது என் தோழனுக்கும் உரியதே. நான் இங்கு அவருடன் இருப்பேன். மூன்று தெய்வங்களும் வந்து எதிர்நின்றாலும் சரி” என்றான். விதுரர் மீண்டும் தளர்ந்து “இதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குச் சிற்றறிவு இல்லை” என்றார்.\n“அமைச்சரே, நீங்கள் இங்கு வந்தது ஏனென்று தெரியும். பிதாமகர் பீஷ்மர் எங்களை ஆதரித்துவிட்டார். ஆகவே உங்களுக்கு வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “மூடா” என்று சினத்துட���் சொன்ன விதுரர் மீண்டும் தணிந்து “பிதாமகர் அல்ல, முக்கண்ணனே போர்முகம் கொண்டாலும் இளைய யாதவரை வெல்லமுடியாது…” என்றார். கர்ணன் புன்னகை விரிய “அதை களத்தில் பார்ப்போம்” என்றான். “பரசுராமரின் வில்லுக்கும் போரில் நின்றாடும் கலை தெரியும் என உலகம் அறியட்டும்.”\nவிதுரர் “போர்தான் தீர்வென்றால் அதுவே நிகழட்டும்” என்றபின் வெளியே நடந்தார். கர்ணன் அவருக்குப் பின்னால் “துவாரகையில் இளைய யாதவர் இல்லை என்பதையும் நான் அறிவேன், அமைச்சரே. நீங்கள் அனுப்பிய செய்தி அங்கே சென்றுசேர்வதற்கே நாளாகும். அது இளைய யாதவரைச் சென்றடைந்து மீள மீண்டும் நாட்களாகும்” என்றான். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கர்ணன் உரக்கச் சிரித்து “அதை அறிந்தே இளைய யாதவர் அகன்றிருக்கிறார் என்று அறியமுடியாத அளவுக்கு அறிவிலிகள் அல்ல நாங்கள்” என்றான்.\nஅவன் சொற்களைக் கேளாதவர் போல விதுரர் வெளியே சென்றார். வெளியை அடைந்ததும்தான் அறைக்குள் சூழ்ந்திருந்த மூலிகைக்காற்று தன்னை அழுத்திக்கொண்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “தெய்வங்களுக்குரிய உறுதி…” என்றார் சௌனகர். “ஆம், என்னை அச்சுறுத்துவது அதுவே” என்றார் விதுரர். “கற்களிலேயே தெய்வங்களை அமைக்கவேண்டும் என்று சொல்லப்படுவது ஏன் என்று ஒருமுறை கலிங்கச் சிற்பி சொன்னார். கல்லென்று காலத்திலும் எண்ணத்திலும் நிலைகொண்டவை அவை. நிலைகொள்ளாமையே மானுடம். நிலைபேறு எதுவென்றாலும் அது தெய்வத்தன்மையே.”\n“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்றார் அவரைத் தொடர்ந்துசென்ற சௌனகர். “பிதாமகரிடம் பேசுவோம். அவர் புரிந்துகொண்டார் என்றால் போதும்.” விதுரர் “இல்லை, அவரிடம் பேசமுடியாது” என்றார். “முதியவர்கள் ஒருகட்டத்திற்குமேல் செவியிலாதோர் ஆகிவிடுகிறார்கள்.” சௌனகர் “ஆம், எந்த ஒரு மறுமொழியையும் அவர் முதலிரு சொற்களுக்குமேல் கேட்பதில்லை. பொறுமையிழந்து அவர் விழிகள் அசையத் தொடங்கிவிடுகின்றன” என்றார். “நாம் சந்திக்கவேண்டியவர் கணிகர்தான்” என்றார் விதுரர். அவரே மேலே சொல்லட்டுமென சௌனகர் காத்திருந்தார். “அவரது காலடிகளில் விழுவோம்… அவர் அருள்புரியட்டும்” என்றபின் விதுரர் “செல்வோம்” என்றார்.\n← நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 7\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 9 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்க���ல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cheran-movie-thirumanam-teaser/", "date_download": "2019-01-24T10:32:34Z", "digest": "sha1:5EEM6NW4OXLWPURXJ4QKA2WWFKAQ7GYA", "length": 10207, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nகடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப் போட்ட மாஸ்டர் ப்ளான்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nகடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப் போட்ட மாஸ்டர் ப்ளான்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ���ானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/11/07091041/1211666/drinking-tea.vpf", "date_download": "2019-01-24T11:40:37Z", "digest": "sha1:XSLEHNLCWIOQRSVNCLVUCNEMMUS5J5HU", "length": 22543, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விதவிதமாய் தேநீர் அருந்தி பழகுங்கள் || drinking tea", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிதவிதமாய் தேநீர் அருந்தி பழகுங்கள்\nபதிவு: நவம்பர் 07, 2018 09:10\nதேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிற��ு.\nதேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.\nகாலை எழுந்தவுடன் சுடச்சுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.\nதேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.\nதேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.\nஎலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.\nபயன் நிறைந்த கிரீன் டீ\nகிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தட���க்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.\nஇஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.\nபுத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்\nநறுமணத்துடன் கூடிய தேநீர் - ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.\nகெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.\nரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.\nஇதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்\nசெம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.\nலாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர��கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கும்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nமன உளைச்சலுக்கு தேவை சுடுநீர் குளியல்\nதூங்கி எழும் பொழுது கை-கால் அசைக்க முடியவில்லையா\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/automobiles/28539-toyota-recalls-more-than-6-lakh-cars-in-us.html", "date_download": "2019-01-24T11:58:58Z", "digest": "sha1:KDUC54BVRQFQRKHKRZENGVFSD4LAV2L2", "length": 7656, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "மேலும் 6 லட்சம் கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா! | Toyota recalls more than 6 lakh cars in US", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nமேலும் 6 லட்சம் கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா\nஅமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் சுமார் 6 லட்சம் கார்களை, ஏர்பேக் மாற்றம் செய்துகொடுக்க டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.\nஅமெரிக்க போக்குவரத்துத் துறையின் கோட்பாடுகளை கடைபிடிக்காமல் ஆபத்தான ஏர்பேக் இன்ஃப்லேட்டர்களை உருவாக்கியதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த டகாடா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2016ல் தாங்கள் செய்த தவறை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி கார்களில் இந்த நிறுவனத்தின் ஏர்பேக்குகள் இருப்பதால், அவற்றை மாற்ற பல்வேறு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.\nஇதுவரை 4.6 கோடி கார்களில் இந்த ஏர்பேக்குகள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் உள்ள தனது நிறுவனத்தின் 6,01,300 கார்களை டொயோட்டா நிறுவனம் தற்போது திரும்ப பெற்றுள்ளது.\nவெடித்து விடும் தன்மை கொண்ட இந்த ஏர்பேக் இன்ஃப்லேட்டர்களால், இதுவரை உலகம் முழுவதும் 20 பேர் பலியாகியுள்ளார்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\nஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்ச��க்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ven-megam-polave-song-lyrics/", "date_download": "2019-01-24T10:33:26Z", "digest": "sha1:3CLKVZOCS4GVPB7C5XFILHDYB54SCVX2", "length": 7142, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ven Megam Polave Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : வெண் மேகம்\nஆண் : குளிர்ந்திட முத்தம்\nஆண் : வெண் மேகம்\nஆண் : விடியும் முன்னே\nபெண் : கனியும் முன்னே\nஆண் : அடி என்னை\nபெண் : என் கண்கள் பேசிடும்\nஆண் : அதை சொன்னால்\nபெண் : வெண் மேகம்\nஆண் : உன் மோக\nபெண் : தர நா தர நா\nதர நா தர நா ….ஆ\nஆண் : அழகில் என்னை\nபெண் : மலர் கொல்லை\nபெண் : வெண் மேகம்\nஆண் : உன் மோக\nபெண் : வெண் மேகம்\nஆண் : நீ என்மேல்\nபெண் : உன் மோக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143163-human-right-commission-order-to-police-commissioner-to-submit-report.html", "date_download": "2019-01-24T11:06:47Z", "digest": "sha1:SWZ6XHUHTNHOTYZKDIYIADJEWCY67PDO", "length": 19305, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`காவலர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிய என்ன தயக்கம்?' - மனித உரிமைகள் ஆணையம் விளாசல் | Human right commission order to police commissioner to submit report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:29 (26/11/2018)\n`காவலர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிய என்ன தயக்கம்' - மனித உரிமைகள் ஆணையம் விளாசல்\nசென்னையில், 'காவலர் தர்மனை வாகனத்திலிருந்து தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிய காவல் துறை ஏன் தயங்குகிறது' என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇரண்டு நாள்களுக்கு முன் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் பரவியது. அந்த வீடியோவில், தேனாம்பேட்டையில் உள்ள சிக்னல் ஒன்றிலிருந்து இருசக்கர வாகனம் கடந்துசெல்கிறது. அங்கே நின்றுகொண்டிருந்த காவலர், குறிப்பிட்ட அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்கிறார். அப்போது, அதிலிருந்த நபர் தடுமாறிக் கீழே விழுகிறார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவரை போக்குவரத்து காவலர் வாகனத்தில் ஏற்றிச்செல்கிறார். இந்த வீடியோ காட்சியில், இருசக்கர வாகனத்தை ஓட்டிசென்றவர் தர்மன். போக்குவரத்துக் காவலராக���் பணியாற்றிவரும் இவர், தாயின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விடுப்பு கேட்டதற்கு உயரதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.\nஅதனால், வாக்கிடாக்கியில் அவர் உயர் அதிகாரிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், வாகனத்தை மடக்கிப்பிடித்து காவலரைத் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ``சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரான ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய அபிராமிபுரம் காவல்துறையினர் தயங்குவது ஏன் பாதிக்கபட்ட காவலர் தர்மனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், 154-வது பிரிவின் கீழ் ஏன் வழக்குப் பதியவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதாய்லாந்து தீவில் சுற்றுலாப் பயணிகளை அதிரவைத்த காட்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச��சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145507-public-complaint-against-police-regarding-attack-on-the-priest.html", "date_download": "2019-01-24T11:37:32Z", "digest": "sha1:ZD2G56DYDADTBF6STCINUCYDIY2M6FCF", "length": 20434, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`பூசாரியை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்' - மதுரையில் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு! | Public complaint against police regarding Attack on the priest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (25/12/2018)\n`பூசாரியை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்' - மதுரையில் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு\nமதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். பூ வியாபாரியான இவர் விருதுநகர் மாவட்டம் கரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் உள்ள அழகுநாச்சி மற்றும் காளியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 16-ம் தேதி அதிகாலை கோயில் உண்டியல் திருட்டு சம்பந்தமாகப் போலீஸார் இவரைக் கடுமையாகத் தாக்கியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூசாரியைத் தாக்கி சாதி ரீதியாக இழிவாகப் பேசிய காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஜெயப்பிரகாஷ் என்பவர் கூறும்போது, ``ஆனந்தராஜ் கடந்த 4 ஆண்டுகளாகக் கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் மார்கழி மாத பூஜைகளைக் கவனித்து வருகிறார். பூஜைக்காக வழக்கம்போல கடந்த 15-ம் தேதி இரவு தன் மாமாவுடன் கோயிலுக்குச் சென்ற அவர் இரவு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு காளியம்மன் கோயிலில் தூங்கிவிட்டார். 16-ம் தேதி அதிகாலை அழகுநாச்சி கோயில் உண்டியல் உடைந்து கிடப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சதுரகிரி என்பவர் தகவல் தெரிவித்தார். உடனே அவரும் அங்கே சென்று பார்த்துள்ளார். இதுசம்பந்தமாகக் கிராம பொது���க்கள் ஆவியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் ஆவியூர் காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றொரு காவலர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ஆனந்தராஜ் மற்றும் அவரின் மாமாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர் இரும்பு பைப் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் அவர்களைக் கடுமையாகத் தாக்கினார். விசாரணை எதுவும் செய்யாமல் நீங்களே திருடியதாக ஒப்புக்கொள்ளுங்கள் எனக் கூறி அடித்தார். மேலும் 2 காவலர்களும் அடித்தனர். சாதி ரீதியாகவும் இழிவுபடுத்தியுள்ளனர்.\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\nஎனவே, கோயில் பூசாரியைத் தாக்கிய உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\n22-ம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\nகோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14777&id1=3&issue=20190111", "date_download": "2019-01-24T10:52:45Z", "digest": "sha1:TNWQCUVSCSGKGM6S25TMSVLHEEECY7WR", "length": 2577, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "ஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு?! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\n‘ரசனையான பொண்ணு’ விருதை ராதிகா ஆப்தேவுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். ரொமான்ஸ் துள்ளும் பாப்லோ நெருடாவின் கவிதைகளைத் தேடிப்பிடித்து வாசித்து மகிழும் ஆப்தே, ஹைடெக் வாசகியாக ஜொலிக்கிறார். பாப்லோவின் ஆடியோ புத்தகங்களை தன் மொபைலில் சேகரித்து படப்பிடிப்பு பிரேக்குகளில் எல்லாம் கேட்டுக் கேட்டு குஷியாகிறார்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\nஅம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..\nஅஞ்சு பஞ்ச்-ரஜினி11 Jan 2019\nஇது பக்கா ரஜினி படம்\nரத்த மகுடம்-3511 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3959", "date_download": "2019-01-24T10:14:11Z", "digest": "sha1:GLYMU7XKDIX5VCBMKZF7XDWAMDWRVIJL", "length": 14768, "nlines": 176, "source_domain": "nellaieruvadi.com", "title": "இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஇந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள்\nபுனே படுகொலை... இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள் Posted by: Jayachitra Published: Tuesday, June 10, 2014, 12:29 [IST]\nபுனே: புனே தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.\nகடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.\nபலியான மொசின் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nசமூகவலைதளமான பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது புனே நகரில் பதட்டத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, பேஸ்புக் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர்.\nஇந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், ‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.\nகலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், அப்பகுதி மக்கள் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் முதலிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vani-rani/100802", "date_download": "2019-01-24T11:57:31Z", "digest": "sha1:XOUOARPCI5H4RHHBVCJG5J62VLH7ZWX4", "length": 5077, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vani Rani - 22-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nவிஸ்வாசம் மாஸ் வெற்றி ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினி, விஜய் சாதனையை முறியடிக்காத அஜித்\nபிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nசர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா\nபிரபல நடிகை ஹன்சிகாவுக்கு வந்த பரிதாப நிலை- ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nயார் யாருக்கு ஜோதிடம் பழிக்காது\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/03/", "date_download": "2019-01-24T11:47:47Z", "digest": "sha1:QQCFBHCCNMKQ657WOZ2RNZLBEF4DX73Q", "length": 7964, "nlines": 145, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், \"சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் \" இதை போல மற்றவர...\nவணக்கம், இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங...\nவணக்கம், இப்பதிவு முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்க மட்டுமே. இணையத்திலும், முகநூலிலும் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இந்த துணுக்குகள...\nஉங்க வீட்ல பெண்களே இல்லையா \nவணக்கம், இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் \"மகளிர் தின வாழ்த்துக்கள்\" என ஸ்டேடஸ் போட்டுவிட...\nஉங்க வீட்ல பெண்களே இல்லையா \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/146289-2017-07-18-07-03-27.html", "date_download": "2019-01-24T10:24:35Z", "digest": "sha1:U3MWLW4IJLLRL7OPHORS3VC5EMAP4CMN", "length": 13451, "nlines": 66, "source_domain": "www.viduthalai.in", "title": "‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி திராவிடர் கழகம் நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்! தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெள��த்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\n‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி திராவிடர் கழகம் நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்\nசென்னை, ஜூலை 7 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பிற் கிணங்க ‘நீட்’ மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டு மெனக் கேட்டு, தி.மு.கழக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:\nமத்���ியில் உள்ள பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் இன்றைக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பாதிக்கப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nஇந்த ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத் திற்கு விலக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோ தாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கே அனுப்பாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.\nஅதிமுக அரசோ அது பற்றியெல்லாம் பேசுவதற்கோ, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ நேரமின்றி அவர்களின் உள்கட்சி சண்டையிலும், ஊழல் போட் டியிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.\n‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டதிலி ருந்து இன்றுவரை பல்வேறு குழப்பங் களை சந்தித்துள்ள மாணவர்களும், பெற்றோரும் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண் டிருந்தாலும் மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகி விட்ட வேதனைக் கதை தொடர்கிறது.\nதமிழக சட்டமன்றத்தில் எதிரொலித்த தமிழுணர்வுக்கு மத்தியில் உள்ள அரசு இதுவரை மதிப்பளிக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக அமைந்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் மனதில் கொண்டு தாய்கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் அவர்கள் கடந்த 4.7.2017 அன்று திராவிட முன்னேற் றக் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, 12.7.2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு கோடி அஞ்சல் அட்டைகள், மின்னஞ்சல்கள் மாண வர்கள் மூலம் அனுப்புவது என்று மிக முக்கிய மான முடிவுகளை எடுத்துள்ளார்கள்.\nசமூக நீதி, மாநில உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த சீர்மிகு முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு அக்கறையுடனும், ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்று கழக மாணவர் மற்றும் இளைஞரணியினரை கேட்டுக் கொள்கிறேன்.\nஅக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வின்படி ‘நீட்’ மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு ஒரு கோடி அஞ்சலட்டைகள், மின்ன��்சல்கள் அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், வருகின்ற 12 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பேரார்வத் துடன் பங்கேற்று தமிழ்நாட்டின் உணர்வு களை மத்திய அரசுக்கு உணர்த்தி வெற்றி கரமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.\nஇவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/28618-koodaraivalli.html", "date_download": "2019-01-24T11:59:03Z", "digest": "sha1:EBAXJFYZQ6LWNGJLGQ3OOH5DVEQTSHUB", "length": 14518, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கூடாரைவல்லி நாயகியான கோதை நாச்சியார் | KOODARAIVALLI", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nகூடாரைவல்லி நாயகியான கோதை நாச்சியார்\nமார்கழி மாதத்தின் 27வது நாள் கூடாரவல்லி வைபவமாக அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொஞ்சும் அழகு தமிழில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 30 பாடல்களையும் மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடினால் கண்ணபிரானின் அருளினைப் பெறலாம் என்பது நம்பிக்கை. அதிலும் 27ம் நாள் \"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா\" எனும் பாடல் மிகவும் விசேஷம். பாவை நோன்பின் 27வது நாளிலே பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த நன்னாள். அதனால் மார்கழி மாத 27ம் நாளே \"கூடாரைவல்லி\" நாளாக கொண்டாடப்படுகின்றது.\nதிருப்பாவையிலேயே இந்தப் பாசுரம் ரொம்பவும் விசேஷமானது. இந்தப் பாடலை பாராயணம் செய்து கோதை நாச்சியாரை பிரார்த்தித்துக்கொண்டால், கன்னிப்பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மாவே வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது என உறுதி என்பதை உலகிற்கு உணர்த்தியது இது என்பதால் கூடாரவல்லி வைபவம் ஒரு திருநாளாகவே கொண்டாடப்படுகிறது.\nமார்கழி மாதத���தில் மனதிற்குப் பிடித்த மணாளனை அடைய பெண்கள் பாவை நோன்பு இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் விரதங்களில் ஒன்று. திருமாலையே மணாளனாக அடைய வேண்டி, கோதை நாச்சியார் பல்வேறு பாசுரங்களை இயற்றியுள்ளார். அவையெல்லாம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதியான நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. அதில், கண்ணனையும் அழகரையும் அரங்கனையும் நெக்குருகி போற்றிப் பாடியிருக்கிறார் .\nஆண்டாள் தனது முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் சிறப்பினையும், நோன்பு இருந்தால்பெறக்கூடிய நல்வாழ்க்கையைப் பற்றியும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.\nநோன்பு சமயத்தில் \"நெய்யுண்ணோம், பாலுண்ணோம்\", கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று மனக்கட்டுப்பாடோடு இறைவனைக் காண விரதமிருந்தப் பெண்கள், மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். திருப்பாவையின் 27வது பாடலான \"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா\" என பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள்.\nஆண்டாளின் அவதார தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் ,அரங்கனைக் கைப் பிடிக்க வேண்டிக்கொண்ட கள்ளழகர் கோவிலும் இந்த வைபவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\n108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது சிறப்பு. இதற்குப் பின் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக தனது குல தெய்வமான கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள்.அவள் ஆசை பூர்த்தியாகும் விதமாக அவள் பக்திக்கு மெச்சிய அரங்கனும் ,அவளை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டப் பிறகு, ஆண்டாள் ,கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது.\nசுமார் 2,000 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த உடையவர் என்று வைணவ அன்பர்களால் போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் விருப்பத்தையும் , நிறைவேற்றப்படாமல் இருந்த அவளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், ‘நூறு தடா அக்கார அடிசில்’ நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார்.\nதன் வேண்ட��தலை நிறைவேற்றியதால், ராமாநுஜரை ‘அண்ணா’ என்று அழைத்தபடி முன்னே வந்தாளாம் ஆண்டாள். அதனால்தான் இன்றும் வைபவத்தின் போது,ஆண்டாள் சந்நிதிக்குச் சற்று முன்பு உள்ள அர்த்தமண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.\nஅன்று முதல், இன்றைக்கும் அழகர்மலையில், கள்ளழகருக்கு ,கூடாரை வல்லி அன்று, 27ம் நாள் பாசுரத்தில், ’பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பது போல, அக்கார அடிசிலான பால் சோறு, நூறு தடாவில் சமர்ப்பிக்கும் வழக்கம், நடைபெற்று வருகிறது.\nகூடாரைவல்லி தினமான இன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் அரங்கனையும் தரிசித்து அவனருள் பெறுவோம்.\nஆண்டாள் திருவடிகளே சரணம் .....\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nநல்ல குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர நினைக்கமாட்டார்கள்: பிரபல பக்தி பாடகர்\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_19.html", "date_download": "2019-01-24T11:02:21Z", "digest": "sha1:L2NFUJLTIC2KERUYF3FBLYBTXQTLDK3Q", "length": 55462, "nlines": 361, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அம்புலிப் பருவம்!!!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் ச��மிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பத��வுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தம��ழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் ���ெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் ந��ள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புத��ய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக��ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: தொழில்நுட்பம், மகேந்திரன் பன்னீர்செல்வம், வசந்த மண்டபம், வலைச்சரம்\n\" எந்தச் சேனல் மாத்தினாலும் போட்டதையே போடுறான்.... புதுசா இந்த உலகத்தில எதுவுமே இல்லையா\n\" ஏங்க புதுசா ஏதாவது மாடல் வந்திருக்கா ... எல்லாம் பழசு மாதிரியே தெரியுதே..\"\nபுதிய தகவல்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.\nபொதுவாக, நேரம், தரம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.\nயாருமே எங்கேயும் காத்திருந்து கிடைக்கும் ஒரு பொருளுக்காக காத்திருக்க விழைவதில்லை. நேரம் காரணமாக இருக்கலாம் இந்தப் பொருளுக்காக இவ்வளவு நேரம் காத்துக் கிடக்கணுமா இந்தப் பொருளுக்காக இவ்வளவு நேரம் காத்துக் கிடக்கணுமா என்ற தரம் குறித்த கேள்வியாகவும்.. ஏ..அப்பா... இப்பளவு விலையா இதுக்கு இவ்வளவு கூட்டமா\nஒரு புதிய பொருளை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம், யாராவது பயன்படுத்திப் பார்த்து, நல்லா இருக்குன்னு சொன்ன பிறகு அந்தப் பொருளுக்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்துக்கிடந்து வாங்குவோம்.\nஇன்று பல தொலைகாட்சி நிறுவனங்களும், ஊடகங்களும், பள்ளி கல்லூரிகளும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்கிறார்கள். நமக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.\nஎன்றைக்���ும் அவசியமான தேவையே. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தால் தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நம் நாட்டுக்கு வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும்.\nஅம்புலிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் அம்புலிப் பருவம். அமுதுண்ணும் போது வாயினுள் இருக்கும் உணவை உதடு வழியாக பிதுக்கி வெளியே கொண்டுவந்து கைகளால் முகம் முழுதும் கோலம் போட்டு அன்னையைப் பார்க்கும் குழந்தை, எனதருமைச் செல்லமே உனக்காகவே இந்த அமுதூறும் உணவென அமுதூட்டும் அன்னையவள் அம்புலியைக் காட்டி குழந்தைக்கு அமுதூட்டுதலே அம்புலிப் பருவமாம். இப்படியான அழகான பருவத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் இளம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசும் பதிவர்களைக் காண்போம்.\nதொழில்நுட்பம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் தங்கம்பழனி அவர்கள். இதோ பாருங்கள், தானியங்கி பண இயந்திரத்தில் பணமெடுக்க பணமெடுக்கும் அட்டை இல்லாமல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறையொன்றை விளக்குகிறார் வாருங்கள் பார்ப்போம்.\nஉருவிலும் ஏற்றி - எம்\nபுயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.வளரும் இந்த இளம் விஞ்ஞானியை சென்று பார்ப்போம் வாருங்கள்.\nஉபாயம் கண்டெடுத்தீர் - உம்\nகணினி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம். அதிலும் நொடிக்கு நொடி புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.இதோ நண்பர் சில்வெஸ்டர் சிபி விண்ணரசன் அவர்கள் தனது தளத்தில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பொன்றை விளக்குகிறார்.\nமாணவப் பருவத்தில் இருக்கும் அறிவுப்பசி அளவற்றது. அத்தகைய பருவத்தில் இன்று உலகமே அனுபவித்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலுக்கு ஒரு உபாயம் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு மாணவர். நண்பர் இளங்கோ தனது வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார் வாருங்கள் பார்ப்போம்.\nகரு சுமந்த வான்மேகம் - உன்னை\nகுறைந்தபட்சம் ஆறுமாத காலம் காத்திருந்தால் தான் நாம் தங்குவதற்கு வீடு கட்ட இயல���ம். ஆனால் இங்கே பாருங்க ஒரே நாளில் வீடு தயார் செய்கிறார்களாம். ஆச்சர்யங்களுக்கு அளவே இல்லை.\nஇயந்திரந்துறையில் ஒரு அரிய சாதனை படைத்து அரசின் \"இளம் விஞ்ஞானி விருது\" பெற்ற திரு.செந்தில்குமார் அவர்களை நமக்காக அறிமுகப்படுத்துகிறார்கள் இங்கே. வாருங்கள் சென்று பார்த்து வாழ்த்தி வருவோம்.\nநிற்காமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள். இன்னும் பெருகும் நித்தமும் நித்தமும். ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கும் நற்பதிவுகளை வாசிப்போம், நேசிப்போம், வளம் பெறுவோம் வாழ்த்துவோம்.\nஇன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுறுகிறது. கடந்த ஏழு நாட்கள் ஒரு பிள்ளையாய் நான் உங்களோடு தவழ்ந்திருந்தேன். அனுபவம் பல பெற்றேன். என்னை ஆசிரியனாய் அமர்த்திய ஐயா.சீனா அவர்களுக்கு மீண்டும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள். அருமையாக கருத்திட்டு என் எழுத்துக்களை மேம்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் Sun Oct 19, 09:12:00 AM\nசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...\nநல்ல பல தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்...நல்வாழ்த்துக்கள்...\nவித்தியாசமான முறையில் நல்ல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சிறப்பாக ஆசிரியர் பணியை செதமைக்கு வாழ்த்துக்கள் ...\nஅறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ...\nஅம்பாளடியாள் வலைத்தளம் Sun Oct 19, 02:44:00 PM\nமிகச் சிறந்த பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்\nதங்களுக்கும் இங்கு அறிமுகமான அனைவருக்கும்\nஎன் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .\nவாரம் முழுவதும் பல பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்....\nசிறப்பாக ஒரு வாரம் பல்வேறு தலைப்புக்களில் தொகுத்த வலைச்சரம் மணத்தது வாழ்த்துக்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Oct 19, 09:59:00 PM\nவித்தியாசமான தலைப்புகளில் பதிவுகளைத் தொகுத்து வழங்கி விடைபெறும் நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Oct 19, 10:00:00 PM\nநாளை முதல் ஆசிரியப் பணியேற்க வருகை தரும் நண்பர் சே. குமார் அவர்களுக்கு நல்வரவேற்பு\nஅறிமுக��்கள் விதவிதமான தலைப்புடன் அரங்கேறி நிறைவு பெறுகிறது.. நன்றி சகோ. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவித்தியாசமான முறையில் இவ்வாரம் தொகுப்பு .வாழ்த்துக்க்கள் மகி அண்ணாச்சி\nஏழு நாட்களும் என்னோடு தோள் மீது கரமிட்டு நட்புறவோடும் சிறந்த கருத்துக்களைப் பகிர்ந்தும்\nவாழ்த்தியும் ஏழு ஸ்வரங்களாய் மாற்றிய தோழமைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து\nசொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஜெமோ (GMO) எனும் ஓரசுரன்\nவணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...\nகுமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014- நேரலை....\nகவிதை பாடு குயிலே... குயிலே...\nஇவன் யாரோ.... இவன் யாரோ....\nசென்ற வார ஆசிரியர் மு. கீதா அவர்களுக்கு நன்றி...\nகதம்பமென வலைப்பூக்களின் வாசமனைத்தையும் ஒரு சேர அளி...\nபெண்களின் வலைப்பூக்களால் வலைச்சரம் பூக்கின்றது - ...\nசிந்தனையில் வெளிச்சத்தை தரும் வெள்ளியென சமூகச் சிந...\nவிடிகின்ற வியாழனில் அனுபவப்பூக்களால் வலைச்சரம் தொ...\nபூக்கின்ற புதனில் வலைப்பூக்களின் கதைப்பூக்களால் வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-6-year-old-girl-was-raped-and-stoned-to-death-by-a-stone-117121500012_1.html", "date_download": "2019-01-24T11:09:00Z", "digest": "sha1:PNNKJWRLPP2W4F6Z4NMP3CIO7S3NFVTO", "length": 12415, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசன���வா‌ஸ்து\n6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nதிண்டுக்கல் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தோடு, அந்தச் சிறுமியை கல்லாலே அடித்துக் கொன்ற மனசாட்சி இல்லாத கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் செம்மினபட்டியை சேர்ந்தவர் சிவகாமி. இவரது 6 வயது மகள் முத்துலட்சுமி விடுமுறையில் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். முத்துலட்சுமியின் பாட்டியால் சிறுமியை செம்மினபட்டிக்கு கொண்டு சென்று விட முடியாததால் குப்பம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் சிறுமி முத்துலட்சுமியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nஆனால் அந்த கொடூரன் சிறுமியை வீட்டிற்கு கொண்டு சேர்க்காமல், சுக்காவழி என்ற இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்தோடு இல்லாமல் சிறுமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் சிறுமி காதில் அணிந்திருந்த நகைகள், காலில் இருந்த கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்ப முயன்றான். அதற்குள் பொதுமக்கள், அவனை பிடித்து வடமதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசென்னையில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற கொடூரன் பலாத்கரம் செய்து எரித்துக் கொலை செய்ததைப் போல், மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி, அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டணையை இந்த கொடூர வேலையை செய்த குற்றவாளிகளுக்கு கொடுத்தால் தான் அடுத்த முறை இது போல அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும்.\nசைக்கிள் மோதியதால் மாணவியை கற்பழித்து கொலை செய்த அகதி\nசெல்போனுக்கு பதிலாக செக்ஸ் ; சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது\nமர்மமான முறையில் பெண்களின் கற்பை சூறையாடிய டாக்ஸி டிரைவர்\nகாதலனை அடித்து, இளம் பெண்ணுடன் உல்லாசம் கண்ட போலீஸ்\nகாப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/decemberil-varukirathu-android-smart-watch/", "date_download": "2019-01-24T11:51:10Z", "digest": "sha1:C2JE4EIT6RI7JOMR5GYODZPZ3DL2PSLK", "length": 6710, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிசம்பரில் வருகிறது Android Smart WatchChennai Today News | Chennai Today News", "raw_content": "\nடிசம்பரில் வருகிறது Android Smart Watch\nசிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nமொபைல் இயங்குதளங்களுக்கு சவால் விடுத்துவரும் அன்ரோயிட் தற்போது ஸ்மார்ட் வோச் உற்பத்தி நிறுவனங்களுக்கும்சவாலாக விளங்கப்போகின்றது. அதாவது இரகசியமான முறையில் ஸ்மார்ட் வோச் உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையில் டிசம்பர் மாதம் அதனை வெளியிடப்போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. எனினும் இதன் விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிரைலர் ஒன்றினை வெளியிட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகுழந்தைகள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கிய பாதுகாப்பு விதிகள்\n219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/03/", "date_download": "2019-01-24T11:44:53Z", "digest": "sha1:TBPP4BZSNJCWSR5NTZA22Z3C5NENZF2D", "length": 6528, "nlines": 121, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங...\nவணக்கம், இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந���தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளு...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_805.html", "date_download": "2019-01-24T10:16:28Z", "digest": "sha1:YEOE77O7DOATUPROJ4GOOEQIMQSZASOS", "length": 17576, "nlines": 468, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் கூட்டம். - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் கூட்டம்.\nபனங்குளம் அரசுப்பள்ளி கட்டிடம், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். பள்ளி கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உடனடியாக கட்டித்தருவதாக மெய்யநாதன் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவுத் திட்டம் தொடக்கவிழா மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் வெளியீடு, மாணவர்களுக்கு புதிய வண்ண ஆடைகள் வழங்குதல் ஆகிய விழாக்கள் பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ���னஜா தலைமையில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வன் (பொ), திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் அனைவரையும் வரவேற்றார்.\nவிழாவில் 69 மாணவ, மாணவிகளுக்கு தாரகை இக்பால் புதிய வண்ண ஆடைகள் வழங்கினார். அனைத்து திட்டங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா தொடங்கி வைத்து பேசும் போது.. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் பண்முகத்திறன் கொண்டவர்களாக உருவாகி வருகிறார்கள். மேலும் எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மூலம் எழுத்தறிவை பெற வேண்டும். அனைவரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்.\nதொடந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் எப்போதெல்லாம் நடத்தப்படுகிறது. அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளது என்பதை மாணவர்கள் விளக்கியதுடன் ஒவ்வொரு மாணவராக எழுந்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை பற்றி பேசி அதை தீர்மானமாக எழுதினார்கள். பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிவறை வசதி போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஅப்போது எழுந்த ஒரு மாணவன் கிராம சபை கூடி தீர்மானத்தை எழுதி வைத்துக் கொண்டால் எந்த பணியும் நடக்காது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவணத்திற்கு கொண்டு சென்றால் தான் தீர்மானங்கள் செயல்வடிவம் பெரும் என்று கூறினார்.\nஉடனே கிராம சபையில் கூடியிருந்த மாணவர்கள் நமது சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை அவர்களிடமே கோரிக்கை மனுவாக கொடுக்கலாம் என்று கூறி கிராம சபை தீர்மானங்களை மெய்யநாதன் எம்.எல்.எ விடம் கொடுத்தனர்.\nமாணவர் மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பெற்றுக் கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ பேசும்.. ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்காக நிதி செலவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பனங்குளம் பள்ளி மாணவர்களின் கோரிக்கையான வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். முதலில் ரூ. 2 லட்சத்தில் சுற்றுச்சவர் அமைக்கும் பணிகள் 10 நாட்களில் தொடங்கும் மார்ச் மாதம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடக்கும் என்றார்.\nமாணவர்களின் கிராம சபை தீர்மானத்திற்கு உடனடி தீர்வு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழா முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_849.html", "date_download": "2019-01-24T10:38:29Z", "digest": "sha1:LMB3ULKII3NJSKHT6UHC5V5JHMGSMIIE", "length": 14551, "nlines": 461, "source_domain": "www.padasalai.net", "title": "ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்ப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்ப்பு\nஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகிய திட்டங்கள் வழியாக, அனைத்து மாநில பள்ளிகளுக்கும், உள்கட்டமைப்புக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும், சமீபத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் என்ற, 'சமக்ரா சிக் ஷா' திட்டம் என, பெயர் மாற்றப்பட்டது.தமிழகத்தில், சமக்ரா சிக் ஷா திட்டத்தில், திட்ட இயக்குனராக, சுடலை கண்ணன் என்ற, ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாற்றி வருகிறார். அவருக்கு கீழ், வெங்கடேஷ் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கூடுதல் திட்ட இயக்குனர் - 1 என்ற பொறுப்பில் உள்ளார்.சமீபத்தில், பள்ளி கல்வி இணை இயக்குனரில் இருந்து, இயக்குனராக பதவி உயர்வு பெற்ற, குப்புசாமி, கூடுதல் திட்ட இயக்குனர் - 2 என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர், மூன்று நாட்களுக்கு முன், புதிய பதவியை ஏற்றுள்ளார்.இவருக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணி வழங்கப்பட்டு��ள்ளது. இந்த துறையில், ஏழு ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி அனுமதித்த பல திட்டங்கள், இன்னும் நிறைவேற்றப்படவில்லை.குறிப்பாக, ஐ.சி.டி., என்ற, கணினி வழி கல்வி வழங்கும், ஸ்மார்ட் வகுப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கிஉள்ளது. ஆனால், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு, டெண்டர் விட்டு, பணியை செயல்படுத்த, தமிழக அரசு முன்வரவில்லை. அதேபோல், உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வியை கட்டாயமாக அறிமுகம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதையும், தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. இப்படி, பல்வேறு சவால்கள் நிறைந்த பிரிவில், புதிய இயக்குனர் குப்புசாமி சாதிப்பாரா; அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை உயர்த்துவாரா என, பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/singapore-government-which-honors-tamil-language_18518.html", "date_download": "2019-01-24T11:17:41Z", "digest": "sha1:KBZVNXMFLMFJRGYKP2PYS2X2NSNMDGBA", "length": 21558, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nதமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு...\n\"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்\" என்று மகாகவி பாரதி பாடினான்.\n\"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\" என்றும், \" தமிழுக்கும் அமுதென்று பேர்\" என்றும் பாரதி தாசன் போற்றிய மொழி தமிழ் ஆகும்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றும், மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள் என்றும் கூறினால் அதில் மிகையில்லை. தமிழில் இருந்து பிறந்தவைகளே பிற மொழிகள்\nஆனால் இன்றைக்கு நிலை என்ன 2 கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசிக் கொள்வார்கள். 2 தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கில் பேசிக் கொள்வார்கள். 2 இந்திக்காரர்கள் சந்தித்தால் இந்தியில் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் 2 தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை மட்டுமல்ல, நாம் சந்திக்கும் கசப்பான உண்மையும் கூட.\nதமிழ்நாட்டில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசோ தமிழ் மொழியைக் கவுரவித்துப் போற்றி வருகிறது. இதனை அவசியம் ஒவ்வொரு தமிழனும் பாராட்டியே ஆக வேண்டும்.\nஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், கடைகள் போன்ற வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தது. இதைத் தமிழில் எழுத அரசு சட்டம் இயற்றிய பின்னரே தமிழில் எழுதும் நிலை வந்தது.\nஇதேபோல் தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழைக் காக்க வேண்டிய நிலை உள்ளது.\nஆனால், சிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தாய்மொழியாக தமிழ் சொல்லித் தரப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற்று உள்ளது.\nஇந்த நிலையில் \"சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர்\" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்தது.\nஇந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:\nசிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானமாக உள்ளது. அதனால் தான் பாராளுமன்றத்தில் தமிழ், அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்று மொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது.\nஇங்குள்ள இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிய போது, கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தது அங்கே தமிழுக்குக் கிடைத்த மரியாதை ஆகும்.\nஉழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது\nவிக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது\nமிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..\nஅமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு\nதமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள��ளது-தென் கொரிய தூதர் தகவல்\nவிரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன்\nவிரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது\nவிக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது\nமிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..\nஅமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொ��ுட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/4-leading-celebrities-to-be-the-hero-of-julie-pleasantly-surprised-by-fans/", "date_download": "2019-01-24T11:22:31Z", "digest": "sha1:VW7XVND7B3TUWQ44IX2E4RWOCE2W57PM", "length": 9906, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உத்தமி படத்தில் ஜூலிக்கு ஹீரோவாக நடிக்க போட்டி போடும் 4 பிரபலங்கள் ! யார் தெரியுமா..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் உத்தமி படத்தில் ஜூலிக்கு ஹீரோவாக நடிக்க போட்டி போடும் 4 பிரபலங்கள் \nஉத்தமி படத்தில் ஜூலிக்கு ஹீரோவாக நடிக்க போட்டி போடும் 4 பிரபலங்கள் \nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களது நல்ல குணத்தால் மக்கள் மனதை வென்று தனக்கான பிரபலத்தை தேடிக்கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் தன்னிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து ,அதன் மூலம் பிரபலத்தை ஏற்படத்திக் கொண்டு இப்படியும் பிரபலமாகலாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜூலி தான்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.\nஇவர் ஏற்கனவே சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகைரா என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது உத்தமி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதை விட கொடுமையான விஷயமாக சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்க போகிறார் என்று ஒரு சில போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை வெறுப்பேற்றியது.\nதற்போது உத்தமி படத்தை K7 ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தில் யா��ை கதாநாயகனாக போடுவது என்று பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அதன்படி பிரபல தொகுப்பாளர் ஒருவருரிடமும் , உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ,முன்னணி நடிகர் ,வெள்ளித்திரை நடிகர் என்ற 4 பேரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்\nPrevious articleபிரபு தேவா படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.. கண்ணீருடன் காரணத்தை கூறிய நயன்\nNext articleநடுரோட்டில் பாலியல் தொல்லை பிரபல நடிகை கண்ணீருடன் விளக்கம் – புகைப்படம் உள்ளே \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\nதமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசரண்யா பொன்வண்ணன் மகள்கள் இப்படி மாறிட்டாங்க.. பாத்தா நம்ப மாட்டீங்க..\nமஹத் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம். வெளிநாட்டு மாப்பிள்ளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/06/19/26/", "date_download": "2019-01-24T11:31:46Z", "digest": "sha1:WMMLQ2YRY3UGXOQHU42BLH7ANAOOD6VR", "length": 56516, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 26 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 26\nமுக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.\nஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.\n“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.\nஅங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையன��த்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.\nஇக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவரேனும் கற்றுக்கொடுத்திருப்பார்களா அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.\nஎன்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.\nதொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்��டியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.\nஇறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.\nபடையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “என்ன என்ன நிகழ்கிறது” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.\n“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வ��ளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் பசுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.\nபின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.\nகாவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.\n” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.\n” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு சென்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.\nதேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.\nஅணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள��. அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.\nஇயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத்து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.\nமணலைக் குவித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.\nஇளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ” என்று இளவரசி க���ட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”\nஉத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.\nகாவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்பமும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.\nதேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.\nகாட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”\nபிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நில��யும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.\nஅவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத்திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.\nதன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந்திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம் பெண்ணையா” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி” என்றாள் விறலி ஒருத்தி.\n“அவர்களில் அழகென வெளிப்படுவது எது” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.\nஅவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அதிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”\n“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என்றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.\nபிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.\nஅரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய் நான் ஊழை நம்பி இருக்கிறேனா நான் ஊழை நம்பி இருக்கிறேனா” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.\nமுகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல் அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா கலிங்கத்திலிருந்தா அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறார்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.\n” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 25\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 27 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/viswasam-fdfs-videos/", "date_download": "2019-01-24T11:16:39Z", "digest": "sha1:IQRE5I6IIWI4WMZ7I64CLWJAYD27EXGZ", "length": 10500, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்கள் வெள்ளத்தில் விஸ்வாசம்.. போர்க்களமான தியேட்டர் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nரசிகர்கள் வெள்ளத்தில் விஸ்வாசம்.. போர்க்களமான தியேட்டர் வீடியோ\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nரசிகர்கள் வெள்ளத்தில் விஸ்வாசம்.. போர்க்களமான தியேட்டர் வீடியோ\nரசிகர்கள் வெள்ளத்தில் விஸ்வாசம் தியேட்டர்\nஇன்று வெளியான விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் அமர்களபடுத்திவிட்டர்கள். அதன் வீடியோ காட்சிகள்\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nRelated Topics:அஜித், பேட்ட, ரஜ��னி, விஸ்வாசம்\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nபேட்ட fdfs பார்த்துவிட்டு தனுஷ் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்.\nபேட்ட, விஸ்வாசம் இரண்டு படத்தையும் பேக் டு பேக் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிய���னது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rhemabooks.org/ta/about-us/donate/", "date_download": "2019-01-24T10:34:31Z", "digest": "sha1:RWKTZAJL4YNWOYNBDNZT3HQFSDWS7YTU", "length": 7486, "nlines": 71, "source_domain": "www.rhemabooks.org", "title": "ரேமா இலக்கிய விநியோகிஸ்தர்களை ஆதரியுங்கள் — நன்கொடை அளியுங்கள் | ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n*** Nepali *** | नेपालीஅரபி | عربيஆங்கிலம் | Englishஇத்தாலியம் | Italianoஎபிரேயு | עבריתகிரேக்கு | Ελληνικάகுரோஷியம் | Hrvatskiசெக் | Češtinaஜெர்மன் | Deutschடட்ச் | Nederlandsடர்கிஷ் | Türkçeதமிழ் | தமிழ்தாய் | ภาษาไทยதெலுங்கு | తెలుగుநார்வேஜியம் | Norskபிரஞ்சு | Françaisபோர்த்துகீசியம் | Portuguêsபோலிஷ் | Polskiமலையாளம் | മലയാളംரஷ்யம் | Русскuŭரோமானியம் | Românăலாட்வியம் | Latviešuஸ்பானிஷ் | Españolஸ்லோவாக் | Slovenčinaஸ்வீடிஷ் | Svenskaஹங்கேரியன் | Magyarஹிந்தி | हिन्दी\nரேமா இலக்கிய விநியோகிஸ்தர்களுக்குக் கொடுங்கள்\nரேமா இலக்கிய விநியோகிஸ்தர்களுக்கு ஒரு நன்கொடை அளியுங்கள் — எங்கள் விநியோக முயற்சிகள் உங்கள் நன்கொடைகளால் சாத்தியமாகின்றன\nரேமா 1982இல் நிறுவப்பட்ட ஒரு இலாபநோக்கில்லா நிறுவனம், இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ளது. யு.எஸ். உள்நாட்டு வருவாய் சட்டம், பிரிவு 501 (c)(3)இன்படி, ரேமாவுக்கான நன்கொடைகள் வரி கழிவுக்கு தகுதியானது. ரேமாவின் நிதியை நிர்வாகிக்கும் ஒரு சுயாதீனமான நிர்வாகிகள் குழு இருக்கின்றது.\nஎல்லா நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன, அவை யாவும் வேதாகமங்கள் மற்றும் கிறிஸ்தவ இலக்கிய விநியோகத்திற்காகவும், வேதாகமத்திலடங்கியுள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்ள, அனுபவிக்க வாசகர்களுக்கு உதவும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற விநியோகத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.\nஉங்கள் தனிப்பட்ட விவரங்கள் வியாபார நோக்கங்களுக்காக வெளியிடப்படாது, மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது.\nPayPal: donations@rhemabooks.org - நன்கொடை அனுப்புவதற்கு உதவிபெற PayPal websiteற்கு வருகை தரவும்\nஒரே-நேர நன்கொடை OR மீண்டும் நிகழும் நன்கொடை\nநன்கொடை அளிப்பதற்குக் கூடுதலான வழிகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nஇலவச புத்தகங்களை ஆர்டர் செய்யவும்\nகாபிரைட் © 2011-2018 ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள்\nதனியுரிமை கொள்கை | பயன்பாட்டிற்கான நிபந்தனைகள்\nShow All Languages ஆப்ரிக்கா ஆசியா ஐரோப்பா ஒஷெனியா வட அமெரிக்கா தென் அமெரிக்கா\nதவறான பயனர் பெயர் அல்லது பாஸ்வர்டு\nஉங்கள் மின்னஞ்சல் விலாசத்தைப் பதிக்கவும்\nபாஸ்வ ர்டை உறுதி செய்யவும்\nஉங்கள் ஆர்டரை சமர்பிப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது. இடையூறுக்கு வருந்துகிறோம். தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் அல்லது, இந்தப் பிழைகள் தொடர்ந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maalai-neram-song-lyrics/", "date_download": "2019-01-24T10:23:04Z", "digest": "sha1:J5Q22ZUD2P2NJPUZICVYMY43HV5U5Q3K", "length": 10054, "nlines": 330, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maalai Neram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : மாலை நேரம்\nஎன் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்\nசிறு மேகம் போலே மிதக்கிறேன்\nபெண் : ஓடும் காலங்கள்\nபெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடும் போதே தொலைந்தது அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம் அன்பே\nபெண் : உன் கரம் கோர்க்கையில்\nபெண் : காதலில் விழுந்த இதயம்\nபெண் : ஒரு காலையில் நீயில்லை\nநான் என்னை இழந்தேன் என..\nபெண் மற்றும் ஆண் :\nஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடும் போதே தொலைந்தது அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம்\nபெண் : ஒரு முறை வாசலில்\nபெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்\nபெண் : என் தேடல்கள் நீ இல்லை\nஉன் கனவுகள் நான் இல்லை\nநாம் உருகி நின்றால் என்ன\nபெண் : மாலை நேரம்\nஎன் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்\nசிறு மேகம் போலே மிதக்கிறேன்\nபெண் : ஓடும் காலங்கள்\nபெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடும் போதே தொலைந்தது அன்பே அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம் அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/143110-9-dead-as-bus-falls-into-river-in-himachal-pradesh.html", "date_download": "2019-01-24T10:38:38Z", "digest": "sha1:GQKQXEJNFJMR7TQKFOMKVE2RUQ643LNW", "length": 20693, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "இமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்! | 9 Dead As Bus Falls Into River In Himachal Pradesh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:30 (26/11/2018)\nஇமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்\nஇமாசல பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.\nரேணுகா ஜி என்ற இடத்திலிருந்து நாஹன் என்ற இடத்தை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ரேணுகா டடாஹு சாலையில் அமைந்துள்ள காத்ரி என்ற கிராமத்துக்கு அருகில் ஜலால் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தின்மேல் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு ஜலால் நதியில் 40 அடிப் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடைபெற்ற ஜலால் நதி சிம்லாவிலிருந்து 168 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விபத்து ஞாயிறு (25.11.2018) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது என்று விபத்தை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரி விரேந்திர சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இவர், “விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்துபேர் நாஹன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 51 பயணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இருவர்மட்டும் நாஹன் கிராமத்தைச் சேர்ந்த சத்யராம் (59), அவரது மனைவி பக்வானி தேவி (52) என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனது. பேருந்து பாலத்தைக் கடக்கும்போது அதிவேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nசிமௌர் துணை ஆணையர் லலித் ஜெயின் விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நாஹன் மண்டல துணை நீதிபதி 20 நாளுக்குள் விபத்துக்குரிய காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர் குடும்பத்துக்கு 20,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 5000 ரூபாயும் நிவாரணமாக வழங்கக் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லியிலிருந்து சென்ற மற்றொரு பேருந்து சலோன் மாவட்டத்துக்கு அருகில் பள்ளத்தாக்கில் விழுந்து மற்றொரு விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.\n``பா.ஜ.க இனி அதிகாரத்திற்கு வரமுடியாது\" -எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119991-the-special-day-for-expressing-the-talents-of-the-transgender.html", "date_download": "2019-01-24T11:30:23Z", "digest": "sha1:LQOWMLOUGSFR3666MGZH4XHF3GJYIWCB", "length": 21265, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் நாள்! | The special day for expressing the talents of the transgender", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:50 (23/03/2018)\nதிருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் நாள்\nதிருநங்கைகளைச் சமூகத்தில் சகமனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வை வலியுறுத்தி அடுத்த மாதம் திருநங்கைகள் சார்பில் விழா நடத்தப்பட உள்ளது.\nவேலூரில் திருநங்கைகளின் சார்பாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பின் தலைமையை வேலூர் திருநங்கைகள் அமைப்பின் தலைவியும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராகவும் உள்ள கங்கா நாயக் தொடங்கினார். திருநங்கைகளின் தினத்தை முன்னிட்டு, திருநங்கைகள் கலை விழா வரும் ஏப்ரல் மாதம் 15-ம் நாள் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா கலையரங்கத்தில் சிறப்பாக நடத்த இருப்பதாகக் கூறியுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளின் வாழ்வியல் குறித்த குறும்படங்கள், புகைப்படக் கண்காட்சி, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவும் நல் உள்ளங்களுக்கு `Behind the success’ விருதும் தொழில் நிறுவனங்களிடமிருந்து திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், திருநங்கைகளின் அறிவு மற்றும் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் `Miss South India 2018’ நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்க நடிகை ராதா, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபில் மற்றும் வி.ஐ.டி-யின் நிறுவனர் விஸ்வநாதன் கலந்துகொள்ள உள்ளனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇந்த நிகழ்ச்சி குறித்து கங்கா நாயக் கூறுகையில், ``கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கலந்துகொள்ள உள்ளனர். இந்த\nவிழாவின் முக்கிய நோக்கமே, மக்களுக்கு எங்கள்மீது இருக்கும் எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும் என்பதுதான்.\nஇந்தச் சமூகத்தில் ஓர் ஆண் தவறு செய்தால், அனைத்து ஆண்களையும் குறை சொல்வதில்லை. ஒரு பெண் தவறு செய்தால்\nஅனைத்துப் பெண்களையும் குறை சொல்வதில்லை. ஆனால், ஒரு திருநங்கை தவறு செய்தால் அனைத்து திருநங்கைகளையும்\nஅதே கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். எங்களையும் சமூகத்தில் சகமனிதர்களாகப் பார்க்க வேண்டும். நாங்களும் உங்களில் ஒருவர்தான் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் திருநங்கைகளுக்கான அரசு\nதிட்டங்கள் பற்றிய விழிப்புஉணர்வு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளோம் எங்களின் மிகப்பெரிய பிரச்னைகளையே\nவேலையின்மைதான். வேலைவாய்ப்பைத் திருநங்கைகளுக்காக அளிக்கும் நல்ல உள்ளங்களை வரவேற்கிறோம்’’ என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144204-ramanathapuram-minister-uthayakumar-and-anwar-raja-mps-pictures-torn-from-flex-boards.html", "date_download": "2019-01-24T10:24:25Z", "digest": "sha1:2WGNSUO2KYKVNTCY3L5FVJ4SUVQJOMJ2", "length": 19156, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் உதயகுமார், அன்வர்ராஜா எம்.பி படங்கள் கிழிப்பு! - பரபரக்கும் ராமநாதபுரம் அ.தி.மு.க | Ramanathapuram: minister Uthayakumar and Anwar Raja MPs pictures torn from flex boards", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/12/2018)\nஅமைச்சர் உதயகுமார், அன்வர்ராஜா எம்.பி படங்கள் கிழிப்பு - பரபரக்கும் ராமநாதபுரம் அ.தி.மு.க\nராமநாதபுரத்தில் எம்.பி அன்வர்ராஜா இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.\nராமநாதபுரம் தொகுதி எம்.பி அன்வர்ராஜா, அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். அ.தி.மு.க-வின் மூத்த அரசியல்வாதியான இவருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. முதல்வர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் இருவரும் அமைதியைக் கடை பிடித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நிகழும் கட்சி மற்றும் பொது நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் மறைமுகமாகத் தாக்கி பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில், அமைச்சர் மணிகண்டனோ ஒரு படி மேலே சென்று அன்வர்ராஜாவை நேரடியாகவே வம்புக்கு இழுத்த நிகழ்வுகளும் அடங்கும்.\nஇந்நிலையில் அன்வர்ராஜாவின் இல்லத் திருமண விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதையொட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் படங்களுடன் இந்த விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர்கள் சிலரது புகைப்படத்துடன் கூடிய வரவேற்பு ஃப்ளெக்ஸ் போர்டுகளை அன்வர்ராஜா ராமநாதபுரம் நகரில் வைத்திருந்தார். ஆனால் உள்ளூர் அமைச்சரான மணிகண்டனின் படமோ, பெயரோ இந்த போர்டுகளில் இடம் பெறவில்லை. அன்வர்ராஜா வைத்திருந்த திருமண விழா வரவேற்பு போர்டுகளில் உள்ள அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் மற்றும் அன்வர்ராஜா ஆகியோரது படங்களை விஷமிகள் சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஆளும் கட்சி எம்.பி வைத்த���ருந்த போர்டுகள் கிழித்து சேதபடுத்தப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் அ.தி.மு.க-வினுள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n’ - கரூரை பரபரக்க வைத்த வதந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145160-former-tn-minister-compromises-ammk-cadres.html", "date_download": "2019-01-24T10:34:27Z", "digest": "sha1:XVBD3X3JF4QY6H4L6KE57OZJUA3ECB24", "length": 24025, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "``டி.டி.வி.தினகரன் நம்மை கைவிடமாட்டார்!’’ - அ.ம.மு.க நிர்வாகிகளை சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர் | Former TN minister compromises AMMK cadres", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/12/2018)\n’’ - அ.ம.மு.க நிர்வாகிகளை சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர்\nஅ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தி.மு.க-வுக்குப் போனாலும் போனார், கரூர் மாவட்ட அரசியல் பரபரத்துக் கிடக்கிறது. செந்தில்பாலாஜி வரும் 27-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தி ஒரு லட்சம் பேர்களை தி.மு.க-வில் இணைக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கூட்டம்போட்டு, `அ.ம.மு.க-வினர் யாரும் செந்தில்பாலாஜியோடு போக வேண்டாம்' என்று கடிவாளம் போட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.\nஅ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த உயர்நீதிமன்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் சிக்கி,எம்.எல்.ஏ பதவியை இழந்தார். மேல்முறையீடு செய்யாதது,அ.தி.மு.க,அ.ம.மு.க இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என்று எழுந்த தகவல் உள்ளிட்ட பிணக்குகளால் சமீபத்தில் சென்னையில் 2,000 ஆதரவாளர்களோடு தி.மு.க-வில் இணைந்தார். அதோடு, `வரும் 27-ம் தேதி கரூரில் ஸ்டாலின் தலைமையில் ஒட்டுமொத்த அ.ம.மு.க கூடாரத்தையும் தி.மு.க-வில் இணைப்பேன்' என்று சபதம் போட்டு செயல்பட்டு வருகிறார்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇதற்கிடையில், 'இன்னும் ஒரு வாரத்தில் அ.ம.மு.க கூடாரம் கரூரில் காலியாகும்' என்றபடி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.ம.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்து வருகிறார். இந்நிலையில், பதறிப்போன டி.டி.வி.தினகரன் கட்சியின் அமைப்புச் செயலாளர் பழனியப்பன், மாநிலப் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை கரூருக்கு அனுப்பி, கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களுக்கு கடிவாளம் போட வைத்திருக்கிறார்.\nபழனியப்பனை கட்சியின் கரூர் மாவட்ட தற்காலிக மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பழனியப்பன் தலைமையில் அ.ம.மு.க சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ந���ைபெற்றது.\nஅங்கே பேசிய பழனியப்பன், \"நம்மை இந்த அளவு வளர்த்தது அம்மாதான். ஆனால், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே அனுப்பி, இறக்கவும் வைத்த தி.மு.க-வுக்கு அம்மாவுக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டு செந்தில்பாலாஜி போயிருக்கிறார். தயவுசெய்து நீங்கள் யாரும் அவரோடு போக வேண்டாம். டி.டி.வி.தினகரன் நம்மை கைவிடமாட்டார். அவருக்கு எதிர்காலம் இருக்கு. நமக்கும் இருக்கு\" என்று பேசினார். ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் முடிந்ததும், நிர்வாகிகளை மட்டும் அழைத்து, தனிரூமில் ஒவ்வொரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், ``அ.தி.மு,க-வில் அ.ம.மு.க ஒருபோதும் இணையாது. ஒரு குறிப்பிட்ட 10 பேரைத் தவிர, யார் வேண்டுமானாலும் டி.டி.வி.தினகரனை தலைவராக ஏற்று இணையலாம். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிலும் அ.ம.மு.க போட்டியிட்டு வெற்றிபெறும்\" என்றார்.\nஅப்போது செய்தியாளர்கள் அவரிடம், \"தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'அ.ம.மு.க கரூர் நிர்வாகிகள் கூடாரம் காலியாகி விட்டதாகப் பேசினாரே' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ``அ.தி.மு.க-தான் காலி கூடாரம். அ.ம.மு.க கொள்கை கொண்டவர்களைக் கொண்ட பெரும் கூடாரம். செந்தில்பாலாஜியைத் தவிர, தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் யாரும் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லப்போவதில்லை. எங்களோடுதான் இருக்கிறார்கள். பெங்களூரில் மேலும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்\" என்றார்.\nஅய்யா என்ன சொல்ல வர்றார்னா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/what-will-happen-if-you-drink-red-wine-shocking-information-304040", "date_download": "2019-01-24T11:51:29Z", "digest": "sha1:EOCOCKQEX6PYLT4HBGZIPONIK44YEEKG", "length": 16271, "nlines": 78, "source_domain": "zeenews.india.com", "title": "ஒயின் குடித்தால் என்ன நடக்கும்?, அதிர்ச்சியான தகவல்! | Health News in Tamil", "raw_content": "\nஒயின் குடித்தால் என்ன நடக்கும்\nஅனைவருக்கும் தெரிந்த ஒன்று ஒயின் குடித்தால் என்ன நடக்கும் என்பது. ஆனால் ஆய்வுபூர்வமாக என்ன நடக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா\nகுடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், ரெட் ஒயின் குடிப்பது இதயம், பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என சொல்கிறது அண்மையில் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று.\nநாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nரெட் ஒயினில் உள்ள பொலிபீனோல்ஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது என மாட்ரிட்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சிக் கழகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nரெட் ஒயினில் இருக்கும் ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபினால்களின் செயல்திறன் 47 மணி ���ேரம் வரை நீடித்தது.\nஇதனால், நோய் எதிர்ப்பு திறன் ரெட் ஒயினில் அதிகம் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வயதிற்கு தகுந்த அளவில், ரெட் ஒயினை ஓவ்வொருவரும் அருந்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nமுன்னதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்வெரட்ரோல் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் ரெட் ஒயினில் உள்ளதால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்லும் திறன் உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் ஒயின் குடிப்பதால் தோல் மிகவும் பொலிவுடன் காணப்படும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.\nஆண்கள் மட்டுமல்ல, பருக்களின் தொல்லையில் இருந்து விடுபட பெண்களும் மருந்து போல சில டீஸ்பூன் அளவுக்கு ரெட் ஒயின் குடிக்கலாம். போதைக்காக இல்லாமல் மருந்தாக ரெட் ஒயினை பயன்படுத்தினால் ஏராளமான பலன்களைப் பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநம் ஊரில் மக்கள் எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள். அதனால்தான், இதுபோன்ற மருந்தைக் கூட பரிந்துரைக்க பயமாக இருக்கின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.\nபானி-பூரி பிரியரா நீங்கள்: அப்போ உடனே இதை படிங்க\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21208", "date_download": "2019-01-24T12:00:57Z", "digest": "sha1:6LDB5GXOC6FTFFHXU2KWXWTNVQJNZR7O", "length": 5640, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பல வடிவங்கள் பல பெயர்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nபல வடிவங்கள் பல பெயர்கள்\nபூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் மூலவராக அருள்புரியும் ஜெகந்நாதரை சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி ஆகிய எல்லா தெய்வங்களையும் உருவகப்படுத்தி வழிபடுகிறார்கள். மேலும் மூலவரை அங்கு நடைபெறும் உற்சவத்தின்போது அதாவது ‘ரத்ன வேத உற்சவத்தில்’ நாராயணனாகவும், ஸ்நானவேத உற்சவத்தில் விநாயகராகவும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நவகுலேபர் உற்சவத்தில் சிவபெருமானாகவும், சயனத்திருவிழாவில் சக்தியாகவும், ரதோற்சவத்தில் சூரிய தேவனாகவும் பாவித்து வழிபடுகிறார்கள். ஒரே தெய்வத்தை இப்படி பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது என்று சொல்லப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆலங்குடி சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்கள்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/how-to-rectify-pendrive-errors.html", "date_download": "2019-01-24T11:29:00Z", "digest": "sha1:QCD6BFSG4GTFXDWZEVH335NHMJ5QRPPW", "length": 22737, "nlines": 491, "source_domain": "www.padasalai.net", "title": "How to Rectify Pendrive Errors? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லலாம். ஒன்று நம் அனைவரின் கையிலும் பென்ட்ரைவ்கள் உள்ளன. இரண்டாவது, நாம் அனைவருமே ஒரு முறையேனும் யூஎஸ்பி ட்ரைவை (பென்ட்ரைவ்) கணினியிலிருந்தோ அல்லது லேப்டாப்பில் இருந்தோ அப்படியே பிடிங்கி எடுக்கும் செயலை செய்து இருப்போம்.\nநம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.\nநீங்கள் கேட்கலாம் - முறையாக இஜெக்ட் செய்யாமல் யூஎஸ்பிக்களை அகற்றி விட்டு, மறுமுறை அதை நான் பயன்படுத்தும் போது எனக்கு எந்த தடங்கலும் வருவது இல்லையே\nபிறகு ஏன் நான் யூஎஸ்பி ட்ரைவை பாதுகாப்பாக அல்லது முறையாக இஜெக்ட் செய்ய வேண்டும்\nசற்றும் யோசிக்காமல் நாம் செய்யும் தவறு\nமணிக்கணக்கில் நிதானமாக காத்துக்கிடக்கும் நாம், ஃபைல் டிரான்ஸ்பர் நிகழ்ந்து முடிந்த வேகத்தில், சற்றும் யோசிக்காமல் யூஎஸ்பிக்களை ரிமூவ் செய்வதால் எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் குறிப்பிட்ட கோப்புகளுக்கோ (ஃபைல்ஸ்) அல்லது சாதனங்களுக்கோ (கம்ப்யூட்டர்/ லேப்டாப்) அல்லது யூஎஸ்பிக்கோ கூட எந்த இடையூறும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு.\nஅப்படி என்னதான் பாதிப்புகள் ஏற்படும்\nபல வகையான தொழில்நுட்ப கேள்விகளை சந்தித்த எங்களுக்கு, \"யூஎஸ்பியை பாதுகாப்பாக இஜெக்ட் செய்வது எப்படி\", \"யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா\", \"யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா அகற்ற கூடாதா\" போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட, ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டோம். அதனை விளைவாக அறிந்த சமாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கூடுதலாக 30 விநாடிகள் செலவழித்து, முறையாக மற்றும் பாதுகாப்பாக யூஎஸ்பியை இஜெக்ட் (வெளியேற்றினால்) செய்வதனால், உங்களின் தரவு (டேட்டா) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) சரியாக சேமிக்கப்படும் (சேவ் ஆகும்) என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபிரதான ஆபத்து ஒன்றும் உள்ளது\nஆனால் உண்மையான ஆபத்து டேட்டாவிலோ அல்லது சாஃப்ட்வேரிலோ அல்ல. அது உங்களின் இயக்க முறைமையை, அதாவது ஆப்பிரேட்டிங் சிஸ்டம் எனப்படும் ஓ எஸை சார்ந்துள்ளது. குறிப்பாக நீங்கள் யூஎஸ்பி டிரைவ் மூலம் என்ன செய்கிறீர்கள் என்பதை சார்ந்துள்ளது.\nகேள்வி பதில் தளமான க்கோராவில், சுமார் 92.000 க்கும் அதிகமான ஒப்புதல்களை பெற்றுள்ள பிலிப் ரேமெக்கர் என்பவரின் பதிலானது, \"நமது இயக்க முறைமைகள் (ஓஎஸ்) ஆனது எக்ஸ்டெர்னல் டிரைவ்களை (யூஎஸ்பி ட்ரைவ் போன்ற) எப்பொழுதும் இருக்கும் ட்ரைவ்களை போலவே ஏற்றுக்கொள்ளும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக அது கோப்புகளில் காலவரையில்லாத அணுகுதலை எதிர்பார்க்கிறது.\"\n\"இம்மாதிரியான நிலைப்பாட்டில் உங்கள் கணினியில் உள்ள ஒரு ப்ரோகிராம் ஆனது குறிப்பிட்ட ஃபைலை ரீட் செய்து கொண்டிருக்கும் போது, அதாவது எந்தத் தகவலையும் சேமிக்காமல் ரீட் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நீங்கள் யூஎஸ்பி இணைப்பை துண்டித்தால், அது உங்கள் யூஎஸ்பி ஸ்டோரில் உள்ள கோப்புகளுக்கு மிக அதிகமாக குழப்பத்தை ஏற்படுத்தும்.\"\nஎன்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்\n\"ஆனால் உங்கள் கணினியோ அல்லது லேப்டாப்போ குழம்பும் பட்சத்தில் தான் ஆபத்து அதிகம். அதாவது டேட்டா காணாமல் போவது, ஃபைல்கள் சிதைந்து போவது, ப்ரோகிராம் செயலிழப்பு அல்லது ரீபூட் செய்வதற்கான அவசியம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும்\" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.\nபாரபட்சம் இன்றி அழிந்து போகும்\nசுருக்கமாக கூறினால், எந்த விதமான எச்சரிக்கையும் இல்லாமல் உங்களின் எக்ஸ்டர்னல் ட்ரைவை வெளியே இழுக்கப்படும் பட்சத்தில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருந்த கோப்புகள் நிரந்தரமாக அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக அழிந்து போகும் கோப்புகள் ஆனது, சமீபத்தில் சேமிக்கப்பட்டது அல்லது சில மணிநேரங்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்டது என்கிற பாரபட்சம் இன்றி அழிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு சரியான தீர்வு தான் என்ன\nசரி, இஜெக்ட் செய்யும் சரியான வழிமுறையாக கூறப்படும் \"சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர்\" கட்டளையானது எவ்வாறு மேற்குறிப்பிட்ட சிக்கலை சரிசெய்கிறது அதையும் பிலிப் ரீமேக்கரே விளக்குகிறார். சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர் கட்டளையானது பின்வரும் விஷயங்களை செய்த பின்னரே யூஎஸ்பி டிரைவ்வை அகற்றுகிறது.\n- இது டிஸ்கில் செயலில் உள்ள அனைத்து ரைட்களையும் சுத்தம் செய்யும்.\n- மேலும் இது அனைத்து ப்ரோகிராம்களையும் (அலெர்ட் செய்வது எப்படி என்பதை அறிந்து வைத்துள்ளது. அதனால் ட்ரைவ் நீக்கப்படும் போது அதற்கேற்ப சரியான நடவடிக்கையை எடுக்கும்.\n- ஒருவேளை நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டால், இது பயனரை எச்சரிக்கிறது, மேலும் திறந்து இருக்கும் கோப்புகளை பற்றிய விவரத்தையும் வழங்கும்.\nஇது சார்ந்த சிறப்பு அம்சம் ஏதேனும் உள்ளதா\nநவீன கால இயக்க முறைமைகள் (ஓஎஸ்) சிறப்பாகவும், முடிந்தவரை விரைவாக கோப்புகளை ரைட் செய்யவும், ரீட் செய்யவும் முயலுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக விண்டோஸ், \"ஆப்டிமைஸ் ஃபார் க்விக் ரிமூவல்\" என்கிற ஒரு அம்சத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது.\n\"இருந்தாலும் கூட உங்கள் கணினி அல்லது லேப்டாப் உங்கள் வெளிப்புற யூஎஸ்பி டிரைவ் உடனான பரிமாற்ற பணியை முடித்து விட்டதா என்பதை ஒருபோதும் உறுதியாக கூற முடியாது. அது ஒரு பெரிய சூதாட்டத்தை இழுத்து விட்டுவிடும். ஆக யூஎஸ்பியை அகற்றும் முன் முறையாக இஜெக்ட் மறக்க வேண்டாம்\" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.\nஇதற்காக நீங்கள் செலவழிக்கப்போகும் 30 வினாடிகளில் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான கோப்புகளோ அல்லது புகைப்படங்களோ பாதுகாக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/01/03/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-24T11:39:42Z", "digest": "sha1:EI6ZWJY4ULKP7HSRFURTVN2RFMUNYAQL", "length": 8334, "nlines": 127, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "நெல்லிக்காய் ஜாம் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஜனவரி 3, 2014 இல் 8:34 பிப\t(சமையல் குறிப்புகள்)\nTags: இனிப்பு வகைகள், ஜாம் வகைகள்\nபெரிய நெல்லிக்காய் – 20\nஇஞ்சி – சிறு துண்டு\nஏலக்காய்த் தூள் – சிறிதளவு\nநெல்லிக்காயை நன்கு கழுவி குக்கரில் 6விசில் வைத்து ஆறியதும் தசை பகுதியை மட்டும் தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்…\nவாணலியில் வெல்லம், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை காய்ச்சவும்… கரைந்த பிறகு வடிகட்டில் வடித்து வைத்துக்கொள்ளவும்..\nவாணலியில் வடிக்கட்டிய வெல்லத் தண்ணீர், அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும்..\nஇதனை இட்லி, தோசை, பிரட், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லை��ா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« டிசம்பர் பிப் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nஉன் கைகள் கோர்த்து - வணக்கம் சென்னை\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஇது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை - மங்காத்தா\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… - வாரணம் ஆயிரம்\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-01-24T11:40:39Z", "digest": "sha1:SRTRAWJYKHMDIUYHHJTE3FCTUQWKH5RU", "length": 12651, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி\nமிகச் சிறப்பான (மார்க் 4) துணை இயந்திரத் துப்பாக்கி\nவளைகுடாப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 இந்திய-பாகிஸ்தான் போர், 1965 வங்காளதேச விடுதலைப் போர்\nமிகச் சிறப்பான ஆயுத நிறுவனம்\nமடிக்கும் அடித்தண்டு: 481 millimetres (18.9 in)\nபிற்தள்ளல், நெம்புகோல் தாமத பிற்தள்ளல்\nமிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி (Sterling submachine gun) என்பது ஐக்கிய இராச்சியத்தின் துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1944-1945 காலப்பகுதியில் பிரித்தானிய தரைப்படையினால் ஸ்டென் துப்பாக்கிக்கு மாற்றீடாக பரீட்சிக்கப��பட்டது. ஆனால் 1953 இல்தான் மாற்றீடாக பயன்பாட்டுக்கு வந்தது. 1994 இற்குப்பின் பயன்பாட்டில் இருந்து விலகத் தொடங்கியது.\nஈராக்கிய குர்திஸ்தான் – பெசுமெர்கா[6]\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-24T10:39:26Z", "digest": "sha1:BFRBRGD5Q7KCWOCMCHOYECLJO3HO7LDL", "length": 10800, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ராதிகா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநடிகை ராதிகாவின் வெளிநாட்டு கணவர் இவரா.. சரத்குமார் எத்தனையாவது கணவர் தெரியுமா..\nபிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள்...\n“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\nதமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி பல்வேறு பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அத்தொடு அவருடன் ஏற்பட்ட பல நிகழ்வுகளை பல்வேறு...\nநடிகர் சங்கம் நடத்திய காவிரி வேளாண்மை போராட்டத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை \nநடிகர் சங்க தேர்தல் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே விஷால் தரப்புக்கும் சிம்பு தரப்பிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க...\nஎன்னது இந்த இரண்டு பிரபல நடிகைகள் எம்.ஆர்.ராதாவின் மகள்களா \nபுரட்சி தலைவர் நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு இணையான பெரும் புகழும் கொண்டு வாழ்ந்தவர் நடிகர் எம் ஆர் ராதா .இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றளவும் மக்கள் மத்தியில்...\nசரத்குமார் முதல் மனைவி யார் தெரியுமா \nநடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். தற்போது முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இவருடைய மனைவி ராதிகா. இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சரத்குமாரின்...\nவிஷால், கார்த்தி, கமல் எல்லாம் பிச்சை எடுப்பவர்கள்- பிரபல நாயகி, ஏன் என்ன ஆனது\nநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மலேசியாவில் ஒன்று கூடியுள்ளது. அங்கு ஒரு மிகப்பெரிய கலை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட...\nதமிழ் சீரியல் நடிகைகளின் சம்பளம்,அதில் யார் முதலிடத்தில் உள்ளார்\nஒரு காலத்தில் இளைஞர்கள் வெறுத்த சின்ன திரை தற்போது அவர்களாலும் விரும்ப படுகிறது என்றால் அதற்கு காரணம் கனா காணும் காலங்கள் மற்றும் ராஜ் ராணி, நாகினி போன்ற சீரியல்கள் தான். அந்த...\nஜோசப் விஜய், விஜய் ஆன்டனி, யாராக இருந்தாலும் சரி விஜய்னு பேர் வச்சாலே இப்படி...\nசீனிவாசன் இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளார் ராதிகா நிறைய பேசினார். குறிப்பாக படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியைப் பற்றி பேசினார். அவர் பேசியதாவது,இந்த...\nசும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா\nதீபாவளிக்கு வெளியாகி தமிழ் சினிமாவில் வசூலில் சாதனை படைத்து இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல். இன்னும் கேரளா பாக்ஸ் ஆபிஸ் சென்னை பாக்ஸ் ஆபிஸ் என அடுத்தடுத்து சாதனை மேல் சாதனை படைத்து...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-27/", "date_download": "2019-01-24T11:16:54Z", "digest": "sha1:EFOAEPES5WXCLGZWYK3J324DVYEXZDXB", "length": 42783, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 27 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 27\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”\n“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .\n“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.\nஇளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிட��் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா\n“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”\n“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”\n“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரில���ருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”\n“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”\n“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”\n“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”\n“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் ���ொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”\n“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”\n“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”\n“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.\n“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேட���பவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்” என்று வியாசர் கேட்டார்.\nஇளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.\nஇருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.\nவாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.\nஅசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.\nமுதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்��ூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.\nஅதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.\nஉங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.\nநான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.\nமானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.\nவியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.\nஇன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.\nபல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.\nஉயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்���ு விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.\nவிழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.\nஉங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.\nஅங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.\nபருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.\nபிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.\nபிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.\nவியாசர் இளைய யாதவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர் “யாதவரே, நீர் சொல்லும் அழகிய சொற்களால் நிறைந்தேன். இக்கணம் நான் தேடியதற்கு விடைபெற்றேனா என்று கேட்டால் ஆமென்றே உரைப்பேன். ஆனால் நான் சொல்லிலாடும் புலவன். அதனாலேயே அது நாற்களத்தில் உருளும் நாலாயிரம் முகம்கொண்ட பகடை என்று அறிந்தவன். இங்கிருந்து எழுந்���ு சென்றால் அடிக்கொரு சொல் என தடம் திரும்பி அமைய ஐயத்தால் நிறைந்தவனாவேன். நான் தேடுவது ஓர் உறுதிப்பாட்டை. என் கையால் சித்தத்தால் தொட்டறியும் மெய்யின் ஒரு தடத்தை” என்றார்.\n“நீங்கள் எண்ணுவதென்ன என்று சொல்க” என்றார் இளைய யாதவர். “நான் என் மைந்தனை பார்க்க விழைகிறேன். விண்ணில் மீன் என நின்றிருக்கும் சுகனிடம் நீ அங்கு நிறைவடைந்தாயா என்று கேட்கவேண்டும். அது இயலாததென்று அறிவேன். ஆனால் உம்மால் இயலாதது ஒன்றில்லை என்றும் அறிவேன்” என்றார் வியாசர் . “ஆம், என்னால் இயலும்” என்றபடி இளைய யாதவர் எழுந்துகொண்டார். “வருக என்றார் இளைய யாதவர். “நான் என் மைந்தனை பார்க்க விழைகிறேன். விண்ணில் மீன் என நின்றிருக்கும் சுகனிடம் நீ அங்கு நிறைவடைந்தாயா என்று கேட்கவேண்டும். அது இயலாததென்று அறிவேன். ஆனால் உம்மால் இயலாதது ஒன்றில்லை என்றும் அறிவேன்” என்றார் வியாசர் . “ஆம், என்னால் இயலும்” என்றபடி இளைய யாதவர் எழுந்துகொண்டார். “வருக” என்று நடந்தார். தன் மேலாடையை எடுத்திட்டுக்கொண்டு முதிய எலும்புகள் ஒலிக்க மெல்ல எழுந்து வியாசர் அவரை தொடர்ந்து சென்றார்.\nஅவர்கள் வெளியே முற்றத்தில் இறங்கி காட்டினூடாகச் சென்றனர். யாதவரின் காலடியோசையை இருள் ஒலித்து பெருக்கி சூழச் செய்தது. இளங்காற்றில் இருளுக்குள் நிழல்குவைகளென மரங்கள் அசைந்தன. ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரிச் சரடென ஊடுருவிச் சென்றது. இலைகளுக்கு அப்பால் ஓர் இரும்புக் கேடயம் கிடப்பதை வியாசர் கண்டார். மேலும் அணுகியபோது அது ஒரு சிறு ஊற்று என தெரிந்தது. அசைவற்றிருந்தது வானொளி பரவிய நீர்ப்பரப்பு.\nஅதனருகே சென்று நின்று இளைய யாதவர் திரும்பி நோக்கினார். “பிதாமகரே, இச்சுனைக்கு சூக்ஷ்மம் என்று பெயர். இது உண்மையில் சுனை அல்ல. விண்ணுக்குச் செல்லும் கரவுப்பாதைகளில் ஒன்று. இதில் தேங்கியிருப்பது இருள் துளித்த நீர். வருக” என்றார். வியாசர் சென்று அவர் அருகே நின்றார். “நோக்குக” என்றார். வியாசர் சென்று அவர் அருகே நின்றார். “நோக்குக” என்றார் இளைய யாதவர். குனிந்து நோக்கிய வியாசர் நீரின் ஆழத்தில் மின்னிய ஒரு விண்மீனை கண்டார். அருமணி ஒன்று நகையிலிருந்து உதிர்ந்து அடித்தட்டில் கிடப்பதுபோலிருந்தது. “பிதாமகரே, அந்த விண்மீன் உங்கள் மைந்தர் சுகர்” என்றார் இளைய யாதவர்.\nநெஞ்சதிர கூர்ந்து நோக்கிய வியாசரின் தலை நடுக்கு கொண்டது. கைகள் அறியாது நெஞ்சில் படிந்தன. மூச்சொலி மட்டும் எழ அவர் விழிகளில் உள்ளத்தை நிறுத்தியிருந்தார். “நீங்கள் விழைந்தால் அவரிடம் சென்று சேரலாம்” என்றார் இளைய யாதவர். “இச்சிறு சுனையினூடாகவா” என்றார் வியாசர். “ஆம், இறங்குக” என்றார் வியாசர். “ஆம், இறங்குக” என்றார் இளைய யாதவர். வியாசர் குனிந்து அந்நீரை தொட்டார். அனல்சுட்டதோ என கை திடுக்கிட்டு விலகிய பின்னரே அது குளிர் என்று உணர்ந்தார். ஒருகணம் தயங்கிவிட்டு தன் வலக்காலை எடுத்து நீரில் வைத்தார்.\nகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை ஒடுக்கியபடி இடக்காலையும் தூக்கி நீருள் வைத்தார். மெல்ல உள்ளே சென்றபோது ஆழத்தில் இறங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தார். ஆழமல்ல, தன் உடல் அந்நீரில் கரைந்தழிவதுதான் அது என்று எண்ணினார். கழுத்தளவு இறங்கி தலைமூழ்கி நீருள் புகுந்தார். அடியிலா ஆழத்துக்குள் விழுந்து அந்த ஒற்றை விண்மீனை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தார்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 26\nநூல் பதினேழு – இமைக்கணம் – 28 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hrithik-roshan-impressed-tamil-movie/", "date_download": "2019-01-24T11:24:15Z", "digest": "sha1:5J26BOB4EQ5ZO6VYHOPN6ID2U2BTHKTO", "length": 9177, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nகடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப் போட்ட மாஸ்டர் ப்ளான்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nஇந்திய அளவில் பாலிவுட்டை கலக்கிய ‘விக்ரம் வேதா’\nபாலிவுட் நட்சத்திரங்களின் முன்னணி நடிகராக இருப்பவர் கிருத்திக் ரோஷன். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா அளவில் சிறந்து நடனமாடும் நடிகர்களில் பட்டியலில் இவரும் தக்கவைத்துள்ளார்.\nஇவரது நடிப்பில் வந்த ‘கிறிஸ்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றது. சமீபத்தில் ஊடகங்கள் முன்னாடி பேட்டி அளித்த இவர் தமிழ் படங்கள் எனக்கு பிடிக்கும் எனவும் சமீபத்தில் வந்த ‘விக்ரம் வேதா‘ திரைப்படம் அவரை கவர்ந்ததாகவும் கூறியுள்ளார்.\nதற்போது அவருக்கு தமிழ் படங்கள் நடிக்க வாய்ப்பு வருவதாகவும் ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் எதிர்காலதில் தமிழ் படம் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nகடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப் போட்ட மாஸ்டர் ப்ளான்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் ��� விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/03/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3070199.html", "date_download": "2019-01-24T10:17:00Z", "digest": "sha1:ZEY2LWYMZW5OXCBR6QCUZGR5ZP7XLMBJ", "length": 6085, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜனவரி 3 மின் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஜனவரி 3 மின் தடை\nBy DIN | Published on : 03rd January 2019 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (ஜன. 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.\nமின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம், மெட்டாலா, ஆயில்பட்டி, காக்காவேரி,\nஅரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/costa-rica/inicio-ta", "date_download": "2019-01-24T11:16:11Z", "digest": "sha1:5KVRB6NWNFKP7AW5Q5FSRW7FZHVPUKPT", "length": 6797, "nlines": 88, "source_domain": "www.jardinfloral.com", "title": "காஸ்ட ரிகா உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு - JardinFloral.com", "raw_content": "\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nமுகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nமலர் கடையில் காஸ்ட ரிகா\nஇந்த நிகழ்ச்சியில்: எந்தநன்றிநட்புகாதல்பெற்றோர்கள்பிறந்த நாள்தாய்மார்கள்வாழ்த்துக்கள்Funeralsபிறப்புகிறிஸ்துமஸ்காதலர்அனைத்து நிகழ்ச்சியில்\nஅது இன்று, Jan 24 விரும்புகிறீர்களா உள்ள ஆர்டர் 7h 43m.\nகாதல், ரோஸஸ் மற்றும் Chocolates\nமுற்றிலும் பிங்க் மற்றும் மஞ்சள் ரோஸஸ்\nபிங்க் ரோஸஸ் மற்றும் Chocolates\nஈசனுக்கு மலர் ஏற்பாடுகள் ஒருவரால் உள்ள காஸ்ட ரிகா அர்ப்பணித்த florists. பூக்கள் கொண்டு ப்ளோரிஸ்ட் வலை, பக்கத்திற்கு ஒரு நல்ல சேவை கொடுக்கும் என்று காஸ்ட ரிகா அனுப்புதல் மூலம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை காண்பி. கூற ஆம் செய்ய மகிழ்ச்சியை அனுப்புதல் மூலம் ஏராளமான அழகிய விவரங்கள் இந்த மக்களுக்கு சிறப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள காஸ்ட ரிகா நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு கொண்டு. நீங்கள் உள்ள காஸ்ட ரிகா நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு வழங்கிய நிறைவுக்கு படிக்கும்படி ஏமாற்றமும் இருக்கும். உங்களை நீங்கள் இன்டர்நேஷனல் எங்கள் அன்பான குடும்பம்.\nமலர் கடையில் காஸ்ட ரிகா\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144389-district-collector-insists-fishermen-not-to-use-banned-fishnet-to-fetch-fishes.html", "date_download": "2019-01-24T10:51:33Z", "digest": "sha1:V75OOJNIL3V77ZIEKQCQBBBXSXDKGYKY", "length": 21959, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்! | district collector insists fishermen not to use banned fishnet to fetch fishes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:24 (11/12/2018)\n`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.\nநெல்லை மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ராதாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஐ.எஸ்.இன்பதுரை முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, கூட்டப்பனை, கூடுதாழை, உவரி ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றார்கள்.\nஇந்தக் கூட்டத்தில், தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் ஆகியவை குறித்து மீனவர்களுக்கு விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டதுடன், அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். மீன் பிடித் தடைக்கால நிவாரணத் திட்டம், மீன் பிடி குறைவு கால நிவாரணத் திட்டம் ஆகியவை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nமீனவர்கள் பயன்படுத்துவதற்கான கம்பியில்லா தொடர்பு சாதனம் மற்றும் உயிர் காக்கும் சாதனங்கள் வழங்குதல் பற்றி விவாதிக்கப்பட்டது. வள்ளம் பதிவு செய்யும் வழிமுறைகள், மீன் பிடி உரிமம் வழங்குதல், மீனவர் அடையாள அட்டை மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம், இழு வலை படகுகளை சூரை மீன் பிடிப்புப் படகாக மாற்ற 50 சதவிகிதம் மானியம் வழங்கும் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nபின்னர், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் பேசுகையில், ``மீனவர்கள் தெரிவித்த குறைகள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் கரைப் பகுதியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் அரசின் திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் கடல் ஆமைகள் இன விருத்திக்காகக் கடலிலிருந்து வெளியேறி நிலத்துக்கு வருகின்றன. அந்தச் சமயத்தில் அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக் கூடாது.\nவனவிலங்குச் சட்டப்படி, கடல் ஆமைகளைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம். அதனால் மீனவர்கள், ஆமைகளுக்குத் தொந்தரவு செய்யக் கூடாது. தமி��்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது’’ எனக் கேட்டுக் கொண்டார்.\n`அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததே எங்கள் பிரச்னைக்குக் காரணம்' - குமுறும் மீனவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2018/10/place-of-the-mother-tongue-in-Tamil-lifestyle.html", "date_download": "2019-01-24T11:53:55Z", "digest": "sha1:K4J6NLPFBWFXGPYDXUSGSUTGVXPGZ4OW", "length": 65249, "nlines": 346, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 12, 2018\nHome » அனுபவம் , இனம் , தமிழ் , தமிழ்நாடு , தமிழர் , தன்முன்னேற்றம் , வாழ்க்கைமுறை » உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஅண்மைக்காலமாகத் தமிழுணர்வு நம்மிடையே முன் எப்பொழுதையும் விடப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. தமிழ், தமிழ்ப்பற்று என்றெல்லாம் முன்பு அரசியலாளர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இன்று எளிய தமிழ் மக்களும் இப்படிப் பேசுவதை, எழுதுவதை நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால் வாய்மொழியில் இருக்கும் இந்த உணர்ச்சி நமது வாழ்க்கைமுறையில் இருக்கிறதா... இன்றைய தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கு அவர்கள் அளித்துள்ள இடம் எது... இன்றைய தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கு அவர்கள் அளித்துள்ள இடம் எது\nஇதோ, தமிழர் வாழ்வியலில் தாய்மொழியின் இடம் குறித்து ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nதமிழ் வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இக்காலத்தில் தமிழ்ச் சேவைகள், தமிழ்ப் பயன்பாட்டுத் தளங்கள் பெருகியிருக்கின்றன. பி.பி.சி., முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன் வரை, ஆட்சென்சு முதல் ஆண்டிராய்டு பை வரை, விக்கிப்பீடியா முதல் வாட்சப் வரை எல்லாம்... எல்லாம்... எல்லாச் சேவைகளும் இன்று தமிழில் கிடைக்கின்றன. ஆனால் ‘தமிழன்டா’ எனப் பெருமையாகக் கொசுவச் சட்டையில் (T-shirt) எழுதிக் கொண்டு சுற்றும் நாம் எத்தனை பேர் இவற்றையெல்லாம் பயன்படுத்துகிறோம் எனக் கணக்குப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nஎடுத்துக்காட்டாக, முதலில் இணையத் தமிழுலகை எடுத்துக் கொள்வோம் துவிட்டர் (twitter), முகநூல், கூகுள்+ என ஏறத்தாழ சமூக வலைத்தளங்கள் அனைத்துமே தங்கள் சேவைகளைத் தமிழில் வழங்கித்தான் வருகின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இவற்றைத் தமிழில் பயன்படுத்துகிறோம் துவிட்டர் (twitter), முகநூல், கூகுள்+ என ஏறத்தாழ சமூக வலைத்தளங்கள் அனைத்துமே தங்கள் சேவைகளைத் தமிழில் வழங்கித்தான் வருகின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இவற்றைத் தமிழில் பயன்படுத்துகிறோம் ஆயிரத்தில் பத்துப் பேர் என்றால் அதுவே பெரிது\n“சமூக வலைத்தளங்களில் எனக்குத் தமிழ் தெரியாத நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னை அடையாளம் தெரிய வேண்டாவா” என இதற்காவது ஒரு காரணம் சொல்லலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை...” என இதற்காவது ஒரு காரணம் சொல்லலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை... அது தனிப்பட்ட முறையில் நாம் மட்டும் பயன்படுத்துவதுதானே அது தனிப்பட்ட முறையில் நாம் மட்டும் பயன்படுத்துவதுதானே அந்தக் கணக்கை எத்தனை பேர் தமிழில் வைத்திருக்கிறோம் அந்தக் கணக்கை எத்தனை பேர் தமிழில் வைத்திருக்கிறோம்\n நம் கைப்பட மட்டுமே பயன்படுத்துபவை கணினியும் கைப்பேசியும். அவற்றைத் தமிழில் கையாள்பவர்கள் எத்தனை பேர் நம்மில் எத்தனை பேருடைய கணினி அல்லது கைப்பேசி தமிழில் இயங்குகிறது நம்மில் எத்தனை பேருடைய கணினி அல்லது கைப்பேசி தமிழில் இயங்குகிறது குறைந்தது, எத்தனை பேர் கணினியில் தமிழ் மென்பொருள் உள்ளது குறைந்தது, எத்தனை பேர் கணினியில் தமிழ் மென்பொருள் உள்ளது அப்படியே இருந்தாலும், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் அப்படியே இருந்தாலும், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் எத்தனை பேர் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம் எத்தனை பேர் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம் வாட்சு ஆப், ஹைக் போன்ற குறுஞ்செய்திச் சேவைகளில் எவ்வளவு பேர் தமிழில் தொடர்பு கொள்கிறோம் வாட்சு ஆப், ஹைக் போன்ற குறுஞ்செய்திச் சேவைகளில் எவ்வளவு பேர் தமிழில் தொடர்பு கொள்கிறோம் நம் கைப்பேசியில் தொடர்பாளர்களின் (contacts) பெயர்களை எவ்வளவு பேர் தமிழில் பதிந்து வைத்திருக்கிறோம்\nசரி, இவற்றுக்குக் கூடப் பயன்பாட்டு வசதி முதலான காரணங்களைச் சொல்லலாம். ஆனால், மற்றவை\nதிருவல்லிக்கேணி போகப் பேருந்தில் ஏறுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் நடத்துநரிடம் பயணச்சீட்டை எப்படிக் கேட்போம் நடத்துநரிடம் பயணச்சீட்டை எப்படிக் கேட்போம் “ஒரு டிரிப்ளிகேன் கொடுங்க” என்றுதானே “ஒரு டிரிப்ளிகேன் கொடுங்க” என்றுதானே ஏன், அதைத் ‘திருவல்லிக்கேணி’ என்றே சொன்னால் என்ன குடி முழுகிப் போய்விடும் ஏன், அதைத் ‘திருவல்லிக்கேணி’ என்றே சொன்னால் என்ன குடி முழுகிப் போய்விடும் நம் ஊர்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் வாயில் நுழையாததால் அவர்கள் பலுக்கலுக்கு (உச்சரிப்புக்கு) ஏற்ப மாற்றிப் பேசினார்கள். அதையே நாமும் பின்பற்றுவது எப்பேர்ப்பட்ட கிளிப்பிள்ளைத்தனம்\nதிருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறோம். பரிசுப்பொருள் தரும்பொழுது பரிசுப் பொட்டலத்தின் மேலட்டையில் வாழ்த்தை, பெயரைத் தமிழில் குறிப்பிடுவோர் எத்தனை பேர் அட, “பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனவோ, “மணவிழா வாழ்த்துக்கள்” எனவோ வாயாரத் தமிழில் சொல்பவர்கள் எண்ணிக்கைதான் என்ன அட, “பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனவோ, “மணவிழா வாழ்த்துக்கள்” எனவோ வாயாரத் தமிழில் சொல்பவர்கள் எண்ணிக்கைதான் என்ன தமிழர் திருநாளாம் பொங்கலுக்கே “ஹேப்பி பொங்கல்” எனவும், “ஹேப்பி டமில் நியூ இயர்” எனவும் வாழ்த்துபவர்கள்தாமே நாம் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கே “ஹேப்பி பொங்கல்” எனவும், “ஹேப்பி டமில் நியூ இயர்” எனவும் வாழ்த்துபவர்கள்தாமே நாம்\n“சரி, இவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டால் மட்டும் என்ன நடந்து விடும் இந்த இடங்களிலெல்லாம் தமிழ் பயன்படுத்தத் தொடங்கி விட்டால் உடனே தமிழ் வளர்ந்து விடுமா இந்த இடங்களிலெல்லாம் தமிழ் பயன்படுத்தத் தொடங்கி விட்டால் உடனே தமிழ் வளர்ந்து விடுமா” என்று நீங்கள் கேட்கலாம்.\nஅப்படியில்லை நண்பர்களே, ஒரு மொழி வாழ்வதும் அழிவதும் முழுக்க முழுக்க அதன் பயன்பாட்டைத்தான் பொறுத்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள், எப்பொழுது ஒரு மொழி அழிந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது அதைப் பயன்படுத்த யாரும் இல்லாத நிலையில்தான். எனவே நம் தாய்மொழியாம் தமிழை நாம் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பது ஒன்றுதான் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரே வழிமுறை அதைப் பயன்படுத்த யாரும் இல்லாத நிலையில்தான். எனவே நம் தாய்மொழியாம் தமிழை நாம் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பது ஒன்றுதான் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரே வழிமுறை எனவேதான் அன்றாட வாழ்விலிருந்து தமிழ் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.\nஇன்னும் நுட்பமாக ஒன்று சொல்லவா\nதமிழின் ‘ட’வும் ஆங்கிலத்தின் ‘எல்’லும் ஒரே வடிவம்தானே ஆனால், இப்பொழுதெல்லாம் ‘ட’ வடிவத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நாம் ‘எல்’ வடிவத்தில்தான் புரிந்து கொள்கிறோம், கவனித்திருக்கிறீர்களா ஆனால், இப்பொழுதெல்லாம் ‘ட’ வடிவத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நாம் ‘எ���்’ வடிவத்தில்தான் புரிந்து கொள்கிறோம், கவனித்திருக்கிறீர்களா “செஸ்ல குதிரை ‘எல்’ ஷேப்ல போகும்” என்கிறோம்; “தெரு ‘எல்’ மாதிரி வளைஞ்சிருக்கு” என்கிறோம்; இப்படி நிறைய\nஒரு பொருளின் வடிவத்தைப் பார்க்கும்பொழுது கூட அதே வடிவில் இருக்கும் நம் தாய்மொழியின் எழுத்து நமக்கு நினைவுக்கு வரவில்லை; மாறாக, வேற்று மொழியின் எழுத்துதான் நினைவுக்கு வருகிறது என்றால் அதிலிருந்தே தாய்மொழிக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை நாம் வேற்று மொழிக்கு அளித்துவிட்டோம் என்பது புலனாகிறது, இல்லையா பள்ளிகளில் தமிழை ‘இரண்டாம் மொழி’ என்றே தொடக்கத்திலிருந்து வகைப்படுத்திப் படுத்தி, நம் மனதிலும் அஃது இரண்டாம் இடத்திற்கே போய்விட்டது.\nஇவற்றுக்கெல்லாம் உச்சம் என்ன தெரியுமா நம் உடல்மொழியிலேயே ஏற்பட்டுள்ள மாற்றம் நம் உடல்மொழியிலேயே ஏற்பட்டுள்ள மாற்றம் முன்பெல்லாம் ‘ஆம்’ என்பதற்கும் ‘சரி’ என்பதற்கும் இருவேறு விதமான தலையசைவுகளை நாம் செய்து வந்தோம், நினைவிருக்கிறதா முன்பெல்லாம் ‘ஆம்’ என்பதற்கும் ‘சரி’ என்பதற்கும் இருவேறு விதமான தலையசைவுகளை நாம் செய்து வந்தோம், நினைவிருக்கிறதா ‘ஆம் என்பதற்கு மேல் - கீழாகவும், ‘சரி’ என்பதற்கு இடவலமாகவும் தலையாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இரண்டுக்கும் ஒன்றே போல - மேலும் கீழுமாக - மட்டுமே தலையாட்டுகிறோம். அச்சு அசல் ஆங்கில உடல்மொழி இது ‘ஆம் என்பதற்கு மேல் - கீழாகவும், ‘சரி’ என்பதற்கு இடவலமாகவும் தலையாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இரண்டுக்கும் ஒன்றே போல - மேலும் கீழுமாக - மட்டுமே தலையாட்டுகிறோம். அச்சு அசல் ஆங்கில உடல்மொழி இது ஆங்கிலம் எந்த அளவுக்கு நம் நாடி நரம்பு வரை ஊறிப் போயிருக்கிறது என்பதற்குத் திகைப்பூட்டும் எடுத்துக்காட்டு இது\nஆக இணையமொழி, கருவிமொழி, எழுதுமொழி, பேச்சுமொழி, உடல்மொழி என மொழிக்குண்டான ஐந்து தளங்களில் எங்கும் எதிலும் நாம் தமிழுக்கு முதன்மை தருவதில்லை. நம் மனதிலும் அது தாய்மொழிக்கு உரிய இடத்தில் இல்லை. இதுதான் கசப்பான உண்மை\nஇந்த இழிநிலையை மாற்றியே ஆக வேண்டும் என்ன செய்யலாம்\nபார்ப்போம் இதன் அடுத்த பகுதியில்\n(பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க எ���்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற தலைப்பில் நான் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று எழுதியது)\nபடங்கள்: நன்றி கிஸ் பி.என்.ஜி.\n – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி\n✎ சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\n✎ சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்\n✎ சிறுவர் இலக்கியமும் சிறுவர்களின் எதிர்காலமும் - பெற்றோர்களின் கனிவான பார்வைக்கு\nபதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\n'பசி'பரமசிவம் வெள்ளி, 12 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:05:00 IST\nதமிழின் நிலை குறித்தான உங்கள் எண்ணங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nநல்லதே நடக்கும் என்று நம்புவோம்; காத்திருப்போம்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 12 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:15:00 IST\n நாம் எதிர்பார்க்கும் அந்த நல்லது நடக்க நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றியும் இதன் அடுத்த பாகத்தில் எழுத உள்ளேன். வருகை புரிக\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் சனி, 13 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:59:00 IST\nசிந்திக்கத் தூண்டும் கட்டுரை. அன்றாடப் பேச்சுவழக்கில் ஆங்கிலம் மிகச்சாதரணமாக வருகிறது என்பது வருந்தவைக்கும் உண்மை ஐயா. இதை உணரவே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது இயன்றவரை தமிழ் வார்த்தைகளே பயன்படுத்த முயற்சிக்கிறோம். தொடரும் பதிவினைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 13 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:50:00 IST\n வெகு காலம் கழித்துத் தங்கள் வரவு கண்டு மிக மிக மிக மகிழ்ச்சி\nபேச்சிலும் ��யன்ற வரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தத் தாங்கள் முயன்று வருவது கண்டு என் சிரம் தாழ்ந்த வணக்கம் ஆனால் கட்டுரையில் நான் கூறியிருப்பது, தமிழ்ச் சொற்களை ஆங்கிலப் பலுக்கலில் (உச்சரிப்பில்) நாம் பயன்படுத்துவது பற்றி மட்டும்தான். இருப்பினும் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு மீண்டும் தலை வணக்கம் ஆனால் கட்டுரையில் நான் கூறியிருப்பது, தமிழ்ச் சொற்களை ஆங்கிலப் பலுக்கலில் (உச்சரிப்பில்) நாம் பயன்படுத்துவது பற்றி மட்டும்தான். இருப்பினும் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு மீண்டும் தலை வணக்கம் பதிவின் மறுபாதி இன்னும் சில நாட்களில் பதிவின் மறுபாதி இன்னும் சில நாட்களில் தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் சனி, 13 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:31:00 IST\nஅடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 13 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:52:00 IST\n இன்னும் சில நாட்களில் அடுத்த பதிவை வெளியிட்டு விடுவேன்\ntamilblogs.in திரட்டி சனி, 13 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:28:00 IST\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:12:00 IST\n ஆனால் நான் ஏற்கெனவே என் பதிவுகளைத் தொடர்ந்து உங்கள் திரட்டியில் பகிர்ந்தே வருகிறேன். பார்க்க - https://tamilblogs.in/index.php\nதமிழைப் பொறுத்தவரை அது வீட்டில் பேச்சு மொழியாகவும்கருத்துப் பரிமாற்றத்துக்கு இணையத்தில் தமிழும் உபயோகிக்கிறேன் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம்தொடர்புகொள்ளவும் தானே நம்மைப் போல் பிறருக்கும் புரிதல் வேண்டுமல்லவாதமிழ்ப் பற்று என்பது நம் உடலில் ஊறி இருக்க வேண்டும் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதே என் நிலைப்பாடு\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20:00 IST\n இங்கு யாரும் யாருக்கும் மொழிப்பற்றைத் திணிக்க முயலவில்லை; இவையெல்லாம் வெறும் நினைவூட்டல்களே இந்தியா போன்ற, தாய்மொழிக்கு வேலையில்லாத ஒரு தேசிய அமைப்பில் இத்தகைய நினைவூட்டல்கள் நம் மக்களுக்குத் தேவையாயிருக்கின்றன. மேலும், மொழி என்பது நீங்கள் கூறுவது போல் வெறும் கருத்துப் பரிமாற்றத்துக்கானது இல்லை. சில இனங்கள் சமய அடிப்படையிலான பண்பாட்டைக் கொண்டிருப்பது போல் தமிழினத்தைப் போன்ற சில இனங்கள் மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டைப் பெற்றிருக்கின்றன. எனவே தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் தனித்தன்மையையும் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு அவர்கள் தங்கள் தாய்மொழியை மறக்காமல் இருப்பது இன்றியமையாதது. இதைத்தான் கட்டுரையிலும் கூறியிருக்கிறேன். அதைப் படித்துவிட்டும் நீங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது வருத்தத்துக்குரியது\nHD Wallpaper On செவ்வாய், 30 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:06:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் வியாழன், 8 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:31:00 IST\nதங்கள் மிகப் பெரிய பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (63) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆ��ார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (6) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (33) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (3) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (3) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (5) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nஇறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்….. - *“மாமா எங்க வந்திருக்கீங்க” இது பிஜு.* *“மல்லேஸ்வரம்” என்றேன்.* மேலும் படிக்க »\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல் - தை 15, 2050 செவ்வா��் 29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை, அ...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - *நான் ரசித்து சிரித்த இன்னொரு பத்தாண்டு சவால் படம்.* *டயர் கும்பிடு சாமிகள் ஹெலிகாப்டர் பயணிகளாய் மாறிய கதை*\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nபிரிட்டன் கிராமங்களினூடே ஒரு பயணம் - விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருந்த இரவிலேயே அங்கு வந்தடைந்திருந்தோம். கடும்பனி கார் ஜன்னலின் கண்ணாடி மீது நுங்கு தசைபோல் படர்ந்திருந்தது. அதிகாலையில் ப...\nதனிப்பெருந்துணை - மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்க...\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம் - தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம். Adver...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1222. பண்படும் சங்கீதமே : கவிதை - *பண்படும் சங்கீதமே* *பசுபதி* *எத்தனை சுரங்களோ எத்தனை உறழ்ச்சிகள் * *. எத்தனை ராகங்க ளோ* *அத்தனின் இணையடி அருள்தனைப் பெற்றிட* *. ஆக்கிய பாடல்க ளோ* *அத்தனின் இணையடி அருள்தனைப் பெற்றிட* *. ஆக்கிய பாடல்க ளோ\nபேட்ட…விஸ்வாசம்…. - Hi…. Dude…. பேட்டையும்…. விஸ்வாசமும் மட்டுமல்ல…. . நேத்து மோடி மாமா உங்க பரம்பரைக்கே பத்து பர்செண்ட் மூலமா ஆப்பு வெச்சாரில்ல… அதுதான்யா “தரமான” சம்பவம். ....\nதனியறையும் நானும் - மும்பையிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்தவார இதழ் “தமிழ்ப் போஸ்ட் “ எனக்காக அவர்களின்ஒன்றரை பக்கங்களை ஒதுக்கித்தந்தார்கள்.என்ன எழுத வேண்டும் என்றெல்லாம் எதுவ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம் - *ஜனவரி 1 **முதல் தமிழகத்தில்* *ஒருமுறை பயன்படுத்தக்கூடிய** பிளாஸ்டிக் * *பொருள்**களுக்கு**த்** தடை விதிக்கப்பட்டுள்ளதை **ஆரத்தழுவி வரவேற்கிறேன்... * *ஆனா...\nதிருவள்ளுவரும் திருவள்ளூரும் - அண்மையில் தமிழ்மரபு அறக்கட்டளையின் முனைவர்.சுபாஷிணி கீழ்க்கண்ட மடலை மின்தமிழ் மடற்குழுவிற்கு அனுப்பியிருந்தார். -------------------------------------------...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14760&id1=6&issue=20190111", "date_download": "2019-01-24T10:31:28Z", "digest": "sha1:UDODCVDEKB3HZYG5A5VLMOKLTCHAZT3V", "length": 24980, "nlines": 62, "source_domain": "kungumam.co.in", "title": "தல புராணம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவன் வேறு வீடு போக வேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது. அப்படி என்ன இந்த திருவல்லிக்கேணி சந்துகளில் சொக்குப்பொடி இருக்கிறது\n- திருவல்லிக்கேணி பற்றி ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ எனும் நூலில் இப்படி வேடிக்கையாக எழுதுகிறார் எழுத்தாளர் அசோகமித்திரன். உண்மையில், அங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து வந்து அங்குள்ள மேன்ஷன்களில் தங்கி வேலை தேடும் இளைஞர்களோ, படிக்கும் கல்லூரி மாணவர்களோ கூட அங்கிர���ந்து நகரமாட்டார்கள்.\nஉணவில் தொடங்கி போக்குவரத்து வரை சகல வசதிகளும் நிறைந்த ஓர் இடம் என்பதால் அதனால்தானோ என்னவோ மகாகவி பாரதியும் திருவல்லிக்கேணியில் தன் வாழ்க்கையைக் கழித்துள்ளார். திருவல்லிக்கேணி எனப் பெயர் வரக் காரணம் பார்த்தசாரதி கோயில் குளமே அதனால்தானோ என்னவோ மகாகவி பாரதியும் திருவல்லிக்கேணியில் தன் வாழ்க்கையைக் கழித்துள்ளார். திருவல்லிக்கேணி எனப் பெயர் வரக் காரணம் பார்த்தசாரதி கோயில் குளமே அல்லிப் பூக்களால் நிறைந்த கேணியே (குளம்) திருவல்லிக்கேணியானது. ஆனால், ஆங்கிலேயர்களின் நாக்குச்சுழியால் ‘டிரிப்ளிகேன்’ என்றாகி இன்று அநேக சென்னைவாசிகள் அழைக்கும் பெயராகிப் போனது.\nஅந்தக்காலத்தில் மயிலாப்பூரின் புறநகர்க் கிராமமாக இருந்த திருவல்லிக்கேணி. ‘மயிலை திருவல்லிக்கேணி’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் வந்தபிறகு வளர்ச்சி கண்டு தனித்துவமிக்க ஊராக மிளிர்ந்தது. திருவல்லிக்கேணி அருகே ‘கூவம் நதி’ ஓடியதால் அந்நதி திருவல்லிக்கேணி நதி என்றும் அழைக்கப்பட்டது.\nஇங்குள்ள பார்த்தசாரதி கோயில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 108 திவ்ய தேசங்களில் 61ஆவதாகக் கருதப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். கோயில் எப்போது கட்டப்பட்டது என்கிற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை.ஆனால், பல்லவர் காலக் கல்வெட்டு ஒன்று கோயில் கருவறையின் நுழைவில் உள்ளது. இது கி.பி.808ம் வருடம் தந்திவர்மன் காலத்தில் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கிறது. இதனால், கோயில் இதற்கும் முன்பே இருந்துள்ளது தெரிய வருகிறது.\nஏனெனில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வாரும், பேயாழ்வாரும், பின்னர் வந்த திருமங்கையாழ்வாரும், ‘திருவல்லிக்கேணி கண்டேன்’ என பார்த்தனைப் போற்றி பரவசமாகப் பாடியுள்ளனர். ‘‘கோயில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அப்போது ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் எனப்படும் பல்லவ மல்லன் தீவிர வைஷ்ணவன்.\nஅவனே கோயிலுக்கான இடத்தை அளித்ததாகத் தந்திவர்மன் காலத்துக் கல்வெட்டில் காணப்படுகிறது. திருமங்கையாழ்வாரும் இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது எனப் புகழாரம் செய்கிறார். இதன்மூலமும் பல்லவ மல்லனே பார்த்தசாரதி கோயிலைக் கட்டியிருக���க வேண்டுமெனச் சொல்லலாம்...’’ என 1939ல் வெளியான ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் அன்றைய மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கே பெருமாள் காட்சி கொடுத்த கதையும் தனி வரலாறாகக் குறிப்பிடப்படுகிறது. ‘‘பெருமாளின் மீது பக்தி கொண்ட சுமதி எனும் மன்னனுக்கு குருேக்ஷத்ரப் போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனை தரிசனம் செய்ய ஆசை ஏற்பட்டது. இதனை பெருமாளிடம் வேண்ட, அவர் சாரதியாக இங்ேக காட்சி கொடுத்தார். பாரதப் போரில், தான் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று செய்த சபதத்துக்கு ஏற்ப இத்தலத்தில் சக்கரம் இல்லாமல் சங்குடன் மட்டுமே காட்சியளிக்கிறார். தேரோட்டிக்கு அழகு கம்பீரமான மீசை. அதனால், இத்தல பெருமாள் மீசையுடன் காணப்படுவது வேறெங்கும் இல்லாத அதிசயக் கோலம்\nமூலவர் வேங்கட கிருஷ்ணர் என்றும், உற்சவர் பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகின்றனர். பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை சாரதியான கண்ணன் தாமே முன்நின்று தாங்கியதால் அவர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. அதை உற்சவர் முகத்தில் காணலாம். தவிர, அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் எனக் குடும்ப சகிதமாகக் காட்சியளிப்பதும் இங்கேதான்...’’ என்கிறது கோயில் தல வரலாறு.\nமட்டுமல்ல; வேங்கடகிருஷ்ணருடன், ராமர், ரங்கநாதர், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என ஐந்து மூலவர்களும், கிழக்கு, மேற்கு என இரண்டு வாசல்களும், இரண்டு கொடி மரங்களும் கொண்ட கோயிலாக இருப்பதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பெருமைகளில் ஒன்று. வேதவல்லி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.\nஇதனால், வருடத்தில் பாதி நாட்கள் இங்கே திருவிழாக்கள் நடக்கின்றன. பல்லவர் ஆட்சிக்குப் பிறகு, சோழர்களும், பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும் திருவல்லிக்கேணியை ஆண்டன. இந்த மன்னர்கள் காலத்தில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய செய்திகளும் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பின்னர், 1564ம் வருடம் ஊரிலிருந்த பக்திமான்கள் ஒன்று சேர்ந்து பிரதான கோயிலைப் பழுதுபார்த்ததுடன் பிரகாரக் கோயில்களையும் கட்டி முடித்தனர்.\nஆங்கிலேயர்கள் இங்கே வந்து செட்டிலானதும் 1658ம் வருடம் கோல்கொண்டாவிடம் இருந்து ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தி���ுவல்லிக்கேணி கிராமம் பெறப்பட்டது. சிறிது காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது கோல்கொண்டா அரசு. பின்னர், 1672ம் வருடம் ஒரு வருடத்துக்கு 50 பகோடாக்கள் வாடகை என்ற வகையில் கோல்கொண்டா அரசிடம் இருந்து மீண்டும் எழுதி வாங்கப்பட்டது.\nஆனால், 1673ம் வருடம் டச்சுக்காரர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து சாந்தோமை ஆண்ட பிரஞ்சுக்காரர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது டச்சுக் கப்பல்கள் திருவல்லிக்கேணி கடற்கரைப் பகுதியில் நின்றன. அதன் துருப்புகள் திருவல்லிக்கேணி கோயிலை ஆக்கிரமித்ததுடன் அங்கிருந்தபடியே தாக்குதல்களும் தொடுத்தன.\nஇதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பின்னரே 1676ம் வருடம் திருவல்லிக்கேணி முழுவதுமாக கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வந்தது.\nஇதன்பின்னர், கம்பெனியின் தலைமை வணிகரான காசி வீரண்ணா என்ற ஹாசன் கானுக்கு திருவல்லிக்கேணி குத்தகைக்கு விடப்பட்டது. அவர் 1680ம் வருடம் இறந்த பிறகு வந்த தலைமை வணிகர் வேங்கடாத்ரியிடம் சென்றது. பின்னர், மீண்டும் கம்பெனியே எடுத்துக் கொண்டது.\nஇதற்கிடையில் திருவல்லிக்கேணியும் பார்த்தசாரதி கோயிலும் யார் வசம் இருக்க வேண்டும் என்ற சச்சரவுகளும் நடந்த\n18ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் தாவுத் கான் மெட்ராஸுக்கு தொடர்ந்து கிலி ஏற்படுத்தியபடியே இருந்தார். அவர் சாந்தோம் வந்து முகாம் போடும் போதெல்லாம் திருவல்லிக்கேணியில் இருந்த தோட்ட இல்லங்களுக்கு வந்து சென்றுள்ளார். இதனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் புறக்காவல் பகுதியாக திருவல்லிக்கேணி இருந்தது. மட்டுமல்ல. பிரிட்டிஷார் திருவல்லிக்கேணி தங்கள் பகுதி என்பதைக் காட்ட குயவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் முன்பணம் கொடுத்து அங்கே குடியர்மத்தி வந்தனர்.\n1727ம் வருட மக்கள் தொகை கணக்குப்படி திருவல்லிக்கேணிவாசிகள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தனர். கம்பெனி வணிகர்கள் அவர்களுக்கு வேலைகள் வழங்கி பராமரித்து வந்தனர். இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். அது, பிராமணர்கள் வடகலை, தென்கலை என இருபிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதே வழிபாட்டு முறைகளிலேயே இந்தச் சிக்கல்கள் எழுந்தன. சமாதானங்கள் மூலமாகவும் ஆணை பிறப்பித்தும் இந்தப் பிரச்னைக்கு அவ்வப்போது முடிவு கண்டது ஆங்கிலேய அரசு.\n1746ல் பிெரஞ்சுப்படை மெட்ராஸைக் கைப்பற்றியபோது அதன் துருப்புகள் எல்லாம் பார்த்தசாரதி கோயிலின் கிழக்குப் பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன. முன்பு டச்சுக்காரர்கள் செய்ததை இப்போது பிெரஞ்சுப்படை செய்தது.மீண்டும் 1749ம் வருடம் பிரிட்டிஷார் வசம் மெட்ராஸ் வந்ததும் ஆங்கிலேய வணிகர்கள் கூவத்தின் தெற்குப் பக்கமாகத் தங்கள் தோட்ட இல்லங்களைக் கட்டிக் கொண்டனர். இந்தத் தோட்ட இல்லத்தில் ஒன்றுதான் 1753ல் அரசினர் இல்லமாக மாறியது.\nஇதற்கிடையே ஆற்காடு நவாப் வாலாஜா திருவல்லிக்கேணி அருகே இருந்த சேப்பாக்கத்தில் குடியேறினார். சேப்பாக்கம் தனித்து வளரத் தொடங்கியது. மட்டுமல்ல; திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சேப்பாக்கம் பகுதிகளில் அதிகளவு உருது முஸ்லிம்கள் குடியேறினர். வாலாஜா 1794ல் திருவல்லிக்கேணி மெயின் ரோட்டில் பெரிய மசூதியைக் கட்டினார்.\n19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்கும் கூட ஒரு சம்பந்தம் இருக்கிறது. ஆம். கோயிலின் கிழக்கு நுழைவாயிலின் அருகே உள்ள கல்வெட்டு மூலம் இதை அறிய முடிகிறதென ‘சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்’ நூல் குறிப்பிடுகிறது.\nஅதிலுள்ள செய்தி, தேசாந்திரிகளுக்கு உணவு வழங்குவதற்கும், இந்து பிள்ளைகளுக்கு இந்நாட்டு சாத்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிப்பதற்கும் பச்சையப்ப முதலியார் ஒரு லட்சம் வராகன் பணம் அளித்துள்ளார் என்பதே\nமட்டுமல்ல; திருவல்லிக்கேணிக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் உள்ளதென ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் எஸ்.முத்தையா குறிப்பிடுகிறார். அது, நீதிக்கட்சி திருவல்லிக்கேணியில் தோன்றியது என்பது‘‘இங்கு அக்பர் சாகிப் தெருவில் ஒரு பிராமணரல்லாத மாணாக்கர் விடுதி ஏற்படுத்திய டாக்டர் சி.நடேச முதலியார் ஆரம்பித்த சென்னை திராவிடக் கழகம், திராவிட எழுச்சிக்கு வித்திட்டு 1920ல் இந்தியாவிலேயே ஒரு காங்கிரஸ் அல்லாத, அதாவது நீதிக்கட்சியால் முதன்முதலாக ஒரு மாகாணத்தில் அரசாங்கம் அமைக்க முடிந்தது‘‘இங்கு அக்பர் சாகிப் தெருவில் ஒரு பிராமணரல்லாத மாணாக்கர் விடுதி ஏற்படுத்திய டாக்டர் சி.நடேச முதலியார் ஆரம்பித்த சென்னை திராவிடக் கழகம், திராவிட எழுச்சிக்கு வித்திட்டு 1920ல் இந்தியாவிலேயே ஒரு காங்கிரஸ் அல்லாத, அதாவது நீதிக்கட்சியால் ���ுதன்முதலாக ஒரு மாகாணத்தில் அரசாங்கம் அமைக்க முடிந்தது\nதிருவல்லிக்கேணி அருகே வளர்ந்த இன்னொரு பகுதி ஐஸ் ஹவுஸ். அங்கே இருந்த ஜஸ் ஹவுஸ் கட்டடம் விவேகானந்தர் வந்து போனபிறகு விவேகானந்தர் இல்லமாக மாறிவிட்டது. மட்டுமல்ல; சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், பழைய புத்தகங்கள் கிடைக்கும் பாரதி சாலை, ஸ்டார் தியேட்டர், கோசா ஆஸ்பத்திரி என இன்னும் எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன திருவல்லிக்கேணிக்கு\n*பாரதியார் திருவல்லிக்கேணியில்தான் பல காலம் வசித்தார். அவர் எழுதிய ‘கண்ணன் பாட்டு’ பார்த்தசாரதி கோயில் கண்ணனை வைத்தே எழுதியதாகச் சொல்லப்படுகிறது.\n*அவர் தினமும் பார்த்தசாரதி கோயில் யானைக்கு உணவளிப்பாராம். ஒருநாள் அந்த யானை மிதித்துவிட, நோய்வாய்ப்பட்டு, பின்னர் வயிற்றுப் ேபாக்கு கண்டு செப்டம்பர் 12ம் நாள் 1921ம் வருடம் உயிரிழந்தார். திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\nஅம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..\nஅஞ்சு பஞ்ச்-ரஜினி11 Jan 2019\nஇது பக்கா ரஜினி படம்\nரத்த மகுடம்-3511 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3142&id1=0&issue=20190101", "date_download": "2019-01-24T10:29:26Z", "digest": "sha1:RJLWU7WIBXRQTIKQTLLKROAWZQIGGNH7", "length": 3995, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "மூளை ஃப்ரை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇரண்டு மூளையை வேக வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாய் - 2,\nஇஞ்சி, பூண்டு விழுது –- 1/2ஸ்பூன், க.எண்ணெய் – 50 மிலி,\nசோம்பு , பட்டை , கல்பாசி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள்- – 1/2 ஸ்பூன்,\nசீரகம், சோம்புத்தூள் 1/2 ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதித்த பின்பு வேக வைத்த மூள���யைச் சேர்த்து வற்றிய பிறகு, மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை, சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பொரிந்த பின்பு வேக வைத்த மூளையைச் சேர்த்து வற்றிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.\nபள்ளத்தூர் நண்டு குழம்பு01 Jan 2019\nஎறா குழம்பு01 Jan 2019\nகருவாட்டுத் தொக்கு01 Jan 2019\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்01 Jan 2019\nவிரால் மீன் குழம்பு01 Jan 2019\nஎறா மிளகு வறுவல்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144766.html", "date_download": "2019-01-24T10:40:08Z", "digest": "sha1:NF2UGQ2S4W4BVH2X7ZFC3IWDC6T2XPKI", "length": 15467, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி..\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி..\nசுவிட்சர்லாந்திலும் இனவெறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர், அகதிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள மறுத்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஏன் எங்களை பேருந்தில் ஏற்ற மறுக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டபோது அந்த ஓட்டுனர் “நீங்களெல்லாம் நடந்து போகலாம், உங்களுக்கு சுவிட்சர்லாந்தில் எந்த உரிமையும் இல்லை” என்று கூறியதோடு “ஆப்பிரிக்காவுக்கு திரும்பிப் போங்கள்” என்றும் கத்தியுள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் அரங்கேறிவரும் இன வெறுப்பு சம்பவங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இன்னொரு சம்பவத்தில் பொது நீச்சல் குளம் ஒன்றின் மேலாளர் கருப்பு தோல் உடையவர்கள் குளிக்கக்கூடாது என்று கூறி சுடு தண்ணீரை ஊற்றியிருகிறார்.\nஅங்குள்ள குளியலறைகளில் அகதிகள் குளிப்பதற்கும், தொல்லை கொடுப்பதற்கும் மட்டுமே வருகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. Federal Commission against Racism (FCR) மற்றும் Swiss human rights portal human rights ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இச்சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவில் 301 இன வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅதற்கு முந்தைய ஆண்டில் 199 இன வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான David Mühlemann பல இன வெறுப்பு சம்பவங்கள் புகாரளிக்கப���படுவதில்லை என்று தெரிவித்தார்.\nகடந்த ஆண்டில் இன வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்குக் காரணம் பாதிக்கப்படும் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் புகாரளிப்பதற்கான வசதிகள் அதிகரித்துள்ளது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி ஒருவேளை உண்மையிலேயே இன வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்தும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n2017 ஆம் ஆண்டு நடந்த இன வெறுப்பு சம்பவங்களில் 112 அந்நிய நாட்டவர்கள் மீதான வெறுப்புடனும், 95 கருப்பின மக்கள் மீதான வெறுப்புடனும், 54 சம்பவங்கள் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புடனும் தொடர்புடையவை ஆகும்.\nபெரும்பான்மை சம்பவங்கள் வாய் வார்த்தைகள் மட்டத்திலேயே இருக்க, இரண்டு சம்பவங்களில் மட்டும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.பள்ளிகளில் இன வெறுப்பு காரணமாக குழந்தைகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் 42 நடந்துள்ளன.\nபள்ளி மட்டத்திலேயே நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் இன வெறுப்பு காரணமாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்னும் சுவிட்சர்லாந்தில் சரியான அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்\nஇரண்டு வருட காதலை 20 நிமிடத்தில் பிரித்த சார்பதிவாளர்… உண்மையில் நடந்தது என்ன\nகுழந்தையை கடித்துக் குதறிக் கொன்ற வளர்ப்பு நாய்: அதிர்ச்சியில் பெற்றோர்..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nச���விஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175654.html", "date_download": "2019-01-24T11:05:31Z", "digest": "sha1:HPROWJC7OY5I2WW5EGFNKC7OQXOOYY37", "length": 11438, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் – ராம்நாத் கோவிந்த்..!! – Athirady News ;", "raw_content": "\nவங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் – ராம்நாத் கோவிந்த்..\nவங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் – ராம்நாத் கோவிந்த்..\nஇந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ.யின் 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:\nசில தொழிலதிபர்கள் வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்குகின்றனர். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு செய்யும் தொழிலதிபர்கள் அவர்களது நம்பிக்கையை மட்டும் தகர்க்கவில்லை, அதற்கு மாறாக, நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த அமைப்புகளையும் ஏமாற்றுவதற்கு சமம்.\nமேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ��ளர்ச்சி பிரமிக்கத்தக்க வைக்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஆப்கனில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கோழைத்தனமானது – இந்தியா கண்டனம்..\n10ஆவது ஆண்டு நினைவு நாள்..\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192187.html", "date_download": "2019-01-24T11:10:09Z", "digest": "sha1:EEBZFY4A4ERRD6V4UC6YV35GHEC4KLVE", "length": 11002, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "சுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு..\nசுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு..\nஏழைகளுக்கும் வறிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவசியத்தை ஹஜ் பெருநாள் வலியுறுத்துகின்றது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஎதிர்கால சந்ததியினரின் நலன்கருதி சுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதிக்காக கவி பாடிய பெண் ஏட்டு.. டிரான்ஸ்பரை பரிசாக அளித்த காவல்துறை..\nதுப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு சம்மன்.. வராவிட்டால் ஆள் இல்லாமலேயே விசாரணை தொடருமாம்..\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் ���ெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Sajitha.html", "date_download": "2019-01-24T10:14:53Z", "digest": "sha1:RQA2EEQSMWSF5KAHUIP2XCIMPD4WWSZR", "length": 7038, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Sajitha", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nஆலுவா (18 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ள சோகத்திலும் ஒரு கர்ப்பிணிப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு அழகிய ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nசென்னை விமான நில���யத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17837-edappadi-announces-more-5-crore-to-kerala.html", "date_download": "2019-01-24T10:17:06Z", "digest": "sha1:E44U5QGPJVHJTLY3PLNZ6V5TVBNVKTDU", "length": 12384, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "கேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி - தமிழக அரசு அறிவிப்பு!", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nகேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை (18 ஆக 2018): கேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி நிவாரண உதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nநமது அண்டை மாநிலமான கேரளாவில், வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த தொடர் கனமழையின் காரணமாக உயிரிழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் ���ார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது சம்பந்தமாக, 10.8.2018 அன்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளித்திருந்தேன்.\nமேலும், தமிழ்நாடு மக்களிடமிருந்து இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.\nதற்போது அங்குள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.\nஇப்பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையின் கீழ், இரண்டு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சந்தோஷ்பாபு மற்றும் டரேஸ்அகமது ஆகியோர் பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்\n« சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி சென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ சென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தகவல்\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொ��ுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/03/", "date_download": "2019-01-24T11:44:43Z", "digest": "sha1:CWER3XYFNTBGNBX2IVCYTGBG3COVPIG4", "length": 5674, "nlines": 109, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2017 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/superstar-armurugadass-music-director/", "date_download": "2019-01-24T10:13:59Z", "digest": "sha1:VDG2BCLK6D7G7KJ32X76IEVECIBJOILX", "length": 12244, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.முரு���தாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. சூப்பர் ஸ்டார் இந்த படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.\nஇது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் இருப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது மேலும் ஒரு தகவலாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அனிருத் தற்போது தான் பேட்ட படத்திற்கு மரண மாஸ் என்ற பாடலை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே மாஸ் இந்தப் படத்திற்கும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் அந்த எதிர்பார்ப்பை அனிருத் பூர்த்தி செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த படத்தை அவர் இசை அமைத்து விட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இசை அமைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை அடைவார்.\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nRelated Topics:தமிழ் செய்திகள், ரஜினி\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அ��ைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/42850-idol-theft-tn-government-s-actions.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-24T11:52:54Z", "digest": "sha1:ALWYAEAGLRRX7HHEIJRZOZQNBWFUINLR", "length": 5751, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: சிலை திருட்டை தடுக்க என்ன செய்துள்ளது அரசு? | Idol theft: TN Government's actions", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nகலாய்டூன்: சிலை திருட்டை தடுக்க என்ன செய்துள்ளது அரசு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிலைகளை நீங்களே ஒப்படைத்துவிட்டால் நல்லது: பொன்.மாணிக்கவேல் அதிரடி\nபிரபுதேவாவின் அடுத்த அவதாரம் தேள்\nசிலை திருட்டு வழக்கில் கைதான இயக்குநரின் அம்மா\nதி.மு.க முன்னாள் அமைச்சருக்கு குறி... பொன்மாணிக்கவேல் குழு கலைப்பில் அதிர்ச்சி பின்னணி..\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10105193", "date_download": "2019-01-24T10:33:29Z", "digest": "sha1:Q5XKBXGUHMGSC534EGA4NDCMGHZVOQNB", "length": 42481, "nlines": 765, "source_domain": "old.thinnai.com", "title": "இனியும் விடியும்…. | திண்ணை", "raw_content": "\nPosted by ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் On May 19, 2001 0 Comment\nஅந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள்.\nஅத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அ��ுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது.\nசட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.\n… இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் நல்லமுறையில் இயங்குவதற்குக் காரணம் நீங்கள் தான்.\nஇந்த அலுவலகத்தை மூட வேண்டுமென்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் வீழ்ச்சி பில்கேட்ஸ்-ஐயே கொஞ்சம் அசைத்து, அவரையே உலக பணக்காரர் வரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டது. நம்முடைய இந்த அலுவலகத்துக்கு எந்த விதமான புதிய ஒப்பந்தங்களும் நடைபெறாத நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட இயலாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இந்த அலுவலகத்தை இந்த மாதத்துடன் மூடுவெதென்று உத்தேசித்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கு……\nஅமெரிக்காவின் கலிபோர்ணியா நகரின் ஓர் எல்லையில் இருந்தது அந்த அலுவலகம்.\nஅது இன்றோ நேற்றோ துவங்கியதல்ல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. இதுவரை எந்தவிதமான நெருக்கடி நிலமைகளும் வந்ததில்லை, இந்தியா வின் ஒரு மூன்றாம் தொடர்பாளர் வழியாக வேலைபார்த்துவந்த சில இந்தியர் பேர் உட்பட அந்த அலுவலகத்தில் இருந்த நானூற்று அறுபத்து மூன்று பேருக்கும் இன்னும் இரண்டு வாரம் தாண்டினால் வேலை இல்லை. காலையில் திடாரென்று ஓர் அழைப்பு, ஏதோ ஒரு மீட்டிங் என்று கைகளில் குளிர்பான கோப்பைகளோடு வந்தமர்ந்த மொத்த உறுப்பினர்களும் இதயம் சூடாகிப் போனார்கள்.\nதிடாரென்று ஓர் விசும்பல் சத்தம், கொஞ்சம் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண்… கட்டுப்படுத்த முயன்று தோற்றுபோன விசும்பல்.\nஅங்காங்கே கேள்விகள் முளைத்தன. சில கேள்விகள் கெஞ்சல்களாய், சில இயலாமையின் வெளிப்பாடாய், சில கோபத்தின் பிரதிநிதியாய்……\nஇப்படி திடாரென்று சொன்னால் என்ன செய்வது எங்கள் நிலமை தான் என்ன எங்கள் நிலமை தான் என்ன எங்களுக்கு வேறு அலுவலகத்தில் வேலை கிடைக்க நிர்வாகம் உதவி செய்யுமா \nகம்பெனியிலிருந்து ஊழியர்களுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கிடக்குமா \nநாங்கள் வேலையிலிருந்து நிற��க விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்னால் நோட்டாஸ் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் நிர்வாகம் ஏன் குறைந்த பட்சம் அதைக்கூட செய்யவில்லை \nகுடும்பமாக இங்கே இருந்துவருகின்ற எங்களுக்கு என்ன முடிவு \nகொத்துக்கொத்தாய் கேள்விகள் விழுந்தாலும் புன்னகையுடன் ஒரே ஒரு பதில் தான் வந்தது…\nவருந்துகிறேன்…மன்னிக்க வேண்டும்… எனக்கு அதிகமாய் எதுவும் தெரியாது… உங்கள் கேள்விகளை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்கிறேன்.\nஇல்லையேல் நீங்களே மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்….\nமுடிவு எடுத்தாகிவிட்டது… இனிமேல் என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை என்று மொத்த கூட்டமும் நிமிடங்களில் புரிந்து கொண்டு விட்டது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கூட்டத்தினர் வெளியேறத்துவங்கினார்கள். கடைசி வரிசையில் அமர்ந்து எதையும் செரித்துக்கொள்ளமுடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.\nவிக்னேஷ், மூன்று மாதங்களுக்கு முன் ஏராளம் கனவுகளோடு அமெரிக்காவுக்கு வந்தவன்.\nகிராமத்தில் படித்து, சென்னையில் கணிப்பொறி மென்பொருள் எழுதும் ஓர் கம்பெனியில் பணியாற்றி, ஒரு கன்சல்டன்சி வழியாக அமெரிக்கா வந்தவன். தன்னைப்படிக்க வைத்து அமெரிக்கா செல்லக்கூடிய அளவுக்கு தயாராக்கிய தந்தை, அம்மா… இன்னும் வானத்தை நம்பி விவசாய வாழ்க்கை நடத்தும் உறவினர்கள்… வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சம் உதவ வேண்டும் என்னும் ஏக்கம் அவன் மனசு முழுவதும் நிறைந்திருந்தது. இவன் அமெரிக்கா செல்ல விமானம் ஏறிய போது பெருமையுடனும், பிரிவின் வலியுடனும் கண்கலங்கிய அப்பா… என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று எதிர்படுவோரிடமெல்லாம் வலியச் சென்று சொல்லும் அப்பா… நினைக்கும் போது கண்கள் நிறைந்தது விக்னேஷ்க்கு.\nஇதே நிலமை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் கூட இவ்வளவு வருந்தியிருக்க மாட்டான். இப்போது நிலமையே வேறு. எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பு, பல நூறு கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. வேலை கிடைப்பது இப்போது குதிரைக்கொம்புதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணிப்பொறியில் ஏதோ நான்கு வார்த்தைகள் சொல்ல முடிந்தால் உடனே வேலை. இப்போது அப்படி அல்ல… அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடப்பதால் இந்தியாவி��் கூட வேலை கிடைப்பது மிகவும் கடினம்.\nநண்பனின் குரல் அவனை நிஜத்துக்கு இழுத்து வந்தது.\nஎன்னடா … இப்படி கவுத்துட்டாங்களே. இப்போ என்ன பண்றது \nஇங்கே வேறு கம்பெனியில் முயற்சி செய்யலாம்… வேறு என்ன செய்ய முடியும் \nஎங்கே போய் முயற்சி செய்வது போனவாரம் ரஞ்சித் சொன்னதைக் கேட்டாயா போனவாரம் ரஞ்சித் சொன்னதைக் கேட்டாயா \nநமது நிலமை இப்போ மிகவும் இக்கட்டானது. இங்கே வேலையில்லாமல் நாம் ஒரு மாதத்துக்கு மேல் தங்க முடியாது தெரியுமா நாம வந்திருப்பது வேலை பார்ப்பவர்க்கான விசா… இந்த நாட்டில் நாம் வேலையில்லாமல் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் நாம் அவர்களுடைய சட்டத்தை மீறுபவர்களாய் கருதப்படுவோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் ஜெயிலில் கூட அனுப்பப்படலாம்….பதட்டம் நிறைந்த குரலில் சொன்னான் விக்னேஷ்.\nரஞ்சித் ஊமையானான்… எதுவும் சொல்ல முடியவில்லை என்னால். என்ன நடக்கப்போகிறதோ \nஎங்கே வேலை தேடுவதோ தெரியவில்லை. ஒரு நாள் நான்குமுறை தலை நீட்டும் நிர்வாகிகள் யாரையும் காணவில்லை. எல்லோரும் நழுவி விட்டார்கள். நடுக்கடலில் நிற்கிறோம் இப்போது. கண்டிப்பாக நீச்சலடித்துத் தான் ஆகவேண்டும். எங்கே கரையேறுகிறோம் என்பது ஆண்டவன் செயல். சொல்லிவிட்டு நடக்கத்துவங்கினான் ரஞ்சித்.\nவாழ்க்கை சுவாரஸ்யம் இழந்துபோனதாய் நகர்ந்தது. ஆகாய விமானமாய் பறந்துகொண்டிருந்த உற்சாகம் எல்லாம் விதியில் விழுந்து நடைவண்டியாய் நடக்கத் துவங்கியது.\nவாரம் ஒன்று ஓடிவிட்டது. நிறைய இடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியாகிவிட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை… விக்னேஷின் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடையத்துவங்கியது.\nவேலை இருந்தபோது தினசரி நான்குமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நண்பர்கள், விஷயம் கேள்விப்பட்டபின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் செல்வதுபோல் தோன்றியது விக்னேஷ்க்கு. ஏதாவது உதவி கேட்பேன் என்று பயப்படுகிறார்களா \nஇல்லை என்னோடு வழக்கம் போல கலகலப்பாய் பேசமுடியாது என்று நினைக்கிறார்களா \nபிரியாவிடமிருந்து கூட பதில் கிடைக்கவில்லை…. பிரியா, விக்னேஷின் நெருங்கிய தோழி. விக்னேஷைப் போலவே ஒரு வேலை.\nகணிப்பொறியில் இரண்டு நிமிடங்கள் செலவழித்தால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். காணோம்….\nமுதல்நாள் அதிர்ச���சியாய் ஒரு கடிதம்… இரண்டாம் நாள் வேலை ஏதாவது கிடைத்ததா என்னும் ஒரு கடிதம்….\nகடந்த நான்கு நாட்களாக அதுவும் இல்லை. இப்போது விக்னேஷிற்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் அதிகமாய் காயப்படுத்துவதாய் தோன்றியது. மூக்கில் அறுவைசிகிட்சை செய்து கொண்டவனுக்கு தொண்டையும் கட்டிப்போன அவஸ்தை அவனுக்கு.\nஇதுதான் வாழ்க்கை. சாவு நெருங்கிவரும்போதுதான் தான் வாழ்ந்த இந்த உலகம் என்பது மிகவும் உன்னதமாது என்கிற விஷயம் பலருக்கும் புரியத் துவங்குகின்றது. ஒரு பிரிவுதான் உறவின் இறுக்கத்தை மிகத்தெளிவாய் விளக்குகிறது. விக்னேஷிற்கும் இப்போது தான் சில விஷயங்கள் புரிவதாகத் தோன்றியது. ஏதாவது ஒரு மாயம் நடந்து கம்பெனி மூடும் விஷயத்தைக் கைவிட மாட்டார்களா என்று வேண்டுதல்கள் செய்தான். இந்த தனிமை அவனை ஒரு பாறாங்கல் கிரீடமாய் அவனை அமிழ்த்தத் துவங்கியது. இனி என்ன செய்வது \nஎண்ணங்கள் எல்லாம் சேர்ந்து விக்னேசின் கால்களை உடைத்துக் கொண்டிருந்தபோது அழைப்புமணி ஒலித்தது.\nவாசலில் தபால்காரப் பெண்மணி. கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு, கொஞ்சும் ஆங்கிலத்தில் கையசைத்து நகர்ந்தாள்.\nயார் கடிதம் அனுப்பியிருப்பார்கள் என்று பார்த்த விக்னேஷ் ஆச்சரியப்பட்டான். அப்பா . அப்பா இதுவரை கடிதம் எழுதியதில்லை, இப்போது என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணியபடியே கடிததைப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்.\nஉனக்கு வேலை பறிபோய்விடும் என்னும் விஷயம் கேள்விப்பட்டு கலங்கினேன். இதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்கள் தான்.\nஇந்த வேலை போனால் உனக்கு வேறு ஒரு வேலை காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள். வேலை போனால் கவலையில்லை, ஆனால் நம்பிக்கை மட்டும் உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக்கொள். வேலை என்பது ஒரு பாதை. நம்பிக்கை என்பது உன் பாதம்.\nஇல்லையேல் வேலை என்பது ஒரு கதவு, நம்பிக்கை என்பது உன் கரங்கள் என்று நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சின்ன வயதில் நீ ஆரம்பப்பாடசாலைக்குச் செல்ல அழுவாய். அப்போதெல்லாம் நீ நினைத்தாய் உன் சின்ன வயதுச் சுதந்திரம் சிறையிலிடப்பட்டது என்று. பிறகு நீ புரிந்து கொண்டாய். கல்லூரியில் இடம் கிடைக்காத போது கலங்கினாய், விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்று வருந்தினாய். வேலை தேடிய நாட்��ளில் தாழ்வுமனப்பான்மையில் தவழ்ந்தாய். இவையெல்லாம் உனக்கு வேலை கிடைத்தபோது மறைந்து போய்விட்டது. இதுவும் அப்படித்தான், ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவுகள் திறக்கும் என்பார்கள். கவலையை விடு.\nஉயிருக்குயிராய் காதலித்தவள் இன்னொருவனோடு ஓடிப்போனபோது கூட, அவளைப்புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இதுவென்று அமைதியாய் சொன்னவன் நீ. நீ கலங்கமாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான்….\nதற்காலிகத் தோல்விகள் கற்றுத்தந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்தவெற்றி நோக்கி அடியெடுத்து வை….\nஎதுவும் புரியவில்லை என்றால் என்னிடம் வா… கொஞ்சநாள் சின்ன வயதுக்காரனாய் என்னோடு சிரித்துவிளையாடு…..\nவிக்னேசிற்கு கண்கள் பனித்தன. மனதுக்குள் ஏதோ மிகப்பெரிய ஒரு பலம் வந்ததாய் உணர்ந்தான்.\nஒன்றுமில்லாத விஷயத்துக்காய் இத்தனை நாள் கஷ்டப்பட்டதாய் தோன்றியது அவனுக்கு.\nநன்றி அப்பா…. மனசுக்குள் உற்சாகமாய் சொல்லிக்கொண்டான்.\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nஇந்த வாரம் இப்படி – மே 20- 2001\nகணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)\nமிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nஇந்த வாரம் இப்படி – மே 20- 2001\nகணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)\nமிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)\nபுதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96713", "date_download": "2019-01-24T11:05:26Z", "digest": "sha1:QFBXD3BGVORTUYETJV362SLKXDS2RCAG", "length": 6130, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனை மீது பறந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டது", "raw_content": "\nசவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனை மீது பறந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டது\nசவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனை மீது பறந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டது\nசவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத்தில் மன்னர் சல்மானுக்கு சொந்தமான அரண்மனை உள்ளது. அதன் அருகே அல்-கொஷாமா பகுதி உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அரண்மனை மீது ஆளில்லா விமானம் (‘டிரோன்’) பறந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nபின்னர் அந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தகவல் டி.வி.யில் வெளியிடப்பட்டது. சிறிய ரக பொம்மை ஆளில்லா விமானத்தை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் யாரோ ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்க விட்டு இருந்ததாகவும் அது சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆளில்லா பொம்மை விமானத்தை அவர்கள் பறக்க விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்\nஈரான் மீது தாக்குதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல்\nவீட்டை விட்டு தப்பியோடிய சவுதி இளம்பெண்ணுக்கு அடைக்கலம் அளித்தது கனடா\nகிசுகிசுவில் சிக்கிய மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்\nரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகாரர் கைது\nவிமானத்தில் 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்\nசிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos002.com/video?v=miraacle_of_jesus", "date_download": "2019-01-24T11:42:26Z", "digest": "sha1:PH7JLPZE7TPWQEV7EYBFLHNZY3AVJ3XB", "length": 32764, "nlines": 309, "source_domain": "videos002.com", "title": " Miraacle Of Jesus", "raw_content": "\n“முத்திரை போடப்பட்டவர்களின் [அதாவது, பரலோக வாழ்வுக்கான உத்தரவாதத்தைப் பெற்றவர்களின்] எண்ணிக்கை . . . 1,44,000” என்று வெளிப்படுத்துதல் 7:4 சொல்கிறது. இந்த வசனத்தின் சூழமைவு இரண்டாவது வகுப்பாரைப் பற்றியும் சொல்கிறது, அதாவது ‘எந்த மனிதனாலும் எண்ண முடியாத திரள் கூட்டமான ஜனங்களை’ பற்றிச் சொல்கிறது. அந்த ‘திரள் கூட்டமான ஜனங்களும்’ கடவுளிடமிருந்து மீட்புப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) 1,44,000 என்ற எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாத ஒரு தொகுதி என்றால், இரண்டு வகுப்பாருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும். * மற்றொரு விஷயம்: 1,44,000 பேர் “முதல் விளைச்சலாக மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4) ‘முதல் விளைச்சல்’ என்பது முழு விளைச்சலைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு சிறிய பங்கைக் குறிக்கிறது. பூமியில் கணக்கிட முடியாத எண்ணிக்கையிலுள்ள மக்கள்மீது பரலோகத்திலிருந்து கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யப்போகிற குறைந்த எண்ணிக்கையினரை இந்த வார்த்தை மிகச் சரியாகவே விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:10.\nபைபிள்—சில தகவல்கள் கி.மு. 1513-க்கும் கி.பி. 98-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது சுமார் 1,610 வருட காலப்பகுதியில், பைபிள் எழுதப்பட்டது. முதல் 39 புத்தகங்கள், எபிரெய வேதாகமம் அல்லது “பழைய ஏற்பாடு” என்று அழைக்கப்படுகின்றன; பெரும்பாலான பகுதிகள் எபிரெயு மொழியிலும் சில பகுதிகள் அரமேயிக் மொழியிலும் எழுதப்பட்டன. கடைசி 27 புத்தகங்கள், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அல்லது “புதிய ஏற்பாடு” என்று அழைக்கப்படுகின்றன; அவை கிரேக்கு மொழியில் எழுதப்பட்டன. பைபிள் புத்தகங்கள் அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மத்தேயு 6:9, 10 என்பது மத்தேயு புத்தகத்தில் 6-ஆம் அதிகாரத்தையும் 9, 10 வசனங்களையும் குறிக்கிறது.\nயெகோவா தமது மகனை விண்ணுலகத்தில் அரசராக அமர்த்துகிறார்; அதுமுதல் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்கள் ஆரம்பமாயின. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகெங்கும் அறிவிக்கிறார்கள், இயேசு அவர்களை வழிநடத்துகிறார் பூமியை ஆளும்படி யெகோவா தமது மகனுக்குக் கட்டளையிடுகிறார். அவருடைய அரசாங்கம் தற்போதைய பொல்லாத அரசாங்கங்களை ஒழித்துக்கட்டி, இப்பூமியை பசுஞ்சோலையாய் மாற்றுகிறது, நல்லவர்களைப் பரிபூரணராக்குகிறது. மனிதர்களை ஆளும் உரிமை தமக்கே இருக்கிறது என்பதை யெகோவா நிரூபித்துக் காட்டுகிறார், அவரது பெயர் மீதுள்ள களங்கம் நீக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது\nபூமியின் ஆட்சியாளர்கள் அர்மகெதோனுக்கு ஒன்றுகூடி வருகிறார்கள், அதாவது ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்கு’ ஒன்றுகூடி வருகிறார்கள். விண்ணுலக சேனை புடைசூழ வெள்ளை குதிரையில் அமர்ந்து வரும் இயேசுவுடன் இவர்கள் போர் புரிகிறார்கள். இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். சாத்தான் கட்டிப்போடப்படுகிறான், இயேசுவும் 1,44,000 பேரும் ‘ஆயிரம் வருடங்களுக்கு’ பூமியை அரசாளுகிறார்கள். ஆயிரமாண்டின் இறுதியில் சாத்தான் அழிக்கப்படுகிறான்.—வெளிப்படுத்துதல் 16:14; 20:4. கீழ்ப்படிந்து நடக்கும் மனிதர்கள் ஆயிரமாண்டு ஆட்சியில் எப்படிப்பட்ட நிலைமையை அனுபவிப்பார்கள் ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் [யெகோவா] துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) இந்தப் பூமி பசுஞ்சோலையாக மாறுகிறது ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் [யெகோவா] துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) இந்தப் பூமி பசுஞ்சோலையாக மாறுகிறது இப்படித்தான், பைபிள் சொல்லும் செய்தியை வெளிப்படுத்துதல் புத்தகம் நிறைவு செய்கிறது. மேசியாவின் அரசாங்கம் மூலம் யெகோவாவின் பெயர் புனிதமாக்கப்படுகிறது, அவருடைய ஆட்சியே நீதியான ஆட்சி என நித்திய காலத்திற்கும் நிரூபிக்கப்படுகிறது\nஅன்பு காட்டுங்கள். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று யோவான் சொல்கிறார். “நம் பாவங்களுக்குப் . . . பலியாக” இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பியதன் மூலம் கடவுள் தமது அன்பைக் காண்பித்தார் என்று அந்த அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அந்த அன்புக்குக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் “அன்புக் கண்மணிகளே, இவ்விதத்தில் கடவுள் நம்மீது அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். (1 யோவான் 4:8-11) அப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி சக கிறிஸ்தவர்களை உபசரிப்பதாகும்.—3 யோவான் 5-8. அப்படியானால், யெகோவாமீது தங்களுக்கு அன்பு இருப்பதை அவரை வழிபடுவோர் எப்படிக் காட்டலாம் “அன்புக் கண்மணிகளே, இவ்விதத்தில் கடவுள் நம்மீது அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். (1 யோவான் 4:8-11) அப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி சக கிறிஸ்தவர்களை உபசரிப்பதாகும்.—3 யோவான் 5-8. அப்படியானால், யெகோவாமீது தங்களுக்கு அன்பு இருப்பதை அவரை வழிபடுவோர் எப்படிக் காட்டலாம் “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று யோவான் பதிலளிக்கிறார். (1 யோவான் 5:3; 2 யோவான் 6) கடவுளுக்குக் கீழ்ப்படிவோர் ‘முடிவில்லா வாழ்வை’ பெறுவதால் கடவுளுடைய அன்பை எப்போதும் அனுபவிப்பார்கள்.—யூதா 21.\nமூன்றாம் பயணத்தை முடித்த பிறகு பவுல் எருசலேமுக்குச் சென்றார். அங்கிருந்த கோயிலுக்கு அவர் போனபோது யூதர்கள் சிலர் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தோடு கலவரத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், ரோம படைவீரர்கள் குறுக்கிட்டு, பவுலிடம் விசாரணை செய்தார்கள். பவுல் ஒரு ரோம குடிமகனாக இருந்ததால், பின்னர் ரோம ஆளுநர் பெலிக்ஸ் முன்னிலையில் தன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். பவுல்மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை யூதர்களால் நிரூபிக்க முடியவில்லை. பெஸ்து என்ற மற்றொரு ரோம ஆளுநர் தன்னை யூதர்களிடம் ஒப்படைத்துவிடாதிருக்க, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்” என்று பவுல் கூறினார். அதற்கு பெஸ்து, “ரோம அரசனிடமே நீ போகலாம்” என்றார்.—அப்போஸ்தலர் 25:11, 12. வெறிபிடித்த கும்பலிடமிருந்து தப்பிக்க ரோம வீரர்கள் பவுலுக்கு உதவுகிறார்கள் வழக்கு விசாரணைக்காக பவுல் ஒரு கப்பலில் இத்தாலிக்குக் கொண்டு செல்லப்பட்டார். கப்பல் சேதமடைந்ததால் குளிர்காலம் முடியும்வரை மால்டா தீவில் அவர் தங்க வேண்டியிருந்தது. கடைசியாக ரோமுக்கு வந்துசேர்ந்த பின்பு இரண்டு வருடங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், பக்திவைராக்கியமிக்க இந்த அப்போஸ்தலன் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்தார்.\nதீமோத்தேயுவுக்கு பவுல் இரண்டாவது கடிதத்தை எழுதுவதற்குள் அவர் மீண்டும் ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; அங்கு தீர்ப்புக்காகக் காத்திருந்தார். தைரியமுள்ள வெகு சிலரே அவரை வந்து சந்தித்தார்கள். சீக்கிரத்தில் தான் இறந்துவிடுவார் என்பதை பவுல் அறிந்திருந்தார். “சிறந்த போராட்டத்தை நான் போராடியிருக்கிறேன்; என் ஓட்ட���்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். (2 தீமோத்தேயு 4:7) விரைவில் பவுல் தியாக மரணமடைந்தார். ஆனால், கடவுளை உண்மையாய் வழிபடுவோருக்கு அவருடைய கடிதங்கள் இன்றுவரை சிறந்த வழிநடத்துதல் அளிக்கின்றன.\nஉங்கள் சபையில் நீங்கள் பார்வையாளரா பங்காளரா\nபாதுகாத்தார் பராமரித்தார் பொறுப்பை செய்துமுடித்தார் யோசேப்பு-5..\nஎகிப்துமீது யெகோவா வாதைகளைக் கொண்டுவருகிறார்; மோசேயைக் கொண்டு இஸ்ரவேலரை அங்கிருந்து விடுதலை செய்கிறார். மோசே மூலம் அவர்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுக்கிறார் பல வருடங்கள், எகிப்தில் இஸ்ரவேலர் சீரும்சிறப்புமாய் வாழ்ந்தார்கள், எண்ணிக்கையிலும் பெருகினார்கள். காலப்போக்கில், வேறொரு பார்வோன் ஆட்சிக்கு வந்தான்; அவன் ஒரு கொடுங்கோலன். அவனுக்கு யோசேப்பைப் பற்றி தெரியாது. இஸ்ரவேலரின் மக்கள்தொகை மளமளவென பெருகுவதைக் கண்டு அவன் பயந்துபோய் அவர்களை அடிமையாக்கினான். அதோடு, அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவரையும் நைல் நதியில் வீசியெறியும்படி கட்டளையிட்டான். ஆனால், ஒரு வீரத் தாய் தன் மகனைக் கொல்லாமல் கூடையில் மறைத்து, நாணல் புற்கள் அடர்ந்த நதியோரத்தில் அந்தக் கூடையை வைத்தாள். பார்வோனின் மகள் அந்தப் பக்கம் வந்தபோது கூடை அவள் கண்ணில் பட்டது. உடனே, அவள் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு மோசே என்று பெயர் வைத்து, அவனை அரண்மனையில் வளர்த்தாள்.\nதேவன் எல்லாவற்றையும் உருவாக்கியபோது - 4..\nகடவுளுடைய ஆட்சியைப் புறக்கணிக்கும்படி ஆதாம் ஏவாளை ஒரு கலகக்கார தூதன் தூண்டிவிடுகிறான். அதன் விளைவாக, பாவமும் மரணமும் மனித சரித்திரத்தில் நுழைகின்றன. மனிதர்களைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே தூதர்களைக் கடவுள் படைத்தார். அந்தத் தூதர்களில் ஒருவன் கலகக்காரனாய் மாறினான். சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லியிருந்த மரத்தின் கனியைச் சாப்பிடச் சொல்லி ஏவாளை நயவஞ்சகமாகத் தூண்டினான். அவனே பிசாசாகிய சாத்தான் என்று பின்னர் அழைக்கப்பட்டான்.\nGeorge Mueller - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு\nநான் இயேசுவை நம்புகிறேன் மார்த்தாள்-1..\nதமது நேசத்திற்கும் பாசத்திற்குமுரியவர் பாடுகள்பட்டு ஒருநாள் சாவார் என்பதை யெகோவா அறிந்திருந்தார். இந்த விஷயத்தை ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனம் மறைமுகமாகக் குறிப்பிட்டது. பாசத்திற்குரியவரைப் பறிகொடுப்பது தமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை மனிதருக்குக் கடவுளால் உணர்த்த முடியுமா பைபிளில் பதிவாகியுள்ள ஆபிரகாம்-ஈசாக்கின் உதாரணத்தைக் கவனியுங்கள். தனது நேச மகன் ஈசாக்கை பலி கொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் கேட்டார். ஆபிரகாமுக்குக் கடவுள்மீது அபார நம்பிக்கை இருந்தது. முன்னறிவிக்கப்பட்ட இரட்சகர், அதாவது வாரிசு, ஈசாக்கின் சந்ததியில் வருவார் என்று கடவுள் அவரிடம் வாக்குறுதி கொடுத்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தேவைப்பட்டால் ஈசாக்கை கடவுள் உயிர்ப்பிப்பார் என்ற நம்பிக்கையோடு, ஆபிரகாம் தன் சொந்த மகனை பலி கொடுக்க தயாரானார். ஆனால், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் சரியான சமயத்தில் ஆபிரகாமைத் தடுத்தார். உயிருக்கு உயிரான மகனையே பலிகொடுக்க ஆபிரகாம் முன்வந்ததால் கடவுள் அவரைப் பாராட்டினார். அதனால், அவருக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.\nதேவன் எல்லாவற்றையும் உருவாக்கியபோது - 1..\nபாதுகாத்தார் பராமரித்தார் பொறுப்பை செய்துமுடித்தார் யோசேப்பு-4..\nஉங்கள் சபையில் நீங்கள் பார்வையாளரா பங்காளரா\nஇறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா\nநான் இயேசுவை நம்புகிறேன் மார்த்தாள்-5..\nகுறிக்கோளோடு படியுங்கள்: படிக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். ‘கடவுள பத்தி நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். அதோடு, ‘ஒரு நல்ல நபரா இருக்க... ஒரு நல்ல கணவனா இருக்க... ஒரு நல்ல மனைவியா இருக்க... நான் என்ன செய்யணும்’ என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு படியுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி பைபிளில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதைப் படியுங்கள். படிப்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதோ படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக படிக்காதீர்கள், படிக்கும் விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். பைபிளில் ஒரு நபரைப் பற்றி படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த நபர்கிட்டயிருந்து நான் என்ன நல்ல விஷயத்த கத்துகிட்��ேன் அதை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்\nகேளுங்கள் தரப்படும்...... தட்டுங்கள் திறக்கப்படும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/group-04-2016.html", "date_download": "2019-01-24T11:02:06Z", "digest": "sha1:NCE65BNN27A7YHI3QRAOPLG2OESILMV4", "length": 4441, "nlines": 59, "source_domain": "www.ajitnpsc.com", "title": "Group 04 (2016): தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nGroup 04 (2016): தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு\nGr 04 2016: தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு தற்சமயம் இன்று சிலருக்கு வந்துள்ளது. உங்களுக்கு இன்று அல்லது திங்கள் கிழமைக்குள் வந்து சேரலாம்.\nதேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-24T11:17:53Z", "digest": "sha1:E7JTNK446YJXJFVOPJTYFDKGMFED5XXY", "length": 9161, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை நிறம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, பழுப்பு (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\n— பொதுவாகக் குறிப்பது —\nநிலம், மண், இலையுதிர்காலம், தோல், மேபிள் இலை, மிட்டாய், காப்பி, காரமல், ஆப்பிரிக்கா, அப்பிரிக்க கலாசாரம், பாறை, பழங்குடிகள், அழுக்கு, நாசிஸம்\nபழுப்பு (Brown) என்பது சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களின் கலவையாகும்.\nChocolate. வியென்னா சிற்றுண்டியில் ஒரு சாசெர்டார்டே.\nஎஸ்ப்ரெஸ்ஸோ (Espresso) வறுத்த காப்பிக்கொட்டைகள்.\nகாக்கி உடையணிந்து அமெரிக்க கடற்படை மாலுமிகள். காக்கி என்றால் பாரசீக மொழியில் 'மண்' என்று பொருள்.\nடன்(dun)-வண்ண குதிரை. Donn என்பது பழுப்பு நிறத்திற்கான பெயர் (ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் மொழிகளில்).\nசூரிய ஒளியால் சிறிது கருத்த ஆணழகன்.\nசீப்பியா sepia tone வண்ணக்கலவை கொண்ட புகைப்படம் (1895)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2017, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-and-shalini-daughter/", "date_download": "2019-01-24T10:14:04Z", "digest": "sha1:RV4Y24DTJWCUGZQNUQUIBBNET7BZXDXN", "length": 9108, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித் மகளா இது.! இப்படி வளந்துட்டாங்க.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அஜித் மகளா இது. இப்படி வளந்துட்டாங்க.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஎன்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.\nசமீபத்தில் நடந்த தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் ‘விசுவாசம்’ பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், நீண்ட காலமாக அஜித் தனது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏக்கமாகவே இருந்து வந்தது.\nஇந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் தனது மகள் அனோஷ்கா ஆகியோர் சிலருடன் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் குழந்தையாக பார்த்த அஜித்தின் மகள் அனோஷ்கா சற்று வளர்ந்து இருப்பதை கண்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் சற்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nPrevious articleமும்தாஜை மோசமாக திட்டிய சென்ராயன். அடம்பிடித்த மும்தாஜ்.\nNext articleமஹத் யாஷிகா அத்துமீறல். அவர்கள் செய்வது சரியா.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டாம்.\nநீங்கள் பார்த்திடாத விவாகரத்தான பிக் பாஸ் காயத்ரி கணவர் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vinayakar-chathurthi-case-in-hc/", "date_download": "2019-01-24T11:58:10Z", "digest": "sha1:HBQX7UWVU22OELTHXBDK5ZDAKSYXUMQS", "length": 17033, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vinayakar chathurthi case in HC - விநாயகர் சதுர்த்தி விழா: மின்சாரம் திருடினால் கட்டாயம் நடவடிக்கை! - ஐகோர்ட்", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nவிநாயகர் சதுர்த்தி விழா: மின்சாரம் திருடினால் கடும் நடவடிக்கை\nசிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களின் ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் பரிசீலிப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவிநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. விநாயகர் சிலைகள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். சிலைகளை கரைக்க மாட்டு வண்டிகளில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இதுபோன்ற அனைத்து அனுமதியையும் பெற்வது சாத்தியம் இல்லாததால் அரசாணையை ரத்து செய்ய கோரியும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் தலையிட தடை விதிக்க கோரியும் விநாயகர் சதுர்த்தி மத்திய மண்டல குழு அறங்காவலரும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விநாயகர் சிலைகள் அமைக்க பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறுவதற்கு பதிலாக, யாராவது ஒரு அதிகாரியிடம் அனுமதி வாங்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வரும் விண்ணப்பங்களை மூன்று நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு ஏதுவாக மாநகரங்களை பொறுத்தவரை காவல் துணை ஆணையரையும், மாவட்டங்களை பொறுத்தவரை துணை கண்காணிப்பாளரையும் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.\nமனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை ஏற்பதாகவும் அதேசமயம் மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரை அணுக வேண்டுமென்றால் பிற பகுதிகளில் உள்ளவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் அதை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதேபோல 5 நாட்கள் மட்டுமே சிலை வைத்திருக்க வேண்டும், பட்டா இடத்தில்தான் சிலை வைக்க வேண்டும், சிலையில் உயரத்திற்கு கட்டுப்பாடு, மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது போன்ற வி��ிமுறைகள் கடுமையாக இருப்பதாகவும், அவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.\nஅனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களின் ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும், அதேசமயம் மின் தட கம்பிகளிலிருந்து திருட்டு மின்சாரம் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், மீறுபவர்கள் மீது காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து வழக்கின் மீதான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஆசிரியர்களை பணிக்கு திரும்பச் சொன்ன நீதிமன்றம்… மேல்முறையீடு செய்ய ஜாக்டோ ஜியோ ஆலோசனை\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nTamil actor’s Wife commits suicide: நடிகரின் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலர் இறந்திருக்கலாம் என அச்சம்\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\nState-Wide Protest by Anna University Students: தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்த பருவத் தேர்வில் வருகிறதோ அப்போதுதான் அத்தேர்வை எழுத முடியும்\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\nAnna University UG, PG November Result Declared : லட்சக் கணக்கான மாணவர்கள் முடிவுகளை பார்ப்பதால் இணைய தளத்தின் செயல்பாடுகள் தாமதமாக உள்ளது.\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னே���் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2010/12/", "date_download": "2019-01-24T11:30:47Z", "digest": "sha1:PN3J5PPJSDEHXI4UN5BQS5GEGUPC2WRQ", "length": 42824, "nlines": 514, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: December 2010", "raw_content": "\nபுதன், 29 டிசம்பர், 2010\nதொட்டில் முதல் சுடுகாடு வரை\nநேரம் டிசம்பர் 29, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 டிசம்பர், 2010\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nநேரம் டிசம்பர் 28, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 டிசம்பர், 2010\nஎழுத்து இணையத்தில் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள்\nஎழுத்து இணையத்தில் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள்\nநேரம் டிசம்பர் 27, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்\nஇணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்\nநேரம் டிசம்பர் 27, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 டிசம்பர், 2010\nமதுரை விழாவில் இளம் கவி மகா தமிழ் பிரபாகரன், கவிஞர்கள் வீரபாண்டியத்தென்னவன் இரா .இரவி\nநேரம் டிசம்பர் 24, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்\nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்\nநேரம் டிசம்பர் 24, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 டிசம்பர், 2010\nநேரம் டிசம்பர் 22, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 டிசம்பர், 2010\nவிலங்காக மாறும் மனிதர்கள் கவிஞர் இரா .இரவி\nவிலங்காக மாறும் மனிதர்கள் கவிஞர் இரா .இரவி\nநேரம் டிசம்பர் 18, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம் பார்த்து மகிழுங்கள்\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம்\nநேரம் டிசம்பர் 18, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம் பார்த்து மகிழுங்கள்\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம்\nநேரம் டிசம்பர் 18, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி\nசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி\nநேரம் டிசம்பர் 13, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் டிசம்பர் 13, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 டிசம்பர், 2010\n-கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில்\nஉனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதழ் தந்தான்\nதாய்ப்பால் தரவேண்டியவள் கள்ளிப்பால் தந்தாள் தான் பட்ட கஷ்டம் தன் மகள் அடைய, வேண்டாம் என்று\nஅழுக அழுக பள்ளியில் சேர்த்தேன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு ச��ல்கிறான் மகன்\nபட்டம் வாங்கி விட்டு கனவு கண்டவன் டாஸ்மார்க்கில் பிராந்தி விற்கிறான்\nஇறந்த பின்னும் இயற்கையை ரசிதுப்பார்தான் விழிக்கொடை தந்தவன்\nநேரம் டிசம்பர் 12, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய ஹைக்கூ இரா .இரவி\nபுதிய ஹைக்கூ இரா .இரவி\nபுவி ஈர்ப்பு விசை நியூட்டன்\nநேரம் டிசம்பர் 12, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னைகன்னிமாரா நூலக அரங்கில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் பங்கு பெற்றவர்களின் ஒரு பகுதி\nநேரம் டிசம்பர் 12, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை ஹைக்கூ திருவிழாவில் கவிப் பேரருவி ஈரோடு தமிழன்பன் கவிஞர் இரா .இரவியின் ஹைக்கூ திறமையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி விருது வழங்கிப் பாராட்ட\nநேரம் டிசம்பர் 12, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை ஹைக்கூ திருவிழாவில் கவி பேரருவி ஈரோடு தமிழன்பன் முனைவர் ராமகுருநாதன்\nஹைக்கூ கவிஞர்கள்அமுத பாரதி,மித்ரா ,மு.முருகேஷ் ,,புதுவைத் தமிழ்நெஞ்சன்,புதுவைசீனு தமிழ்மணி,\nஇரா .இரவி,கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ,மரியா தெரசா ,சுடர் முருகையா ,மயிலாடுதுறை இளையபாரதி,\nநந்தவனம்சந்திர சேகரன் ,பரிமளம் சுந்தர் மற்றும் பலர்\nநேரம் டிசம்பர் 12, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 டிசம்பர், 2010\nசென்னை ஹைக்கூ திருவிழாவில் ஹைக்கூ ஆற்றுப்படை\nநூல் வெளியீடு முனைவர் ராமகுருநாதன் நூல் ஆசிரியர்\nஇரா .இரவி ஹைக்கூ கவிஞர்கள்புதுவைத் தமிழ்நெஞ்சன் கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ,மரியா தெரசா\nநேரம் டிசம்பர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை ஹைக்கூதிருவிழாவில் கவி பேரருவி ஈரோடு தமிழன்பன்\nமுனைவர் ராமகுருநாதன் ஹைக்கூ கவிஞர்கள்அமுத பாரதி , மித்ரா ,\nஇரா .இரவி ,கன்னிகோயில் ராஜா ,வசிகரன் ,சுடர் முருகையா ,பரிமளம் சுந்தர்\nநேரம் டிசம்பர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்\nநேரம் டிசம்பர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்\nநேரம் டிசம்பர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்\nநேரம் டிசம்பர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 டிசம்பர், 2010\nஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா\nஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா\nபெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே \nஅமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர் இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்த மூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணர முடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல் ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.\nகோவிலுக்குள் நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மை குறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம் கவிஞர் இரா.ரவிக்கே உரியது.இலக்கியம் ந்ன்கு கற்றோர் பயன்படுத்தும் செந்தமிழ் வார்த்தை களை தம் திறனாய்வின்போது அவர் உபயோகிப்படுத்தும்விதம் நம்மையெல்லாம் ஆச்சிரியப்படவைக்கும்.இந்நூலில் வாசித்துணர்ந்த விமர்சனங்கள் ,சுட்டிக்காட்டிய மேற்கோள்கள் திறனாய்வாளரின் சமூக அக்கறையை ,மூட நம்பிக்கை எதிர்ப்பை ,சாதி மத இன மொழி பேத மறுப்பை வெளிப்படுத்தும்விதமாக உள்ளன.\n\" (புதுவைத் தமிழ்நெஞ்சன் )\nம.ஞான சேகரன் கவிதை :\nதீண்டாமையை மறுக்கும் ஒரு கவிதை :\nஅறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்\nஇலக்கியத்தின் உட்புகுந்து அதனை முழுமையாய் அனுபவிக்கும் உணர்வு உடையவரும் ,நுண்மாண் நுழைபுலம் மிக்கவரும் மட்டுமே ஒரு சிறந்த திறனாய்வாளராக இருக்க முடியும்.மேற்கூறிய கூற்றிற்கு இரா.இரவிபொருத்தமானவர்தான் என்பதை இந்த ஹைக்கூ ஆற்றுப்படை நூல் நன்றாகவே நிரூபணம் செய்கின்றது.சமூக நல்லெண்ணமும் ,அழகியல் உணர்வும் ,மரபு போற்றும் தன்மையும் திறனாய்வாளருக்கு வேண்டிய இன்றியமையாத பண்புகளாகும்.இவையும் இரவி அவர்களுக்கு பொருந்தி வருகிறது.இவரது விமர்சன நோக்கு சமுத்திரம் போல் ஆழ்ந்தும் ,மைதானத்தைப் போல் படர்ந்தும் ,அம்பைப் போல் கூர்மையாகவும் இருப்பதை நூல் முழுமையும் வாசித்துப் பார்த்தால் உணர முடியும்.\nரோஜாவை இதழ் இதழாய்ப் பிரித்துப் பார்த்துச் செய்யும் ஆய்விற்கு அறிவியல் ஆராய்ச்சி எனப் பெயர். அதுவே ஒற்றை ரோஜாவை உற்றுநோக்கி அதில் இலயித்து அதனைக் குறித்து உணர்வுப்பூர்வமாக எழுதினால் அதற்கு இலக்கிய ஆராய்ச்சி எனப் பெயர்.ஹைக்கூ குளத்தில் மலர்ந்த தாமரை, அல்லி ,குவளை போன்ற பல்வேறு பூக்களை கவிஞர் இரா.இரவிஉற்றுநோக்கி உணர்ந்ததன் விளைவுதான் இந்த ஆற்றுப்படை நூல் .படைப்பாளி எவ்விதமாக உணர்ந்து எழுதினானோ அது சிதையாமல்,அதன் வெளிப்பாடாக விமர்சனம் இருப்பின் அதுவே சிறந்த திறனாய்வு.இவ்விதமாய் எழுதுவது கவிஞர் இரா.இரவிக்கு கை வந்த கலையாக இருக்கிறது.\nஒரே வாசிப்பில் ஒப்பற்ற 26 நூல்களின் உணர்வோட்டத்தைச் சொல்லிவிடுகின்றார் இரவி அவர்கள். திறனாய்வின்போது சுட்டிக்காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகளும் ,அவற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்களும் அருமை.சின்னஞ்சிறு வாக்கியங்களாக மொழிநடை இருப்பதனால் வாசிப்போர்க்கு விமர்சனம் எளிதில் புரிந்தும் விடுகிறது.இலக்கியத்தை முழுமையாக கற்றறிந்தவரும் இப்படி திறனாய்வு செய்ய இயலுமா என அதிசயவைக்கிறது இவரது ஜப்பானிய-தமிழ் ஹைக்கூ நூல் விமர்சனம் (முனைவர் பட்ட ஆய்வேடு)\nஇடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பத்தாவது மைல்கல்லான ஹைக்கூ ஆற்றுப்படை நூல் அவரை கவிதை உலகிலிருந்து திறனாய்வு உலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.இந்த மாற்றம் கவிஞர் இரா.இரவி இலக்கிய வானில் மென்மேலும் சுடர்விடுவதற்கு உறுதுணை புரியும்.படிப்பாளியை படைப்பாளியாக்கும் இந்த ஆற்றுப்படை நூல் இன்னும் பல துளிப்பா கவிஞர்களை இலக்கிய உலகிற்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டோ கவி சூரிய���் இரா.இரவி அவர்களுக்கு என்போன்ற ஹைக்கூ பிரியர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநேரம் டிசம்பர் 08, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nஎழுத்து இணையத்தில் இரா .இரவி கவிதைகள் படித்து மகி...\nஇணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்\nமதுரை விழாவில் இளம் கவி மகா தமிழ் பிரபாகரன், கவிஞ...\nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்\nவிலங்காக மாறும் மனிதர்கள் கவிஞர் இரா .இரவி\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம் பார்த்து மகிழு...\nநூல்கள் பற்றி அறிய அற்புதமான ��ணையம் பார்த்து மகிழு...\nசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி\nபுதிய ஹைக்கூ இரா .இரவி\nசென்னைகன்னிமாரா நூலக அரங்கில் நடந்த ஹைக்கூ திர...\nசென்னை ஹைக்கூ திருவிழாவில் கவிப் பேரருவி ஈரோடு...\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா...\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா...\nமதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா...\nஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் ...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96714", "date_download": "2019-01-24T11:12:24Z", "digest": "sha1:FAXNWDQSTYVCR2CKY6CDYPBHFP7ZWUOC", "length": 5059, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்", "raw_content": "\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர்.\nஇவர் கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ் அல்மோஸ் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவரது பெற்றோர் ஆர்மீனியாவை சேர்ந்தவர்கள். கடந்த 1921-ம் ஆண்டு துருக்கியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கு இவர் ரோட்டோரம் பிறந்தார்.\nபின்னர் இவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து நியூமெக்சிகோ மாகாணத்தில் குடியேறினர். அகதியாக வந்த இவர் பிற்காலத்தில் வெடிகுண்டு தயாரித்து மேதை ஆனார்.\nரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகாரர் கைது\nவிமானத்தில் 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்\nசிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி : பாலி அதிகாரிகள் அதிரடி\nரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகாரர் கைது\nவிமானத்தில் 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்\nசிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17080-rahul-gandhi-slams-amit-sha.html", "date_download": "2019-01-24T11:29:42Z", "digest": "sha1:IDHB2TAH7YCVCJ4KTIOUSTWUXHEBGAEN", "length": 11622, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி!", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nவாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி\nபுதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nபிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று ரூ.1000, 500 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாள்களில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், ரூ.745 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அமித் ஷாவை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், `வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றுவதில், நீங்கள் தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து நாள்களில் ரூ. 750 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. உங்களின் சாதனைக்கு சல்யூட்' எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன், `பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிகமாகப் பெற்ற வங்கியின் இயக்குநர், பணமதிப்பிழப்பின் மூலம் 81 சதவிகிதம் வருமான உயர்வாகப் பெற்ற கட்சியின் தலைவர்' என்று அமித் ஷாவை குறிப்பிட்டுள்ளார்.\n« காஷ்மீரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம…\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/tvs/", "date_download": "2019-01-24T11:54:17Z", "digest": "sha1:RQWDTT3MALAOH7GEXXVNHWW2RJCB5ID2", "length": 4044, "nlines": 115, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nடிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் – சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்\nசென்னை:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது, தேர���தல் ஆணையம் மறுப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன் புதிய காரணம் கூறும் தேர்தல் ஆணையம்\nஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\nவிவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி\n அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது - தினகரன்\nவாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி\nஒரே ‘தல’ அஜித்....பாட்டுலயும் பட்டைய கிளம்பும் விஸ்வாசம் : 1 கோடி பேர் கேட்டு சாதனை\nஅரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - அஜித் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9", "date_download": "2019-01-24T11:53:42Z", "digest": "sha1:IMMW3PWXWC3C77S32UGG4WWRBW4MXTLQ", "length": 8618, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "காலநிலை மாற்றத்தால் வட அமெரிக்கப் பறவைகள் உருவத்தில் குறுகியுள்ளன - விக்கிசெய்தி", "raw_content": "காலநிலை மாற்றத்தால் வட அமெரிக்கப் பறவைகள் உருவத்தில் குறுகியுள்ளன\nசெவ்வாய், மார்ச் 16, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nவட அமெரிக்காவில் நூற்றுக்கும் அதிகமான இனங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் பறவைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம், பல பறவையினங்கள் படிப்படியாக, அளவில் சிறுத்து குறுகிய சிறகுகளுடன் உருவத்தில் சுருங்கிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n50 ஆண்டுக்காலப்பகுதிக்குள் பறவையினங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெப்பகாலநிலையின் விளைவால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஆனால் இந்த மாற்றம் இப்பறவைகளுக்கு பெரிதும் ஏதும் கெடுதல் விளைவிக்கும் எனக் கருத ஆதாரங்கள் சிறதளவே உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசுற்றுச்சூழல் துறையுடன் தொடர்புடைய ஒய்க்கோஸ் என்ற இதழ் இவ்வாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nசூடான காலநிலையில் மிருகங்கள் பொதுவாக வளர்ச்சி குன்றும் என்ற பேர்க்மன் விதி என்ற பெயரில் ஒரு பொதுவான விதி உயிரியலில் சொல்லப்படுகிறது.\nசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோசு வான் புஸ்கிரிக், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ராபர்ட் லெபர்மான் ஆகிய அறிவியலாளர்களும் அவர்களது குழுவும் இவ்வாய்வை மேற்கொண்டனர்.\n1961 முதல் 2007 வரை கைப்பற்றப்பட்ட மொத்தம் 486,000 பறவைகளை இவர்கள் ஆய்வுக்குள்ளாக்கினர். இவை 102 பறவையினங்களைச் சேர்ந்தவையாகும்.\nகரிபியன் தீவுகள், மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் குளிர்காலத்தில் பொதுவாக இந்த மாற்றத்தை அவதானிக்க முடிந்ததாக கூறுகின்ற ஆய்வாளர்கள், உடல் பருமனின் அளவில் ஏற்பட்ட மாற்றத்தை வட அமெரிக்க பிராந்தியத்திலேயே குறிப்பாக கூவும் பறவைகளிடத்தில் காணமுடிந்ததாக சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/27/1-134-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-01-24T12:22:05Z", "digest": "sha1:BIVDAYM3GG7AVK5WJLUDXC2KKGZHSBD2", "length": 5701, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "1.134 திருப்பறியலூர் – திருவீரட்டம் – sivaperuman.com", "raw_content": "\n1.134 திருப்பறியலூர் – திருவீரட்டம்\n1.134 திருப்பறியலூர் – திருவீரட்டம்\nகருத்தன் கடவுள் கனலேந் தியாடும்\nநிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்\nதிருத்த முடையார் திருப்பறி யலூரில்\nவிருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.\nமருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்\nபெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்\nதிருந்து மறையோர் திருப்பறி யலூரில்\nவிரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.\nகுளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்\nவிளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்\nதெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்\nமிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.\nபிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்\nசெறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்\nசிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்\nவிறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.\nகரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி\nபுரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்\nதெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்\nவிரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.\nஅரவுற்ற நாணா அனலம்ப தாகச்\nசெருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்\nதெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்\nவெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.\nநரையார் விடையான் நலங்கொள் பெருமான்\nஅரையா ரரவம் அழகா வசைத்தான்\nதிரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்\nவிரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.\nவளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்\nஇளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்\nதிளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்\nவிளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.\nவளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்\nதுளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்\nஇளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்\nவிளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96884", "date_download": "2019-01-24T11:02:41Z", "digest": "sha1:PBWP7T5JXWNB7S62ULXEVO3BMYIIBM7H", "length": 6656, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி-", "raw_content": "\nபெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி-\nபெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி-\nபெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nகொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.\nபெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பிட்ட நபர் பொலிஸாரை கத்தியுடன் பின்தொடர்ந்தார் பின்னர் துப்பாக்கியை எடுத்து தாக்குதலை மேற்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nபின்னர் பாடசாலையை நோக்கி சென்ற நபர் கார் ஓன்றினுள் இருந்த 22 வயது நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅதன் பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் அவ்விடத்திற்கு வந்தவேளை அந்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.அதனை தொடர்ந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nகுறிப்பிட்ட சம்பவம் காரணமாக மக்கள் தப்பியோடும் படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன\nபேருந்து, டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்- 26 பேர் பலி\nஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து - 11 பேர் பலி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nபேருந்து, டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்- 26 பேர் பலி\nஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து - 11 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:06:28Z", "digest": "sha1:LNU574FIR4HEYRSCP7E2K5FGBVXDFTSC", "length": 3467, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எதேச்­சா­தி­காரம் | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nதடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம்\nஇலங்­கையில் இது­கா­ல­வ­ரையில் பத­வியில் இருந்த அர­சாங்­கங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அ...\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்��ான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2019-01-24T11:00:50Z", "digest": "sha1:PSFV2UEXPCDSKHOKYNLDFDNWPBZJVYPH", "length": 5609, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொத்தலாவல | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைதிரி\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nசைட்டம் மாணவர்கள் தொடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்து செயற்படுவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத...\nகடுவலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது\nமாலபே - கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதா...\nகடுவலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; காரணம் வெளியானது\nமாலபே - கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்பாக ச...\nவர்த்தகரின் கொலைக்கு 40 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் காரணமா - வெள்ளவத்தை வர்த்தகர் தொடர்பில் பாரிய சந்தேகம்; : சீ.சீ.ரி.வி.கமராக்கள் பல சோதனைக்கு\nபம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்...\nகடுவெல சுது அல்லது வெலிகம சுத்த என்றழைக்கப்படும் சுதத் கித்சிறி, கடுவெல கொத்தலாவல பகுதியில் வைத்து, பேலியகொட குற்றத்தடுப...\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\nஅங்கொடை லொக்காவின் சகா 'சுரத்தல்\"சிக்கி��ார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/again-julie-insult-by-public/", "date_download": "2019-01-24T11:14:53Z", "digest": "sha1:JRSNYYIJQMRWLXVLGNPMJSMMYHKWCIPW", "length": 8940, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் ஜூலி bigg boss julie", "raw_content": "\nHome செய்திகள் மீண்டும் அவமானப்பட்ட ஜூலி, அதனை விடாமல் போட்டுக் காட்டும் கலைஞர் டீவி\nமீண்டும் அவமானப்பட்ட ஜூலி, அதனை விடாமல் போட்டுக் காட்டும் கலைஞர் டீவி\nஅடுத்தடுத்து பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானதால் மற்ற நடிகர்ளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைப் போலவே ஜூலிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோர்ட்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதையெல்லாம் பற்றி சிறிதும் கூட கவலைப்படாமல் அடுத்தடுத்து கிடைத்த பிரபலத்தை வைத்து சற்று அடுத்த கட்டத்திற்க்கான வாழ்க்கையை துவங்கியுள்ளார் ஜூலி.\nஇதையும் படிங்க: நீ எல்லாம் ஜல்லிக்கட்டு ஜூலியா \nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, கலைஞர் டீவியில் ஒளிபரப்பப்படும் ஓடி விளையாடு பாப்பா என்னும் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளால் அவமானப்பட்ட ஜூலி தற்போது வான்ட்டடாக சென்று மீண்டும் அவமானப்பட்டுள்ளார்.\nஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சிக்கு நடுவராக வருபவர், நடன இயக்குனர் கலா, இந்த நிகழ்ச்சியில் ‘ராதை மனதில்’ பாட்டிற்கு அருமையாக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் கலா. இதனைப் பார்த்தா ஜூலி ஆர்வக் கோளாறில் சென்று அவர்டன் டான்ஸ் ஆட் முயற்சித்தார். ஆனால், கலா மாஸ்டருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதை பார்த்த ஆடியன்ஸ் சிரிக்க துவங்கினர்.\nஅவமானப்பட்ட ஜூலி உடனடியாக ஒதுங்கிக்கொண்டார். இதனை பிடித்துக்கொண்ட கலைஞர் டீவி தற்போது அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு ப்ரோமோட் செய்து வருகிறது.\nPrevious articleதன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” \nNext articleவிஜய், அஜித் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.ரகுமான் \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைர���ாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..\nஅடேங்கப்பா அஜித்துக்கு காவல் துறை கூட ரசிகர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-reduced-wait-in-visuvasam-movie/", "date_download": "2019-01-24T10:55:48Z", "digest": "sha1:AB5ITFXS4ZCGGPD7UARU3VU5E55LMLDC", "length": 7452, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்லிம்மாக வந்த அஜித் ,மிரண்டுபோன படக்குழு - வைரலாகும் புகைப்படம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஸ்லிம்மாக வந்த அஜித் ,மிரண்டுபோன படக்குழு – வைரலாகும் புகைப்படம்\nஸ்லிம்மாக வந்த அஜித் ,மிரண்டுபோன படக்குழு – வைரலாகும் புகைப்படம்\nதல அஜித்-சிவா நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கவில்லை. இந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் தல அஜித்தின் போட்டோக்கள் வாரம் வாரம் ஒரு வைரல் ஆகி வருகிறது. மேலும், தற்போது வெளியாக உள்ள புகைப்படங்களை வைத்து பார்த்தால் தல அஜித் உடம்பை குறைத்துள்ளது போல தெரிகிறது. விவேகம் படத்தில் செம்மையாக ஒர்க் அவுட் செய்து உடம்பினை தேற்றியிருப்பார் அதேபோல, இந்த படத்திற்கும் உடலை குறைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.\nஅஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.\nPrevious articleநடிகர் ரவிச்சந்திரன்க்கு இப்படி ஒரு அழகான பேத்தியா – புகைப்படம் உள்ளே\nNext articleராஜா ராணி செம்பா போட்ட செம்ம குத்தாட்டம் – வைரலாகும் வீடியோ\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகல்லூரியில் படிக்கும் போது பணத்துக்காக டாப்ஸீ செய்த வேலை..\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் காமெடியன் இவரா. யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/fans-advice-to-actress-swathi/", "date_download": "2019-01-24T10:24:26Z", "digest": "sha1:OQAMWL6BTK424A7RYXZQNQ4T66TMD6IZ", "length": 9032, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உடல் எடையை குறைச்சிட்டு இப்படிப்பட்ட ட்ரெஸ் போடுங்க..! பிரபல நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் உடல் எடையை குறைச்சிட்டு இப்படிப்பட்ட ட்ரெஸ் போடுங்க.. பிரபல நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nஉடல் எடையை குறைச்சிட்டு இப்படிப்பட்ட ட்ரெஸ் போடுங்க.. பிரபல நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nஇயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சுப்பிரமணியபுரம்” படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “டேஞ்சர்” படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.\nதமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.\nஇதுவரை தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் ” போன்ற பட��்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை.\nதற்போது இந்தி படத்தில் நடித்து வரும் ஸ்வாதி, சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் உடலை குறைத்து அதன் பிறகு இந்த மாதிரி ஆடைகளை அணிந்து போஸ் கொடுங்கள் என்று கலாய்த்து வருகின்றன\nPrevious articleஅரவிந்சாமிக்கு தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கிறாரா..\nNext articleகாலா படத்தை பார்த்த பிரபல நடிகர்.. அவரிடம் இருந்து வந்த முதல் விமர்சனம். அவரிடம் இருந்து வந்த முதல் விமர்சனம்.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த கார்த்திகாவின் தற்போதய நிலை – விபரம்...\nசொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்..சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_25.html", "date_download": "2019-01-24T11:42:32Z", "digest": "sha1:3RWQXNXE7HETFRV236POFHGFUPVYNJPS", "length": 79470, "nlines": 695, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமு��ப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணி��ம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர���ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வ��ம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக��கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு ப��லவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிர��ாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன��� ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இர���தாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்\n➦➠ by: மஞ்சு பாஷிணி\nஇரண்டாம் நாள் சுகந்த மணத்துடன் பவளமல்லி வாசத்துடன் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே….\nஎத்தனையோ பூக்கள் பார்த்திருப்பீங்க, மாலையா கோர்த்திருப்பீங்க, தலையில் சூடி இருந்திருப்பீங்க. பவளமல்லி பூ பற்றி யாரேனும் அறிந்திருக்கிறீர்களா ஏன் இதைப்பற்றி கேட்கிறேன்னா எங்க வீட்டு தோட்டத்தில் பவளமல்லி மரம் இருந்தது ஒருக்காலத்தில். நிறைய பூக்கள் பூத்து பறிக்க சிரமம் ஏற்படாமல் அழகா கொட்டி இருக்கும்.. ஆரஞ்ஜ் கலர் காம்புடன் மனம் நிரப்பும் மணத்துடன்… இந்த மலருக்கு இருக்கும் மணம் போல் வேறெந்த மலரிலும் நான் உணர்ந்ததில்லை. பாட்டி தினமும் கோயிலுக்கு போகுமுன் பூக்களை ஈர மண்ணில் இருந்து எடுத்து கழுவி கோர்த்து மாலையாக வைத்திருப்பேன். பெருமாளுக்கு பாட்டி எடுத்துட்டு போய் ஐயரிடம் கொடுத்து சார்த்த சொல்வாங்க. மானிடர்கள் சூடிக்கொள்ளமுடியாத தெய்வீக மலர் இது. சமீபத்தில் இதைப்பற்றி முகநூலில் எழுதினேன். தமிழில் பவளமல்லி, தெலுகில் பாரிஜாதா…\nஇன்று இந்த பவளமல்லி பூவைப்போல் பூவையரின் பதிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்... மென்மையும் பெண்மையும் நிறைந்த பூவையர் பகிர்வுகளை பார்ப்போம் இன்று...\nஎன் மனம் கவர் பதிவர்கள் – இரண்டாம் நாள்\nஆன்மீகமும் சுலோகங்களும் கோயிலுக்கு செல்ல இயலவில்லையே என்ற சிரமத்தையும் போக்கி கைப்பிடித்து கோயிலுக்கே அழைத்து சென்று கர்ப்பக்கிரஹத்துள் அமரவைத்து தெய்வ தரிசனம் செய்ய வைத்து உலகில் உள்ள கோயில்கள் எல்லாவற்றையும் தரிசிக்கும் பாக்கியத்தை தரச்செய்யும் அற்புதம் இவர் பதிவுகளில் காணலாம்.\nகண்ணன் இருக்கும் கோயிலைத்தேடி நாம் போய் தரிசிக்கிறோம்.. இங்கே கண்ணனையே நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும் சக்தி இவர் எழுத்துகளில் உண்டு. கண்ணன் நிறைந்திருக்கும் பூலோக சுவர்க்கத்தை இவர் வலைப்பூ பக்கம் போய் வாசித்து மகிழலாம்.\nபார்வையிலும் பேசும் வார்த்தைகளிலும் எழுத்திலும் அன்பெனும் வாஞ்சை... சுற்றுப்பயணம் செய்துவிட்ட வந்த இடங்களில் எல்லாம் தன்னுடைய சுவடுகளை மறக்காமல் எழுத்தால் பதித்துவிட்டு வந்த தாரகை. இவர் எழுத்துகளில் நல்லவை கூட மென்மொழியிலேயே இருக்கும். ரசிக்கவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.\nஅப்பா 1921 - மே 30 பிறந்தநாள்\nஷில்தான் மலைத்தொடர் 2008 ல் எழுதிய சம்பவம்\n263, திருமங்கலம் 54, திண்டுக்கல் 60\nசுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர், சமையல் ஆகட்டும், பொது விஷயங்களாகட்டும், நிகழ்வுகளாகட்டும், எல்லாவற்றையுமே அழகாய் கட்டுக்கோப்பாய் தன் எழுத்துக்குள் கொண்டு வந்து விடுவார்.\nசிட்டிகை போட்டால் தும்மல் வருவது போல் ஒரு வார்த்தை சொன்னால் அதை வைத்து ஒரு கவிதையே சந்தம் இசைத்து பாடல் அமைத்து எழுதிவிடுவார்கள்.. கவிதையே பாடலைப்போல் இனிமையாக இருக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.\n6. அனன்யாவின் எண்ண அலைகள்\nஇவர் எழுத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையும் இருக்கும், ரசனைக்காரி... எழுத்துகளில் ரசனை படிமன் இல்லா வரிகளே இருக்காது. இனிய குழந்தை.. இவருடைய வரிகள் படிக்கும்போதே மழலைமொழி படிப்பது போலவே ஒரு சந்தோஷம் ஏற்படும்..\nதமிழ் கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தூய்மையான தமிழ் வார்த்தைகளை இவர் எழுத்துகளில் வாசித்து ரசிக்கலாம். இயற்கை, பயணம், குழந்தை, கருத்து இப்படி எல்லாவற்றை பற்றி மிக அசத்தலாக எழுதி இருப்பார் இவர் வலைப்பூவில்.\nஇவர் எழுத தொடங்கியதே ரொம்ப லேட் தான். ஆனால் எழுத ஆரம்பித்தப்பின் அசுர வேகம், மலைகள் பல தாண்டி���தை போன்றதொரு உற்சாகம், இவர் எழுத்துகள் எப்போதுமே நம்மிடம் பேசுவது போலவே இருக்கும்.. ரசனையான எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். நிறைய கட்டுரைகள், பயனுள்ள மருத்துவ கட்டுரைகள், பெண்களுக்கான கட்டுரைகள், குழந்தை வளர்ப்புக்கான கட்டுரைகள் இப்படி பல விஷயங்கள் நிறைந்த இடம் இவர் வலைப்பூ.\nநோய் நாடி நோய் முதல் நாடி\nஇவர் செல்லும் இடமெல்லாம் நம்மையும் அழைத்து சென்றுவிடுவார் எழுத்தின் ஊடே. அருமையான நல்ல விஷயங்களை அற்புதமாய் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக இவருடைய பகிர்வு வந்துள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் \nகுங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக\nபாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு\nசத்தமில்லா சாதனைகள் புரிந்த எழுத்துகள் இவருடையது. இனிமையான கவிதை வரிகள் மனதை கொள்ளைக்கொள்ளும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். எண்ணமே இவரின் எழுத்துகளானது. அதுவும் வீரியமானது.\nவானரக்கண்ணே என் காதல் பெண்ணே\n11. சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)\nஇவர் எழுத்துகள் ஜனரஞ்சகமாக இருக்கும். சிறுவயது காலத்து விளையாட்டு முதல் தாலாட்டு வரை, பெற்றோர் குழந்தைகள் இடையே இருக்கும் அருமையான பந்தம், ஆன்மீகம், இலக்கியம் இப்படி நிறைய எழுதி இருக்கிறார்.\nபணம் பணம் பணம் பணமில்லையேல் பிணம்\nஎளிய நடையில் அழகு தமிழில் மழையாய் கவிதை பிரவாகம் இவர் எழுத்துகளில்...புத்தகம் வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தெம்மாங்கு பாடும் எளிய நடையில்...\n13. தேன் மதுரத்தமிழ் கிரேஸ்\nஇவரின் துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பதிவை அப்படியே பகிர்கிறேன். இவருடைய நூலை வெளியிட்டு பகிர்ந்தவை மிக அற்புதமானவை. இவரின் எழுத்துகளே இதற்கு சான்று.\nதுளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nகதிர் கொண்டு வளைச்செல்லும் களவன்\nவசீகரிக்கும் எழுத்துகளில், சில மனம் நெகிழவைக்கும், பல ரசிக்கவைக்கும், ஒருசில உருகவைக்கும். கட்டிப்போட்டுவிடுவார் தன் எழுத்துகளில் இவர்.\nசுந்தர எழுத்துகளுக்கு சொந்தமானவர். எங்காவது ஒரு படம் பார்த்துவிட்டால் உடனே அந்த படத்திற்கேற்ற பொருத்தமான மிக அற்புதமான கவிதை ஒன்றை வரைந்துவிடுவார். அத்தனை தத்ரூபம் இவர் எழுத்துகளில்.\nஅஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்\nகாவேரி பூம்பட்டிண கலையழகி நான்\nநம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்துவிட்டால் நமக்கு இடர் வரும் நேரமெல்லாம் நம் நல்லவையே அற்புதங்களாக மாறி மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவிடும்.. நம்மை காத்திடும்..\nஇன்றைய நாள் எல்லோருக்கும் நலன்கள் தரும் நன்னாளாகட்டும் \nமீண்டும் நாளை என் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.\nதெய்வீக மணம் பரப்பும் பாரிஜாதமலர்களின் இனிய அறிமுகத்துடன் அறியத்தந்த பதிவர்களில் எமது பதிவும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது..\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி :)\nபவளமல்லி வாசத்தோடு தொடுக்கப்பட்ட இன்றைய வலைச்சரத்தில் எனக்குமொரு இடமளித்த உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மஞ்சு. ஒன்றிரண்டு தளங்கள் மட்டுமே இதுவரை அறியாதவை. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கீதா :)\nஇன்றைய பவளமல்லிகள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Tue Nov 25, 04:52:00 AM\nஎன்னையும் நறுமண மாலையில் சேர்த்ததற்கு நன்றி .\nஅறியாத சில தளங்கள், சென்று பார்க்கிறேன்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :)\n நல்லதுதான் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தாலும், நான் பார்க்காதிருந்த நல்லபதிவர்கள் சிலரை அறியத்தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி.\nஆஹா சார் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் :)\nபவளமல்லி எங்கள் வீட்டிலும் இருக்கிறது. மாமனார் ஆசையாக அள்ளி அள்ளி போட்டு தினம் சிவபூஜை செய்வார்கள், மாமியார் தினம் கோர்த்து பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு கொண்டு கொடுப்பார்கள்.\nஊரிலிருந்து வரும் குழந்தைகளுக்கு தினம் பாட்டியுடன் சேர்ந்து பூக்களை சேகரித்து அதை ஊசியில் கோர்த்து மகிழவது ஒரு பொழுது போக்கு.\nபூக்களை எப்படி மெதுவாக இதழகள் உதிராமல் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது மென்மை தனமை குழந்தைகளுக்கு வந்துவிடும்.அப்படி பெருமை வாய்ந்த பூ பவளமல்லி.\nஇருவர் வலைத்தளம் மட்டும் சென்றது இல்லை அதற்கும் இன்று சென்று பார்த்து விடுகிறேன்.\nபவளமல்லி நறுமண மாலையில் நானும் இடம்பெற்றது மகிழ்ச்சி. நன்றி மஞ்சு.\nநம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்துவிட்டால் நமக்கு இடர் வரும் நேரமெல்லாம் நம் நல்லவையே அற்புதங்களாக மாறி மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவிடும்.. நம்மை காத்திடும்..\nஎப்போது யார் பவளமல்லி பூ பற்றி பேசினாலும் எழுதினாலும் சிறுவயதில் கோர்த்துக்கொடுத்த மாலையும் பெருமாளும் பாட்டியும் கோயிலும் நினைவுக்கு வரும் சுகந்த நினைவுகள்பா..\nநீங்கள் பதிவில் கடைசியாக சொல்லி இருக்கும் கருத்து மிக உண்மை. அற்புதமான கருத்துக்கு வாழ்த்துக்கள்.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்மா :)\nவலைச்சரத்தில் என் வலைத்தளம் இடம்பெற்றத்தை வாழ்த்துக்களுடன் வந்து சொன்ன இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.\nஎன் பணியை சற்றே குறைத்த இராஜராஜேஸ்வரிக்கு என் மனமார்ந்த நன்றிகளும்பா :)\nசிறு வயதில் எங்கள் தெருவில் இரண்டு வீடு தள்ளி பவளமல்லி உதிர்ந்து தெருவையே மூடி இருக்கும். கால் படாமல் தாண்டிச் செல்ல முயல்வார்கள் பாதசாரிகள். ஓரமாக விழுந்திருக்கும் கால் படாத பூக்களை அதிகாலையில் ஒரு சிறு கிண்ணத்துடன் சென்று, சேகரித்து, வீட்டில் பூஜைக்கு வைப்பது என் வேலை.அது ஒரு வாசனையான காலம்\nதெரிந்த பதிவர்களின் அணிவகுப்பு இன்று. அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nஅது ஒரு வசந்தகாலம்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஸ்ரீராம் :)\nநேற்றே வரவேண்டும் என நினைத்தேன்,வரமுடியவில்லை. இன்று தோழி க்ரேஸ், கீதா அக்கா போன்றோர் அறிமுகம் செய்யபட்டிருகிரார்கள். ரொம்ப சந்தோசம்:) எல்லோருக்கும் வாழ்த்துகள், பகிர்ந்தமைக்கு நன்றி\nமைதிலி குட்டி :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மைதிலி:)\n உனக்கும் செல்லமாயிடுச்சா மன்ச்சூ இந்தச் சுட்டிப் பொண்ணு...\nஉங்க ரெண்டு பேர் அன்பு கிடைத்த எனக்கு பெரிய கிப்ட்:)) நன்றி அக்கா\nஅந்த ஆண்டவனே கண் திறந்து\nநிறம் அல்ல. மணம் .\nஆஹா எத்தனை விதமான மலர்கள் அப்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா :)\nதிண்டுக்கல் தனபாலன் Tue Nov 25, 07:23:00 AM\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார் :)\nஇப்போதும் பவளமல்லி தெருக்களில் எல்லாம் இங்கு இறைந்து இருக்கின்றது. பொருக்குவார் இல்லாமல்...வண்டிகள் அதனைத் தேய்த்துவிடுவதால்...வீடுகளில் அதை வளர்ப்பவர்கள் உள்ளே வைத்திருக்கலாமே தெருவில் விழுவது போல் உள்ளதே என்று மனம் வருந்தும்....தங்கள் கவிதை அருமை சகோதரி....\nஅறிமுகங்கள் பலரை அறிவ���ம்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...தொடர்கின்றோம்...\nபூக்கள் காலில் மிதிபடுவதே மனதுக்கு என்னவோ செய்கிறதுப்பா... தெருக்களில் விழுந்து வண்டி சக்கரம் நசுக்கி என்று படிக்கும்போதே பதறுகிறது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துளசிதரன் வி தில்லையகத்து :)\n//நம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்து விட்டால்...//\nஅருமை - பாரிஜாத மலர் போலவே\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துரை செல்வராஜ் :)\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆர் உமையாள் காயத்ரி :)\nபூவும் பூவையரும் ஆஹா... அக்கா ரைமிங்கா அசத்துங்க அசத்துங்க.. அனைத்து சகோதர உறவுகளுடன் தென்றலின் அறிமுகமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன். வாழ்த்துக்கள் அக்கா. அம்மா எப்படி இருக்காங்க இல்லத்தில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்க. தங்கையையும் சேர்த்து.\nகண்டிப்பா சசி... நன்றி அக்கா தங்கைக்குள் அவசியமா என்ன :) ரொம்ப சந்தோஷம் புள்ள எனக்கு...\nபவளமல்லி வாசத்துடன் ஆன்மீக ராஜராஜேஸ்வரியம்மா, மனோம்மா, ரஞ்சனியம்மா, தங்கைகள் கிரேஸ், தென்றல் சசி, குறும்புக்காரி அனன்யா, தோழி கீதமஞ்சரி, அழகுக் கவிதை அம்பாளடியாள்ன்னு அசத்தற பெண்கள் மலர். மிக ரசித்தேன்.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா.\nஇன்றைய பதிவினில் பாரிஜாதப்பூவின் வாசனை தூக்கல். நாடு விட்டு நாடு வந்தும் அதன் மணம் என் மனதை அப்படியே மயக்கி சொக்க வைத்து விட்டது. :)))))\nஇதில் அடையாளம் காட்டப்பட்டுள்ள இருவர் [SERIAL NUMBERS: TEN and ONE] என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ள சாதனையாளர்கள் என்பதில் மேலும் எனக்கு மகிழ்ச்சிகள். http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..\nபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் மஹா..\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் மணிமாறன்...\nவாழ்த்துக்கள் வலைப்பூவில் இடம் பெற்ற\nதொரட்டும் இந்த சரங்கள் மேலும் புதுப்புது\nபூக்களோடு எண்ணற்ற கவிமணத்தோடு இங்கே..\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜன்....\nஇன்றைய அறிமுக சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கில்லர் ஜீ...\nஅத்தனை பேரும் தரமான பதிவர்கள்.. தொகுத்து கொடுத்த சரம் மணக்கிறது இன்றும்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா..\nகவிதை சிற்பிகளாய் பிறந்த இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ....\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தினேஷ்குமார்...\nஅருமை. மற்ற பதிவுகளை படிக்கிறேன். பதிவு எழுதுபவர்கள் முகநூலிலும் (face book) கணக்கு வைத்துக் கொண்டால் மற்றவர்களும் பதிவை படிப்பது சாத்தியப் படும். இப்போது பதிவு எழுதுபவர்கள் தான் படிக்க முடியும்/படிக்கிறார்கள். நீங்கள் நல்ல வழி காட்டியிருக்கிறீர்கள். நன்றி & வாழ்த்துகள் திருமதி\nManju Bashini Sampathkumar. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.. மிக்க மகிழ்ச்சி....\nவலைச்சரத்திலும் கலக்கும் உங்களுக்கும், இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் நாகராஜ்...\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை.\nஒன்றிரண்டு புதிய பதிவர்களை அறியத் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சிவகுமாரன்..\nவழக்கம்போல உங்கள் தேன் சிந்தும் கவிதையினாலும், பவளமல்லி பூக்களாலும் வலைச்சரத்தை மணக்க வைத்திருக்கிறீர்கள். எளிய வார்த்தைகளில் அழகு நடையில் கவிதை மனதை அள்ளுகிறது.\n எனது வலைப்பக்கத்திற்கு வந்து சேதி சொன்ன சகோதரி இராஜராஜேஸ்வரிக்கு ஸ்பெஷல் நன்றி\nஎல்லோருமே நான் மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவாளர்கள். எல்லோருக்கும் வாழ்த்தக்கள்\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரஞ்சனிம்மா :)\nமிக்க நன்றி மஞ்சு அக்கா என்னையும் இங்கே அறிமுகம் செய்து வைத்தமைக்கு \nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் சொந்தங்களே .\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)\nஆஹா என் பதிவும் வந்திருக்கிறதா. மஞ்சுமா. பவழமல்லியையும் என் பதிவையும் ஒன்றாக எழுதியது மிகப் பெருமையாக இருக்கிறது.நன்றி கண்ணா. அத்தனை பதிவர்களும் அறிமுகமானவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிமா.\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வல்லிம்மா :)\nராஜராஜேஸ்வரி மூலம் இன்று தான் அறிந்தேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி. நான் செய்வது மொழிபெயர்ப்பு மட்டுமே. அதன் பெருமையெல்லாம் எழுதியவரையே சாரும். மீண்டும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மஞ்சு. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கும் வாழ்த்துகள். :)\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :) அறிய தந்த இராஜ ராஜேஸ்வரிக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள்��ா..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅன்புச் சகோதரி மஞ்சு பாஷினி வலைச்சர ஆசிரியப் பொறுப...\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் முதல் நாள்\nவிடாது கருப்பு – வலைச்சரத்தில்\nநான் யாரு எனக்கேதும் புரியலையே......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=100%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-24T10:44:36Z", "digest": "sha1:IDM7LHSR4R7HS2ZKGBPTNYDDKICNOGVT", "length": 8432, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது\nபிரியங்கா வருகையை பார்த்து மோடி பயந்தாரா... \nநேற்று காங்கிரஸ்பொதுச் செயலாளராக பிரியங்காகாந்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிரியங்கா ...\nசேலத்தில் மருமகள் மாமியாரை கொன்றதற்காக காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.\nவரி பாக்கி ...ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கம்....\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி இருந்ததால் அவரது வேதா ...\n – திமுக வினர் கைது … சென்னையில் ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடப்பாடிப் பழனிச்சாமியை நீக்க வேண்டுமெனெ நீக்க வேண்டும் எனக் ...\nதன் இரத்தத்தாலேயே மேக்கப் போடும் பிரபல பாடகி \nஇங்கிலாந்தின் பிரபல பாப் பாடகியும் ஃபேஷன் டிசைனருமான விக்டோரியா பெக்காம், தன்னுடைய ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம��பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suntvserial.online/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-24T11:31:39Z", "digest": "sha1:DUAI6Z6KVY5OI4ZT5G6K2WKK4WJ7FS3D", "length": 4638, "nlines": 75, "source_domain": "suntvserial.online", "title": "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் – STS Videoz", "raw_content": "\nHome/tamil news/இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஇந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஇந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: நிலஎடுப்பு தனி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nPalsuvai Seithigal | பல்வேறு துறைகளை பற்றிய சுவையான செய்திகள் | 24-01-19 | Sun News\nபிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் – அரசியல் பின்னணி என்ன\nகோடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவா | ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்\nசனாதனத்தை வேரறுத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மலரும் – ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-record-break-viswasam-adchithooku/", "date_download": "2019-01-24T11:07:47Z", "digest": "sha1:KYYFCX27CE7HUQ7NNWKSKJ3BPVE4MVL3", "length": 13046, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்��டம் வருகிற பொங்கலுக்கு மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் விஸ்வாசம் படத்திலிருந்து வெளியாகிய முதல் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது.\nபல சாதனைகளை படைத்த விஸ்வாசம் சிங்கிள் ட்ராக் அடிச்சி தூக்கு Youtube-ல் பல சாதனைகளை படைத்த சர்க்கார் சிம்ட்டாங்காரன் பாடல் சாதனையை ஓரம் கட்டியது, சிம்ட்டாங்காரன் பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 264k லைக் பெற்றது.\nஆனால் இந்த லைக்ஸ் அனைத்தையும் விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல் வெறும் 50 நிமிடத்தில் கடந்துவிட்டது அதுமட்டும் இல்லாமல் டிவிட்டரில் சிம்ட்டாங்காரன் பாடல் ஹாஷ்டேக் 221k பயன்படுத்தப்பட்டது அதனை விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல் 3 மணி நேரத்தில் அடைந்துவிட்டது 221k அதனால் சர்கார் சாதனை ஓரம் கட்டப்பட்டது.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150732&cat=32", "date_download": "2019-01-24T11:55:50Z", "digest": "sha1:6IG7FVR3KHGHCAC5W35QZMYPOO4TBBUV", "length": 28031, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரள இளைஞரின் ஜாய் ரைடு வீரர்கள் வேதனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கேரள இளைஞரின் ஜாய் ரைடு வீரர்கள் வேதனை ஆகஸ்ட் 22,2018 15:15 IST\nபொது » கேரள இளைஞரின் ஜாய் ரைடு வீரர்கள் வேதனை ஆகஸ்ட் 22,2018 15:15 IST\nகேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகளின் மாடிகளில் தத்தளித்த பல நூறு பேரை ராணுவ ஹெலிகாப்டர்கள் மீ���்டன. கர்ப்பிணிப்பெண் முதல் குழந்தைகள் வரை பலரை மீட்டு, ராணுவ வீரர்கள் பாராட்டு பெற்றனர். ஆலப்புழாவில் கல்லூரி விடுதியில் உணவின்றி தத்தளித்த 13 மாணவிகளை விமானப்படை வீரர்கள் மீட்டனர். சாலக்குடியில் மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை தரையிறக்கி 26 பேரை மீட்டு ஒரு பைலட் அசத்தினார். செங்கன்னூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் யாராவது தத்தளிக்கிறார்களா என, ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்தபோது வெள்ளத்தில் நின்றிருந்த ஜோபி ஜாய் என்ற இளைஞர் கையைக் காட்டினார். உடனே வீரர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்கி அந்த இளைஞரை அவசர அவசரமாக மீட்டனர். மீண்டும் ஹெலிகாப்டர் மேலெழும்பியதும் என்னை காப்பாற்றும்படி கேட்கவே இல்லையே என ஜோபி கூறினார். அதைக்கேட்டு வீரர்கள் கடுப்பாகி, ஜோபியை இறக்கி விட்டுச்சென்றனர். தன்னை பற்றிய செய்தியை டி.வி.க்களில் பார்த்த ஜோபி, தன்னிலை விளக்கமளித்துள்ளார். ''மழை நின்று வெள்ளம் வடிய துவங்கியதும் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது; ''எங்களுடன் வருகிறீர்களா என, ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்தபோது வெள்ளத்தில் நின்றிருந்த ஜோபி ஜாய் என்ற இளைஞர் கையைக் காட்டினார். உடனே வீரர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்கி அந்த இளைஞரை அவசர அவசரமாக மீட்டனர். மீண்டும் ஹெலிகாப்டர் மேலெழும்பியதும் என்னை காப்பாற்றும்படி கேட்கவே இல்லையே என ஜோபி கூறினார். அதைக்கேட்டு வீரர்கள் கடுப்பாகி, ஜோபியை இறக்கி விட்டுச்சென்றனர். தன்னை பற்றிய செய்தியை டி.வி.க்களில் பார்த்த ஜோபி, தன்னிலை விளக்கமளித்துள்ளார். ''மழை நின்று வெள்ளம் வடிய துவங்கியதும் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது; ''எங்களுடன் வருகிறீர்களா என ஒரு வீரர் கேட்டார். மீட்புப் பணியில் அவர்களது உதவிக்காக அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்தோம்; எங்களை காப்பாற்றி அழைத்துச் செல்கின்றனர் என்பது கடைசி வரை தெரியாது'' என்றார். இன்னொரு இளைஞர் கையை அசைத்ததும் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்தபின், பை பை என அந்த இளைஞர் கூறியதாக, விமானப்படை அதிகாரி வேதனையுடன் கூறினார். இதுபோன்ற பொறுப்பற்ற இளைஞர்களால் தங்களது பொன்னான நேரம் வீணானதாகவும் அந்த அதிகாரி கூறினார்.\nமதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\n20 பேருக்கு நல���லாசிரியர் விருது\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\n20 ம் ஆண்டில் டாட் காம்\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nஇடிந்து விழும் நிலையில் தியாகராஜர் கோயில் மண்டபம்\nஒழுக்கம் போதித்தால் சர்வாதிகாரி பட்டமா\nவிலை வீழ்ச்சி : வாழை விவசாயிகள் வேதனை\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nசப்ஜூனியர் கால்பந்து: ஸ்டேன்ஸ் வெற்றி\nஅஜித்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் மைத்துனர் ரிச்சர்ட் பேட்டி\nசந்தேகத்தால் சிதைந்து போன குடும்பம்\nதம்பிதுரை பெயரில் பல லட்சம் மோசடி\nஓட்டுச்சீட்டு இனி வராது கமிஷன் உறுதி\nTenant தொல்லை இனிமே இல்லை | பேக்கிரவுண்ட் சொல்லும் போலீஸ் ஆன்லைன்\nவங்கி அதிகாரிகள் மிரட்டலால் தற்கொலை\nஅட, இந்த ஐடியா நல்லாருக்கே\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nஇந்த தங்கைக்கு எப்போது பதவி\nஆசிரியர்கள் இப்படிச் செய்யலாமா; மாணவர்கள் குமுறல்\nமதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்த தங்கைக்கு எப்போது பதவி\nஉலக முதலீட்டாளர் மாநாடு துவக்கம்\nஓட்டுச்சீட்டு இனி வராது கமிஷன் உறுதி\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nஆசிரியர்கள் இப்படிச் செய்யலாமா; மாணவர்கள் குமுறல்\nஅட, இந்த ஐடியா நல்லாருக்கே\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nபேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு\nதம்பிதுரை பெயரில் பல லட்சம் மோசடி\nசந்தேகத்தால் சிதைந்து போன குடும்பம்\nவங்கி அதிகாரிகள் மிரட்டலால் தற்கொலை\nTenant தொல்லை இனிமே இல்லை | பேக்கிரவுண்ட் சொல்லும் போலீஸ் ஆன்லைன்\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nஆசிரியர்களை பள்ளிக்கு போக வைத்த மாணவன்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவி���ா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசப்ஜூனியர் கால்பந்து: ஸ்டேன்ஸ் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nகால்பந்து: சைதன்யா, இமாகுலேடட் வெற்றி\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nகோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nஅஜித்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் மைத்துனர் ரிச்சர்ட் பேட்டி\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nதிருமணம் (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suriya-and-his-brother-karthi-were-happy-about-kadaikutty-singam-collections/", "date_download": "2019-01-24T11:15:00Z", "digest": "sha1:QAILXAPKELH56KE7GKJRFODMEQECYFL4", "length": 5892, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்", "raw_content": "\nசிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்\nசிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்\nஅட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது என்ற ஒரு பேச்சு பல வருடங்களாக இருந்து வருகிறது.\nஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி வசூலை வாரி குவித்து வருகிறது கடைக்குட்டி சிங்கம்.\nகார்த்தி, சத்யராஜ், சாயிஷா, சூரி நடித்திருந்த இப்படத்தை பாண்டிராஜ் இயக்க, நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.\nவிவசாயத்தின் மேன்மையையும் கூட்டுக் குடும்பத்தையும் பற்றி சொன்ன இப்படம் அனைத்து தர��்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் இதுநாள் வரை பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.\n2 வாரங்களில் ரூ.62க்கு கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்துள்ளதாம்.\nஇதனால் படத்தை தயாரித்த சூர்யா தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nSuriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collections, கடைக்குட்டி சிங்கம் கார்த்தி பிரியா, கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு கார்த்தியை வாழ்த்திய சக்திவேல், சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம், சிங்கம் கடைக்குட்டி சிங்கம், சிங்கம் சூர்யா, சூர்யா கார்த்தி, விவசாயம் கூட்டுக் குடும்பம்\nகலைஞர பார்க்கல; குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னேன்.. : ரஜினி\nஇளையராஜா இசையில் விக்ரம் பிரபு-சமுத்திரக்கனி-பிரகாஷ்ராஜ் கூட்டணி\nசிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nநடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர்.…\nஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர்…\nநல்ல படம் ஓடும் தியேட்டரில் மல்லி பூ வாசம் வீசும்..: கார்த்தி பெருமிதம்\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர்…\nவிவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி; 5 விவசாயிகளுக்கு 10 லட்சம்; சூர்யா வழங்கினார்\nகடைக்குட்டி சிங்கம் பட வெற்றி விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-05/politics/143836-azhagiri-political-activities.html", "date_download": "2019-01-24T10:55:41Z", "digest": "sha1:IZFALSZNBU7KJYAOQO4VNFMTFLS5T53U", "length": 19038, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "காத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி! | M K Azhagiri Political Activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங���கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nஜூனியர் விகடன் - 05 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: அழகிரி அவுட்... அடுத்து கனிமொழி\n - ஹீரோக்கள் தேர்தலில்... யார் முதல்வர்\nகாத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி\nஅமெரிக்க டாக்டர் முதல் சுப்பிரமணியன் சுவாமி வரை\n“கொள்ளிடத்தின் கதிதான் மற்ற அணைகளுக்கும்” - எச்சரிக்கும் என்ஜினீயர்கள்\nகசியவிடப்பட்ட ரயில் கொள்ளை ரகசியம்\n“நகர்ப்புற நக்ஸலைட்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்\n“தளபதி ஸ்டாலின்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும்\n“ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்ததால் பழிவாங்குகிறார்கள்\nஇது தனிப்பட்ட மதத்துக்கான விழா அல்ல - தாமிரபரணி புஷ்கர சர்ச்சை\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\nகாத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி\n‘‘ஆலோசனைக் கூட்டத்தை கவரேஜ் செய்ய மீடியாக்கள் வரவேண்டாம்’’ என ஆகஸ்ட் 29-ம் தேதி மு.க.அழகிரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டருகே வந்த ஊடகத்தினர், அழகிரி ஆதரவாளர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் அன்று நடந்தது. ஐந்தாறு பேருடன் அழகிரி அமர்ந்து ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் வெளியானதால் இந்தக் கோபம் என்று சொல்லப்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் தான் நடத்தப்போகும் பேரணிக்காக ஆட்களைத் திரட்ட ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் மதுரையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவரும் அழகிரி, திடீரென ஊடகத்தினர்மீது பாய என்ன காரணம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144534-ammk-cadres-son-threatened-his-father-over-senthil-balaji-issue.html", "date_download": "2019-01-24T10:21:32Z", "digest": "sha1:CKV5L65HHELA66WYAAYX26OYELVYQZQ6", "length": 23954, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``செந்தில் பாலாஜியோடு கட்சி மாறினா செத்திருவேன்!\"- தந்தையை மிரட்டிய அ.ம.மு.க நிர்வாகி மகன் | AMMK cadre's son threatened his father over senthil balaji issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/12/2018)\n``செந்தில் பாலாஜியோடு கட்சி மாறினா செத்திருவேன்\"- தந்தையை மிரட்டிய அ.ம.மு.க நிர்வாகி மகன்\n\" 'அம்மாவின் உண்மையான தொண்டன்'ன்னு அம்மாவோட போட்டோவை பையில் வச்சுருக்கிற. ஆனா அதை மறந்துட்டு, அவங்களுக்கு துரோகம் செய்யும்விதமா செந்தில் பாலோஜியோடு சேர்ந்துக்கிட்டு தி.மு.க-வுக்கு போக பார்க்கிற. அப்படிப் போனா, நான் விஷத்தை வாங்கி குடிச்சுட்டு உயிரை மாய்ச்சுக்குவேன்\" என்று அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகி ஒருவரின் மகன் ஆவேசத்துடன் கூறினார்.\nஅ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருந்தார். சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கி, எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்நிலையில், அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் இணையப்போவதாக ஒரு அஜெண்டா ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 10 நாள்களாக,'செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு தாவப்போகிறார்' என்ற பரபரப்பு எழுந்தது.\nஇந்நிலையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க விவசாய அணி மாநிலச் செயலாளர் கரூர் சின்னசாமி தலைமையில், நாளை ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைய இருக்கிறார் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரன், செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த கட்சியின் முக்கியப் புள்ளிகளை அனுப்பியும், அவர்களைச் சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார். இந்நிலையில், 5 0 வேன்கள்,100 கார்களில் 2000 ஆதரவாளர்களை இன்று சென்னைக்கு அழைத்துப்போக வாகனம் தயார் செய்திருக்கிறார். ஆனால், செந்தில் பாலாஜியோடு நெருக்கமாக இருந்த அ.ம.மு.க கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரோடு தி.மு.க-வுக்குப் போக தயங்குவதாக சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக, தொண்டர்களை மட்டும் சென்னைக்கு அழைத்துப்போக இருக்கிறாராம். அதன்பிறகு, நிர்வாகிகளை சமாதானம் செய்து, பிறகு கரூரில் மிகப் பிரமாண்டமாக இணைப்பு விழாவை நடத்திக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான், அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகி ஒருவரின் மகன், செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டு தி.மு.க-வுக்கு சென்றால், நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன்' என்று மிரட்டியதாக நமக்கு ஒரு தகவல் கிடைத்தது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஅதுபற்றி, விசாரித்தோம். \"அந்த மாநில நிர்வாகிக்கும், செந்தில் பாலாஜியோடு தி.மு.க-வுக்குப் போக விருப்பம் இல்லைதான். ஆனால், செந்தில் பாலாஜி கூப்பிடுவதால், வேற வழியில்லாமல் கட்சித் தாவ முடிவெடுத்தார். அதை அவரின் வீட்டில் சொன்னதும், அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். 'சாவுற வரைக்கும் அம்மா கட்சியிலதான் இருப்பேன்னீங்க. இபோ, தி.மு.க-வுக்குப் போனா என்ன அர்த்தம். அதோட, செந்தில் பாலாஜிக்கு மட்டும் தி.மு.க-வுல பதவி, பவுசெல்லாம் கிடைக்கும். அவரை நம்பிப் போற நீங்க நடுத்தெருவுலதான் நிக்கணும். அப்படி மீறி அவர்கூட கட்சி மாறிப் போனா, நான் உங்ககூட வாழமாட்டேன்'னு மிரட்டினாராம்.\n'எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனா, செந்தில் பாலாஜியே போன்போட்டு பலதடவை கூப்புட்டுட்டார். மறுக்க முடியலை' என்று சொல்லியிருக்கிறார். அப்போது வந்த அவரது மகன், 'அம்மாவின் விசுவாசின்னு அவரோட போட்டோவை பையில் வச்சுக்கிட்டு திரிஞ்ச நீங்க, ஸ்டாலின் போட்டோவை வச்சுக்கிட்டு திரிய நினைக்கிறீங்க. இது அம்மாவுக்கு செய்ற துரோகம். 'இன்னும் 100 வருஷம் எனக்கு பின்னாலயும் அ.தி.மு.க-தான் ஆட்சியில இருக்கணும்'னு சொன்ன அவரோட கனவை மறந்துட்டீங்களா. எங்க பேச்சை மீறி செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டுக்கிட்டு தி.மு.க-வுக்கு போனா, நான் விஷம் குடிச்சுட்டு செத்துடுவேன்'ன்னு மிரட்டி இருக்கிறார். இதனால், ஆடிப்போன அந்த நிர்வாகி, 'என்ன முடிவு பண்றது'ன்னு தெரியாம முழிபிதுங்கி நிக்கிறார்\" என்றார்கள்.\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2013/12/", "date_download": "2019-01-24T10:35:04Z", "digest": "sha1:G25DCBFATVUZDOSWH3I4IALIJ4KVMRM6", "length": 188125, "nlines": 866, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: December 2013", "raw_content": "\nசெவ்வாய், 31 டிசம்பர், 2013\nஇயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் \nஇயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் \nதிருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில்\nதிரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனத�� ஆண்டார் \nஇயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை \nஇயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு \nபூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் \nபூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு \nஇயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும்\nசெயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் \nஉலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் \nஉலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் \nவிவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி\nவேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் \nவிவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் \nவிபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் \nதீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் \nதேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் \nவிதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை \nவீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை \nநாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் \nமண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் \nமரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் \nஇறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை \nஉறுதியாக இருக்கும் அவர் முகம் \nஅவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது \nஅவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை \nஇயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் \nசெயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் \nநேரம் டிசம்பர் 31, 2013 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nநூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் \nநூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nசோலை பதிப்பகம் 6.பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்,சென்னை .600011 விலை ரூபாய் 30.\nநூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் அவர்கள் இலக்கியச் சோலை மாத இதழ் ஆசிரியர் ,பல்வேறு தொகுப்பு நூல்களை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் வெளியிட்டு வருபவர் .தொகுப்பு நூலில் பங்குப் பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நூலும் , பாராட்டு சான்றிதழும் வழங்கி வருபவர் .நானும் பல நூலில் பங்கு பெற்றுள்ளேன். முதலில் இவர் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் , பதிப்பாளர் , தொகுப்பு ஆசிரியர், நூல் வடிவமைப்பாளர் ,வெளியீட்டாளர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உண்டு .ஆற்றல் மிக்கவர். சென்னையில் இவரை அறியாத இலக்கிய வட்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலமானவர் .அன்பானவர் .கவிப்பேரரசு என்ற பட்டதை வைரமுத்த�� அவர்களுக்கு வழங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்பே பெற்றிட்ட அருமை நாதன் என்ற வேடந்தாங்கலில் வளர்ந்த கவிப்பறவை கவிஞர் தமிழினியன்.அருமையாரின் அருமையான வாழ்த்துரையும் நூலில் உள்ளது .என்னுய முதல் நூலை வெளியிட்டவரும் கவிப்பேரரசு அருமையார்தான் .\nஇந்த நூலில் மரபுக்கவிதை புதுக்கவிதை ,ஹைக்கூ கவிதை என மூன்று கவிதைகளும் உள்ளன .பல்சுவை கவி விருந்தாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .இந்த நூலை காணிக்கை ஆக்கி விதத்தில்நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் வித்தியாசப் படுகிறார் .பெற்றோர் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் .\n\" இந்நூல் என்னைப் பெற்றெடுத்து வ்றுமையிலும் படிக்க வைத்து என் உயர்வுக்கு வழிகாட்டிய அப்பா அம்மாவிற்கு ...\nமுதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார் .\nதமிழ் மொழியியன் சிறப்பை மேன்மையை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை மிக நன்று .தமிழ் மொழி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .\nமகாகவி பாரதியார் பற்றி , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி ,தமிழ்த் தென்றல் திரு.வி .க .பற்றி, பாட்டுக் கோட்டை பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி அன்னை தெரசா பற்றி , இப்படி பல்வேறு ஆளுமைகள் பற்றி அருமையாக கவிதைகள் வடித்துள்ளார். அருமையார் சீடர் கவிஞர் தமிழினியன்.\nசுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் , உருவத்தில் சிறிதாய் உணர்வில் பெரிதாய் உள்ள, இன்று பலரால் மிகவும் விரும்பப்படும் ஹைக்கூ கவிதைகள் நன்றாக உள்ளன .\nகாகம் உணவைக் கண்டதும் உறவுகளை அழைத்து உண்ணும். ஆனால் மனிதனோ தானாக உண்ணும் சுயநலவாதியாகி விட்டான் என்பதை காகங்கள் சொல்வதுபோல சொல்லிய ஹைக்கூ நன்று .\nகுளு குளு அறையில் தஞ்சம்\nகோடிகளை ஊதியமாகப் பெறும், தொழிலாளர்களின் தோழன் , ஏழைப் பங்காளன் , கோடம்பாக்கத்து வாய்ச் சொல் வீரன் நடிகன் பற்றி ஹைக்கூ நன்று .\nமூட நம்பிக்கையில் ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றி,அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் பற்றி உணர்த்தும் ஹைக்கூ நன்று .\nகாதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலான கவிஞர்கள் காதலைப் பாடி உள்ளனர் .இவரும் காதலைப் பாடி உள்ளார் .\nகாதலைப் பரிந்துரை செய்து எழுதியுள்ள கவிதை நன்று .\nகாதலித்த அனைவரும் உணரும் அற்புத உணர்வை கவிதையில் வடித்து ,சொற்களால் சொக்க வைத்து படி���்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து உள்ளார். காதலுக்கு உரம் சேர்த்துள்ளார் .\nமரம் வெட்டுவது குற்றம் என்று சொன்னாலும் பலரும் அது பற்றி பொருட்படுத்தாமல் மரங்களை வெட்டி வீழ்த்தி மழையை பொய்க்க காரணமாகி வருகின்றனர்.மரத்தின் மாண்பை விளக்கும் மரநேயம்\nமிக்க கவிதை நன்று .\nஉலகின் 8 வது அதிசயம் \nமரம் என்ன செய்தது உன்னை \nதலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .அனைவரும் அணிவது நலம் .நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது அவசர அவசியம் .\nதமிழன் நிலையை ,தமிழரின் நிலையை கவிதையில் படம் பிடித்துக்காட்டி விழிப்புணர்வை விதைத்து உள்ளார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலை நினைவூட்டும் விதமான கவிதை இதோ \nநூலின் இறுதியில் உள்ள அப்பாவிற்கான இரங்கல் கவிதை சிறப்பாக உள்ளது .மொத்தத்தில் கவிதை விருந்து .நோய் தீர்க்கும் மருந்து. அவர்களுக்கு பாராட்டுக்கள் .\nநேரம் டிசம்பர் 31, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடிய அரசிடம் காட்ட மறுப்பதேன்\nநேரம் டிசம்பர் 31, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 டிசம்பர், 2013\nமுது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும்\nமுது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் சிந்தனைத் தொடர் படித்து மகிழுங்கள்\nநேரம் டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றி பெற வேண்டும் என்று வேண்டும் வெறி \nவெற்றி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி \nவெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு \nவெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே \nவிவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு \nவேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு \nதோல்வியைத் துரத்துவேன் துணிவுடன் முடிவெடு \nபயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு \nஅயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு \nஎன்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு \nஎன்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே \nஎனக்கு வரும் என்றே நீ நினைத்திடு \nஎனக்கு வராது என்று நீ நினைக்காதே \nஎன்னால் முடியும் என்றே நீ நினைத்திடு \nஎன்னால் முடியாது என்று நீ நினை��்காதே \nமுடியாது என்று எடிசன் நினைத்து இருந்தால் \nமுற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் \nமுடியாது என்று காந்தியடிகள் நினைத்து இருந்தால் \nமுழுசுதந்திரம் இன்றி அடிமையாகவே இருந்திருக்கும்\nமுடியாது என்று பெரியார் நினைத்து இருந்தால் \nமூட நம்பிக்கையில் நாடு மூழ்கியே இருந்திருக்கும்\nமுடியாது என்று ஆம்ஷ்டிராங் நினைத்து இருந்தால் \nமுழு நிலவு மனிதன் கால் படாமலே இருந்திருக்கும்\nமுடியும் என்று முயன்றதால்தான் எல்லோருக்கும்\nமுடிந்தது சாதனைகள் எளிதாக சாத்தியமானது \nமுடியும் என்று நீயும் உடன் முயன்றால்தான் \nமுடியும் உன்னால் உலகில் சாதிக்க முடியும் \nதாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறி \nதன்னிகரில்லாதவன் நீ என்பதை அறி\nநன் நம்பிக்கை கடலளவு இருக்கட்டும் \nஇறுதி செய்யப்பட்ட வெற்றி உனக்கு உறுதி \nபரிதியாகப் பயணம் தொடரு சிகரம் உனது \nநேரம் டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉடல் இங்கும் எண்ணம் அங்கும் \nதலை ஆட்டி விடுகிறேன் .\nமறந்து விட்டேன் அவளை என்று\nநேரம் டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nநூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் \nநூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nமின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213.\nநூலின் அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார்\n\"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு .\"--- கவிஞர் திருச்சி கௌதமன் \n\" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ.\"\nபாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற நிறுவனர் திரு . எதிரொலி விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .\nமகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் ப��ித்து ,ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக வழங்கி உள்ளார் . பாரதியின் புகழ் மகுடத்தில் பதிக்கும் வைரக்கல்லாக உள்ளது நூல் .பாராட்டுக்கள் .\nநூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற பின் இலக்கியப்பணியில் ஒய்வுஇன்றி இயங்கி வரும் படைப்பாளி பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் கட்டுரை எழுதுவதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார் .\nகட்டுரைகளின் தலைப்புகளே பாரதியின் ஆற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளன .பாரதியும் பெண்மையும் , பாரதியின் தராசு, பாரதியின் சிவநேயம் ,வள்ளலார் அடிச்சுவட்டில் பாரதி , பாரதியின் பதஞ்சலியோக சூத்திரங்கள் விளக்கம் ஒரு பார்வை ,சித்தர் நெறியில் பாரதி,பாரதியின் பாப்பாப் பாட்டு , பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு பார்வை, பகவத் கீதை முன்னுரையில் ஒரு துளி ஒரு பார்வை. இப்படி நூலில் மொத்தம் 9 கட்டுரைகள் உள்ளன .\nபாரதியின் பாடல்களை திரும்பத் திரும்ப படித்து , உள்வாங்கி கட்டுரை வடித்து உள்ளார் .பாரதியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நூல் இது .மகாகவி பாரதி உடலால் உயர் வாந்த காலம் 39 ஆண்டுகள்தான் .ஆனால் பாடலால் வாழும் காலம் நூ ற்றண்டு கடந்தது. நிலையானது .முக்காலமும் வாழும் முத்திரைப்பாடல்கள்.\nஇது போன்ற நூல்கள் பாரதியின் ஆற்றலை எடுத்து இயம்பி பிரமிக்க வைக்கின்றன .பாரதியின் கவிதைப் பேழையை ஆராய்ந்து கருத்துப்பேழை வழங்கி உள்ளார் .\nகற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு\nகட்சிக்கும் அக்து பொதுவில் வைப்போம் \nஇந்த இரண்டு வரிகளை ஆண்கள் மனதில் கொண்டால் நாட்டில் வன்முறைகள் பெருமளவு ஒழிந்துவிடும் .மனைவி எப்படிஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு கணவன் எதிர்ப்பார்க்கிறானோ அதுபோல ஒழுக்கமாக கணவனும் நடந்துகொண்டால் குடும்பத்தில் சண்டை வராது . வாழ்க்கை இனிக்கும் .ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் வைர வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார் .\nஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஆணாதிக்க சிந்தனை அகற்றிடும் அற்புத வரிகள் .\nமகாகவி பாரதி தராசு இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை நன்று .\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கருத்தை பிரதிபலிக்கும் நம் பாரதி .\nசாதியிலே மதங்களி��ே சமய நெறிகளிலே\nசாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே \nஎன்ற கவிதை வள்ளலாரை வழிமொழிந்து பாடியது என்பதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .ஆய்வு நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு .\nமகாகவி பாரதியார் சித்தர்களைப் போல தத்துவப் பாடல்களும் பாடி உள்ளார் என்பதையும் எழுதி உள்ளார் .\nமகாகவியின் பாப்பா பாடல் யாவரும் அறிந்த ஒன்று .\nஓடி விளையாடு பாப்பா - நீ\nமகாகவியின் பாப்பா பாடல் பற்றி கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் எழுதிய கவிதை பலரும் அறியாத ஒன்று .இந்த நூலில் உள்ளது .\nபாப்பா பாட்டிலே - நெஞ்சைப்\nபாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகள் படித்தாலே படிப்போர்க்குப் புத்துணர்வு பிறக்கும் .பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகளை வாசகன் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம். செம்மையான வாழ்க்கை வசமாகும் . இந்த நூலில் இவர் எழுதியுள்ள பாரதியின் புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் மிக நன்று .நல்ல யுத்தி .பாரதி எழுதியபோது நினைக்காதையும் இந்த நூல் ஆசிரியர் நினைத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .\nபுதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் .பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ \nதொல்வி ,வறுமை ,நஷ்டம் ஏற்பட்ட காலத்தில் தளர்ச்சியுராமலும், பொறுமை , வஞ்சகம் , சூது ஆகியவற்றால் பிறரால் கேடு விளைவிக்கப்பட்ட காலத்தில் அஞ்சாமலும் ,துணிவுடனும் செயலாற்ற வேண்டுமெனக் கூறுகிறார்\nவாழ்வியல் நெறியை மிக அழகாக எழுதி உள்ளார் .\nநூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் மொத்தத்தில் பாரதி என்ற கடலில் மூழ்கி நல்ல முத்து எடுத்து கோர்த்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .\nநேரம் டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\n\"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் .\nஅன்பர்களுக்கு என் இனிய மாலை வணக்கம் \"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் . கவிதைகள் குறித்து \"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் . கவிதைகள் குறித்து\n\"குறுங்கவிதை(Kki) இதழ் நேற்று இரவு மதுரை ஹைக்கூ திலகம், திரு.இரா.இரவி அவர்கள் இப் போட்டிக்கு நடுவராக இருந்து முதலாவது,\nஇரண்டாவது, மூன்றாவது இடங்களுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்த இரா.இரவி அவர்களுக்கு மிக்க நன்றி\nஇத்துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் \"kki இதழுக்கு \"அமுதநஞ்சு\" எனும் தலைப்பில எழுதியனுப்பியது:\nமுதல் பரிசை பெற்ற கவிதை:\nஇத் துளிப்பாவை எழுதியவர்: புதுப்பட்டிணம், கு.இலக்குமணன்: கைபேசி எண்: 9894506387.\nஆனால் உன் அன்பு மட்டும்\nஇத் துளிப்பாவை எழுதியவர்: வேலூர், முத்து ஆனந்த்.\nசாத்துக்கூடல், கா.இளையராஜா.கைபேசி எண்: 9976193336.\nஇவர்களுக்குரிய மூன்று பரிசுகளை வழங்கவிருக்கும் நண்பர்: டால்மியாபுரம், ஆர்.துரை அவர்கள். இப் போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறக் காத்திருக்கும் துளிப்பாக் கவிஞர்களுக்கு முகநூல் நண்பர்கள் சார்பில் என் இனிய நல்வாழ்த்துக்கள்\nநேரம் டிசம்பர் 27, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n குழந்தைகள் 9 ஆம் ஆண்டு புத்தாண்டு விழா அழைப்பிதழ் \n குழந்தைகள் 9 ஆம் ஆண்டு புத்தாண்டு விழா அழைப்பிதழ் \nநேரம் டிசம்பர் 27, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nநேரம் டிசம்பர் 26, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 டிசம்பர், 2013\nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே \nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது \n தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .\nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே \nதமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி அவ்வை சொன்னாள்.\n.\"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்\nகுறுகத் தரித்த குறள் .\nதிருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் அளவிற்கு பெரும்பாலான மொழிகளில்\nகம்ப இராமாயணம் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பது உண்மை .\nபெற்ற தாய் பசியோடு இருந்தால் பஞ்சமா பாதகம் செய்தாவது தாய் பசியினை போக்கிடு என்றுதான் வேதங்கள் சொல்கின்றன .ஆனால் திருவள்ளுவரோ .\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க ( 656)\nசான்றோர் பழிக்கும் வினை .\nபெற்ற தாய் பசியோடு இருந்தாலும் தவறான செயல் செய்து பசி போக்க நினைக்காதே அறம் பற்றி இவ்வளவு உயர்வாக உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை .\nதிருக்குறளின் அருமை பெருமை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் \"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு \"என்று பாடினான் மகாகவி பாரதி .\nகாந்தியடிகள் அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் .காரணம் திருக்குறளை எழுதப்பட்ட மூல மொழியான தமிழில் படித்து உணர வேண்டும் .என்று ஆசைப்பட்டார். காந்தியடிகள் இராமனை வணங்கிய போதும் அவர் திருக்குறளை நேசித்த அளவிற்கு கம்ப இராமாயணத்தை நேசிக்கவில்லை என்பது உண்மை .காந்தியடிகளை அகிம்சை வழியில் நடக்கக் காரணமாக இருந்தது திருக்குறள் .\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண ( 314 )\nநன்னயம் செய்து விடல் .\nவிவிலியம் கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு என்கிறது .திருவள்ளுவர் ஒருபடி மேலே சென்று உனக்கு தீங்கு செய்த பகைவனும் வெட்கப்படும் வண்ணம் நன்மை செய் .இதுபோன்ற ஒப்பற்ற அகிம்சை கருத்தை உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . கம்ப இராமாயணதிலும் சொல்லவில்லை .\n நன்றி மறக்காதது .அதை வலியுறுத்தும் அற்புத திருக்குறள் .\nநன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது ( 108 )\nஅன்றே மறப்பது நன்று .\nஒருவர் உனக்கு செய்த நன்மையை ஒருபோதும் மறக்காதே .செய்த தீமையை உடன் மறந்து விடு .மனிதநேயம் கற்பிப்பது ஒப்பற்ற திருக்குறள் .வாழ்வியல் நெறி போதிப்பது உயர்ந்த திருக்குறள் .\nஇறுதி மூச்சு வரை தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியப் பாதைக்குக் காரணமாக இருந்தது திருக்குறள் .\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ( 423)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு .\nஎப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளை ஆராந்து அறிவதே அறிவு .\nதந்தை பெரியார் சொல்வார் \" நான் சொல்வதற்காக எதையும் ஏற்க வேண்டாம் .உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் .\" தந்தை பெரியார் கம்ப இ��ாமாயணத்தைச் சாடியவர் திருக்குறளைப் போற்றி திருக்குறள் மாநாடு நடத்தினார் .\nமாமனிதர் அப்துல்கலாம் நேசிப்பது திருக்குறள் .அதனால்தான் எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறள் .\nவெள்ளத்து அனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் ( 595 )\nஉள்ளத்து அனையது உயர்வு .\nநீரின் உயரத்திற்கு ஏற்ப மலரின் காம்பு உயரும் .மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்க்கை உயரும் .\nவாழ்வில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் .இறந்தும் மக்கள் மனங்களில் வாழும் நல்லவர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் என்பது உண்மை . திருக்குறளில் இல்லாத கருத்துக்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்வில் உள்ள அனைத்து பொருள்களிலும் எழுதி உள்ளார்.\nதமிழண்ணல் , இரா .இளங்குமரனார் ,முனைவர் இரா .மோகன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் யாவரும் மிகவும்நேசிப்பது திருக்குறளே. அவர்கள் நடப்பதும் திருக்குறள்வழியே. அதனால்தான் தமிழ் உலகம் போற்றுகின்றது .\nசிறந்த சிந்தனையாளர் , பேச்சாளர் , எழுத்தாளர் முது முனைவர்\nவெ. இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் மிகவும் நேசிப்பது திருக்குறளே. அதனால்தான் முதல் முனைவர் பட்ட ஆய்வு \" திருக்குறளில் உள்ள மனிதவள் மேம்பாடு \" இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வு \" திருவள்ளுவரும் சேக்ஸ்பியரும் \" ஆகும் .முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு தேர்ந்தெடுத்த தலைப்புகளேஅவரது திருக்குறள் பற்றைப் பறை சாற்றும்.திருக்குறள் ஆய்வோடு நின்று விடாமல் திருக்குறள் வழி வாழ்ந்து வருகிறார் . வெற்றி பெறுகின்றார் .\nசெக்கோஷ்லேவியாவில் இருந்து தமிழ் படிக்க தமிழகம் வந்தார் . ஒரு அறிஞர் அவரிடம் உலக மொழிகள் பல இருக்க தமிழை தேர்ந்தெடுத்து படிக்க என்ன காரணம் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் .\nஇனிய உளவாக இன்னாத கூறல் ( 100 )\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று .\nஇனிய சொற்கள் எனும் கனிகள் இருக்கும்போது இன்னாத சொற்களான கடும் சொற்களான காய்கள் எதற்கு \n\" இந்த திருக்குறளை மொழி பெயர்ப்பில் படித்தேன் .இவ்வளவு நல்ல கருத்து உள்ள திருக்குறளை தமிழில் எழுதி உள்ளார்கள் என்ற காரணத்தால் தமிழைப் படிக்க விரும்பினேன் .\"\nதிருக்குறள் என்பது மூலம்.ஆனால் கம்ப இராமாயணம் என்பது வால்மீகி இராமாயணம் என்பதைத் தழுவி எழு���ப்பட்ட நகல் .கம்ப இராமாயணத்தில் நம்ப முடியாத கற்பனைக் கருத்துக்கள் உள்ளன. திருக்குறளில் நம்ப முடியாத கருத்து எதுவும் இல்லை .\nமதுரையில் இருந்த இங்கிலாந்து வெள்ளையர் எல்லீசர் திருக்குறளின் அருமை உணர்ந்து அன்றே திருவள்ளுவர் உருவம் பொறித்து பொற்காசு வெளியிட்டுள்ளார் .\nதிருக்குறளில் இன்பத்துப்பாலில் கூட இன்பம் உண்டு .ஆனால் ஆபாசம் இல்லை .ஆனால் கம்ப இராமாயணத்தில் ஆபாசம் உண்டு என்பதற்கு அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசம் நூலே சாட்சி .\nஇரசியாவில் பாதுக்காக்கப்பட்டு வைத்திருக்கும் உலக முக்கிய நூல்களில் திருக்குறள் உள்ளது .கம்ப இராமாயணம் இல்லை .\nதிருக்குறளின் அருமை பெருமை உலகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் தமிழர்கள்தான் திருக்குறளின் அருமை ,பெருமை இன்னும் உணரவில்லை .திருக்குறள் படிக்க மட்டுமல்ல வாழ்வில் கடைபிடிக்க வழி காட்டும் நூல். வாழ்வியல் இலக்கியம் .\nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே என்பதை தமிழர்கள் யாவரும் உணர்ந்து திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம் .மனிதனை மனிதனாக வாழ வைப்பது திருக்குறள் .மகத்தான திருக்குறளைப் போற்றுவோம் .\nநம் குழந்தைகளுக்கும் திருக்குறளைப் பயிற்றுவிப்போம். எந்நாட்டவர்க்கும் , எந்த மத்தவர்க்கும் , எந்த இனத்தவர்க்கும் ,எந்த மொழியினருக்கும் எக்காலமும் பொருந்துவது திருக்குறள்.\nஒட்டுமொத்த மனித இனத்திற்காக எழுதப்பட்டது திருக்குறள் .ஈடு இணையற்ற இலக்கியம் திருக்குறள் .உலகப் பொதுமறை என்பது முற்றிலும் உண்மை .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தயங்குபவர்களுக்கு தமிழர்களின் வாக்கு இல்லை என்று அறிவிப்போம் .\nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே திருக்குறளே \nநேரம் டிசம்பர் 25, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 டிசம்பர், 2013\nவானதி பதிப்பாக விரைவில் வெளிவர உள்ள தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் கவிதைச் சுடர் நூல் அட்டைப்படங்கள் .\nவானதி பதிப்பாக விரைவில் வெளிவர உள்ள தமிழ்த் தேனீ முனைவர்\nஇரா .மோகன் அவர்களின் கவிதைச் சுடர்\nநேரம் டிசம்பர் 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் \nநூல் ஆ��ிரியர் கவிஞர் இரா .இரவி \nநூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் \n4/26 இராகவேந்திரா 2 வது தெரு ,சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம், சென்னை .91. அலைபேசி 8870748997 .\nவானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .\n184 பக்கங்கள் விலை ரூபாய் 100.\nஎன் இனிய நண்பர் திரு இரா .இரவி ஹைக்கூ உலகில் ஓர் தனி இடத்தைப் பிடித்தவர் .ஆயிரம் ஹைக்கூ என்ற இந்நூல் 12 வது நூலாக மலர்ந்துள்ளது .முந்தைய ஹைக்கூ நூல்களிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பல்வேறு தலைப்புகளில் மனம் மகிழும் வண்ணம் இந்நூலில் நமக்கு விருந்தளித்துள்ளார் .\n இயற்க்கை அழகின் எழில் மிகு காட்சிக் கோப்பா புரட்சிச் சிந்தனைகளின் வெளிப்பாடா சமூக அவலங்களைச் சாடும் சவுக்கா என்றெல்லாம் வியக்கத் தோன்றுகிறது .அழகிய அட்டைப்படம் .உலகம் சார்ந்த திருக்குறள் எழுதிய வள்ளுவர் படம் ,அறிவியல் சாதனமாய் அறிவிக்கும் படம், விரிந்த வானத்தில் எழுகதிரை உயரே பார்த்து கைகள் விரித்துத் தன்னம்பிக்கையோடு தலையை உயர்த்தும் தன்மான இளைஞன் படம் என அட்டைப்படமே இவர் உள்ளக் கிடக்கையினைத் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறதோ \nஆயிரம் ஹைக்கூக்களில் என் மனம் கவர்ந்த ஹைக்கூக்களில் ஒரு சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\n' சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே ' எனப்பாடினான் .மகாகவி பாரதி. பின்னால் வந்த பராதிதாசன் \" தமிழுக்கு அமுதென்று பேர் ' எனப் பாடினான் .\nஎன்னதான் ஆங்கிலக் கல்வியை அழகுறப் பயின்றாலும் , துன்பம் வந்திட்ட பொழுதினிலே தமிழ் மொழியே அவ்பனுக்கு வருகிறது என்பதை\nஎன்ற ஹைக்கூவில் அழகாக வெளிப்படுத்துகிறார் நம் கவிஞர்\nஎன்ற ஹைக்கூவில் வங்கிகளிலும் சரி ,அலுவலகங்களிலும் சரி ஆங்கிலக் கையொப்பம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நம் தமிழர்களைச் சாடுகிறார் .\nஉலக அமைதி கேள்விக்குறியானதை விளக்குகிறது இந்த ஹைக்கூ .\nஎன தேசிய ஒருமைப்பாடு சிதைவுற்றுக் கிடப்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் .\nஎன்ற ஹைக்கூவில்பகுத்தறிவுச் சிந்தனை விதைக்கிறார் .\nயானை உருவத்தில் பெரியதாயினும் ,அதைவிட சிறிய விலங்குகளையோ , பறவைகளையோ கொன்று தின்னவில்லை. ஆனால் மனிதனோ இதற்கு முற்றிலும் மாறுபடுகின்றான் என்ற கருத்தை இந்த ஹைக்கூவில் சுட்டுகிறார் .\nஎன்ற ஹைக்கூவில்,பெற்று வளர்த்து ,பேணிக��� காத்த பெற்றோர்கள் மகன்களால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும் அவலத்தை உரைக்கிறார் .\nஎன்ற ஹைக்கூவில்,வீட்டை விட்டு ,ஒரு இடத்தை விட்டு ,மாறும் போது ஏற்படுகின்ற துன்பத்தினை நினைத்துப் பார்க்கின்ற போதுதான் நாட்டை விட்டு நாடு இடம் மாறும்போது ஏற்படுகின்ற துன்பத்தின் வலியை அறிந்து கொள்ள முடிகிறது என்ற கருத்து ஈழத்தமிழர் நிலையைச் சுட்டுவதாக அமைகிறது .\nஐந்தாண்டுகட் கொருமுறை நிகழும் அரசியல் திருவிழா ,கூட்டணி சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் பெருவிழா என ,போலி ஜனநாயகத் தேர்தலைச் சாடும் இவர் .\nமக்களின் விரலில் ஏற்றப்படும் தேர்தல் கரு மை மக்களை வறுமையில் தள்ளியும் வெறுமை உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளது என நடைமுறை யதார்த்தத்தைச் சுட்டுகிறார்\nவானத்தை வருணிக்காத புலவர்களே கிடையாது .ஏனெனில் வானம் ஆயிரம் சேதி சொல்லும் .நம் கவிஞர் .\nஎன்ற ஹைக்கூவில், வெண்மையும் ,கருமையும் , நீலமுமாய்த் தோன்றும் வானத்தின் அழகை எடுத்து இயம்புகின்றார்.வளமையைப் பற்றிப் பாடிய கவிஞர் வறுமையைப் பற்றியும் தரும் ஹைக்கூ இதோ \nஎன்ற ஹைக்கூவில், மரம் மனிதனுக்குப் பல வகைகளில் உதவினாலும் ,இயேசுவை அறைதற்கு உரிய சிலுவை மரமாய் இருத்தியமைக்கு மரம் வருந்தியதாகக் கூறுவது சிறப்பு மிக்கது .\nமிக நல்ல வீணை இசை மனதிற்கு இன்பமாயினும் ,அதனை முறையாக மீட்டத் தெரியாதவனுக்கு வெறும் விறகுதான் எனத் தெளிவுறுத்கின்றார் .\nஎந்தத் தாயாயினும் பாசம் ஒன்றுதான் .எந்தக் கடவுளாயினும் அருள் ஒன்றுதான் எனத் தாய் பாசத்தையும் , மத சமரசத்தையும் வலிவுறுத்கின்றார் .\nஇதுபோல் மேலும் பல ஹைக்கூ நூல்கள் இயற்றிப் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றேன் .\nநேரம் டிசம்பர் 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 டிசம்பர், 2013\nஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு \nஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு \nஇலைகள் விட்டு கிளைகள் விட்டு\nபூக்கள் பூத்து காய்கள் காய்த்து\nநேரம் டிசம்பர் 22, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா இசை இளையராஜா இணை தயாரிப்பு இயக்குனர் சசிக்குமார் திரைப்பட விமர்சனம் \nஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா \nஇணை தயாரிப்பு இயக்குனர் சசிக்குமார் \nசராசரி மசாலாப் படம் இல்லை .மதுக்கடை காட்சிகள் இல்லை. ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள் இல்லை .இரைச்சல் மிக்க பாடல்கள் இல்லை .குத்துப்பாட்டு இல்லை .நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை .சண்டைகாட்சி இல்லை .வெட்டுக் குத்து இல்லை துப்பாக்கிச் சூடு இல்லை .இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. மொத்தத்தில் வழக்கமாக தற்போது வரும் திரைப்படங்களின் எந்த அம்சமும் இல்லை .\nஇந்தபடத்தில் பாசம் உண்டு ,நேசம் உண்டு ,பண்பாடு உண்டு ,மனித நேயம் உண்டு .நட்பு உண்டு ,இயற்கை உண்டு ,பசுமை உண்டு .\nகாலத்தால் அழியாத பல நல்ல திரைப்படங்களை இயக்கி திரு .பாலு மகிந்திரா .அவர்கள் இந்தபடத்தில் தாத்தாவாக நடித்து உள்ளார்.இல்லை.இல்லை . தாத்தாவாக வருவது பாலு மகிந்திராவா நம்ப முடிய வில்லை .அவ்வளவு இயல்பான கிராமத்து முதியவர் போன்ற நடிப்பு .தாத்தாவாக வாழ்ந்து உள்ளார் .தனது பிம்பங்களை எல்லாம் மறந்து விட்டு ஒரு சராசரி கிராமத்து தாத்தாவாக வந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார் .பேரனாக நடித்துள்ள சிறுவன் மிக நன்றாக நடித்துள்ளான். இந்தப்படம் பார்க்கும் ஒவ்வொரு முதியவருக்கும் இப்படி ஒரு பேரன் இல்லையே என்ற ஏக்கமும் இந்தப்படம் பார்க்கும் சிறுவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என்ற ஏக்கமும் வருவது உறுதி.\nதாத்தா பேரன் உறவை மிக நுட்பமாக திரையில் செதுக்கி நடித்துள்ளார் பாராட்டுக்கள் .நல்ல திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டதே என்ற ஏக்கத்தை தீர்க்க வந்தபடம் .இசை ஞானி இளையராஜாபோல பின்னணி இசை அமைக்க வேறு யாராலும் முடியாது என்பதை நிருபித்துள்ள படம் .இந்தபடத்தில் இசை கதையோடு நம்மை ஒன்ற வைத்து நேரடியாக ஒரு நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை வரவழைக்கும் இசை .படம் பார்க்கிறோம் என்பதையை மறக்கடிக்கும் அற்புதமான படம் .\nகாதலித்து கிறித்தவப்பெண்ணை மணக்கிறான் மகன் .தந்தைக்கு விருப்பம் இல்லை .தந்தை கிராமத்து சாதி மதம் சார்ந்த பழக்கத்தில் உள்ளவர் .மருமகள் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் தமிழும் பேச வராது .என்பதை அறிந்து , வீட்டிற்கு வந்த மகனையும் மருமகளையும் திட்டி விரட்டி விடுகிறார் . நான் செத்தாலும் வராதே என்று மகனிடம் சொல்லி விடுகிறார் .\nமகன் மருமகள் இருவரும் மருத்துவர்கள் சென்னையில் வாழ்கிறார்கள் .இருவரும் வீட்டில் ஆங்கி��மே பேசுகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் அவன் படிப்பது ஆங்கிலப் பள்ளியில் எனவே அவனுக்கும் தமிழ் பேச வராது .12 வருடங்கள் கழித்து கிராமத்தில் இருந்து நண்பன் தொலைபேசியில் தெரிவிக்கிறான் . வயதான தந்தைக்கு வாத நோய் வந்து 2 மாதங்களாகி விட்டது. மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து சரியாகி வீட்டுக்கு வந்துள்ளார் .என்று சொல்லவும் உடன் மகன் தந்தையைப் பார்க்க சொந்த கிராமத்திற்கு செல்கிறான் .12 வருடங்கள் கழிந்தபோதும் தந்தைக்கு மகன் மீதான கோபம் போக வில்லை .திட்டுகிறார் .வீட்டில் உள்ள தங்கை வரவேற்கிறார் .அண்ணி எங்கே என்றபோது மகனுக்கு தேர்வு நடப்பதால் அண்ணியும் தன மகனும் இரண்டு நாளில் வருவார்கள் .என்கிறான் .வயதான தந்தையை உடன் இருந்து கவனிக்கிறான் மருத்துவர் என்பதால் மாத்திரை தந்து சிகிச்சை அளித்து இதம் தருகிறான் .\nஇரண்டு நாளில் அவன் மனைவியும் மகனும் வருகின்றனர் .தாத்தா பேரனை பார்த்து நெகிழ்ந்து போகிறார் .கிராமத்தில் பாம்பு கடித்த பெண்ணை மருத்துவர் மகன் காப்பாற்ற, கிராம மக்கள் இங்கு ஒரு மருத்துவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டுகோள் வைக்க ,இதை கவனித்த மருத்துவ மருமகள் நானும் என் மகனும் இந்த கிராமத்தில் இருக்கிறோம் .என்று சொல்ல சென்னையில் உயர்வான ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் தமிழ் தெரியாத மகனை கிராமத்தில் தமிழில் படிக்க வைப்பதா அதிர்த்து விடுகிறான் .நீங்கள் இந்த கிராமத்தில் தமிழ் வழி பயன்றுதானே மருத்துவர் ஆனீர்கள் .என் மகனும் ஆவான் என்கிறாள் .பேரனுக்கு தமிழ் பேச வராது என்பது அறிந்து அதிர்ந்து பொய் அவனுக்கு .நெல்லில் அ காட்டி தமிழ் கற்பிக்கிறார் .திருக்குறள் அகர முதல தொடங்கி கற்க கசடற, எப்பொருள் , இன்னா செய்தாரை வரை அவ்வையின் ஆதிச்சூடி அனைத்தும் சொல்லித் தருகிறார் .தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலமும் மிக அழகாக கற்பிக்கிறான் .தாத்தாவின் நண்பன் மரணம் தாத்தாவை கவலையில் ஆழ்த்த ,பேரன் தாத்தாவிடம் நீயும் ஒரு நாள் செத்து விடுவாயா அதிர்த்து விடுகிறான் .நீங்கள் இந்த கிராமத்தில் தமிழ் வழி பயன்றுதானே மருத்துவர் ஆனீர்கள் .என் மகனும் ஆவான் என்கிறாள் .பேரனுக்கு தமிழ் பேச வராது என்பது அறிந்து அதிர்ந்து பொய் அவனுக்கு .நெல்லில் அ காட்டி தமிழ் கற்பிக்கிறார் .திருக்குறள் அகர முதல தொடங்கி கற்க ��சடற, எப்பொருள் , இன்னா செய்தாரை வரை அவ்வையின் ஆதிச்சூடி அனைத்தும் சொல்லித் தருகிறார் .தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலமும் மிக அழகாக கற்பிக்கிறான் .தாத்தாவின் நண்பன் மரணம் தாத்தாவை கவலையில் ஆழ்த்த ,பேரன் தாத்தாவிடம் நீயும் ஒரு நாள் செத்து விடுவாயா என்று கேட்க மிக நெகழ்ச்சி.ஒரு நாள் தாத்தாவும் இறந்து விடுகிறார் .\nபேரனும் மருத்துவர் ஆகிறான் . 20 வருடங்கள் கழித்து பேரனுக்கு கவிதைக்கு பரிசு கிடைக்கின்றது .பரிசு பெறும்போது பரிசு பெறக் காரணமான தமிழ் கற்பித்த தாத்தாவை நினைத்து கண்\nகலங்குகின்றான் .பேரனாக கடைசி காட்சில் இயக்குனர், நடிகர் சசிக்குமார் வருகிறார் .தன்னுடைய குருவிற்காக இந்தப்படத்தின் இணை தயாரிப்பை ஏற்றுக் கொண்டஇயக்குனர் சசிக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .\nமகனாக நடித்து இருக்கும் சசி ,மருமகளாக நடித்து இருக்கும் ரம்யா சங்கர் ,பேரனாக நடித்து இருக்கு சிறுவன் காந்த் , தாத்தாவாக நடித்துள்ள பாலு மகிந்திரா அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளனர் .இந்தப்படத்திற்கு விருது உறுதி .\nதமிழின் சிறப்பை கிராமத்தின் சிறப்பை, கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்ந்தும் அற்புதமான படம் .படம் அல்ல பாடம் .ஆங்கில மோகத்தில் அலையும் தமிழ்ச்சமுதாயம் முழுவதும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .\nஅனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து இந்தப்படத்தை வெற்றிப் படமாக்குங்கள் .அப்போதுதான் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நல்ல படங்கள் எடுக்க முன் வருவார்கள் .குறிப்பாக குழந்தைகளுடன் சென்று பாருங்கள் .\nநேரம் டிசம்பர் 22, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 டிசம்பர், 2013\n மின் அஞ்சல் குழுவில் படித்து .நன்றி முத்தமிழ் வேந்தன் . \"\"சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான் . \"\"சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்'' ம.சோ. விக்டர் நேர்காணல்\n மின் அஞ்சல் குழுவில் படித்து .நன்றி முத்தமிழ் வேந்தன் \n\"\"சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்\nமொழி ஆய்வுத்துறையின் முக்கிய பிரிவுகளில் முதன்மையானது சொல்லாய்வுத் துறை. ஒரு சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிந்து விளக்கிக்கூறும் சொல்லாய்வு மூலம் ஒரு மொழியின் செவ்வியல் தன���மையை உணர முடியும். சொல்லாய்வுத் துறையில் தன்னிகரற்றுத் திகழ்ந்து தமிழுக்கு அணி சேர்த்தவர் பாவாணர். பாவாணருக்குப் பிறகு மொழி ஆய்வை மிக நுட்பமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரே. அவர்களில் தனித்துவமான கோணத்தில் தமிழின் தொன்மையை ஆய்ந்து வருபவர் மொழியறிஞர் ம.சோ. விக்டர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவரது தமிழறிவு மிகப் பரந்தது என்றால் மிகையில்லை.\nஅரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர். இவரது முதல் ஆய்வு நூலான \"எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' நுட்பமான கவனம் பெற்றது. இந்த நூலைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் பத்தொன்பது தமிழாய்வு நூல்கள், தமிழ்மொழியின் தொன்மையை ஆணித்தரமான தரவுகளோடு முன்வைக்கின்றன. இவரது ஆய்வின் தெளிந்த குரல், தமிழ்மொழி தனது தாக்கத்தை உலக மொழிகளில் செலுத்தியிருப்பதை நிறுவுகிறது. இவரை \"இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்தோம்...\nஒரே ஆசிரியரின் உழைப்பில், ஒரே நேரத்தில் பத்தொன்பது மொழி ஆய்வு நூல்கள் வெளிவருதல் என்பது தமிழ் கூறும் நல்லுலகில் மிகுந்த ஆச்சரியமூட்டக்கூடியதாகவும், தமிழ்மொழி குறித்த ஆய்வில் இதற்குமுன் நிகழ்ந்திராத பாய்ச்சலாகவும் இருக்கிறது. இத்தகைய பதிப்பு முயற்சி எப்படிச் சாத்தியமானது தவிர, 2004-ல் வெளிவந்த உங்களது முதல் மொழி ஆய்வு நூலான \"எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துக்கு எத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தீர்கள்\n\"\"எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துக்கான எதிர்வினைகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மொழி ஆய்வில்- குறிப்பாக சொல்லாய்வு என்று வருகிறபோது, மிக ஆழமான ஆய்வினை வரலாற்றின் துணை கொண்டு, புவியியலின் துணைகொண்டு நிறுவிட வேண்டும். நான் எனது முதல் சொல்லாய்வை முடித்த கையோடு அதைப் புத்தகமாகவும் எழுதி முடித்தேன். அதனைப் பதிப்பிக்கும் முன்பு, தமிழறிஞர் கள், பேராசிரியர்களிடம் கொடுத்து கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். எனவே ஒளியச்சு செய்த பிரதியை பதினைந் துக்கும் அதிகமானவர்களிடம் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒப்புதலான கருத்தையும் தரவில்லை; எதிரான கருத்தையும் தர வில்லை. இறுதியாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் மொழி யியல் அறிஞருமான பொற்கோ அவர்களைச் சந்தித்து பிரதி யைக் கொடுத்தேன். தாமதமின்றி படித்து முடித்த பொற்கோ என்னை அழைத்து, \"உங்கள் ஆய்வும், அதன் முடிவுகளும் மறுக்க முடியாதபடி வலுவாக இருக்கின் றன. யார் என்ன சொன்னாலும் எதை யும் காதில் போட் டுக் கொள்ளாதீர்கள். உடனடியாக இதைப் பதிப்பித்து வெளி யிடுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார். அதன் பிறகே எனது சொந்தப் பணத்தில் அந்த நூலைப் பதிப் பிக்கும் வேலைகளில் இறங்கினேன். எழு பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எனது பொருளாதா ரச் சூழலுக்கு இந்தத் தொகை பெரிய சுமைதான். எனினும் தயக்கமின்றி பதிப்பித்தேன். ஆய்வின் முடிவுகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காக அறிஞர்கள், பேராசிரியர்கள் என்று பலருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். ஆனால், ஓராண்டுகள் வரை எந்த விதமான எதிர்வினைகளும் இல்லை. பதிப்பிக்கும் போதே சில நண்பர்கள், \"தங்களின் தாய்மொழி குறித்து மட்டுமல்ல; பண்பாடு குறித்தும் கவலை அற்றவர்களாக தமிழர்கள் வாழத் தலைப் பட்டு விட்டார்கள். இவர்களை நம்பி நீங்கள் இத்தனை பெரிய தொகையைச் செலவு செய்ய வேண்டுமா' என்றார்கள். ஆனால் நான் அவர்களுக்கு மறுமொழியாக, \"இந்த பூமிப்பந்தில் கடைசித் தமிழனும் அழிந்து விட்டால்கூட, தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும். இன்று நூற்றுக் கும் அதிகமான உலக மொழிகளில் தமிழின் தாக்கம் இருக்கிறது. அதுதானே எனது ஆய்வு. எனவே நிச்சயம் சில தமிழர்களாவது இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு நம்மை ஆதரிக்க வருவார்கள். அதுவரை காத்திருப்போம்' என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.\nநண்பர்களை அமைதிப்படுத்தி விட்டேனே தவிர, தொடர்ச்சி யாக நமது ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வரமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இந்த நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் எனது நூலை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர் \"தி பார்க்கர்' கருணாநிதி என்னை முடுக்கிவிட்டார். \"\"எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' ஆய்வு நூல், இருபதுக்கும் அதிகமான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது' என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அடுத்த புத்தகம் வராது என்ற அச்சம் காரணமாக, நான் தனித்தனி ஆய்வுகளாக முன்னெடுக்க விரும்பிய பல முடிவு களை இந்த ஒரே புத்தகத���தில் கொட்டியிருந்தேன். அதை அவர் கண்டுபிடித்து விட்டார். நல்லேர் பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் பத்தொன்பது புத்தகங்களின் சுருக்கம்தான் \"எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' ஆய்வு நூல்.\nபிறகு அச்சாளர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி முதல் புத்தகத்தில் நான் ஆய்ந்து முன்வைத்த செய்திகளை விரிவு படுத்திப் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். கடந்த நான்காண்டு காலத்தில் இப்படிப் பதினைந்து புத்தகங்களை எழுதி முடித்து, கையெழுத்துப் பிரதியை நண்பர் கருணாநிதிக்கு அனுப்பிவிடுவேன். அவர் ஒளியச்சு செய்து, எனக்குப் பிழைப் படியை அனுப்புவார். நான் பிழை திருத்தி அவருக்கு அனுப்புவேன். எங்கே நான் சோர்ந்துவிடுவேனோ என்று எண்ணி, \"உங்கள் ஆய்வுகளைப் பதிப்பிக்க நிச்சயம் யாராவது வருவார் கள். யாராலும் நிராகரிக்க முடியாத ஆய்வுகள்' என்று என்னை இடையறாது இயங்க வைத்தார். அவரது நம்பிக்கையும் எனது நம்பிக்கையும் வீண் போகாத வண்ணம் ஓர் அற்புதம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதாசிவம் என்பவர் எனது நூலைப் படித்துவிட்டு, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, \"நான் உங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல், முதன்முறையாக என்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது' என்றார். பிறகு சென்னை வரும்போது அவரை சந்திப்பதாகச் சொன்னேன். அவ்வாறே அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர், பரந்துபட்ட வாசகர் என்பதும், தமிழ் மொழி சார்ந்த நற்பணிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயைச் செலவு செய்து வருபவர் என்றும் தெரிந்தது. எனது ஏனைய ஆய்வுகளைப் பற்றித் தெரிந்துகொண்ட அவர், தமிழ் மய்யம் அமைப்பை நிறுவி, தமிழ்ப் பணியாற்றி வரும் அருட்தந்தை ம. ஜெகத் கஸ்பர் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். சதாசிவம் மூலமாக எனது முதல் நூலை ஏற்கெனவே கஸ்பர் அவர்கள் படித்திருக்கிறார். முதலில் எனது பத்து நூல்களை வெளியிடுவதாக அவர் சொன்னதும் எனக்கு பெருவியப்பு. பத்து நூல்களின் ஒளியச்சுப் பிரதிகளைப் படித்துப் பார்த்த கஸ்பர், \"உங்களது மற்ற ஆய்வு நூல்களையும் கொண்டு வாருங்கள்' என்றார். பின்னர் அனைத்தையும் படித்து முடித்து \"மொழி ஆய்வில் தவிர்க்க முடியாத நூல்கள் இவை' என்று அவர் சொன்னதும் எனது கண்கள் பனித்து விட்டன. இப்படித்தான் எனது முதல் நூலான \"எபிரேயத் தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் இருபது நூல்களை தமிழ் மய்யத்தின் நல்லேர் பதிப்பகம் ஒரே நேரத்தில் வெளியிட்டது.''\nஇத்தனை நூல்களுக்கான தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆய்ந்து எழுதி முடிக்க உங்களுக்குத் தேவைப்பட்ட கால அவகாசம் எவ்வளவு முக்கியமாக இந்த ஆய்வு களில் இறங்க உங்களைத் தூண்டியது எது முக்கியமாக இந்த ஆய்வு களில் இறங்க உங்களைத் தூண்டியது எது உங்களின் பின்னணி பற்றியும் கூறுங்களேன்...\n\"\"எனது சொந்த ஊர், இன்றைய அரியலூர் மாவட்டத்தின், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை. ஒரு எளிய கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர் கடலூரில் உள்ள தூய வளனார் உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்த்து விட்டார்கள். முதல் வகுப்பு தொடங்கி பள்ளி இறுதி வகுப்பாகிய பத்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்றேன். அது மிகச்சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர்- புலவர் நற்குணம் என்ற தமிழறிஞர். எனக்குள் தமிழுணர்வை விதைத்தவர் அவர்தான். இன்னொரு பக்கம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிற காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. அண்ணாவின் பேச்சும், அவர் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் மொழிநடை அந்தக் காலகட்டத்தின் புதுமை, எழுச்சி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. அண்ணா வைத் தொடர்ந்து கலைஞரின் பேச்சும் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. பதினைந்து வயது இளைஞனாக, முப்பது கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று, சிதம்பரத்தில் அவரது பேச்சைக் கேட்கச் சென்றேன். தமிழ் இலக்கியம் குறித்து அவர் பேசியவை என்னை சங்க இலக்கியம் வாசிக்க வைத்தது. அத்தனை சிறிய வயதில், நமது சங்க இலக்கியத்தில் தமிழரின் வாழ்வும் வரலாறும் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.\nஇன்னொரு பக்கம் எனது பள்ளியில் நடத்தப்பட்ட மறைக் கல்வி வகுப்புகளில் பைபிள் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. அந்த வயதில் பைபிளின் மொழியும், அதில் கூறப்படும் வரலாறுகளும், அந்த வரலாறுகள் நிகழ்ந்த தாகக் கூறப்படும் நாடுகளும் பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் எழுந்தது. பின்னர் பைபிளில் குறிப்பிடப்படும் இடங்கள் இன்றைய உலக வரைபடத்தில் எந்த நாடுகளில் இருக்கின்றன, அங்கே வச��க்கும் மக்கள் யார், பேசும் மொழி, அவர்களது வழிபாடு, பண்பாடு பற்றி நூலகங்களில் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித் தேன். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேலைக்குச் செல்ல வேண்டிய குடும்பச் சூழல் இருந்ததால், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இரண் டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மழைக்குக்கூட கல்லூரியில் ஒதுங்க முடியாத வாழ்க்கைச் சூழல். ஆனால் ஆசிரியர் பணி அமைதியாகச் சென்று கொண்டிருந் தது. எனக்கு ஒரு வகையில் அது சாதகமாக அமைந்து விட்டது. தமிழ் இலக்கியங்களை ஒன்றுவிடாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தனித்தமிழ் இதழ்கள் எனக்குக் கிடைத்தன. அவர் வெளியிட்ட \"தென்மொழி' இதழின் தொடர் வாசகனாக மாறினேன். அந்த இதழில்தான் தேவநேயப் பாவாணர் எனக்கு அறிமுகமானார். \"தென்மொழி'யில் அவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரும். அந்த கட்டுரைகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதியாக பாவாணர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றி \"தென் மொழி' மூலம் அறிந்து, அவற்றை வாங்கிப் படித்தேன். அந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன என்றுதான் சொல்ல வேண்டும். \"தமிழ் வரலாறு', \"தமிழர் வரலாறு' ஆகிய இரண்டு புத்தகங்கள்தான் அவை. இவற்றைப் படித்து முடித்த தும், பாவாணரின் அத்தனை ஆய்வு நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்தேன். கடற்கோளால் அழிந்து போன குமரிக்கண்டம் குறித்தும், தமிழர்கள் உலகெங்கும் சென்று பரவி வாழ்ந்தது குறித்தும் தனது ஆய்வில் கோடிட்டுக் காட்டுகிறார். அதே நேரம் தமிழ் மொழியின் சொற்தொகுதியில் எவை தமிழ்ச் சொற்கள், எவை பிறமொழிச் சொற்கள், அவற்றை எப்படிக் கண்டறிவது என்று தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தை- புதிய கண்ணோட் டத்தை பாவாணர்தான் முதலில் வகுத்தார். விரிவான மொழி ஆய்வுக்கு வித்திட்டவர் பாவாணர்தான். பாவாணர் வழியில் நான் சொல்லாய்வைத் தொடங்கக் காரணமாக அமைந்தது பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் உள்ள \"ஊர்' என்ற சொல். ஆபிரகாம் குடியேறி வாழ்ந்த பகுதியின் பெயர், எபிரேய மொழி எனப்படும் ஹீப்ரு மொழியிலும் \"ஊர்' என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஊர் என்பது தூய தமிழ்ச் சொல்லாயிற்றே இது எப்படி அங்கே போனது என்ற கேள்வியோடு ஆய்வில் இறங்கினேன். இப்படித் தான் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்லாய்விலும் மொழி யாய்விலும் எனது வாழ்வைச் செலுத்தி வருகிறேன்.''\nபாவாணரின் வழியில் மொழி ஆய்வை இடையறாது செய்து வருவதாகச் சொல்கிறீர்கள். பாவாணரின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரமும் சிறப்பும் அவர் வாழும் காலத்தில் கிடைத்ததா\n\"\"பாவாணர் என்றில்லை; தொல்காப்பியருக்கே கூட ஆதரவு கிடைக்காத நிலை இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் ஒரு ஆய்வாளனுடைய முடிவு களை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒரு ஆய்வு நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. பாவாணருக்கும் அதுதான் நேர்ந்தது. பாவாணரின் ஆய்வுகள் இன்றைக்கும் விவாதப் பொருளாக இருந்தாலும், அவரது பங்களிப்பை- தமிழ்மொழிக்கு அவர் சீர்செய்ததைப்போல யாரும் செய்துவிடவில்லை. அதுதான் உண்மை. மிகப்பெரிய இலக்கண ஆசிரியர்- தமிழையும் தமிழர்களின் வரலாற்றையும் புத்துயிர் பெறச் செய்த தொல்காப்பியரே பல தவறுகளைச் செய்திருக்கிறார் என்று பாவாணர் பட்டியலிட்டார். தொல்காப்பியர் மிகப்பெரிய மேதை. அவர் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்திருக்கலாமா என்று துணிந்து கேட்டவர் பாவாணர். தனது வாழ்நாள் வரை யிலும் தமிழ்ப்பணி செய்தவர் பாவாணர். தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் பிறகு சுமார் பதினெட்டு நூற்றாண்டு இடைவெளியில் தோன்றிய மாபெரும் தமிழறிஞர் பாவாணர். சொல்லப்போனால், தொல்காப்பியருக்கு உரிய இலக்கண அறிவும், திருவள்ளுவரிடம் காணப்படும் கவித்துவ மேதமையும், இவற்றோடு வரலாற்று அறிவும் பாவாணரிடம் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால் ஒரு மிகப்பெரிய ஆய்வாளராக அவர் திகழ்ந்தார். அவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்காதது குறித்து தமிழர்களாகிய நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.''\nபாவாணருக்கு முன்பு தமிழாய்வை முன்னெடுத்த அறிஞர்கள் என்று யாரைக் கணக்கில் கொள்ளலாம்\n\"\"பாவாணர் அளவுக்கு விரிவான மொழி ஆய்வை முன்னெடுத் துச் செல்ல வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் யாருமில்லை. பாவாணருக்கு முன்பு என்று வருகிறபோது, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் உலகளாவிய பரவலைப் பற்றி கருத்து சொன்னார்களே அன்றி முறை���ான ஆய்வினை யாரும் செய்யவில்லை. இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால் கால்டுவெல் பாதிரியாரை, மொழி ஆய்வை முன்னெ டுத்த முன்னோடி என்று குறிப்பிட முடியும். தமிழின் பல சொற்கள், ஐரோப்பிய மொழிகளில் வழக்கிலிருப்பதை அவர் தான் முதன்முதலில் சொன்னவர். தென்னகத்தில் பேசப்படும் திராவிட மொழிகளின் ஒற்றுமையை விளக்கி ஒப்பிலக்கணம் கொடுத்தவர். குறிப்பாக ஸ்கேண்டிநேவிய நாடுகள் என்று குறிப் பிடப்படுகிற நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பேசப்பட்ட மொழிகளுக்கும் தமிழுக்கும் தொடர்பிருப்பதை முதன் முதலில் சுட்டிக்காட்டியவரும் கால்டுவெல்தான். அதேபோல சமஸ் கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கோடிட்டுக் காட்டினார். கிறிஸ்துவ மிஷனரிக்காக இறைப்பணியாற்ற வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு தீவிரத்தன்மை கொண்டது இல்லை எனினும், கணக்கில் கொள்ளத்தக்க முன்னோடியானது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.\nஇவர்களுக்குப் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரிதிமாற் கலைஞர் வருகிறார். இந்திய மொழிகளில் மூப்புடைய மொழி தமிழே. அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னார். ஆனால் அவர் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஏதோ தமிழின்மீதுள்ள ஆர்வத்தில் சொல்லுகிறார் என விட்டுவிட்டார்கள். அதன்பிறகு மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கமே நடத்திக் காட்டினார். மறைமலைக்குப் பிறகு 1940-களில்தான் பாவாணர் அறிமுகமாகிறார்.''\nஎபிரேயத்தின் தாய்மொழி தமிழ்மொழிதான் என்ற ஆய்வை முன்வைக்கும் நீங்கள், மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள், மொழியறிஞர்களிடம் காணும் குறைபாடு, பலவீனம் என்று எதைச் சொல்வீர்கள் எபிரேய மொழியை ஆய்வு செய்த மேலை நாட்டறிஞர்கள் தமிழின் தொடர்பைக் குறிப் பிட்டிருக்கிறார்களா\n\"\"கீழை மொழிகள் குறித்த பரிச்சயம் இல்லாதது தான் மேலைநாட்டு மொழியறிஞர்களின் மிகப்பெரிய குறைபாடு என்று நான் சொல்வேன். எபிரேயம் பற்றிப் பேசுகிறபோது, தமிழ்நாட்டில்- தமிழறிஞர் களிடம்கூட எபிரேயம் என்ற ���ொல்லைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. எபிரேயம் என்பது கி.மு.3000 ஆண்டுகளில் பாபிலோன் நாட்டிற்குக் குடிபெயர்ந்த ஒரு மக்களினத்தின் பெயர் என்று சொல்கிறார்கள். ஏபிரேயர்கள், எபிரேயம் என்ற சொல் எப்படி வந்ததென்றால், \"ஹீப்ரு' என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது அது எபிரேயம் ஆயிற்று என்கிறார்கள். \"ஹீப்ரு' என்ற சொல் எப்படி வந்தது, அதனுடைய மூலச்சொல் என்ன என்று ஆராய்கிறபோது, அது \"அப்பிரு' (ஆல்ல்ண்ழ்ன்) என்ற சொல்லிலிருந்து வந்தது என்கிறார்கள். அப்பிரு என்ற சொல் எப்படித் தோன்றியது, அதன் பொருள் என்ன என்று பார்த்தால், அது முழுமுற்றாகத் தமிழ்ச்சொல். இன்றைய ஈராக் நாட்டில், இரட்டையாறு என்று அழைக்கப்படுகிற டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிகள் ஓடுகின்றன. இன்றைய ஈராக் அன்றைய பாபிலோன். இவற்றில் டைகிரீஸ் ஆறு கிழக்குப் பக்கமாகவும், யூப்ரடீஸ் ஆறு மேற்குப் பக்கமாகவும் இருக்கிறது. டைகிரீஸ் ஆற்றங்கரைக்கு கிழக்குப் பக்கமிருந்து குடிபெயர்ந்து வந்த ஒரு இன மக்களைத்தான், அங்கே ஏற்கெனவே வசித்து வந்த மக்கள் \"அப்பிரு' என்று அழைத்தார்கள். அந்த மக்கள் கிழக்குப் பகுதியிலிருந்து ஏன் வந்தார்கள்; அவர்கள் யார் என்பதையெல்லாம் இதுவரை எந்த வரலாற்று ஆசிரியர்களும் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். டைகிரீஸ் ஆற்றுக்கு அந்தப் பக்கமிருந்து வந்ததால் அவர்கள் \"அப்பிரு' என்று அழைக்கப்பட்டார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது அந்தப் பக்கம் என்பதற்கு \"அப்பிரு' என்று அவர்கள் சொல்வது \"அப்புற' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. அப்புறத்து மக்கள் என்பதற்கு வரலாற்றாசிரியர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் \"பட்ஹற் ள்ண்க்ங் ர்ச் ற்ட்ங் தண்ஸ்ங்ழ்.' ஆனால் \"அப்பிரு' என்ற சொல், \"அப்புற' என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஆய்வு செய்தவர்கள் அத்தனை பேரும் மேலை நாட்டு அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள். கீழை வரலாற்று அறிவோ, மொழிகள் குறித்தோ அறியாதவர்கள்.\nடைகிரீஸ் ஆற்றின் அப்புறத்திலிருந்து வந்து நதிக்கரையில் குடியேறிய மக்கள் சில காலம் கடந்த பிறகு, பாபிலோன் தலைநகராக இருந்த \"ஊர்' நகரில் குடியேறினார்கள். இந்த \"ஊர்' நகரை உருவாக்கியவர் கள் சுமேரியர்கள். இன்றைக்கு இருக்கக்���ூடிய ஈரான், ஈராக், லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், அரேபியா, எகிப்து ஆகிய பகுதிகளில் வாழ்ந்திருந்த- வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மக்களைப் பற்றி தெளிவான வரையறையோ வரலாறோ இதுவரை யாரும் கண்டறிந்து சொல்லவில்லை. குறிப்புக்களை மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் சுமேரிய மக்கள் உருவாக்கிய பாபிலோனிய நாகரீகம் கி.மு. 3000 ஆண்டுகளில் செழித்தோங்கி வளர்ந்து நின்றது என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு, அங்கே \"செமிட்டிக் இன' மக்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். செமிட்டிக் இனம் எங்கிருந்து வந்தது, அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது தெரிய வில்லை. காலப்போக்கில் சுமேரிய இனமும் செமிட்டிக் இனமும் கலந்தபோது, ஒரு புதிய மொழி உருவாகி இருக்கிறது. அதை அக்கார்டிய மொழி என்கிறார்கள். இவர்களோடு அப்புறத்திலிருந்து வந்த \"ஹீப்ரு' மக்கள், \"ஊர்' நகரில் குடியேறி அந்த இனம் பல்கிப் பெருகும்போது, ஏற்கெனவே அங்கே வாழ்ந்திருந்த சுமேரிய மக்கள், செமிட்டிக் இன மக்களுடன் கலந்தபோது, அப்புறத்து மக்கள் பேசிய மொழி சுமேரிய மொழி, செமிட்டிக் மொழியுடன் கலந்து புதிய மொழி உருவானபோது- அதை எபிரேபிய மொழி- அதாவது \"ஹீப்ரு' என்று தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஹீப்ரு எனும் எபிரேய மொழி பேசிய மக்கள் வசித்த \"ஊர்' நகரத்துக்கு கிழக்கே அரபு மக்கள் இருக்கிறார்கள். மேற்குப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இப்படி கி.மு.3000 ஆண்டுகளில், மத்தியதரைக் கடலை ஒட்டிய கிழக்குப் பகுதியில் பேசப்பட்ட இத்தனை மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இந்த மொழி களைப் பேசிய மக்கள் மிகச்சிறந்த நாகரீகத்தில் செழித்தோங்கி வாழ்ந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக கி.மு. 3000 ஆண்டுகளிலேயே வரிவடிவத்திலேயே இலக்கியங்களைப் படைத் திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சுமேரியர்கள், \"ஆப்பு' எழுத்து என்று சொல்லத்தக்க வகையில் களிமண் தட்டுக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த சுமேரிய வரிவடிவங்களும் சிந்துவெளியின் வரிவடிவங்களும் ஒன்றுதான் என்பது எனது ஆய்வின் உறுதியான முடிவு. ஆனால் மேலை மொழி அறிஞர்கள் யாரும் புதைந்துபோன இந்த வரலாற்று உண்மையைக் கண்டறியவில்லை. குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறி�� தமிழர்கள், அங்கே நகரிய நாகரீகத்தை வளர்த்து வாழ்ந்து வந்தனர். பின்னர் சிந்துவெளி மக்களின் ஒரு பகுதி மக்கள், புலம்பெயர்ந்து சென்று பாபிலோன் மற்றும் \"ஊர்' நகர நாகரீகத்தை உருவாக்கி வாழ்ந்தார்கள். இப்படி சிந்துவெளியிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழினமே சுமேரியர், யூதர், போனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம். இதற்கு சிந்துவெளி, சுமேரிய நாகரீகங்களின் வரிவடிவங்கள் ஒத்துப்போவதை மட்டும் நான் சான்றாகக் கூறவில்லை. ஏபிரேய மாகிய \"ஹீப்ரு' மொழியில் இருக்கும் எண்ணிறந்த தமிழ்ச் சொற்களின் கூட்டமே சான்று.''\nசிந்துசமவெளி- மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பற்றித் தெரிய வந்தபோது, அவற்றை ஆரிய நாகரீகம் என்றல்லவா அறிவித்தார்கள் அப்படியானால்- வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இன- மத பற்று கொண்டவர்களா\n\"\"எல்லாரையும் அப்படிப் பொதுமைப்படுத்திவிட முடியாது. ஆனால் பலர் ஆரியச் சார்பு கொண்டவர்களாக இருந்திருக்கி றார்கள். அவ்வளவு ஏன்... தமிழ்ச்சூழலில், மொழி ஆய்வு என்றால் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது மட்டும் தான் ஆய்வு என்று சாதி பார்த்து அங்கீகரிப்பதும் நிராகரிப் பதும் நடந்து வந்திருக்கிறது. இன்றும் இப்படி துலாக்கோல் தூக்குகிற அவலம் இருந்தாலும்கூட, இத்தகைய பார்வைகள் வெகுவாகக் குறைந்து வருவது ஆய்வுகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க உதவியிருக்கிறது.\nசிந்து சமவெளி நாகரீகம் என்று வருகிறபோது அங்கே இருந்த தமிழர் சமயம், வாழ்வியல் என்பது ஆரியர்களுக்குக் கிஞ்சிற்றும் தொடர்பற்ற ஒன்று. சிந்துவெளி எழுத்துகளை ஐந்நூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் தொல்லியலாளர்கள் படித்துப் பார்த்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கூறியிருக்கிறார்கள். இப்படிப் படித்துச் சொன்னவர்களில் மேலை நாட்டு அறிஞர்களும் சிலர் உண்டு. அவர்களில் டாக்டர் \"பர்பலோ' என்பவர் சொன்ன செய்திகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் சாதகமான கருத்துகள். மிகுந்த நடுநிலையும், வரலாற்றுத் தெளிவும் கொண்டவை. அதாவது \"சிந்துவெளி எழுத்துகள் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துகளே- சிந்துவெளி மொழி என்பது தமிழ்மொழியே' என்று அவர் கூறினார். இந்தக் கருத்து ஆரிய சார்புடைய ஆய்வாளர் களைப் பெரிதும் எரிச்சலடையச் செய்தது. பிறகு 1920-களில் ���ெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஆங்கிலேயர்கள் இருப்புப் பாதை போட்டபோது பல மண்மேடுகள் எதிர்ப்பட்டன. இவற் றைத் தகர்த்து எறியும்போது பானை ஓடுகள், காசுகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் எல்லாம் கிடைத்தன. பிறகு அந்த மேடு களில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டபோது அங்கே ஒரு நகரமே புதைந்து கிடந்ததைப் பார்த்தார்கள். அதுதான் மொகஞ்ச தாரோ. இது என்ன நாகரீகம், இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்றெல் லாம் தெரியாத நிலையில், \"இது ஆரிய நாகரீகமே' என்று அறிவித்து விட்டார்கள். அப்போது பம்பாய் நகரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியாரான \"ஈராஸ்' என்பவர், மொகஞ்சதாரோவுக்கும் சிந்து வெளிக்கும் சென்று, அங்கே கிடைத்த பானை ஓடுகள், வரிவடிவ எழுத்துகள், இன்னபிற பொருட்களை எல்லாம் ஆய்ந்து பார்த்து, இது திராவிட நாகரீகம் என்று அதிரடியாகச் சொன்னார். இவர் இப்படிச் சொன்னதும், இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் அதிர்ச்சி அலை பரவியது. ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று சுமேரிய எழுத்துகளையும் சிந்து வெளி எழுத்துகளையும் ஆய்வு செய்து இரண்டும் ஒன்றுதான் என்றார். இத்தனை தீர்க்கமாகவும் தெளிவாகவும் அவர் ஆய்வு செய்து சொன்னதற்கு அவர் பன்மொழிப் புலமையும் பைபிள் அறிவும் வரலாற்று அறிவும் கொண்டவராக இருந்தார். மிகக் குறிப்பாக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட இருபது செவ்வியல் மொழிகளில் பரிச்சயமும் தேர்ச்சியும் பெற்றவராக அவர் இருந் ததுதான். தமிழரின் வரலாற்றுக்கு மாபெரும் திருப்பு முனையைக் கொடுத்தது ஈராஸ் பாதிரியாரின் இந்த ஆய்வுதான். ஈராஸ் பாதிரியாரின் தெளிவான ஆய்வும், அவரைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் வெளிவந்த பிறகே ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் இனி மூடி மறைப்பதற்கு எதுவு மில்லை என்று வாயை மூடிக் கொண்டார்கள்.\nஇந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நீலகண்ட சாஸ்திரி, பரிதிமாற்கலைஞர், ஐராவதம் மகாதேவன், ராகவன் அய்யங்கார் என்று பல அறிஞர்கள் பிராமணர்களாக இருந்த போதிலும், தமிழர்களாகவே பிறந்து வாழ்ந்ததால் மொழி ஆய்வில் ஆரிய சார்பு இல்லாமல் மாபெரும் சாதனைகளைச் செய்திர���க்கி றார்கள். இவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது; முடியாது.''\nநீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை என்றாலும், பெரும் பான்மையான ஆரிய பண்டிதர்கள், இந்தியாவின் முதல்மொழி சமஸ்கிருதமே என்றும்; தமிழை நீசமொழி என்றும் தாழ்த்தி வந்திருப்பதை- இன்னும்கூட தாழ்த்தப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்\n\"\"சமஸ்கிருதம் என்பது தேவமொழி, அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் தான் எழுதப்பட்டன; அதை சூத்திரன் படிக்கக் கூடாது என்றெல் லாம் விதிகளை வகுத்தார்கள். ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழர்கள் வேதங்களைப் படிக்க வில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது அவர்கள் சமஸ்கிருத மொழியில் ஆர்வம் காட்டினார்கள். குறிப் பாக மேக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்தார். அதில் பல கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள லாம்; இன்னும் பலவற்றை நிராகரித்தும் விடலாம். பின்னர் வில்சன் என்ற ஆங்கில அறிஞர் ரிக் வேதத்தைப் படித்து அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அந்த நூல் ரிக் வேதத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. அதுவரை வேதத்தைப் படித்தறியாத பலருக்கும் இந்த நூல் வேதம் பற்றிய மாபெரும் மாயைகளைத் தகர்த்தது. தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக ரிக் வேதம் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். எனக்கும் வில்சனுடைய ஆங்கிலப் பிரதியே ஆய்வுக்குப் பயன் பட்டது. வரலாற்றறிஞர்கள் தங்களுடைய ஆய்வில், \"கி.மு. 2000-க்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை' என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்கள். கி.மு.2000 என்பது அதிகபட்ச கால வரையறை. தற்காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒரு புதிய சான்று கிடைத்தது. அப்போது முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறையின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அவர், \"இந்த சான்றின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.7,500 என்று அரசு முடிவு செய்கிறது' என்று அறிவித் தார். அதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், \"இது திராவிட நாகரீகமா அல்லது ஆரிய ந���கரீகமா' என்று கேட்டார். ஜோஷிக்கு திராவிட நாகரீகம் என்று சொல்ல மனமில்லை. ஆரிய நாகரீகம் என்று சொல்லச் சான்றில்லை. மாறாக \"இந்திய நாகரீகம்' என்று சமாளித்தார். இப்போது வரும் சான்றுகளின்படி, கி.மு.10,000 ஆண்டுகளில் சிந்துவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான செய்திகள் வருகின்றன.\nஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.\nநீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. \"சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; \"சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது.\nவேதங்கள் என்பவை ஒன்றாக இருந்து, பிறகு நான்காகப் பிரிக்கப்பட்டதாகப் பாவாணர் சொல்கிறார். தமிழர்களின் இலக்கியங்களைப் பார்த்தே ஒரே வேதமாக இருந்ததை இப்படி நான் காகப் பகுத்தார்கள் என்கிறார். ரிக் வேதத்தை எடுத் துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, ஆரிய கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக் கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங் கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர் களால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந் தால், \"கணியன்' \"கனாதன்', \"பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.\nகடந்த 2002-ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து வந்த ஆய்வுக் குழு ஒன்று, பூம்புகாருக்கு அருகில் ஒரு பழமையான நகரத்தையே கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நகரத்தின் மூப்புத் தன்மை கி.மு. 10,000 என்று அவர்கள் சொல்கிறார்கள். அந்த நகரத்தில் சில வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வரி வடிவங்கள் சிந்துவெளி வரி வடிவங்களோடு கச்சிதமாக ஒத்துப் போகின்றன. பசிபிக் கடல் பகுதியில் தற்காலத்தில் \"சாலமன் தீவுகள்' என்று பெயரிடப்பட்ட தீவுகளில் உள்ள குகைப்பாறை களில் சிந்துவெளி வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் கள். ஆக, தமிழனின் புலப்பெயர்ச்சி என்பது காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிற ஒன்று. அவனது மொழியின் தொன்மையே இதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.\nசமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்கிறதா இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது அது மக்கள் பேசுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக் கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி யொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந் திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.பி. 150 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டு களே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு, அவர்கள் பேசிய கொச்சை நாடோடி மொழியும், சிந்துவெளித் தமிழும் கலந்ததுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்பது சுருக்குச் சொற்களைக் கொண்டது. அரசாங் கத்தில் சில செய்திகளை மக்களுக்குத் தெரியாமல், பகைவர்களுக்குத் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப்படுத்தித் தந்தவர்களும் தமிழர் கள்தான். அதனால்தான் அதை \"ரீபைன்ட் லாங்குவேஜ்' என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். \"இந்த மொழியில் வேதத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள்; அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, அதற்கு எழுத்து வடிவம் தரவில்லை. இதையெல்லாம் தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''\nவரலாற்றைப் புரட்டிப் பார்க்கிறபோது, தமிழர்கள் எந்த மொழியோடும் பகைமை பாராட்டினார்கள் என்று இருக்கிறதா சமஸ்கிருதம் நமக்குப் பகை மொழியா\n\"\"ஒருபோதும் இல்லை. எந்தக் காலத்திலும் எந்த மொழியையும் அது வெறுத்ததும் இல்லை; புறந்தள்ளியதும் இல்லை. மாறாக மற்ற மொழிகளை வளமைப்படுத்தி இருக்கிறதே தவிர, தமிழ் எந்த மொழியையும் அழித்ததாக வரலாறு இல்லை. சமஸ்கிருதம் என்பதே ஆரியர்களின் மொழி அல்ல. அதற்கு முன்பு சமணர்களும் பௌத்தர் களும் பேசிய தமிழ்மொழியின் சுருக்கு வடிவம் அது. இடையில் ஆரியர் கள் சமஸ்கிருதத்தைக் கையிலெடுத்துக் கொண்ட பிறகு, தமிழை நசுக்கினால்தான் சமஸ்கிருதம் வாழும் என்று நம்பினார்கள். இதன் பொருட்டே தொல்காப்பியரை ஆரியர் என்று புனைந்து கூறினார் கள். இதை \"தொல்காப்பியச் சிந்தனைகள்' என்ற எனது ஆய்வு நூலில் மிக உறுதியாக மறுத்திருக்கிறேன். தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் \"ஐந்திரம்', அவர் கூறும் தெய்வங்கள் பற்றிய எனது சிந்தனைகள் முழுமுற்றாக தமிழரின் இனவரைபு. இவற்றை மறுக்க யாராவது முன்வந்தால் அவர்களோடு விவாதிக்க நான் தயார். தொல்காப்பி யர் ஒரு தமிழர் மட்டுமல்ல; தொல்காப்பியத்தில் ஒரு சமஸ்கிருதச் சொல்கூட இல்லை என்பதே எனது ஆய்வின் முடிவு.''\nதமிழ்மொழியின் செவ்வியல் தன்மையோடு கிரேக்க மொழியின் தொன்மையை ஒப்பிட முடியுமா\n\"\"இதுவும் வரலாற்றின் துணைகொண்டு திணிக்கப்பட்ட ஒரு மாயைதான். கிரேக்கம் என்பது சமஸ்கிருதத்தைப்போல ஒரு செம்மைப்படுத்தப்பட்ட மொழிதான். கிரேக்கம் என்பது எப்போ தும் ஒரு நாடாக இருந்ததில்லை. அலெக்சாண்டரின் எழுச்சிக் குப் பிறகுதான் கி.மு.300, 400-களில் கிரேக்க இனத்துக்கே பெருமை வந்தது. பாபிலோனிய, சுமேரிய, எபிரேய மொழியைத் தழுவித் தான் கிரேக்க மொழி உருவானது. கிரேக்க மொழிகளில் உள்ள சொற்களை எடுத்துப் பார்த்தால் தொண்ணூறு விழுக்காடு இந்த மூன்று மொழிகளில் இருந்து சென்றவைதான். இந்த மூன்று மொழிகளுமே தமிழின் கிளைமொழிகள் என்று நாம் உறுதியான முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, இவற்றிலிருந்து உருவான கிரேக்க மொழியும் தமிழின் கிளை மொழிதான். கிரேக்க மொழியை நேரடியாக ஆய்வு செய்தால், ஐம்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்கள்தான். இவை கடந்த காலத்தில் யாருக்கும் தெரியவில்லை. மேற்கத்திய மொழிகளைப் படித்தவர்கள் நூற்றுக்கு நூறு சரியாகப் படிக்கவில்லை. காரணம் அவர்கள் தமிழைப் படிக்கவில்லை. மிக முக்கியமாக தமிழறிஞர்கள் யாரும் சுமேரிய செவ்வியல் இலக் கியங்களைப் படிக்கவில்லை. இதைப் படிக்கும் முயற்சியில் நான் இறங்கியிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஆய்வுகள் தமிழின் தொன்மையை மேலும் பறைசாற்றும்... ஆக, தமிழிலிருந்து கிளைத்த மொழிகளிலிருந்து கிளைத்ததுதான் கிரேக்கம்... கிரேக்கத்திலிருந்து கிளைத்ததுதான் லத்தீன். லத்தீன் மொழியிலிருந்து கிளைத்தவைதான் ஆங்கிலம் உள்ளிட்ட இன்றைய ஐரோப்பிய மொழிகள். தமிழகத்திலிருந்து போன தமிழ் மொழி, இன்று உலகம் முழுவதும் பேசக்கூடிய மொழிகளில் ஐம்பது முதல் எழுபத்தைந்து விழுக்காடு தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.''\nநேரம் டிசம்பர் 21, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் \n நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் \nமுது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்த...\n நூல் ஆசிரியர் கவிஞர் தி...\n\"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ...\n குழந்தைகள் 9 ஆம் ஆண்டு புத்தாண்டு விழா அழைப...\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nதமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ...\nவானதி பதிப்பாக விரைவில் வெளிவர உள்ள தமிழ்த் தேனீ ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி \nஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு \n ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா \nஎங்கும் எப்படியும் படிக்கலாம் என்பதற்கு ஆயுள் தண்ட...\nமதுரை நண்பர்கள் கலந்து கொள்ளலாம் .\nஈழப்போர் முடிந்து விட வில்லை \nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா செய்தி .நன்றி .மாலைம...\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nமதுரையில் இலக்கியச் சோலை ஹைக்கூ சிறப்பிதழ் அறிமுக ...\nமதுரையில் இலக்கியச் சோலை ஹைக்கூ சிறப்பிதழ் அறிமு...\nமதுரையில் இலக்கியச் சோலை ஹைக்கூ சிறப்பிதழ் அறிமு...\nபுதுகைத் தென்றல் மாத இதழில் நூல்கள் வெளியீட்டு வி...\nபுதுகைத் தென்றல் மாத இதழில் இலக்கிய கட்டுரை.\nபுதுகைத் தென்றல் மாத இதழில் இலக்கிய கட்டுரை.\nஏழைதாசன் மாத இதழில் இலக்கிய அறிவுப்புகள்\nபுதுவையில் உலக சாதனைக் கவியரங்கம் .\nமுனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் \nமனத்தில் பதிந்தவர்கள் கட்டுரை படித்து விட்டு வரைந்...\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் எழுதியுள்ள கட்டுர...\nகவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கி...\nஅரசியல் ,திரைப்படம் இல்லாத , தன் முன்னேற்ற சிந்தனை...\nவானதி பதிப்பகம் இல்லம் திருமண விழா \nமதுரையில் மரம் மனிதனுக்குக் கற்பிக்கும் பாடம் \nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த மகாகவி பாரதி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமாமதுர���க் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\nமுது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்த...\n. மாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சாபில் நடந்த மகாகவி பாரதி ப...\n பாகம் 2 நூல் ஆ...\nமுல்லைச்சரம் மாத இதழில் என் கவிதை \nபடித்ததில் பிடித்தது .நன்றி பொதிகை மின்னல் \nமுனைவர் பேராசிரியர் தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யா அ...\nகண்ணீர் வடிக்கின்றனர் ஏழை மீனவர்கள் \nநெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை \nமுனைவர் பேராசிரியர் தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யா அ...\nதமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பிறந்த நாள...\nமுனைவர் பேராசிரியர் தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யா ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இளவல் ஹரிஹரன் \nதமிழ்த் தேனீ ,முனைவர் இரா மோகன் அவர்களின் இரண்டு ந...\n நன்றி ராணி வார இதழ் \nஆயிரம் ஹைக்கூ ,கவிதைக் களஞ்சியம் நூல்கள் கிடைக்கப்...\nமாணவர்களின் அறிவுத் திறன் வளர்க்க பெரிதும் உதவுவது...\nமகாகவி பாரதி கண்ட விடுதலை \nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/01/blog-post_6.html", "date_download": "2019-01-24T11:03:34Z", "digest": "sha1:IJZZZHOCTFA3WBSRTPIO42IJKJ3CBUPO", "length": 14849, "nlines": 271, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers தொகைச்சொல் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. இருதிணை - உயர்திணை, அஃறிணை\n2. இருவினை - நல்வினை, தீவினை\n3. ஈரெச்சம் - பெயரெச்சம், வினையெச்சம்\n4. இருமை - இம்மை, மறுமை\n5. முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்\n6. முக்கனி - மா, பலா, வாழை\n7. முக்காலம் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்\n8. மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்\n9. முப்படை - தரைப்படை, கப்பற்படை, விமானப்படை\n10. நாற்படை - தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை\n11. முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்\n12. மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை\n13. நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு\n14. நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு\n15. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்\n16. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை\n17. நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\n18. ஐம்புலன் - பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் (உணர்தல்)\n19. ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், காது\n20. ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி\n21. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்\n22. அறுசுவை - உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nதொகைச்சொல்லை விரித்து எழுதுக. தொகைச்சொற்கள் 1. இருதிணை - உயர்திணை, அஃறிணை 2. இருவினை - நல்வினை, தீவினை ...\n9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த க...\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி \nமுதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில...\nகுரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்... * தேர்வ...\nகின்னஸ் சாதனைப் படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\n6ம் வகுப்பு அறிவியல் - உயிரியல் வினா விடைகள்\nவனக்காப்பாளர் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு\nபோக்சோ (POCSO Act) சட்ட திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-android-kitkat-smartphone-rivals-007957.html", "date_download": "2019-01-24T10:41:56Z", "digest": "sha1:CJTZIYN5BHOHIHS4Y4OK24XXUJOHYMOX", "length": 15596, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Android KitKat Smartphone Rivals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைசிறந்த 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகள்\nதலைசிறந்த 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகள்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்��� பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nசந்தையில் தினமும் நிறைய மாடல் போன்கள் வெளியானாலும் அவற்றில் சில மாடல்கள் தான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.ஒவ்வொரு போனும் அதற்கேற்ற சிறப்பம்சங்களுடன் வெளியானாலும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை கொடுக்கும் போன்களே சந்தை விற்பனையில் சாதனை படைக்கின்றன. அந்த வகையில் சந்தையில் வெளியான 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகளை பற்றி தான் இங்கு நாம் காண இருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.3 இன்ச்,540X960 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1980 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.3 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\n3 எம்.பி பிரைமரி கேமரா\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1880 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.7 இன்ச்,480X800 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1200 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1800 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,540X960 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1200 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 64 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமர��, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1750 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே\nடூயல் கோர் 1200 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1400 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,480X854 எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1650 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n1850 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச்,720X1280 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 1300 பிராசஸர்\n8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி\nடூயல் சிம், 3 ஜி, வை.பை\n4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி\n2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nமீண்டும் கலக்க வரும் குட்டி ஐபோன்.\nநித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12144633/Vanavil--Suzuki-sports-bikes-that-attract-adventure.vpf", "date_download": "2019-01-24T11:24:57Z", "digest": "sha1:F6QDBS55WO7DIGJ6PCYJBX3YX2OWCHQS", "length": 17600, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Suzuki sports bikes that attract adventure lovers || வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள் + \"||\" + Vanavil : Suzuki sports bikes that attract adventure lovers\nவானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்\nமோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் சாகசம் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கான புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 14:46 PM\nமொத்தம் 4 மாடல்களில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன.\nஇந்த மோட்டார் சைக்கி���்களை, வழக்கமான மோட்டார் சைக்கிளைப் போல சாலைகளில் ஓட்ட முடியாது. இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதியும் கிடையாது.\nவழக்கமான பைக்குகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இதில் இல்லை. அதாவது, பொது இடங்களில், சாலைகளில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு என சில விதி முறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளில் தயாரிக்கப்பட்ட வாக னங்களை மட்டுமே பொது இடத்தில் ஓட்ட முடியும்.\nஆனால் இவற்றுக்கு முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் கிடையாது. அதேபோல வாகனம் எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதை உணர்த்தும் ‘இன்டிகேட்டர்’ விளக்கும் கிடையாது. இதனால் இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது.\nமேலும் வழக்கமான சாலைகளில் ஓட்டுவதற்கேற்ற டயர்களும் இதில் கிடையாது. இதனால் இவற்றை பொழுது போக்கிற்காக அல்லது பந்தயங்களில் மட்டுமே (ரேஸ் மைதானங்களில்) பயன்படுத்த முடியும். மேலும் சேறு, சகதி நிறைந்த பகுதிகளில் ஓட்டலாம்.\nமிரட்டலான தோற்றமும், அட்டகாசமான வேகமும் கொண்ட இவை அனைத்துமே இறக்குமதி ரகங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து இங்கு ‘அசெம்பிள்’ செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இந்த பைக்குகளின் சிறப்பம்சம் குறித்து காண்போம். முதலில் அந்த 4 மாடல்கள் பெயர் விவரம் இதோ...\nஆர்.எம். - இசட் 250: சாகசப் பயணத்திற்கான முழுமையான பைக் இதுவே. எடை 106 கிலோ. சீட் 95 செ.மீ. உயரத்தில் இருக்கும். முன்பகுதி மற்றும் பின் பகுதி சஸ்பென்ஷன்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது. 250 சி.சி. திறன் கொண்ட இந்த பைக் நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டது. இதன் விலை சுமார் ரூ. 7.20 லட்சம்.\nஆர்.எம். - இசட் 450: இது 449 சி.சி. திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்ட பைக் ஆகும். இதுவும் சாகசப் பயணத்திற்கான பைக் தான். 125 சி.சி. மொபெட் போன்ற தோற்றத்துடன் 112 கிலோ எடை கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. விலை சுமார் ரூ. 8.40 லட்சம்\nஆர்.எம். - எக்ஸ் 450 இசட்: சுமார் 8.75 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது. இதற்கு ஏற்ப இதில் முகப்பு விளக்கு உள்ளது. ஆர்.எம்.-இசட் 450 பைக்கில் உள்ளது போலவே இதல் 449 சி.சி. திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ள��ு.\nடி.ஆர் - இசட் 50: மினி பைக் ஆன இது சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பும் இளைய தலைமுறையினர் பயிற்சி பெறும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 49 சி.சி. திறன் கொண்ட இந்த மினி பைக்கில் நான்கு ஸ்டிரோக், ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் எடை 54 கிலோ மட்டுமே. சீட் 56 செ.மீ. உயரத்தில் உள்ளது. இதன் விலை ரூ. 2.65 லட்சமாகும்.\nஇந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்துமே மற்றொரு ஜப்பானிய நிறுவனமான கவாஸகியின் கே.எல்.எக்ஸ். வரிசை மோட்டார் சைக்கிளுக்குப் போட்டியாக இருக்கும்.\n1. வானவில் : பாதுகாப்பான ஸ்மார்ட் பேட்லாக் பூட்டு\nவீடு மட்டுமின்றி நமது பயணப் பெட்டிகள், பீரோ ஆகியவற்றை பாதுகாக்க பூட்டுகள் அவசியமாகின்றன.\n2. வானவில் : கண்களுக்கு அருகிலேயே உலகத்தை காட்டும் ஸ்மார்ட் கண்ணாடி\nஸ்மார்ட் யுகத்தின் புதிய வரவாக களமிறங்கியுள்ளது மேட் கேஸ் X 5 ( MAD GAZE X 5) ஸ்மார்ட் கண்ணாடிகள். மேட் கேஸ் X 5 கண்ணாடி பல விருதுகள் பெற்றுள்ளது.\n3. வானவில் : சுழற்றுவதன் மூலம் சார்ஜ் ஆகும் பிட்ஜெட் ஸ்பின்னர்\nமனதை ஒருநிலைப்படுத்தவும், விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்ட பிட்ஜெட் ஸ்பின்னர் எனப்படும் பொருளைக் பவர்பேங்க்காக உபயோகிக்கும் படி உருவாக்கியுள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மார்ட் ஜூம் நிறுவனத்தினர்.\n4. வானவில் : அனைத்து வசதிகளைக் கொண்ட டோடோ\nஇன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சிறிய கையடக்கமான டோடோ கருவியில் கொண்டு வந்திருக்கின்றனர்.\n5. வானவில் : பாடம் நடத்தும் ரோபோ\nஎல்லாத் துறைகளிலும் ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில் ஆசிரியப் பணியும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளது ஐ லேர்ன் என்கிற நிறுவனம்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ��ாகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-01-24T11:19:31Z", "digest": "sha1:DTE2A3T2FHCZRI6KOPTUYCTQ4IBBAF5S", "length": 7603, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மகளிர்", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nதிரண்ட 35 லட்சம் மகளிர் - மிரண்ட இந்துத்வா அமைப்பினர்\nதிருவனந்தபுரம் (02 ஜன 2019): கேரளாவில் நடத்தப் பட்ட மகளிர் சுவர் பேரணி உலகையே அதிர வைத்துள்ளது.\nஅடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெறுகிறது\nபாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்…\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்ச�� தகவல்\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி உறுதி…\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19477", "date_download": "2019-01-24T11:43:48Z", "digest": "sha1:ZNXQT4MUBSNTS3PORXEJTDF7WYJ3XKMS", "length": 5081, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nஇந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன்\nஇந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன்\nஇந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதமிழர் நட்புறவுச் சங்கம் சூரிச் நடாத்தும் தமிழர் விழா...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இண��யத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/teaser-song-release-for-viswasam/", "date_download": "2019-01-24T10:48:08Z", "digest": "sha1:DXMI7YXII7YPC2ONOS25FTUW5VTHTGIU", "length": 14308, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசம் - அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஸ்வாசம் படத்தின் அப்டேட்களை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று கண்டிப்பாக தெரிந்து விட்டது ஆனால் இன்னும் டீசர் மற்றும் டிரைலர் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர்.\nஇது ஒரு விளம்பர உத்தியாக இருக்குமா என்றால் இல்லை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் என்ன அப்டேட் என்றால் வரும் கிறிஸ்துமஸுக்கு மட்டும் பத்தாண்டுகளுக்கு டீசர் மற்றும் சாங்ஸ் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஆனால் இதில் எது முதலில் வரும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. படக்குழுவினரிடம் இருந்து ஒரு நம்பகமான செய்திகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல் தரும் விஷயமாகும். இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் , இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் அனைவரும் அஜித்தை பற்றி விஸ்வாசம் படம் எடுத்து விதத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசி வருகின்றனர்.\nஅதில் அவர்கள் கூறிய அனைத்து விஷயங்களிலும் பொருந்தக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் தல அஜித் எல்லாத்தையும் சமமாக பார்ப்பது மட்டுமல்லாமல் மரியாதையும் அன்பும் நிறைந்த மனிதன் என்று பாராட்டி மகிழ்ந்துள்ளனர். இதுவே அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் அவரை திரையில் எப்போது பார்ப்போம் என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளது. இப்படி ஒரு மனிதரை நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.\nதல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nதக் ஷாவின் அடுத்த புதிய சாதனை.. விதை போட்ட தல அஜித்\nஇந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை.. ட்ரான் டாக்ஸி தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான...\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nபா. ரஞ்சித் இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில்...\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் ��திவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.humanrightspressreleases.com/2018/12/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-01-24T11:50:03Z", "digest": "sha1:VQ5QSSYDR4U4ETLHJ6FASH5JCOWMZNFV", "length": 27078, "nlines": 130, "source_domain": "www.humanrightspressreleases.com", "title": "பிரித்தானிய நாடாளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய நிகழ்ச்சியான ‘இனவழிப்பு ஒப்பந்தம் 70 ஆண்டுகளின்பின்’ – Human Rights Press Releases", "raw_content": "\nபிரித்தானிய நாடாளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய நிகழ்ச்சியான ‘இனவழிப்பு ஒப்பந்தம் 70 ஆண்டுகளின்பின்’\nஇனவழிப்புக் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் பற்றிய ஒப்பந்தத்தின் 70ஆம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திசம்பர் 10ஆம் நாள் இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருமைக்குரிய பேச்சாளர்களையும் விருந்தினர்களையும் ஒன்றுகூட்டிய நிகழ்வில்; இனவழிப்பு ஒப்பந்தத்தின் நோக்கத்துக்கும் செயற்பாட்டுக்குமான இடைவெளியைக் கடப்பது எப்படி, அதிலும் குறிப்பாகப் பொறுப்புக்கூறல் என்று வரும் போது இந்த இடைவெளியைக் கடப்பது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\n‘இனவழிப்பு ஒப்பந்தம் 70 ஆண்டுகளின்பின் – தடுக்கவும் தண்டிக்கவுமான உறுதிமொழியைக் கண்டுகொள்ளாத இடத்தில்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், பத்தாண்டு முன்னர் நடந்த ஆயுதப் போரின் இறுதிக் கட்டங்களில் சிறிலங்கா தமிழர் இனவ��ிப்புக்கு பன்னாட்டுச் சமுதாயம் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறும்படி செய்திட எடுக்கக்கூடிய செயல்சார் நடவடிக்கைகளையும் விரிவாக எடுத்தியம்பிற்று.\n“தடுப்பதும் தண்டிப்பதும் ஒன்றையொன்று சார்ந்திருப்பன என்ற கருத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருப்பொருளைத் தெரிந்தெடுத்தோம். குற்றங்கள் தண்டிக்கப்படாமற்போவதே கொடுமைகள் விளைய வளநிலமாகிப் போகிறது, இனவழிப்பு ஒப்பந்தம் பிறந்த கதையே இதற்குத்தான் சான்றாய் உள்ளது” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் இந்நிகழ்வில் காயலை (Skype) வழி உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.\nகருத்தரங்கில் உரையாற்றிய மற்றவர்கள் விரிவான பல பங்காளர்களின் நிலைப்பாடுகளையும் குறித்து நின்றனர். அவர்களில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியொபான் மக்டொனா, கரெத் தொமஸ், புகழ்மிகு மனிதவுரிமைச் சட்டவாளர்கள் பீட்டர் ஹெய்ன்ஸ்-கியூசி (QC), ரிச்சார்டு ரோஜர்ஸ், அலெக்ஸ் பிரெசான்ரி, கிம் ரென்ப்ரூ, இனவழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பன்னாட்டு மைய (ICPPG) இயக்குநர்களில் ஒருவரான அம்பிகை சீவரட்ணம், தமிழ் இளையோர் அமைப்பைச் (TYO) சேர்ந்த சபாபதி கிருஷாந்த் ஆகியோரும் அடங்குவர்.\nஇனவழிப்புக்கான இரண்டாம் பன்னாட்டுத் தீர்ப்பை வரைய உதவிய ரிச்சார்டு ரோஜர்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், இனவழிப்பு ஒப்பந்தமானது இனவழிப்பு நடந்துவரும் ஒன்றாக இருப்பதையும் அதன் குறிப்பான தனித்தன்மையையும் உலகறியச் செய்வதிலும், இவ்வகைக் குற்றங்கள் குறித்து அருவருப்பு (stigma) உண்டாக்குவதிலும் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது என்றார். இருந்தபோதும் இவ் ஒப்பந்தம் இனவழிப்பைத் தடுப்பதில் அவ்வளவாகப் பயன்படவில்லை என்றும் கூறினார். மேலும், நமக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன இனவழிப்பின் தொடக்க அறிகுறிகள் தென்படும் போதே விரைந்து செயல்பட அரசுகள் மேலும் உறுதிகாட்ட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். லெம்கின் அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால், மேலும் இனவழிப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால், வலிமைமிக்க அரசுகள் தன்னலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, குற்றங்களுக்கெல்லம் குற்றமான இனவழிப்பைத் தடுக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார் ரோஜர்ஸ்.\nஉக்ரைனிலும் கம்போடியாவிலும் ஜார்ஜியாவிலும் பன்னாட்டுக் குற்றங்களால் பாதிப்புற்றோரின் சார்பாளரும், இப்போது கிமர் ரூஜ் தீர்ப்பாயத்தில் இனவழிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் சார்பாளரும் ஆகிய அலெக்ஸ் பிரெசான்ரி பேசுகையில் சொன்னார்: “கிமர் ரூஜ் தீர்ப்பாயத்திலிருந்து சிறிலங்காவில் பாதிப்புற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டிய நேர்நிறையான பாடம் ஒன்று உண்டு. ஆண்டுகள் கழித்தேனும் நீதி கிட்டலாம் என்பதே அது.” மேலும், பன்னாட்டுக் குற்றங்களுக்கான சான்றினை உறுதியாக ஆவணப்படுத்திப் பாதுகாத்தல் இன்றியமையாத் தேவை, இது தொடரந்து நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nலெபனானுக்கான சிறப்புத் தீர்ப்பாயத்தில் பாதிப்புற்றோருக்கான முன்னணி சட்டச் சார்பாளரான பீட்டர் ஹெய்ன்ஸ் பேசுகையில், 1948க்குப் பின் பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனிதநேயச் சட்டம் (ICHL) என்பது காத்திரமான ஒன்றாகி விட்டது என்றார். ஆனால் குற்றங்கள் தண்டிக்கப்படாமற்போகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடைமுறை இன்னமும் சாத்தியமாகவில்லை என்றார். சிக்கல் என்னவென்றால், பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனித நேயச் சட்டத்தின் சட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் மிகப் பெரியனவாய் உள்ளன என்றார்; இனப்படுகொலை விசாரணை செய்யும் அரசியல் (political will) மனத்திட்பம்தான் அவசியமாகும் என்றார். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பர்களும், கனடாவிலும் பிரான்சிலும் உள்நாட்டு வழக்குத் தொடுப்பர்களும் செய்துள்ள முயற்சிகளை எடுத்துக்காட்டினார். பன்னாட்டு நீதி என்பது தானாகவே ஒவ்வொன்றையும் சரிசெய்து விடாது என்றார். பாதிப்புற்றோர்க்கு நீதி கிடைக்கச் செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் நீதி என்பதன் பொருள் சிறைத்தண்டனைக்கும் மேலானது. பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனிதநேயச் சட்டம் இப்போதுதான் இழப்பீடுகள், பின்விளைவுத் தொடர்ச்சி போன்ற கருத்தாங்கங்களை கவனத்தில் எடுக்கத் தொடங்கியுள்ளது என்றார். இனவழிப்பு என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினம், அதேசமயம் ஒரு நாடு அந்த முத்திரையோடு வாழ்வதும் கடினம் என்று சொல்லி முடித்தார்.\nஇனவழிப்பைத் தண்டிப்பதற்கும் தடுப்பதற்குமான பன்னாட்டு மையத்தைச் சேர்ந்த அம்பிகை சீவரட்ணம் அவர்கள் பேசுகையில் இனவழிப்பினால் பாதிப்புற்���ோரே சாட்சியமளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இனவழிப்புக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கு மட்டுமல்லாமல், இனவழிப்பு எங்கே நடந்தாலும் பன்னாட்டுச் சமுதாயம் அதனை இனவழிப்பு என்றே அறிந்தேற்கச் செய்யும்; கடினமான பணிக்கும் கூட இந்த சாட்சியம் இன்றியமையாதது என்றார்.\nசபாபதி கிருஷாந்த் பேசுகையில், புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கண்ணோட்டம் குறித்து கருத்து வழங்கினார். நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான தமிழர் போராட்டம் குறித்துத் தன் தலைமுறையினர்க்கு தெளிவான புரிதல் இருப்பதாகச் சொன்னார். தானும் தன் வயதை ஒத்தவர்களும் தமிழர் போராட்டத்தை நீதிமன்றக் கூடங்களுக்குள் அடங்கிய ஒன்றாகப் பார்க்கவில்லை என்றார். தமிழ் மக்களின் வரலாற்றுக் கதையாடலையும், தற்சார்பான, இறைமைகொண்ட தேசமாகத் தமிழீழத்தின் வரலாறு பற்றிய உண்மையையும் பாதுகாப்பதற்கான விரிந்தகன்ற பெருமுயற்சியாகவே பார்க்கிறோம் என்றார்.\n“தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தின்; பரிமாணத்தையும் (magnitude) கொடுமையையும் உணர்த்த இனவழிப்பு என்பதைத் தவிர வேறு சொல் இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் பெருங்கொடுமையை இனவழிப்பு என்று அறிந்தேற்காமைக்கான அரசியல் காரணம் என்னவென்றால், ஆபிரிக்க மனிதவுரிமைத் தீர்ப்பாயங்களும் கியுபெக் தொடர்பாக கனடா உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ள கருத்துகள் காட்டியுள்ளபடி, மரபுவழிவந்த நீதிநெறிமுறையின் அடியொற்றி, இனவழிப்புக்குள்ளாக்கப்பட்ட ஓரு இனம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமையுடையது என்பதே. நிலைமாற்ற நீதிநெறிமுறையும் கூட இழப்பீடுகளையும் மீள்நிகழாமையையும் தன் நான்காம் தூணாகக் கொண்டிருப்பதால், தனிநாடு அமைப்பதை நியாயபப்டுத்த முடியும் என்கிறது” என்று பிரதமர் உருத்திரகுமாரன் கூறினார். “இப்போது தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் ஏற்பாட்டை வகுப்பதை விடவும் சிறிலங்காவை ஒரு நாடாக வைத்துக்கொள்ளவே பல அரசுகள் விரும்புகின்றன. அதன் காரணமாகவே முள்ளிவாய்க்காலில் நடந்ததை இனப்படுகொலை என ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றன” என்றும் அவர் கூறினார்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன��� உலக அரசுகளுக்கு ஒரு செயலழைப்பையும் விடுத்தார்:\n“சிறிலங்கா தொடர்பாக இனவழிப்பு ஒப்பந்தத்துக்குப் பொருட்செறிவூட்ட (to give meaning ), அவ்வொப்பந்தத்தில் ஒப்பமிட்ட அரசுகளில் ஒன்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICJ) சிறிலங்காவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்க அழைக்கிறோம். சிறிலங்கா தொடர்பாகவும் சரி, வேறுபல சந்தர்ப்பங்களிலும் சரி, வழக்கமாக வெறும் தனியாட்கள் அல்ல, முழு அரசு எந்திரமுமே இந்தக் கொடுங்குற்றத்தை இழைக்கக் காண்கிறோம். அதாவது அரசுகளே இக்குற்றம் புரிகின்றன.” இவ்வாறு கூறிய உருத்திரகுமாரன் மேலும் சொன்னார்: “அரசுகள் தமது அயல் இறைமைக் குற்றவிலக்குரிமைச் சட்டத்தைத் திருத்தி இன அழிப்பு குற்றம் தொடர்பாக அரசுகளுக்கான குற்றவிலக்குரிமையை அகற்றும்படியும், தங்கள் உள்நாட்டுத் தீர்ப்பாயங்களில் இனவழிப்புக் குற்றத்துக்காக அரசுகளை எதிர்த்துச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும்படியும் அரசுகளை வேண்டுகிறோம்.”\nஇந்நிகழ்ச்சி “சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றப் பார்வைக்கு அனுப்புக” என்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தி வரும் கையொப்ப இயக்கத்தின் வெற்றியையும் வெளிச்சமிட்டுக் காட்டிற்று. இந்த இயக்கம் நாளது வரை கிட்டத்தட்ட இருபது இலட்சம் கையொப்பங்களைத் திரட்டியுள்ளது. ஆதரவு திரட்டும் பணி செய்து வரும் செயல்வீரர்களுக்கு இந்நிகழ்வில் அறிந்தேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மனிதவுரிமை மற்றும் பெருந்திரள் கொடுமைகள், இன அழிப்புக்கெதிரான அமைச்சராயிருக்கும் திரு பத்மனாதன் மணிவண்ணன் நன்றிநவில மாலைப்பொழுது இனிதே நிறைவுற்றது.\n“சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றப் பார்வைக்கு அனுப்புக” என்பதற்கான கையொப்ப இயக்கத்தில் பெயர் கொடுங்கள். http://www.tgte-icc.org/\nNext Next post: 2019ல் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் இறைமைக்குமான செயல்வழிப்பாதை எது \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் : சர்வதேசத்துக்கு சிறிலங்கா விடுக்கும் சவாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/370-xiaomi-mi-tv-4a-launched-in-india.html", "date_download": "2019-01-24T11:47:41Z", "digest": "sha1:RCFW67YA6SGVUOACF6G4CO3UXEDRPWRG", "length": 8815, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி: சியோமி அறிமுகம் | Xiaomi Mi TV 4A launched in India", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nகுறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி: சியோமி அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவி 4A சீரீஸில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன திரையை கொண்டுள்ள இதில், 32 இன்ச், 43 இன்ச் என 2 மாடல்களில் கிடைக்கும். மேலும், இதில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபேக்ட்ச்வல் யூசர் இண்டர்பேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 32 இன்ச் டிவியின் விலை, 13,999 ரூபாய் மற்றும் 43 இன்ச் அளவு திரை கொண்ட டிவி 22,999 ரூபாய் என விலை நிரண்யிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விற்பனை வரும் 13-ம் தேதியிலிருந்து துவங்குகிறது என்றும், Mi நிறுவனத்தின் வலைதளம், ஷோ ரூம், மற்றும் ஆன்லைனில் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்சங்கள்: 43 இன்ச் மாடலில் குவாட்-கோர் 64-gpl & HLG மற்றும் HDR 10-ஐ ஆதரிக்கும் Amlogic T962 உடன் கூடிய 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டதாக வரவுள்ள இந்த மாடலில் வை-ஃபை 802.11ac (2.4/5 GHz dual-band Wi-Fi), ப்ளூடூத் 4.2 மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ போன்ற அம்சங்களை பெற்றிருக்கும். 32 இன்ச் மாடல், எல்இடி திரையுடன் 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் – மாலி-450 எம்பி3 ஜிபியு கொண்டு விளங்கும் மாடலில் கூடுதல் அம்சங்களாக வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் பெற்றிருக்கும்.\nகேஷ்பேக் ஆஃபர்: மேலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனை செய்யப்படும் போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 2200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது,\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மி ��ோட் 7' அறிமுகம்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nரெட்மி நோட் 5 ப்ரோ விலை அதிரடி குறைப்பு\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2015/12/", "date_download": "2019-01-24T10:33:20Z", "digest": "sha1:32LFZLPFQX2I7XKAZVIVRUY6QXJET3US", "length": 46286, "nlines": 367, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: December 2015", "raw_content": "\nவியாழன், 31 டிசம்பர், 2015\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nசாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,\nதேனாம்பேட்டை, சென்னை – 600 018. விலை : ரூ. 190\nஇலக்கிய இமயம் மு. வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா. மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை. ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்(து)\nஅதனை அவன்கண் விடல். ( 517 )\nதிருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி கண்ட மாமனிதர் பற்றிய நூலை மேலே உள்ள திருக்குறளுக்கு ஏற்ப சாகித்ய அகாதெமி நிறுவனம் மு.வ. அவர்களைப் பற்றி எழுதிட சரியானவர் யார் என்று தேர்ந்தெடுத்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடம் ஒப்படைத்தமைக்கு ப���ராட்டுக்கள். செவ்வன செய்துள்ளார். செம்மையாக தொகுத்துள்ளார். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு மு.வ. அவர்கள் அருள்வாக்குப் போல இரண்டு வரிகள் எழுதி இருந்தார்கள்.\nநீ தமிழை வளர்க்க வேண்டும்\nநூலாசிரியர் தமிழை வளர்த்து வருவது மட்டுமன்றி தனது ஆசான், ஞானகுரு, வழிகாட்டி இப்படி எல்லாமுமான மு.வ. அவர்களுக்கு மு.வ. வாசகம் என்ற நூல் எழுதி மகுடம் சூட்டி உள்ளார்.ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் .இன்றைய இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டியது .\nமு.வ. அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. என் போன்று மு.வ. அவர்களைப் பார்த்திராத பலருக்கு அவரைப்பற்றி எழுதி அவரது படைப்பைப் பற்றி எழுதி, அவரை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். நூல்ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .அட்டைப்பட வடிவமைக்கு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது.சிறப்பாகப் பதிப்பித்த சாகித்ய அகாதெமிக்கு பாராட்டுக்கள்.\nநூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில துளிகள்.\n\"இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவர் மு. வரதராசனார் (1912-1974) ஆவார். தமிழ்கூறு நல்லுலகம் மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களால் அவரை மதிப்போடும், மரியாதையோடும் அழைத்து மகிழ்ந்த்து. மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களீன் விரிவு ‘முன்னேற்ற வரலாறு என்பதாகும்.\"\nஇலக்கிய இமயம் மு.வ. அவர்கள் இலக்கிய வடிவங்களான கடிதம், கதை, நாவல், கட்டுரை என்று எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்த மிக்ச்சிறந்த ஆளுமையாளர், ஆற்றலாளர். அவரின் படைப்புகளில் உள்ள தேன்துளிகளை சேகரித்து வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.\nமு.வ. அவர்கள் அன்னைக்கு எழுதிய கடிதத்தில் சிறு துளிகள் :\n“நீ ஒரு தமிழன் ; பழங்காலப் பிற்போக்குத் தமிழனாக இருந்து வாயால் மட்டும் விளங்காதே ; உணர்வால் மட்டும் உயராதே ; செயலாலே சீர்ப்படு என்று எனக்கு எழுதிய கடிதத்தை மறந்து விடவில்லை”.\nஉலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் செயலாலே சீர்பட்டால் தமிழ்மொழி சிறந்து விளங்கும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் மு.வ.. அதனை இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மு.வ. அவர்கள் எழுதிய எல்லா நூலும் படித்திராத புதியவர்களுக்கு இந்நூல் ஒன்று படித்தால் போதும். மு.வ. அவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.\nதிருமணமான தங்கைக்கு எழுதிய மடலில் உள்ள வைர வரிகள் இதோ:\n“நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர். உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர் வேண்டும் என்று விரும்புகின்றேன். அது என் வாழ்த்துதலில் இல்லை ; நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது”.\nஇலக்கிய இமயம் மு.வ. அவர்கள், திருமணமான தங்கைக்கு எழுதும் மடலில், நான் வாழ்த்துவதால் மட்டுமே நீ சிறப்பாக வாழ்ந்து விட முடியாது, நீ வாழும் முறையில் தான் உள்ளது, எனவே சிறப்பாக நீ வாழ வேண்டும் என்கிறார். வாழ்த்துவதால் மட்டும் ஒருவர் வாழ்ந்து விட முடியாது என்பதையும், செம்மையாக வாழ வேண்டும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார்.\nஇப்படி மடல்கள் தம்பிக்க்கு, நண்பர்க்க்கு என்று எழுதியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தனி நூலாக வந்தவற்றை சிறு கட்டுரையாக, சுருக்கி சுண்டக் காய்ச்சிய பாலாக வழங்கி இலக்கிய விருந்து வைத்துள்ளார் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள்.\nதிருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதி இருக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரைக்கு ஈடான உரை இதுவரை வந்ததில்லை. இனிவரப் போவதும் இல்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும். அந்த உரை படித்த பண்டிதர் தொடங்கி பாமரர் வரை எல்லோருக்கும் எளிதில் விளங்கும் எளிய உரை. விற்பனையிலும் சாதனை படைத்த உரை.\nமு.வ. அவர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் யார் என்றால் திருவள்ளுவர், காந்தியடிகள் என்பார். மூன்றாவதாக பிடித்தவர் யார் என்றால் இரா. மோகன் என்பார். இது வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை. மு .வ .அவர்களின் செல்லைப் பிள்ளை என்று இலக்கிய உலகால் அழைக்கப் பெற்றவர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .\nஅவர் வழியிலேயே நூலாசிரியரும் தடம் பதித்து வருகிறார். பேச்சு காற்றோடு கலந்து விடும், எழுத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற மு .வ .அவர்களின்அறிவுரையை அறவுரையை, ஏற்று, ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வருகிறார். எழுதுக என்று சொன்ன ஆளுமையாளர் மு.வ. பற்றியும் எழுதியது கூடுதல் சிறப்பு.\nமு.வ. அவர்கள், இரா. மோகன் அவர்களை இலக்கியத்தில் உருவாக்கியது போலவே, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்,என் போன்ற பலரை இலக்கியத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இலக்கிய இமயம் மு .வ . அவர்களின் இலக்கியப் பரம்பரை தொடர்கிறது எனலாம் .\nஇலக்கிய இமயம் மு.வ. அவர்கள் காந்தியடிகள் பற்றி தனி நூல் எழுதி உள்ளார்கள். அவற்றிலிருந்து கனிச்சாறாக பிழிந்து தந்துள்ளார், இலக்கியத் தேனீ இரா.மோகன் அவர்கள்.\nஇன்றைக்கு அரசியல்வாதிகள் உள்பட பலரும் காந்தியடிகள் பெயரை உதட்டளவில் உச்சரிக்கின்றனர். ஆனால் உள்ளத்தளவில் அவர் கொள்கைகளை ஏற்று உள்ளனரா என்பது கேள்விக்குறி தான். அதனை படம்பிடித்துக் காட்டும் விதமாக எழுதி உள்ளார், பாருங்கள்.\n“அண்ணலைப் புகழ்வோர் பற்பலர் ; போற்றுவோர் மிகப்பலர் : வழிபடுவோர் பலர் ; ஆயினும் அவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உள்ளவாறு உணர்வோர் மிகச் சிலர் ; உணர்ந்து பயன்படுத்துவோர் ஒரு சிலரே படைப்பின் சட்டங்களை ஒட்டி இயங்கிய தூய வாழ்க்கை படைப்பின் சட்டங்களை ஒட்டி இயங்கிய தூய வாழ்க்கை ஆகையால் அது எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்வாழ்க்கையாகும்”.\nஇலக்கிய இமயம் மு .வ . அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளது பாருங்கள் .\nமு.வ. அவர்கள் குறிப்பிட்ட மிகச் சிலர், மிகப் பலராக வளர்ந்தால் நாடு நலம் பெறும், உலகம் அமைதி அடையும். அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரை காந்தியடிகளின் சிறப்பை அறிந்து வைத்துள்ளார், மதிக்கிறார், போற்றுகிறார். நம்மை ஆண்ட இங்கிலாந்திலேயே சமீபத்தில் காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டது..இந்த நிகழ்வு காந்திய வெற்றிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நம் நாட்டில் தான் இன்னும் காந்தியடிகள் பற்றி, அவரது உன்னத வாழ்வு காந்தியம் பற்றி, இன்னும் உணரவில்லை என்பது கசப்பான உண்மை. நூல் படிக்கும் போது பல்வேறு நினைவுகளை மலர்விக்கின்றன.\nநோபல் நாயகர் கவியரசர் தாகூர் பற்றி, மு.வ. அவர்கள் எழுதிய நூலில் உள்ள சாரத்தை வழங்கி உள்ளார். தாகூர் அவர்களுக்கு நோபல் பரிசு வாங்கித் தந்த கீதாஞ்சலி பாடல்களின் வைர வரிகள் இந்த நூலில் தமிழில் உள்ளன.\nஇலக்கிய இமயம் மு.வ. அவர்கள் வடித்த இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ந்தெடுத்த முத்துக்களை எடுத்து புகழ்மாலை தொடுத்து தனது ஆசானுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் தமிழ்த்தே���ீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .பாராட்டுக்கள் . .\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் \nஇனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் \nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட்ட வண்ணக் கோலங்களுடன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..கவிஞர் இரா .இரவி \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட்ட வண்ணக் கோலங்களுடன்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..கவிஞர் இரா .இரவி \nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சிகரத்தை நோக்கி பீனிக்ஸ் பறவையாக சிறகடிப்போமா முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . நன்றி தினமலர் நாளிதழ் முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . நன்றி தினமலர் நாளிதழ் \nசிகரத்தை நோக்கி பீனிக்ஸ் பறவையாக சிறகடிப்போமா \nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப .\\\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று புதிதாய் பிறந்தோம் நாம் \nபிறந்த குழந்தை சூதுவாது அறியாது \nபிறந்த குழந்தையின் மனம் பெற்றிடுவோம் \nகுழந்தைக்கு சாதிமத பேதம் தெரியாது \nபொய் பேசத் தெரியாது குழந்தைக்கு \nபொய் பேசாமல் மெய்யே பேசிடுவோம் \nகுழந்தை கூடஇருந்து குழி பறிக்காது \nகூடஇருந்து குழி பறிக்காது இருப்போம் \nநீரை விடுத்து பாலை அருந்தும் அன்னம் \nநல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் \nகாந்தியடிகளின் போதனைக் குரங்குகள் என\nகண் காது வாயை தீங்கிற்கு பயன்படுத்தாதிருப்போம் \nஎண்ணிய யாவும் இனி வசமாகட்டும் \nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n31.12.2015 இன்று புத்தாண்டை வரவேற்க மதுரை விமான நிலைய பூங்காவில் மலர்ந்த வண்ண மலர்கள் படங்கள் கவிஞர் இரா .இரவி \nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீரத் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் \nநேரம் டிசம்பர��� 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் \nவலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்தாண்டு\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது அணிந்துரை இடம் பெற்ற கவிதாயினி குமாரி லட்சுமி எழுதிய \" அவள் ஒரு கேள்விக் குறி \" நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.அன்று நான் கோவை வசந்த வாசல் விழாவில் கலந்து கொள்வதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை .\nநேரம் டிசம்பர் 31, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 டிசம்பர், 2015\nஇனிய நண்பர் கார்த்திக் கை வண்ணத்தில்\nநேரம் டிசம்பர் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர்...\nஇனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியி...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட...\n31.12.2015 இன்று புத்தாண்டை வரவேற்க மதுரை விமான நி...\nவீரத் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் \nவலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்...\nஎனது அணிந்துரை இடம் பெற்ற கவிதாயினி குமாரி லட்சும...\nஇனிய நண்பர் கார்த்திக் கை வண்ணத்தில்\nகவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் \nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\nகவிஞர் தேவகி ஆனந்த் புதுவை அவர்களின் மடல்\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nலிமர்புன் இனிய நண்பர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநன்றி . கவிச்சூரியன் மின்னிதழ் ஆசிரியர் கவிஞர் ப ....\nநன்றி . தினமலர் நாளிதழ் \nநன்றி . தினமணி நாளிதழ் \nஉலகத் தமிழ்ச் சங்க மடல் \nமதுரை மாநகராட்சி எதிரில் விற்பனையாகும் அழகிய கலைப்...\n தி இந்து தமிழ் நாளிதழ் \nபெண் விடுதலை தொடர்பான பெண்ணிய நூலை நாடாளுமன்ற உறு...\nமனிதனை விட நாய் நன்றி மிக்கது .இன்று காலையில் நடைப...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்\nநிலா 11 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்...\nஅருள் ஞான சபை 190 வது மாதக் கூட்டம்\nகவிஞர் இரா .இரவியும் இரவியின் மனைவி ஜெயச்சித்ராவு...\nவானதி பதிப்பகத்திற்கு நன்றி . \" ஹைக்கூ முதற்றே உல...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nமதுரை கம்பன் கழகம் சார்பில் நடந்த அவ்வை பாரதி விழா...\nசெய்த��த் துறையின் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சி...\nமுனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . அவர்கள் மதுரையில் ...\nமதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிடம் சிறப்பாக க...\nமதுரை நகைச்சுவை மன்றம் 25 வது ஆண்டு விழா புகைப்படங...\nஇசையரசர் இளைய இராஜாவின் 1000 மாவது படம் \nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிருஸ்துமஸ் பெருநா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஉலக சாதனையாளர் விஷ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு சுற்...\nபுரட்சிக் கவிஞர் மன்றம் விழா அழைப்பிதழ் \n நூல்ஆசிரியர் : கவிதாயினி ம...\nமதுரை நகைச்சுவை மன்றத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்\nநன்றி . தினமணி நாளிதழ் இணையம் \nபுரட்சிக் கவிஞர் மன்ற விழாப் படங்கள் இனிய நண்பர் ப...\nதமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக \nநன்றி . தமிழ்ப்பணி மாத இதழ் \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளிய...\nஉயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி.\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் கவிஞர் இரா .இரவி ...\nநன்றி புதிய உறவு மாத இதழ் புதுவை\nநன்றி கனல் பூக்கள் வார இதழ்\nஇன்று மதுரைக்கு வந்த இனிய முகநூல் தோழி கவிஞர் தமி...\nபுரட்சிக் கவிஞர் மன்ற விழா அழைப்பிதழ் \n நூல் ஆசிரியர் ;தமிழ்த் தேனீ முன...\nநன்றி . கவிதை உறவு மாத இதழ் \nதமிழக அரசின் இளங்கோ விருது பெற்ற முதல் பெண்மணி மு...\nகவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி \n இனிய நண்பர் முதுவை ஹிதாயத்து துபாய் \nஉலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பிதழ் \nகவிஞர் ,முனைவர், இனிய நண்பர் தாமோதிர கண்ணன் அவர்கள...\nதினமணி இணையம் தந்த தலைப்பு சுடும் நினைவுகள் \nகவிஞர் ,முனைவர் ஆ .கோவிந்தராஜு அவர்கள் எழுதிய \" அ...\nமுத்தமிழ்க் காவலர் கி ஆ .பெ .விசுவநாதம் விருதாளர் ...\nநன்றி . மதுரை மணி நாளிதழ் \nகவிஞர் இரா இரவியின் 15 வது நூலான \"ஹைக்கூ முதற்றே உ...\nவாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்\nதினமணி இணையம் தந்த தலைப்பு \nஇனிய நண்பர் கெர்லி கை வண்ணத்தில்\nகலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் . விழா சிறக்க வாழ்த்...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/05/1-12.html", "date_download": "2019-01-24T10:51:20Z", "digest": "sha1:NG7XBNOCUAKFJVWI3MMHG4WE3CTGC36Q", "length": 8762, "nlines": 94, "source_domain": "www.ajitnpsc.com", "title": "1 முதல் 12ம் வகுப்பு வரை எந்தெந்த ஆண்டு முதல் பாடம் மாறுகிறது? ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n1 முதல் 12ம் வகுப்பு வரை எந்தெந்த ஆண்டு முதல் பாடம் மாறுகிறது\n1 முதல் 12ம் வகுப்பு வரை எந்தெந்த ஆண்டு முதல் பாடம் மாறுகிறது\nகடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஒன்றாம் வகுப்பு முதல் 1‌0 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டமும், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ‌11, 12 ஆம் வகுப்பு பாடத்திட்டமும் எந்தெந்த ஆண்டு முதல் மாற்றப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.\n2018-19 கல்வியாண்டு முதல் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.\n2019-20 ஆம் கல்வியாண்டு முதல் 2, 7, 10, ‌12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்‌டம் மாற்றப்படும்.\n‌2020-21ஆம் கல்வியாண்டில் 3, ‌4,‌ 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்.\nபாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர கல்வி வாரிய பாடத்திட்டங்களுக்கு மேலானதாக உருவாக்கப்படும்.\nபாடத்திட்ட மாற்‌றம் அண்ணா பல்கலைக்கழக, வேளாண் பல்கலைக்கழக, தொழில்சார் பல்கலைக்கழகங்‌களோடு இணைந்து மேற்கொள்ளப்படும்.\n6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடத்தோடு தகவல் தொழில்நுட்பவியலும், கணினிப் பாடமும் சேர்க்கப்படும்.\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டமும் 20‌20-21‌ ஆம் கல்வியாண்டிற்குள் படிப்படையாக மாற்றப்படும்.\nமனன முறையை தவிர்க்கும் விதமாகவும், மன அழுத்ததை ஏற்படுத்தாத வகையிலும், தமிழக தொன்மை, வரலாறு சார்ந்த அறிவோடு நவீனங்களை கையாளும் வகையிலும், ஏட்‌டறிவாய்க் குறைத்து மதிப்பிடாத வகையிலும் புதிய பாடத்திட்டம் இருக்கும்.\nபுதிய கற்றல், கற்பித்தல் முறைகளுக்கான கையேடு வழங்‌கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTNPSC தேர்விற்கு என்று தனியாக பாடத் திட்டம் கொடுப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் சமச்சீர் புத்தகத்தில் இருந்து வருகின்றன என்பதே உண்மை.\nஉதாரணமாக, அணி இலக்கணம் தமிழ் மொழிக்குரிய பாடத் திட்டத்தில் இல்லை. ஆனால் TNPSC தேர்வில் அது சம்பந்தமான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது .\nஇனி புதிய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் வருமா அல்லது எவ்வாறு வரும் என்பவை போக போகத்தான் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198252.html", "date_download": "2019-01-24T10:32:35Z", "digest": "sha1:QVYGCG7HGDJCSL5MLHF2OR5CICEOTC2U", "length": 14593, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம் நீடிக்கபட்டுள்ளது..!! – Athirady News ;", "raw_content": "\nவனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம் நீடிக்கபட்டுள்ளது..\nவனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம் நீடிக்கபட்டுள்ளது..\nவனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம்நீடிக்கபட்டுள்ளதாக அறிவிப்பு\nவவுனியாவில் யுத்தபாதிப்புகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது காணிகளுக்குள் வரும் பொழுது அக்காணிகளில் வனவள திணைக்களத்தினரால் எல்லைபோடப்பட்டிருக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே இது தொடர்பாக கடந்த பல வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்கள்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதன் விளைவாக மக்கள் தமது வாழ்விடங்களிற்காக அல்லது வாழ்வாதாரமாக பயன்படுத்தப்பட்ட காணிகள் இருப்பின் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இருந்தால் கடந்த எட்டாம் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பான தகவல்களை அப்பகுத��� பிரதேசசெயலகங்களுக்கு வழங்குமாறு கோரப்பட்ட்டிருந்தது.\nஅதன்படி பலர் பிரதேச்செயலகங்களில் அதற்கானஆதாரங்களை சமர்பித்திருந்தனர். எனினும் எதிர்பார்த்தஅளவு விண்ணப்பங்கள் கிடக்கபெறாமையாலும், மக்களுக்கு குறித்ததகவல் சரியானமுறையில் போய்சேராமையினாலும் மீண்டும் அதற்கானகால நீடிப்பு வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புகுழுவால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இடம்பெயர்ந்தமக்களது பூர்விக்காணிகளில் வனவளதிணைக்களம் எல்லைபோடும் செயற்பாடுகள்நடைபெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை எதிர்வரும் பத்தாம் மாதம் 3 ம் திகதிக்குமுன்னர் அப்பகுதிக்குரிய பிரதேச்செயலகங்களில் சமர்பிக்குமாறு மாவட்டஒருங்கிணைப்பு குழுவால் பொதுமக்களிடம் வேண்டுகோள்விடப்படுகின்றது\nகாணிகளுக்கான ஆதாரங்களாக வீடமைத்திருந்தாலோ(சிதைவடைந்தவீடுகள்) அல்லது கிணறு, வான்பயிர்கள் போன்றவற்றை சுட்டிகாட்டியோ அல்லது அப்பகுதியின் கிராமஅபிவிருத்தி சங்கங்கள் , சமாதான நீதவான்கள் மூலமாகவோ அதனை உறுதிப்படுத்தி பிரதேசச்செயலாளரிடம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nகேரள கன்னியாஸ்திரிகள் போராட்டம் – பாதிரியாருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..\nஆஹா.. மக்கள் திருந்திட்டாங்க போலயே.. கமல் பேச்சு சொல்வது என்ன\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20825&Cat=3", "date_download": "2019-01-24T12:00:46Z", "digest": "sha1:XKP53A6SRMJDEXTUV7VXT3OSASDVBZ4U", "length": 6200, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரைவீரன் கோயில் திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்தூரிபாய் வீதியில் உள்ள வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன் கோயில் 34ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 29ம் தேதி கிராம சாந்தியும், 30ம் தேதி சக்தி கும்பம் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் மாவிளக்கு வழிபாடும். அதன்பின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று 3ம் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை 4ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 5ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜையும் நடக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஓமலூர் அருகே மல்லிகார்ஜூனஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nதென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE2Nzg5MDYzNg==.htm", "date_download": "2019-01-24T11:15:43Z", "digest": "sha1:AOXWG3FOB7L4QQJ7JKY4BVHDA4XQCZRV", "length": 24777, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு அவசியமாகிறது. வாழ்க்கை ஓட்டத்தைப் பூவனமாக்குவதும் நட்பு.\nஇத்தகு நட்பு இறுக்கமாக இல்லாமல் ஒருவர் தளர்ந்து கொடுப்பதாலேயே கிடைக்கிறது. ஒருவரை வாசித்து நட்பு பெறுவது கடினம். நாம் காட்டும் ஈடுபாட்டால் மட்டுமே நட்பு மலர்கிறது.\nநட்பில் பல பரிமாணங்கள் உண்டு இருவருக்கிடையே ஏற்படும் நட்பு, இருபாலருக்கு இடையே ஏற்படும் நட்பு, இரு குழுக்களிடையே ஏற்படும் நட்பு அல்லது பல குழுக்களிடையே ஏற்படும் நட்பு, இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் நட்பு, பிற உயிர்களிடத்து ஏற்படும் நட்பென நட்பின் தன்மை மிக உன்னதமானதாகும். நட்பு வயது, மொழி, இனம் அறியாது.\nஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான். இலக்கியங்கள் வழியும், வரலாறு வழியும் நட்பின் உன்னதப் பதிவுகளை நாம் அடையாளம் காண முடிகின்றது.\nவள்ளுவப் பெருந்தகை நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடாநட்பு என்ற நிலையில் நட்பினை நன்கு விளக்கி உள்ளார். ஒத்த உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். நட்புக்கு இலக்கணமாக, சான்றாக வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.\nமிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்ட அவ்வைக்கு, தமிழ் பற்றாலும், அவரின் புலமையின் பால் ஈர்க்கப்பட்ட நட்பினாலும் அரிய வகை நெல்லிக் கனியைக் அதியமான் கொடுத்தான். அவன் ஒரு அரசன். அதனை அவனே உண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திட போவதில்லை. இருந்தும் தான் இல்லை என்றால், இந்நாட்டுக்கு மற்றொரு அரசன் கிடைப்பான். அவ்வை வாழ்ந்தால் தமிழ்வாழும். தமிழால் பின்வரும் சந்ததியினர் வாழ்வர் என்ற உயரிய நோக்கிலும், அவர்மீது கொண்ட நட்பின் தகைமையாலும் நெல்லிக்கனியை கொடுத்தான்.\nஅதியமானின் செயலும், அச்செயலைக் கண்ட அவ்வை ‘சிவபெருமான் போல் நீ நீடுழி காலம் வாழ்க’ என வாழ்த்திய தன்மையும் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும்.\nஇன்றைய காலச்சூழலில் ஆண், பெண் நட்பு போற்றத்தக்கதா அது ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமற்று துளிர்விட்டு தழைக்கும் போது ஆண், பெண் நட்பு ஆரோக்கியமானதே.\nசுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார், தனது கணவன் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர் ஆகியோரால் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கில அரசுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்து மைசூர் மன்னன் ஐதர் அலியுடன் நட்புறவு கொண்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை சீமையை வெற்றி கொண்ட செய்தியை எதற்கு��் அடக்குவது இச்செயலை போற்றாமல் இருக்க முடியாது.\nஅரசியலில் கொள்கை ரீதியாக முரண் கொண்டவர்கள்கூட நட்பு ரீதியாக அன்புள்ளம் கொண்டு வாழ்ந்ததை அறியமுடிகிறது. இப்படியான நட்புகளை காணும் போது நட்பின் உண்மைத் தன்மையையும் உறுதிப்பாட்டையும் தெரிந்துகொள்ள முடிகிறது.\nகிராமம், நகரம், நாடு தாண்டி உலகளாவிய நட்புறவை ஆரோக்கியத்துடன் பெற்றுத்தருவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகள் மூலம் நாடுகளுக்கு இடையே பலமான நட்புணர்வு கிடைக்கிறது என்பது உண்மை. தமிழன் அன்று தெற்காசிய நாடுகளோடு கொண்டு இருந்த வாணிப சிறப்பை யாவரும் அறிவோம். நட்புறவுக்கும் வாணிபம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.\nஇவற்றைப் போன்றே ஊர் திருவிழாக்கள் மூலமாகவும், இல்லங்களில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளின் மூலமாகவும் நட்புறவு மிக அழகாக கிடைப்பதுடன் விடுபட்ட உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இடமாகவும் இவ்விடங்கள் திகழ்கின்றன.\nமனிதர்களுக்கு இடையேயான நட்புறவைத் தாண்டிபிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி பறவைகள், விலங்குகள், செடி, கொடிகளிடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பினால் மனிதன் ஒருபடி நிலை உயர்ந்து மேன்மை அடைகிறான். இந்த நட்புணர்வால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற உயிரினங்கள் மனிதர்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் போது மனிதர்களிடம் நட்பாகின்றன.\nமாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணை கண்டம் வரை போர்களுடனே சுமந்து வந்த பூசிப்பலா என்ற குதிரை அவருடைய பழக்கத்தாலும், செயலாலும் மிக சிறந்த நண்பனாக விளங்கியது. அந்த குதிரை 30 வயதில் இறக்கும் போது அலெக்சாண்டர் ஒரு நகரத்திற்கு பூசிப்பலா என்று பெயரிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nகாலம் கடந்தும் நண்பனின் நினைவினை ஊட்டும் கடிதங்கள் பெட்டியில் கிடந்த காலம் மாறி, அலைபேசி உலகில் வாழ்ந்தாலும் சில அடிப்படை நிகழ்வுகளும், செய்திகளும் மாறுவதில்லை. அலைபேசியின் வழியும் போற்றத் தகுந்த வலுவான நட்பினை அடையாளம் கண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கையில் உள்ளது.\nதங்களது பிள்ளைகளை சீர்திருத்திட முடியாத சூழலில் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களை அணுகி பி���்ளையை சீர்திருத்த முனையும் காட்சியை இன்றளவும் காண முடிகின்றது. நட்பு அத்தகைய வல்லமை பெற்றது. அதே நிலையில் மன ஒற்றுமை இல்லாதவர்களுடைய நட்பு தீராத துன்பத்தை தரும்.\nஎந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாத கனிந்த நட்பு மிக சிறந்த நட்பாகும். இத்தகைய நட்பினை அடையாளம் கண்டு கரம் பிடித்து வாழ்வின் வெளிச்சத்தைப் பரிசாகப் பெறுவோம்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/01/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-15/", "date_download": "2019-01-24T11:37:24Z", "digest": "sha1:ZEG4AOKCPSEK3YEGNGUICQRHN6SPI3XF", "length": 49596, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 15 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 15\nபகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 3\n“குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் அவர் நன்கறிந்தார். “மானுடரே, என்னை கரையேற்றுங்கள். நான் வாழவேண்டும். நான் உணவுண்ணவேண்டும். காமம் கொண்டாடவேண்டும். இங்கு இருந்தாகவேண்டும��…” என நெஞ்சிலறைந்து கூவினார். மானுடரில்லாத காடுகளுக்குள் நுழைந்ததும் “நான் வாழ்வேன். தெய்வங்களே, எது நாணல்களை வளைய வைக்கிறதோ எது ஆலமரங்களை விரிய வைக்கிறதோ எது அசோகமரங்களை எழ வைக்கிறதோ அது என்னிலும் நிறைந்துள்ளது. நான் வாழ்வேன்” என்று கூவினார்.\nதுரியோதனன் எழுந்து அமர்ந்து சால்வையை சுற்றிக்கொண்டு கர்ணனை நோக்கினான். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டு மீண்டன. கர்ணன் தன் இடக்கையால் மீசையை நீவியபடி உடலை அசைத்து எழுந்து அமர்ந்தான். சூதன் அவர்களின் அசைவுகளை நோக்கியதாக தெரியவில்லை. குடவீணையை பாம்பு விரலால் மீட்டி, அவ்விம்மலுக்கு ஏற்ப தன் குரலை செலுத்தி தனக்குள் என அக்கதையை அவன் பாடிக்கொண்டிருந்தான். விழிகளால் அவனுக்கு மிக அருகே வந்து அமர்ந்திருந்தாள் பானுமதி.\n“அரசர்க்கு அரசே, அவையே, அன்றெல்லாம் கங்கையின் கீழ்க்கரைகளில் எங்கும் நாடுகள் என ஏதுமிருக்கவில்லை. பசுமை அலைபாயும் அடர்காடுகளும் நாணல் திரையிளகும் சதுப்புகளும் மட்டுமே இருந்தன. வேளிர் ஊர்களும் ஆயர் குடிகளும் அமையவில்லை. சதுப்புக் காடுகளுக்குள் திரட்டியுண்டு வாழும் அசுரர் குலங்களும் அடர் காடுகளுக்குள் வேட்டுண்டு வாழும் அரக்கர் குலங்களும் சிற்றூர்களை அமைத்து வாழ்ந்தன. அந்நாளில் மகாபலர் என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வாலி என்னும் மன்னன் தன் குடிப்படையினருக்கு நீரிலிறங்கி தக்கை மரங்களினூடாக சதுப்புகளில் செல்லும் கலையை கற்பித்தான். அவ்வழியே சென்று அசுரரின் பன்னிரண்டு சிறு குடிகளை வென்றான். கங்கையின் இரு கரைகளிலுமாக அவனுடைய அரக்கர் அரசு ஒன்று அமைந்தது.”\nகுலங்களை வென்று அவன் கொண்ட செல்வத்தால் முதன்மை அரசனானான். காட்டுக்குள் பெருமரங்களுக்கு மேலே தன் மிதக்கும் மாளிகையை அவன் அமைத்துக் கொண்டான். ஐந்து மனைவியரும் ஐம்பது சேடியருமாக அங்கே அவன் வாழ்ந்தான். ஆயினும் அவனால் அந்நிலப்பகுதியை முற்றாக ஆள இயலவில்லை. வென்ற நிலப்பகுதியிலிருந்து அவன் படைகள் கிளம்பிச்சென்ற மறுநாளே அங்கு குடிகள் கிளர்ந்தெழுந்தனர். திறை கொள்ளவோ வரி கொள்ளவோ இயலாது அப்பெருநிலம் அவனை சூழ்ந்து கிடப்பதை உச்சி மரக்கிளையில் அமர்ந்து நாற்திசையை நோக்கி அறிந்து அவன் நீள் மூச்சு விட்டான்.\nகங்கையின் வடக்குக் கரைகளில் அரசுகள் எழுந்து கொண்டிரு��்ததை அவன் அறிந்தான். அவர்கள் நீர்ப்பெருக்கில் கொக்குச்சிறகென பாய்விரித்த பெரும்படகுகளில் கீழ்நிலம் நோக்கி சென்றனர். அங்கு நீலநாக்குகள் கொண்ட பெருநீர்வெளி இருப்பதை பாடல்களினூடாக அறிந்தான். அப்படகுகளில் அள்ளக்குறையாத செல்வம் இருந்தது. ஆனால் அணுகவியலாத பெரும்படையும் அவற்றைச் சூழ்ந்து சென்றது. கரைமரங்களில் அமர்ந்து அப்படகுகளைக் கண்டு அவன் ஏங்கினான். குடிபெருகாது தன் கோல்நிலைக்காதென்று உணர்ந்தான். ஆனால் குடிபெருகுகையில் அவர்கள் ஊடிப்பிரிந்து புதுநிலம்நோக்கி சென்றதையே கண்டான். வளரும்தோறும் உடைந்தனர் அரக்கரும் அசுரரும். உடையும்தோறும் போரிட்டனர். போருக்குப்பின் மாறாப் பகைமையை மிச்சமாக்கிக் கொண்டனர். அரக்கரும் அசுரரும் தங்கள் குடில்களில் நெருப்புக்கு இணையாக வஞ்சத்தையும் பேணி வளர்த்தனர்.\nகுடிகள் பெருகி குலமென ஒருங்கி அரசனை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர். ஒவ்வொரு அரக்கர்குலத்திலும் தோளெழுந்த இளைஞர்கள் அனைவரும் அரசராக ஆகும் கனவு கொண்டிருந்தனர். அவர்களின் குடிநெறிகளின்படி அரசனை அறைகூவி போருக்கு அழைக்கும் உரிமை அத்தனை ஆண்களுக்கும் இருந்தது. அறைகூவும் இளைஞனை களத்தில் கொன்றால் ஒழிய அரசன் அந்நிலையில் நீடிக்க முடியாதென்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாளும் திறன் கொண்ட வீரர்களிடம் தோள்பொருதி போரிட்டு அவர்களை கொல்வதே வாலியின் வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் திரண்டுருண்ட உடல் உறுப்புகளுடன் இறந்து கிடக்கும் அவ்விளைஞனைக் கண்டு அவன் கண்ணீர் வடித்தான். தன் குலத்து முத்துகள் ஒவ்வொன்றும் உதிர்கின்றன என்று துணைவியரிடம் சொல்லி வருந்தினான். ஆனால் ஆவதொன்றுமில்லை என்றும் அவன் அறிந்திருந்தான்.\nதன் குலத்துப் பெருவீரன் ஒருவனைக் கொன்று அவ்வெண்ணத்தால் வருந்தி அவன் கங்கைக் கரையின் பாறை ஒன்றில் அமர்ந்திருந்தபோது முதிய அந்தணர் ஒருவரை கண்டான். சென்றுகொண்டிருந்த சிறுபடகு துளைவிழுந்தமையால் கரையணைந்த அவர் அவனைக் கண்டு நடுங்கி கைகூப்பி “நான் அந்தணன். அரசத்தோற்றம் கண்டு உன்னை விஷ்ணுவென எண்ணி வணங்குகிறேன். எனக்கு தீங்கிழைக்காதே. நான் உனக்கு வாழ்த்துரைப்பேன். பிறருக்கு ஒருபோதும் தீங்கெண்ணாத அந்தணன் சொல் உன்னையும் உன் குலத்தையும் காக்குமென்று உணர்க\n“என் நல்லூழால் தங்களை இன்று கண்டேன் அந்தணரே. என் தலை உங்கள் கால்புழுதியை சூடுகிறது” என்று சொல்லி வாலி அவரை வணங்கினான். “என் இல்லத்திற்கு வந்து அறச்சொல் உரைத்து என் காணிக்கைகளைப் பெற்று தாங்கள் மீளவேண்டுமென்று வேண்டுகிறேன்” என்றான். அவன் அளித்த கனியையும் தேனையும் பெற்றுக்கொண்டு அவ்வந்தணர் அவன் விருந்தினராக வந்தார். அவன் குடிமூத்தாருக்கு வணக்கத்தையும் மைந்தருக்கு வாழ்த்துக்களையும் அளித்து அவனுடன் அமர்ந்து உரையாடினார். “உத்தமரே, என் குடியினர் என்னை அரசனென ஏற்க நான் என்ன செய்யவேண்டும்” என்று வாலி கேட்டான்.\n“ஏன் இவர்கள் ஒவ்வொரு கணமும் என்னுடன் போரில் இருக்கிறார்கள் நன்றேயாயினும் என் குலத்து இளையோர்கூட எனது ஆணைகளை ஏற்க ஏன் மறுக்கிறார்கள் நன்றேயாயினும் என் குலத்து இளையோர்கூட எனது ஆணைகளை ஏற்க ஏன் மறுக்கிறார்கள்” என்றான் வாலி. “நீங்கள் அரக்கர் குலம். அரக்கர்கள் அடர்காட்டின் தனிப்புலிகள்” என்றார் கல்மாஷர் என்னும் அந்த அந்தணர். “அரக்கர் அரசாண்டதில்லையா” என்றான் வாலி. “நீங்கள் அரக்கர் குலம். அரக்கர்கள் அடர்காட்டின் தனிப்புலிகள்” என்றார் கல்மாஷர் என்னும் அந்த அந்தணர். “அரக்கர் அரசாண்டதில்லையா” என்றான் வாலி. “அரக்கர்களின் அரசுகளே பாரதவர்ஷத்தில் தொன்மையானவை என்று அறிக” என்றான் வாலி. “அரக்கர்களின் அரசுகளே பாரதவர்ஷத்தில் தொன்மையானவை என்று அறிக தொல்லரக்கர் குலத்தலைவர்கள் அமைத்த பெருநகர்கள் இம்மண்ணின் அடியில் உறங்குகின்றன. அரக்கர்கோன் ராவணனும் அசுரர்தலைவர் மாவலியும் ஆண்ட புகழ் இன்றும் சூதர்நாவில் திகழ்கிறது” என்றார் கல்மாஷர். தென்னிலங்கை நகரின் ஒளிபுகழ் கேட்டு வாலி நீள்மூச்செறிந்தான்.\n எவர்க்காயினும் நல்லுரை சொல்வது உங்கள் குலக்கடன். அதை செய்யுங்கள்” என்றான் வாலி. “அரசே, இங்கிருப்பது அரசு அல்ல. குலத்தொகுதி. இங்கு திகழ்வது அரக்கர்களின் குடி நீதி. அது இணைந்து வாழும் விலங்குகளில் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டது. வல்லமை கொண்டதே தலைமையென்று அமைந்திருக்க வேண்டும் என்பது அது. அவ்வல்லமையை ஒவ்வொரு நாளும் உரைத்தறிய வேண்டும் என்பதும் அந்நெறிகளில் ஒன்றே. வேட்டைக்கூட்டமென நீங்கள் இங்கு வாழ்ந்திருக்கும் வரை அந்நெறியே உகந்ததாகும்” என்றார் அந்தணர்.\n“ஆனால் அரசமைக்க அந்நெறி ���வ்வகையிலும் உகந்ததல்ல. அரசுகள் குலங்கள் கரைவதன் வழியாகவே உருவாகின்றன என்றுணர்க” என்றார் அந்தணர். “ஒருவருக்கொருவர் நிகரான மக்களால் அரசுகளை அமைக்க முடியாது. ஒன்றன் மேல் ஒன்றென ஏறியமரும் கற்களே கட்டடங்களாகின்றன. அதன் உச்சியிலமையும் கலக்கல்லே அரசன். அரசன் என்பவன் குடிகளால் தேர்வு செய்யப்பட்டவனாக இருக்கலாகாது. குடிகளால் எந்நிலையிலும் அவன் விலக்கப்படக்கூடியவனாகவும் இருக்கலாகாது.”\n“குடிகள் மண்ணில் வாழ்கிறார்கள். அரசர்கள் விண்ணிலிருந்தே இறங்கி வருகிறார்கள். அரசன் இறப்பான் என்றால் அவன் முதல் மைந்தன் மட்டுமே அவன் கோலை ஏந்த வேண்டும். கை மாறி பிறர்கொள்ளா கோலே நிலையான அரசுகளை உருவாக்குகிறது என்று உணர்க” என்றார் அந்தணர். “உத்தமரே, அத்தகைய நிலைமாறா கோல்கொள்ளும் உரிமையை நான் எங்ஙனம் அடைவேன்” என்றார் அந்தணர். “உத்தமரே, அத்தகைய நிலைமாறா கோல்கொள்ளும் உரிமையை நான் எங்ஙனம் அடைவேன்” என்றான் வாலி. “விண்ணிலிருந்து அதற்கு ஆணை பெறுக” என்றான் வாலி. “விண்ணிலிருந்து அதற்கு ஆணை பெறுக” என்றார் அந்தணர். “அவ்வாணையை நான் பெற என்ன செய்ய வேண்டும்” என்றார் அந்தணர். “அவ்வாணையை நான் பெற என்ன செய்ய வேண்டும்\n“அரக்கர்க்கரசே, வேதங்கள் விண்ணிலிருந்து இழிந்தவை. அவ்விண்ணகக் குரல்கள் உன்னை அரசன் என்று அரிமலரிட்டு அரியணையில் அமைக்குமென்றால் இக்குடிகளும் குலங்களும் உன்னை தங்கள் தலைவன் என ஏற்கும். மறுப்பு இலா கோல் கொண்டு நீ இதனை ஆள்வாய். இதுவே இதுவரை அரசமைத்த அனைவரும் சென்ற வழி. உன் முன்னோன் இலங்கையர்கோன் கொண்ட கோல்நின்றது செவியினிக்கும் சாமவேதத்தினாலேயாகும்.” அந்தணர் வணங்கி எழுந்து “வேதம் முற்றோதிய முனிவர் ஒருவரின் வாழ்த்து உன் குலத்திற்கு அமையவேண்டும். உன் அரியணையில் அவர் உன்னை வாழ்த்தி அமரச்செய்ய வேண்டும். அதற்காக காத்திரு. ஆம், அவ்வாறே ஆகுக” என்று உரைத்து விடை கொண்டார்.\nவாலி ஒவ்வொரு நாளும் உளம் நிறைந்து ஏங்கி காத்திருந்தான். விண் ஒழிந்த வேதச் சொல்லுடன் ஒரு முனிவர் தன் நிலத்தில் வந்தணைவார் என்று உள்ளுணர்வொன்றால் அவன் அறிந்திருந்தான். பன்னிரு ஆண்டுகாலம் அவன் அவ்வண்ணம் காத்திருந்தபோது ஒரு நாள் காலையில் கங்கைக்கரையில் நின்றிருக்கையில் ஒழுக்குநீர் சுழித்து ஒரு பரிசல் அவனைநோக்கி வரக்கண்��ான். சுழன்று அலையிலேறி அமைந்து வந்த பரிசலில் அமர்ந்து வந்த முனிவர் அவன் நிற்பதை உணர்ந்து “எவராயினும் என்னை காக்கும்படி நான் ஆணையிடுகிறேன். இது வேதச்சொல்” என்று கூவினார்.\nகரையிலியிருந்த கொடியைப் பறித்து கொக்கியிட்டு வீசி அந்தப் பரிசலைப் பற்றி இழுத்து அருகே கொண்டு வந்தான் வாலி. நீரிலிறங்கி அணுகி தலை வணங்கி “உத்தமரே, தாங்கள் யார்” என்றான். உரத்த குரலில் “நீ அரக்கன் என எண்ணுகிறேன். பண்பறியாக் குலமென்றாலும் பணிவறிந்திருக்கிறாய். என் பெயர் தீர்க்கதமஸ். விழியிழந்தவன் என எளிதாக எண்ணாதே. இப்புவியில் ஒரு சொல் மிச்சமின்றி ஒரு சந்தம் பிழையின்றி வேதச் சொல்லறிந்த சிலரில் ஒருவன் நான். என்னை வணங்கு. உனக்கு நலம் பயப்பேன்” என்றார் தீர்க்கதமஸ்.\n“அருகிலிருந்த வாழையிலையை வெட்டி அதை மண்ணில் விரித்து அதன் மேல் தீர்க்கதமஸை இறங்கி நிற்கச்செய்து அவர் கால்களைக் கழுவி தன் தலையில் தெளித்துக் கொண்டு அவர் கையைப்பற்றி தன் மாளிகைக்கு அழைத்து வந்தான் வாலி” என தொடர்ந்தான் சூதன். “அவனிடம் அக்காட்டை, அவன் குலத்தை அவர் கேட்டு தெரிந்துகொண்டார். எனக்கு உணவுகொடு என்று கூவினார். கனிகளையும் கிழங்குகளையும் அவன் பறித்து அளிக்க அவற்றை உண்டபடியே அவர் நடந்தார்.”\nகங்கையில் அவர் கிளம்பி இருபத்தாறுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. அந்தப் பரிசல் மூன்றுமுறை ஆற்றிடைக்குறையின் நாணல்களிலும் பாறைகளிலும் முட்டி அசைவற்று நின்றிருந்தது. உணவு நான்கு நாட்களிலேயே இல்லாதாகியது. மேலுமிருநாளில் குடிநீர் தீர்ந்தது. தன் மேலாடையை நீரிலிட்டு நனைத்து இழுத்து பிழிந்து பருகினார் தீர்க்கதமஸ். ஆடையை வலையாக்கி மீன்களைப் பிடித்து பச்சையாகவே உண்டார். கரைநாணல்களை பிடுங்கி அவற்றை பல்லால் கடித்து கூராக்கி சிறகடியோசை கேட்டு பறவைகளை வீழ்த்தி அலைகளில் கைவைத்து அவை அணுகுவதை அறிந்து ஆடைவீசிப் பற்றி பச்சை ஊனை உண்டு உயிர்பேணினார். கரையணைந்தபோது அவர் பசித்து வெறிகொண்டிருந்தாலும் உடலாற்றல் குறைந்திருக்கவில்லை.\nவிழியிழந்த மனிதரைப் பார்க்க அரக்கர் குடிகள் சூழ்ந்தன. “யார் இவர்” என்றார் குலமூத்தார். “வேதச் சொல் முழுமையும் பயின்றவர். என் பன்னிரண்டு ஆண்டுகால தவம் கனிந்து இங்கு வந்துளார். வாழ்த்தி என்னை இம்மக்களின் தலைமையில் அமர்த்தும் பணி கொண்டவர்” என்றான் வாலி. குடிமூத்தார் ஐயத்துடன் அவரை பார்த்தனர். “தங்கள் வேதம் எதை இயற்றும்” என்றார் குலமூத்தார். “வேதச் சொல் முழுமையும் பயின்றவர். என் பன்னிரண்டு ஆண்டுகால தவம் கனிந்து இங்கு வந்துளார். வாழ்த்தி என்னை இம்மக்களின் தலைமையில் அமர்த்தும் பணி கொண்டவர்” என்றான் வாலி. குடிமூத்தார் ஐயத்துடன் அவரை பார்த்தனர். “தங்கள் வேதம் எதை இயற்றும்” என்று கேட்டனர். தீர்க்கதமஸ் “எண்ணுபவற்றை” என்றார். “அது பறவைகளை உணவாக்கும் அம்பா” என்று கேட்டனர். தீர்க்கதமஸ் “எண்ணுபவற்றை” என்றார். “அது பறவைகளை உணவாக்கும் அம்பா விதைகளை கனியாக்கும் மழையா” என்றார் ஒருவர். “அது வெறும் எண்ணம். சொல்லென்று ஒருமுகம் காட்டுகிறது. விழைவென்றும் தேடலென்றும் விடையென்றும் ஆகி நிற்கிறது” என்றார்.\n” என்றாள் முதுமகள் ஒருத்தி. “மூத்தவரே, வெறும் சொல்லா உங்கள் ஆற்றல்” தீர்க்கதமஸ் “இங்குள்ளவை எல்லாம் சொல்லே” என்றார். “அப்படியென்றால் சொல்லை உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. எதற்காக ஊனுண்டீர்” தீர்க்கதமஸ் “இங்குள்ளவை எல்லாம் சொல்லே” என்றார். “அப்படியென்றால் சொல்லை உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. எதற்காக ஊனுண்டீர் இப்போது கனியுண்கிறீர்” கூடி நின்றவர்கள் வாய் பொத்தி நகைத்தனர். சினந்து தரையை கைகளால் ஓங்கி அறைந்து “தீச்சொல்லிடுவேன். இக்காட்டை எரித்தழிப்பேன்” என்றார் தீர்க்கதமஸ். அஞ்சி அவர்கள் பின்னடைந்தனர். வாலி “விலகுங்கள்… முதியவரை விட்டு விலகிச்செல்லுங்கள்… இதோ உணவு வந்துகொண்டிருக்கிறது உத்தமரே” என்றான்.\nஆறாப்பசி கொண்டிருந்தார் தீர்க்கதமஸ். அவர்கள் அளித்த உணவனைத்தையும் இரு கைகளாலும் அள்ளி உண்டார். “சுவையறியா பெரும்பசி” என்றாள் மூதன்னை. “பசியே முதற்சுவை” என்றாள் இன்னொருத்தி. குழந்தைகள் அவரை அணுக அஞ்சி அப்பால் நின்றன. குலமகள்கள் கைகொண்டு வாய்பொத்தி அகலநின்று நோக்கினர். பெண்களின் மணத்தை தொலைவிலிருந்தே அறிந்து அவர்களை நோக்கி கையசைத்து தன் அருகே வரும்படி அழைத்தார். அவர்கள் அஞ்சி குடில்களுக்குள் ஒளிந்து கொள்ள சினந்து அருகிருந்த மரத்தை அறைந்து ஓலமிட்டார். “பெண்கள் அருகே வருக\nவாலியின் முதல்துணைவி கரிணி அவனிடம் “இவர் வேதம் கற்றவர் போல் இல்லை. விழியிழந்தவர் எதை கற்க முடியும் பெருவிழைவே உடல் என ஆனவ���் போலிருக்கிறார். இது சிறிய காடு. இங்குள்ள வளங்களும் சிறியவை. இது அனலெழும் பெருங்கோடை. நம் மக்களுக்கே உணவில்லை. மைந்தர் பசிதாளாது சிற்றுயிர்களை வேட்டையாடி உண்கிறார்கள். முதியவர் சொல்லின்றி பசி பொறுக்கிறார்கள். இங்குள்ள சிற்றுலகை எரித்தழிக்கும் தழல்துளி போல் இருக்கிறார். இவரை அஞ்சி வெறுத்து எவரோ பரிசலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் இவரை பரிசலில் ஏற்றி கங்கையில் அனுப்புவோம். நமக்கு பழி சேராது. இவரை இத்தனை நாள் வைத்து இங்கு உணவளித்த நற்பயனே நம்மைச்சாரும்” என்றாள்.\nவாலி “இல்லை, வேதம் முழுதும் அறிந்த ஒருவர் இங்கு வருவார் என்பது என் உள்ளுணர்வு. இவரே அவர் என்று காட்டுகிறது. இங்கிருப்பார். எவர் என்ன சொன்னாலும் சரி” என்றான். அவள் மேலும் ஏதோ சொல்லப்போக “என்னை எதிர்த்து சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லையும் இனி என் வாளாலேயே எதிர்கொள்வேன், அறிக” என்றான். அவள் அவனிடம் வந்திருந்த மாற்றத்தைக் கண்டு திகைத்து சொல்லவிந்தாள்.\nமறுநாள் உச்சிப்பொழுதில் தொலைவில் பறவைப்பேரொலி கேட்டு குடிக்காவலன் ஒருவன் உச்சி மரக்கிளை ஏறி நோக்கி திகைத்து அலறி குறுமுழவை ஒலித்து செய்தி சொன்னான். தென்காற்றில் எழுந்த காட்டு நெருப்பு நூறு சிம்மங்கள் என உறுமியபடி பல்லாயிரம் செம்பருந்துகள் என சிறகுகளை அலைத்து மலையேறி வரக்கண்டார்கள். யானைக்கூட்டங்களைப்போல் கரும்புகை சுருண்டு எழுந்தது. பசுமரக்கூட்டங்களை நக்கி வளைத்து பொசுக்கி உண்டபடி அவர்களை நோக்கி வந்தது எரி. வாலி ஓடிச்சென்று பிறிதொரு மரத்தில் ஏறி நோக்கியபோது சதுப்பு நிலங்கள் அனல்வெளியாகக் கிடப்பதை கண்டான். காடு பறவைகள் பதற பொசுங்கிக் கொண்டிருந்தது.\n” என்று கூவினான். குழந்தைகளையும் எஞ்சிய உணவுக்கலங்களையும் பெண்கள் தூக்கிக் கொள்ள மீன்பிடிக்கும் கருவிகளையும் வேட்டைக் கருவிகளையும் ஆண்கள் எடுத்துக் கொள்ள அவர்கள் தோள்முட்டி கால்சிக்கி அங்குமிங்கும் ஓடியபோது “இவரை என்ன செய்வது” என்றாள் கரிணி. “இவரையும் அழைத்துச் செல்வோம்” என்று சொல்லி அருகணைந்து “உத்தமரே, காட்டு நெருப்பு அணுகுகிறது. விலகிச் செல்வோம், வாருங்கள்” என்றான் வாலி.\nவிழியெனும் தசைத் துண்டுகளால் அவனை நோக்கியபின் “காட்டு நெருப்பா” என்றார் தீர்க்கதமஸ். தன் வலக்கையைத் தூக்கி உரத்த குரலில் வேதத்தின் வருண மந்திரத்தை சொல்லலானார். அது தவளைக் குரலென ஒலிப்பதைக் கேட்டு திகைத்து தன் குடிமூத்தாரை நோக்கியபின் கைகூப்பி நின்றான் வாலி. குலமூத்தோர் “தவளைக்குரல் எழுப்புகிறார். இதைக் கேட்டு நிற்கிறாயா” என்றார் தீர்க்கதமஸ். தன் வலக்கையைத் தூக்கி உரத்த குரலில் வேதத்தின் வருண மந்திரத்தை சொல்லலானார். அது தவளைக் குரலென ஒலிப்பதைக் கேட்டு திகைத்து தன் குடிமூத்தாரை நோக்கியபின் கைகூப்பி நின்றான் வாலி. குலமூத்தோர் “தவளைக்குரல் எழுப்புகிறார். இதைக் கேட்டு நிற்கிறாயா மூடா, செல் இன்னும் சற்று நேரத்தில் மூண்டெழும் நெருப்பு இங்கு வந்துவிடும். உன் எலும்புகளும் சாம்பலாகும்” என்று கூறினார்கள்.\nஅவர்களை திரும்பி நோக்காமல் கைகூப்பி கண் மூடி தீர்க்கதமஸ் அருகே நின்றிருந்தான் வாலி. தவளைக்குரல் மேலும் மேலும் விரைவு கொண்டது. விண்ணை நோக்கி அது மன்றாடியது, பின் ஆணையிட்டது. சற்று கழித்து அவரைச் சுற்றி மேலும் பல தவளைக்குரல்கள் கேட்பதை வாலி அறிந்தான். சிறிது நேரத்தில் காடெங்கும் பல்லாயிரம் கோடி தவளைகள் ஒற்றைப் பெருங்குரலில் விண்ணை நோக்கி “மழை மழை” என்று கூவத்தொடங்கின. கரும்பாறைகள் உருண்டிறங்குவது போல வடக்கிலிருந்து கார்முகில்கள் விண்ணை நிறைத்தன. இடியோசை ஒன்று எழுந்து தொலைவை அதிரச் செய்தது. மின்னல் இலைகள் அனைத்தையும் ஒளி பெறச்செய்து அணைந்தது.\nதோல்பை என நீர் தேக்கி நின்ற வான்பரப்பை மின்னல் கிழித்துச் சென்றது. பல்லாயிரம் அருவிகளென மழை கொட்டத்தொடங்கியது. சற்று நேரத்தில் மறைந்து போயிருந்த அனைத்து ஓடைகளும் உயிர்கொண்டன. சருகுகளை அள்ளிச்சுழற்றியபடி அவை பாறைகளினூடாக வழிந்து சலசலத்து ஓடின. மலைச்சரிவுகளில் அருவிகள் இழியத்தொடங்கின. நிலமடிப்பின் ஆழத்தில் செந்நீர் வளைந்து விழுந்த காட்டாறுகள் சென்று கங்கையை அடைந்தன. புகைந்து அணைந்த காடு கரிநீரென வழிந்தது. உள்காடுகளுக்குள் ஓடிச் சென்றிருந்த குடியினர் திரும்பி வந்தனர். குடி மூத்தார் தலைக்கு மேல் கைகூப்பி கண்ணீர் விட்டபடி வந்து தீர்க்கதமஸின் கால்களை பணிந்தனர்.\n“எந்தையே, முழுதுணர்ந்த மூத்தோரே, எங்களை பொறுத்தருளுங்கள். உங்களுக்கு அடிமை செய்கிறோம்” என்று வணங்கினர். “உணவு கொடுங்கள் மேலும் உணவு கொடுங்கள்” என்று தீர்க்கதமஸ் கூவின��ர். சில நாட்களுக்குள் அரக்கர் குலங்களும் அசுரர் குலங்களும் அவர் காலடியில் முழுமையாக பணிந்தனர். வேதச் சொல் உரைத்து பச்சை மரத்தை அவரால் எரியச் செய்ய முடியும் என்று அவர்கள் கண்டு கொண்டனர். கூர்கொண்ட சொல்லென்பது எரியும் ஒளியும் ஆகுமென அறிந்தனர்.\nபெருகும் கங்கைக் கரையில் அமர்ந்து வேதத்தால் மீன் பெருகச் செய்தார் தீர்க்கதமஸ். காய்ப்பு மறந்த பாழ்மரத்தை கிளை தாழ கனி பொலியச் செய்தார். ஒவ்வொரு நாளும் அரக்கர் குடியினரும் அசுரர் குடியினரும் அவரை தேனும் தினையும் கனியும் கிழங்கும் ஊனும் மீனுமாக தேடி வந்தனர். தாள் பணிந்து தங்கள் மைந்தரை அவர் காலடியில் வைத்து வாழ்த்து கொண்டு மீண்டனர்.\nஅவரை தன் குலகுருவாக அமர்த்தினார் வாலி. கங்கை நீரும் அரிமலரும் இட்டு அவரை கல் அரியணையில் அமர்த்தி அரக்கர்களுக்கும் அசுரர்களுக்கும் அரசனாக்கினார் தீர்க்கதமஸ். இளம் பனைக்குருத்தால் செய்த முடியை அவர் தலையில் அணிவித்தார். முதுபனை ஓலையில் செய்த வெண்குடையால் அவருக்கு அணி செய்தார். மருத மரக்கிளையை செங்கோலென ஏந்தி அமர்ந்து அவர் குடி புரந்தார். வேதத்தால் வாழ்த்தப்பட்டவர் என்னும் பொருளில் தன்னை சுருதசேனர் என்று அழைத்துக்கொண்டார். தன் முதல்துணைவி கரிணியின் பெயரை சுதேஷ்ணை என்று மாற்றினார்.\nஆனால் அவரை அப்போதும் தங்களுக்கு நிகரான அரக்கர்தலைவன் என்றே அசுரரும் பிறரும் எண்ணினர். அவர் முடிசூடியதைப்போல் தாங்களும் சூட விழைந்தனர். அசுரகுடிகளும் அரக்கர் குடிகளும் தீர்க்கதமஸை தங்களுக்கும் உரியவர் என உரிமைகோரின. படை கொண்டு வந்து அவரை கவர்ந்து சென்றால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. குடிமன்றுகளில் மூத்தவர் எழுந்து இங்கு “வேதமெய்யறிந்த முனிவர் அவர். ஆனால் அவர் நம் நிலத்துக்கு வந்தபோது முதலில் கண்டவர் வாலி என்பதால் அவருக்கு முற்றுரிமை கொண்டவராக ஆவாரா என்ன விண்ணிறங்கிய வேதம் அனைவருக்கும் உரியது. அவர் எங்களுக்கும் முறை கொண்டவரே” என்று கூவினர்.\n“இங்கு எவருக்கும் அவர் குருதி உறவில்லை. அந்தணர் நம்முடன் அவர்களின் அழியாச்சொல்லாலேயே தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார் குலப்பூசகர் ஒருவர். வாலி “அவர் என்னையே அரசன் என்று அரியிட்டு அமரச்செய்தார்” என்றார். “ஆம், ஆனால் பிறரை அப்படி வாழ்த்தியமரச் ச��ய்ய அவர் மறுக்கவுமில்லை. அவர் இங்கு அவைக்கு வரட்டும். எங்களில் எவரையெல்லாம் அவர் அரசராக்குவார் என்று அவரிடமே கேட்போம்.” சுதேஷ்ணையிடம் “உணவும் காமப்பெண்ணும் அளிக்கும் எவரையும் இவ்விழியிழந்த முதியவர் அரசராக்குவார் என்பதில் ஐயமில்லை. இவரை அவர்கள் சந்திப்பதையே தவிர்க்கவேண்டும்” என்றார்.\nஆனால் நாளும் அக்கோரிக்கை வளர்ந்து வருவதை வாலி கண்டார். குழம்பி அலைந்துகொண்டிருந்தபோது ஒருநாள் முன்பு வருங்குறி உரைத்த அதே அந்தணரை கங்கை வழிப்பாதையில் கண்டார். பணிந்து அவரை அழைத்து வந்து “அந்தணரே, தங்கள் சொல் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவ்வண்ணமொரு இக்கட்டும் வந்தது. நான் செய்யத் தக்கதென்ன” என்றார். “உன் குடியினர் சொல்வதே சரி. குருதி முறையன்றி பிறிதெதுவும் மாறாததல்ல” என்றார் அந்தணர். “என்ன செய்வேன்” என்றார். “உன் குடியினர் சொல்வதே சரி. குருதி முறையன்றி பிறிதெதுவும் மாறாததல்ல” என்றார் அந்தணர். “என்ன செய்வேன்\n“குருதிமுறை உருவாகட்டும்” என்று அந்தணர் சொன்னார். “உன் மனைவியரின் வயிற்றில் அவரது மைந்தர் பிறக்கட்டும். அதன்பின் இவ்வரசும் குடிகளும் அம்மைந்தருடையவை அல்ல என்று அவர்கள் மறுக்கவியலாது. அவர் சொல் நிற்கும் இடமெல்லாம் உன் மைந்தருக்கும் உரியதாகும்.” வாலி “ஆம், அதைச்செய்கிறேன். அரக்கர் குலத்திற்கு அத்தகைய உறவுகள் அயலவையும் அல்ல” என்றார். அந்தணர் “பெண்கள் விரும்பி அவரை ஏற்றாக வேண்டும். காமத்தில் மகிழ்ந்து கருவுறும் மைந்தரே முற்றிலும் தகுதிகொண்டவர்கள் என்றுணர்க” என்றார். வாலி தலை வணங்கி “அவ்வண்ணமே ஆகுக” என்றார். வாலி தலை வணங்கி “அவ்வண்ணமே ஆகுக\n← நூல் ஒன்பது – வெய்யோன் – 14\nநூல் ஒன்பது – வெய்யோன் – 16 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-851287.html", "date_download": "2019-01-24T10:14:46Z", "digest": "sha1:FTHVMCMDREW54RSLMDUYJ2UC6IYHNO3V", "length": 7277, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூர் அருகே ராஜீவ் சிலை சேதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர் அருகே ராஜீவ் சிலை சேதம்\nBy பெரம்பலூர் | Published on : 03rd March 2014 04:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலையை ஞாயிற்றுக்கிழமை சேதமாக்கிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைக் கைதிகளை விடுவிக்க காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள கவுல்பாளையத்தில் அந்தக் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்ட மண்டபத்துடன் கூடிய ராஜீவ் சிலையில் அவரது முகத்தை மர்ம நபர்கள் சேதமாக்கியுள்ளது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது.\nஇதுகுறித்து கவுல்பாளையம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திவ்யநாதனுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துணைக் கண்காணிப்பாளர் சுருளியாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.என். ராஜா ஆகியோர் சேதமடைந்த சிலையைப் பார்வையிட்டனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/82750-hunger-protest-staged-in-tirunelveli-for-protecting-thamirabarani.html", "date_download": "2019-01-24T10:38:30Z", "digest": "sha1:FDM6ELGQIDR5Y74K676YRELBRT6QKYEB", "length": 16687, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "தாமிரபரணி தீர்ப்பு: நெல்லையில் உண்ணாவிரதம்! | Hunger protest staged in Tirunelveli for protecting Thamirabarani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (05/03/2017)\nதாமிரபரணி தீர்ப்பு: நெல்லையில் உண்ணாவிரதம்\nநெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சில நாட்களுக்கு முன்பு நீக்கியது.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் தொடுத்திருந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அந்தத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான தாமிரபரணி ஆற்றை தனியார் குளிர்பான நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் நெல்லையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். சமூக வலைதளங்கள் மூலமாக இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது.\nதாமிரபரணி தீர்ப்பு: நெல்லையில் உண்ணாவிரதம் நெல்லை திருநெல்வேலி தாமிரபரணி கோக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்ச���யம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/79571-why-facebook-today-shows-friends-day-videos-friendsday.html", "date_download": "2019-01-24T10:34:31Z", "digest": "sha1:GTZRMWB4XKJHMB4NBGZRB7TNW3BMO2ON", "length": 9314, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "why Facebook today shows friends day videos? #FriendsDay | ஃபேஸ்புக்ல இன்னைக்கு ஏன் Friends Day வீடியோ வருது? #FriendsDay | Tamil News | Vikatan", "raw_content": "\nஃபேஸ்புக்ல இன்னைக்கு ஏன் Friends Day வீடியோ வருது\nஇன்னைக்கு காலையில் இருந்து ஃபேஸ்புக் ஓப்பன் பண்ண எல்லாருக்குமே ஒரு சின்ன ஜெர்க் இருந்திருக்கும். அதற்கு காரணம் உங்கள் டைம்லைனில் திடீரென வந்துவிழுந்த Friends Day வீடியோக்கள்தான். 'எந்த தினம் வந்தாலும் வாட்ஸ்அப்பில் நாலு நாளைக்கு முன்னாடியே ஃபார்வர்டு மெசேஜ் அனுப்பிருவோமே...இதை எப்படி மிஸ் பண்ணோம்...இன்னைக்கு ஃப்ரெண்ட்ஷிப் டே இல்லவே இல்லையே...' என நாம் யோசித்தால், 'அட...அதைத்தான் நானும் சொல்ற...இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே இல்லை; அதுக்காக ஃப்ரெண்ட்ஸ மறந்துட முடியுமா' என நாம் யோசித்தால், 'அட...அதைத்தான் நானும் சொல்ற...இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே இல்லை; அதுக்காக ஃப்ரெண்ட்ஸ மறந்துட முடியுமா' என கில்லி விஜய் ஸ்டைலில் பதில் சொல்கிறது ஃபேஸ்புக்.\nஆமாம் பாஸ்...நிஜமாலுமே இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே இல்லை. ஆனால் ஃபிரண்ட்ஸ் டே (என்ன குழப்புதா ஃபேஸ்புக் இப்படித்தான் சொல்லுது). ஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் \"இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். இன்றைய தினத்தில் நண்பனைக் கொண்டாடுவோம்\" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day.\nஅதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.\nஇதுபோன்ற தனிப்பட்ட முறையிலான வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் புதிதல்ல. உங்களின் பிறந்தநாள், ஃபேஸ்புக்கில் நீங்கள் இணைந்த நாள் என அடிக்கடி ஏதாவது ஒரு வடிவத்தில் இப்படி வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த ஆண்டும் ஃபிரண்ட்ஸ் டே-க்காக வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக்.\n'சரிதான்...ஆனால் இன்னைக்குதான் ஃபிப்ரவரி 4-ம் தேதி இல்லையே...' எனக் கேட்கிறீர்களா ஆமாம் பாஸ்...கரெக்ட்டுதான். இந்த வாரத்தின் சனிக்கிழமைதான் ஃபேஸ்புக்கின் 13-வது பிறந்தநாள். ஆனால் இந்தமுறை முன்கூட்டியே, அதைக் கொண்டாடுவதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளது ஃபேஸ்புக்.\nஇந்த வீடியோவை உங்கள் நியூஸ் ஃபீடிலேயே காண முடியும். அல்லது உங்கள் நண்பர்களின் ஃபிரண்ட்ஸ் டே வீடியோவை பார்க்கும் போது, அதற்கு கீழே இருக்கும் Watch yours என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தும் உங்களுக்கான friends Day வீடியோவை பார்க்க முடியும். இன்னும் எளிதாக பார்க்க ஒரே வழி, https://www.facebook.com/friendsday என்கிற முகவரிக்கு சென்று பார்க்கலாம். இதில் உங்களுக்கான Friends Day வீடியோவை பார்த்து ஷேர் செய்யலாம். உங்களுக்கான வீடியோவில் ஏதேனும் சில மொமென்ட்ஸ் அல்லது நண்பர்களின் முகங்கள் உறுத்தலாக இருந்தால், அதனை எடிட் செய்வதன் மூலமாக நீக்கி விடலாம்.\nஇந்த வீடியோ வசதி மட்டுமின்றி, நீங்கள் மெசெஞ்சரில் சாட் செய்யும் போது, ஃபிரண்ட்ஸ் டே பற்றிய Gif-களையும் ஹைலைட் செய்து காட்டுகிறது ஃபேஸ்புக்.\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133459-story-about-karunanidhis-coimbatore-singanallur-rental-house.html", "date_download": "2019-01-24T11:34:47Z", "digest": "sha1:GGTDBBS6A7SYNABTF7JHII55Q4UAROIR", "length": 12256, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Story about Karunanidhi's Coimbatore Singanallur Rental house | எம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..! | Tamil News | Vikatan", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் அரவான் கோயிலுக்கு முன்புறம் செல்லும் சிறிய சந்தில் இருக்கிறது அந்த வீடு. கான்ங்கிரீட் காடாக மாறி வரும் கோவையில், தற்போதும் பழைமை மாறாமல் இருக்கிறது அந்தச் சிறிய ஓட்டு வீடு ஓயாமல் உழைத்து, 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என எளிதில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டுச்சென்றிருக்கும் கருணாநிதி ஒரு காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார்\n1945 ம் ஆண்டு, ஏ.எஸ்.சாமி இயக்கத்தில், `ராஜகுமாரி' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில், பி.யூ.சின்னப்பாதான் அந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. பிறகு, சில காரணங்களால் சின்னப்பா விலகவே, அப்போது துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமும் ராஜகுமாரிதான். இந்தப் படத்திலிருந்துதான் எம்.ஜி.ஆர். - கருணாநிதி இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ஸ்டுடியோவில் உருவான இந்தப் படத்தில் பணியாற்றுவதற்காக கோவை வந்த கருணாநிதி, மனைவி பத்மாவதியுடன் சிங்காநல்லூரில் உள்ள இந்த வீட்டில்தான் குடியேறியுள்ளார்.\nபின் நாளில் தன் வாழ்க்கை வரலாறான `நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தில் கருணாநிதி இதுகுறித்து எழுதியுள்ளார். `கோவை சிங்காநல்லூரில், 10 ரூபாய் வாடகைக்கு வீடு பிடித்து, நானும் என் மனைவி பத்மாவதியும் தங்கியிருந்தோம். பத்துக்குப் பத்து அளவுகொண்ட அந்தக் குருவிக் கூட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது' என்று சிங்காநல்லூர் வீடு குறித்து நினைவு கூர்ந்துள்ளார் கருணாநிதி.\n``அண்ணாசாமி என்பவர்தான் அந்த வீட்டின் உரிமையாளர். ஒருமுறை, சேலம் ரயிலில் குடியரசு நாளிதழைப் படித்தபடி பயணித்துக் கொண்டிருந்த அண்ணாசாமியை, சாமியார் ஒருவர் சீண்டியிருக்கிறார். அப்போது, அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த கரு��ாநிதி, அந்த சாமியாரை விரட்டியுள்ளார். அங்குதான், அண்ணாசாமிக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான், கருணாநிதியை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார் அண்ணாசாமி. சுமார், 4 ஆண்டுகள் கருணாநிதி இங்கு தங்கியிருந்தார். இங்கிருந்து, எல்லா இடத்துக்கும் தலைவர் நடந்தே செல்வார். ராஜகுமாரியைத் தொடர்ந்து, `அபிமன்யு' என்ற படத்துக்கும், இங்கிருந்தபடியேதான் தலைவர் வசனம் எழுதினார்.\nபிறகு, தி.மு.க தலைவர், முதல்வர் என்று வளர்ந்தாலும், 1993 ம் ஆண்டு அண்ணாசாமியின் மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக அந்த வீட்டுக்குத் தலைவர் வந்தார். அதன் பிறகு, தந்தை வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, தளபதி மு.க. ஸ்டாலின் ஒருமுறை இந்த வீட்டுக்கு வந்துள்ளார். தலைவர் பயன்படுத்திய மேஜை உள்ளிட்ட பொருள்கள் தற்போதும், அதே இடத்தில்தான் இருக்கின்றன. இந்த வீட்டைத் தலைவரின் நினைவாக நூலகமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்\" என்று சிலாகிக்கின்றனர் தி.மு.க தொண்டர்கள்.\n``தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர், ஆரம்ப காலகட்டத்தில் இங்கு தங்கியிருந்தார் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீட்டை விற்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால், அதைப் பற்றி சிந்திக்கலாம்\" என்று அண்ணாசாமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\n``கலைஞருக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையில் இருந்தேன். பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்தது. இதனால், தன் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிய கலைஞர், என் வீட்டில் வந்து தங்கினார். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம், அவரை என் பக்கம் இழுக்க முயற்சி செய்தேன். ஆனால், நிலைமை எப்படி ஆயிற்று நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன்\" என்று கருணாநிதியுடனான கோவை வாழ்க்கை குறித்து எம்.ஜி.ஆர் நினைவு கூர்ந்திருக்கிறார்.\n1975 ம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு, 2010 ம் ஆண்டு கொடிசியா அரங்கில் நடந்த செம்மொழி மாநாடு என்று அரசியல் ரீதியாகக் கோவையை நினைத்து சிலாகிக்கப் பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், அந்த 10 ரூபாய் வாடகை வீடுதான் கருணாநிதியின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/75994-belly-to-slim-burn-your-belly-fat-by-foods.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-24T10:18:25Z", "digest": "sha1:WPVVWOINPKPIEHGGZ4GD226H35Z7SC6B", "length": 28415, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "பெல்லி டு ஒல்லி... தொப்பை குறைக்கும் உணவுகள்..! #BurnBellyFat | Belly to Slim... burn your belly fat by foods", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:55 (27/12/2016)\nபெல்லி டு ஒல்லி... தொப்பை குறைக்கும் உணவுகள்..\n'தொப்பை தமிழகத்தின் தேசிய அடையாளமாகிக்கொண்டிருக்கிறது' என்று ஒரு கூட்டத்தில் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் மருத்துவர் ஒருவர். தொப்பையைக் குறைக்க ஜிம்முக்குச் செல்வது, அதிகாலையில் எழுந்து ஓடுவது, ஏரோபிக்ஸ் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு டெக்னிக்கைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்துமே பலன் தரும் நல்ல விஷயங்கள்தான். அதனோடு உணவுப் பழக்கத்தையும் கொஞ்சம் கவனித்தால் கை மேல் பலன் கிடைக்கும். தொப்பையைக் குறைக்கும் ஆரோக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.\n'இளைச்சவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்று பழமொழியே உண்டு. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், நார்ச்சத்து நிறைந்த கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். கொள்ளுப் பருப்பை ஊறவைத்து, நீரை அருந்திவந்தால், உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும். கொள்ளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் குணமாகும். சளியை முறிக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். குளிர் காலங்களில் கொள்ளு சாப்பிடுவது உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.\nகொள்ளு - 1 கப்\nதனியா - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 அல்லது 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1 அல்லது 2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1அல்லது 2\nசின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)\nபூண்டு - 3 பல் நறுக்கியது\nஎண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு\nகுக்கரில் கொள்ளைப் போட்டு, மூன்று கப் தண்ணீர் விட்டு, நான்கு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். வேகவைத்த கொள்ளு,வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால், சிறிது சுடுநீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.\nவைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு, உடல் எடையைக் குறைப்பதில் மிகச் சிறந்த செயல்படு உணவு (Functional foods). இதில், குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. நிறைவுறா கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது. இதனால், கெட்ட கொழுப்பு உடலைவிட்டு நீங்கும் நல்ல கொழுப்பு உடலில் சேர்வதால், இதயம் வலுவடையும், முழு உடலும் ஆரோக்கியம் பெறும். கேழ்வரகுக் கஞ்சியை மோருடன் சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு. எளிதில் செரிக்கும்.\nகேழ்வரகு மாவு - ஒரு கப், தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு, மூடி, அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தவும். கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நீர் கொதிநிலை அடைந்ததும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக்கொண்டே, மற்றொரு கையில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு கட்டி தட்டாமல் இருக்கும். சூடு மிதமாக இருக்கட்டும். கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி, வாசம் வந்ததும், உப்பு சேர்த்து இறக்கவும். இதோடு கத்திரிக்காய் பொரியல், மாங்காய், எலுமிச்சை ஊறுகாய், நீர்மோர் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட, நன்றாக இருக்கும்.\nவறுபயறுகள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள். மாலை நேரங்களில் உளுந்து, கம்பு, தினை, அலிசி விதை, ஆளி விதை உள்ளிட்ட தானியங்களை வறுத்துச் சாப்பிட்டுவந்தால், வயிறும் நிறையும், உடல் எடையும் குறையும். வறுபயறுகள் ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகக் கலப்பதால், அதன் கிளைசெமிக் எண் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடலாம். திடீர் ���ர்க்கரை உயர்வு (Hyperglycemia) பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். பெரும்பாலான பயறுகள் கொழுப்புச்சத்து குறைவானவை. சில பயறுகள் முற்றிலும் கொழுப்பற்றவை. அதிகக் கொழுப்புச்சத்து உள்ளவர்கள் வறுபயறுகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்குகிறது. நல்ல கொழுப்பு அதிகரித்து. உடல் ஃபிட்டாகிறது.\nகல்யாண முருங்கைத் தழை. கசப்புச்சுவையும் உஷ்ணமும் நிறைந்தது. நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சாராக்கி, ஃப்ரெஷ் ஜூஸாகக் குடிக்கலாம். தோசை மாவில் கலந்து, தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்தத் தீர்வாக அமையும்.\nகொடம்புளியை அன்றாடச் சமையலில் ரசம் வைக்கப்பயன்படுத்தலாம். ஏலக்காய், பனங்கற்கண்டு, கொடம்புளி சேர்ந்த பானகத்தைப் பருகலாம். இதனால், வயிறு மற்றும் இடுப்பில் சேர்ந்து உள்ள அதீத கொழுப்புப் படலம் கரையும். கொடம்புளி மாத்திரைகள் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இதனை, தினமும் சாப்பிடுவதன் மூலம் அடிவயிறு, கைகளின் பின்பக்கம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற ஊளைச் சதை (Adipose tissue) கரையும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கைகால் மூட்டு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) எனப்படும் தண்டுவட எலும்புகள் வலுவிழத்தல் நோய் ஆகியவை தவிர்க்கபபடுகின்றன.\n50 கிராம் கொடம்புளியை 300 மில்லி வெந்நீரில், இரவிலேயே ஊறவைக்க வேண்டும். 50 கிராம் கொள்ளை, வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த 400 மி.லி-யைக் கொதிக்க வைத்து, 100 மி.லியாக வற்ற வைக்க வேண்டும். வற்றியதும் வடிகட்டிய சூப்பில் சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். இதனுடன் 5 மி.லி தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இதனால் பசி தூண்டப்படும். செரிமானம் அதிகரிக்கும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரி��ம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132241-an-andhra-pradesh-based-70-years-old-man-built-a-grave.html", "date_download": "2019-01-24T10:42:29Z", "digest": "sha1:2NW2TTE74MTXQVLVMPDYNIEZZI6VCFSA", "length": 18383, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`கடவுள் என்னை அழைக்கிறார்' -தனக்காக சமாதி கட்டியவரின் பதில் இது! | an andhra pradesh based 70 years old man built a grave", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/07/2018)\n`கடவுள் என்னை அழைக்கிறார்' -தனக்காக சமாதி கட்டியவரின் பதில் இது\nஆந்திராவில், 70 வயது முதியவர் ஒருவர் தனக்கென பிரத்யேகமான ஒரு சமாதியைக் கட்டியுள்ளார். `உயிருடன் இருக்கும்போதே தன்னை சமாதியில் வைத்துப் புதைத்துவிடுங்கள்' என ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவால் திக்குமுக்காடி விட்டனர் போலீஸார்.\nஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த லாச்சி ரெட்டி ��ன்பவர், தன் நிலத்தின் ஒரு பகுதியில் தனக்காக ஒரு சாமாதியைக் கட்டியிருக்கிறார். ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட லாச்சி குடும்பத்தினரிடமிருந்து, கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.\nஇந்நிலையில், `கடவுள் என்னை அழைக்கிறார். அதனால், இவ்வுலகை விட்டு வெளியேற விரும்புகிறேன். உயிருடன் இருக்கும்போதே தான் கட்டியுள்ள சமாதியில் தன்னைப் புதைக்க வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து, அவரது இடத்துக்கு விரைந்து சென்ற உள்ளூர் போலீஸார், லாச்சி ரெட்டிக்கும் அவரது மகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன் பிறகே, தன் முடிவை கைவிட்டுள்ளார் லாச்சி ரெட்டி. இவர், கல்லறையில் உள்ளே சென்று உட்காரும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\n`எனக்குத் திருமணம் நடத்திவைத்தவர் கருணாநிதி'- கோபாலபுரம் இல்லத்தில் தமிழிசை உருக்கம் #Karunanidhi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114161-gutka-issue-actions-starts-on.html", "date_download": "2019-01-24T10:22:36Z", "digest": "sha1:6MATEY4QIKEENFAXS2GJ5CV3V5VEAVZE", "length": 31271, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "குட்கா விவகாரம்- `கவுன்ட் டவுன்' ஆரம்பம்...! பலிகடாவாகப்போகும் அதிகாரிகள் | Gutka Issue; Actions Starts on", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:57 (22/01/2018)\nகுட்கா விவகாரம்- `கவுன்ட் டவுன்' ஆரம்பம்...\nகடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த முறை சி.பி.ஐ. விசாரணையை நோக்கி குட்கா விவகாரம் செல்வதால், அதற்கு முன்பே இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயாராகிவருகிறார் என்ற தகவல் இப்போது கோட்டை முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.\nகுட்கா விற்பனை மீதான தடைச்சட்டத்தை 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வரான ஜெயலலிதா 110 விதியின் கீழ் கொண்டுவந்த பிறகு, குட்காவுக்கான தடை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. குட்கா விற்பனை செய்த கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் குட்கா பொருள்களுக்கு டிமாண்ட் ஏற்படவே விலை ஏற்றமும் அதிகரித்தது. பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். வடநாட்டில் இருந்து வரும் குட்கா பொருள்களுக்கும் கடும் கட்டுப்பாடு நிலவியதால், கடத்தல் முறையில் குட்கா பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டுவந்தனர் குட்கா வியாபாரிகள். இந்த குட்கா விற்பனையை வெளிமாநிலங்களைச் சேர்நதவர்களே செய்துவந்ததால், அவர்களால் அரசின் நெருக்கடிக்கு தாக்குப்பிடிப்பது கடினமாகிவிட்டது.\nஒருகட்டத்தில் அரசு அதிகாரிகளையும், ஆளும் வர்க்கத்தையும் சரிகட்டினால் மட்டுமே தொழி���ை நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்த குட்கா வியாபார புள்ளிகள் அதற்கான வேலைகளில் இறங்கினார். அரசு தரப்பை சரிகட்டும் இடைத்தரகர்களை முதலில் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த நெட்வொர்க்படி அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து மீண்டும் குட்கா விற்பனையை அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஆணையை பெற்றனர். இந்த லஞ்சப் பணப்பரிமாற்ற விவகாரம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கும் சென்றது. அந்தப் புகாரை கொடுத்தது, அன்றைய போலீஸ் டி.ஜி.பி.யான அசோக்குமார்தான் என்ற தகவலும் வெளியானது.\nஅவர் எழுதியக் கடிதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் குறிப்பிட்ட முன்று காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் வரையில் மாதந்தோறும் வாங்குகிற லஞ்சத் தொகை குறித்தும் அதில் சொல்லப்பட்டிருந்த தகவலும் வெளியில் கசிந்தது. டி.ஜி.பி. அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்புக்கும் கிடைத்துள்ளதாக சில ஐ.பி.எஸ்.கள் மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குப் போகவே டி.ஜி.பி. அசோக்குமார், கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அசோக்குமாரின் கடித விவகாரம் பெரிதாகக் கிளம்பி, பின்னர் அதே வேகத்தில் அமுங்கியும் போய்விட்டது. பழைய டி.ஜி.பி. அசோக்குமார், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்பட்ட விவகாரம் மறப்பதற்குள் ஜார்ஜ் எழுதியதாக ஒரு கடிதம் சுற்ற ஆரம்பித்தது. அந்தக் கடிதத்தில் முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் உள்ளிட்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயரை, ஜார்ஜ் எழுதி இருந்ததாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்தது. இரண்டு ஐ.பி.எஸ்.கள் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதங்களுக்கே விடை கிடைக்காத சூழ்நிலையில் மூன்றாவது சுற்றலாக ஒரு டைரியின் சில பக்கங்கள் வெளியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம்- ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில ஐ.பி.எஸ்.களுக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும் பக்கங்கள் வெளியானது.\nஇந்தக் கடிதம் குட்கா அதிபர் மாதவராவ் என்பவரின் டைரியில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் என்று தகவல்கள் வெளியானது. இந்த டைரியில் அமைச்சர் விஜ���பாஸ்கர் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை அமுக்குவதற்கு ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், “மாதவராவ் யார் என்றே எனக்குத் தெரியாது” என அப்போது விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து தன்னிலை விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், \"குட்கா விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதே வேளையில் அமைச்சர்மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்\" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு \"மேலிட\" ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகுட்கா விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில்தான் தி.மு.க -வைச் சேர்ந்த திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ``குட்கா விவாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் வருமானவரித்துறை சார்பில் அஃபிடவிட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ``குட்கா அதிபர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு மாதவராவ் பணம் கொடுத்த விஷயம் அதில் இருந்துள்ளது. மேலும், முன்னாள் டி.ஜி.பி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தின் நகலும் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியது” என்று அந்த அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக குட்கா விஜயபாஸ்கர் என்றே அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வருகிறார். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பரிமாற்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு அளித்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டதால் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில்தான், குட்கா விவகாரத்தில் தமிழக அரசின் முதற்கட்ட நடவடிக்கையாக, உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் வைப்பு முதல் நடவடிக்கையாகவும் துறை ரீதியிலான விசாரணை அடுத்தகட்ட நகர்வாகவும் முதல்வர் மேற்கொள்ள உள்ளதாக அந்தத் தகவல் உறுதிப்படுத்துகிறது. டி.ஜி.பி. அந்தஸ்து மற்றும் இணை, துணை, உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 23 பேர் குட்கா லஞ்சத் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுவதால், முக்கிய சில அதிகாரிகளை மட்டும் இப்போது காவு கொடுக்க அரசு தயாராகிவிட்டது என்கிறார்கள். முக்கிய அதிகாரிகள் சிலரின் பதவிகள் இன்னும் சில தினங்களில் பறிக்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜிடமும் விசாரணை நடத்த அவருக்கு எதிரான அணியினர் முதல்வரிடம் துாபம் போட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாகரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்கிறார்கள். ``போலீஸார்மீது நடவடிக்கை எடுத்து தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முதல்வர் திட்டமிடுகிறார். அதற்கான கோப்புகள் தயாராகிவருகின்றன. விரைவில் அறிவிப்பு வரும் பாருங்கள் என்கிறார்கள்” காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர். குட்கா விவகாரம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பப் போவது மட்டும் நிச்சயம்.\nகுட்கா ஊழல் புகாரில் எஃப்.ஐ.ஆர். சிக்கிய மீன் குஞ்சுகள், தப்பிய முதலைகள்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120214-college-students-are-protest-against-the-thoothukudi-sterlite-factory.html", "date_download": "2019-01-24T10:19:33Z", "digest": "sha1:PO6SW5PMD3N6SKAVE33MYRJTZSJ3CIN5", "length": 21756, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு - வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள் | college students are protest against the thoothukudi sterlite factory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:57 (26/03/2018)\nஸ்டெர்லைட் எதிர்ப்பு - வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலைக்கு அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 43 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கைகோக்க, போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியோடு இந்த ஆலைக்கு எதிராகக் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். 2,000 பேர்கூட கூட்டத்துக்கு வர மாட்டார்கள் என எதிர்ப்பார்த்த காவல்துறையினருக்கு பல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் திணறிப்போயினர்.\nசட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி காவல்துறை, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் அந்தந்தப் பகுதி மக்கள் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் பேரணிபோலவே கூட்ட மேடையை நோக்கி வந்ததைக் காவல்துறையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், இன்று தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது குறித்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சுரேஷ் கூறுகையில், `கடந்த ஜனவரி மாதம் முதல் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இன்று வரை அரசு சார்பில் யாரும் வந்து மக்களை சந்தித்துப் பேசவில்லை. ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரில்கூட உள்ளூர் எம்.எல்.ஏ-வும் அமைச்சரும் என யாருமே வாய் திறக்கவில்லை. தேவையில்லாத பிரச்னைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படுகிறது. இந்த அரசையும் ஆட்சியாளர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தைப்போல விரிவுபடுத்தப்படும். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறுவதால் இந்தப் போராட்டத்தில் மாணவிகள் கலந்துகொள்ளவில்லை. நாளை முதல் தொடர்போராட்டத்தில் அவர்களும் ஈடுபடுவார்கள். ஆலை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்\" என்றார்.\n'தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'.. ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135810-real-estate-owner-files-complaint-in-police-station-for-his-dogs.html", "date_download": "2019-01-24T11:16:33Z", "digest": "sha1:EEM2KCH4X3C3UGQJEZWGBRHS7CSWPV5E", "length": 23695, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`அவை நாய்கள் அல்ல... என் குழந்தைகள்’ - போலீஸ் நிலையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணீர் | Real estate owner files complaint in police station for his dogs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:18 (03/09/2018)\n`அவை நாய்கள் அல்ல... என் குழந்தைகள்’ - போலீஸ் நிலையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணீர்\nசென்னையில் செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தன. டாக்டரின் தவறான சிகிச்சை எனக் கூறி குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை, மேற்கு மாம்பலம், பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்தவர் மோசஸ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர், கடந்த 9 ஆண்டுகளாக `பாப்பு' என்ற பெண் நாயை வளர்த்துவந்தார். பாப்புவின் குழந்தை புஜ்ஜிமா. புஜ்ஜிமாவுக்கு 6 வயது. இவை இரண்டும் மோசஸ் வீட்டின் செல்லப்பிராணிகள் அல்ல. குழந்தைகள் போலவே வளர்க்கப்பட்ட��.\nஇந்தநிலையில், புஜ்ஜிமாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், புஜ்ஜிமாவை சைதாப்பேட்டை கால்நடை அரசு மருத்துவமனைக்கு மோசஸின் மகன் யோபுராஜன் அழைத்துச்சென்றார். அங்கு புஜ்ஜிமாவுக்கு ஊசி போடப்பட்டது. தொடர்ந்து, பாப்புக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், பாப்புவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் மோசஸ். அங்கு அதற்கும் ஊசி போடப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் பாப்பு இறந்துவிட்டது. இதனால் மோசஸ் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். பிறகு, வீட்டின் அருகில் குழிதோண்டி பாப்புவை புதைத்தனர். இதையடுத்து புஜ்ஜிமா அதிகாலை 1.30 மணியளவில் இறந்தது. இதனால் மோசஸ், சிகிச்சை அளித்த டாக்டர் மீது ஆத்திரமடைந்தார். உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அதிகாலையில் குமரன்நகர் போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தன்னுடைய இரண்டு செல்லப்பிராணிகளான பாப்பு, புஜ்ஜிமா ஆகியோர் மரணத்துக்கு நீதி கேட்டு கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதொடர்ந்து புதைக்கப்பட்ட பாப்புவை தோண்டியெடுத்த மோசஸ், பாப்பு, புஜ்ஜிமா ஆகிய இரண்டு நாய்களையும் பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு காரில் எடுத்துச் சென்றார். அங்கு இரண்டு நாய்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான ரிப்போர்ட்டை 15 நாள்களுக்குப்பிறகு தருவதாக வேப்பேரி கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ரிப்போர்ட் கிடைத்தப்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார் மோசஸ்.\nஅவரிடம் பேசினோம். ``பாப்பும் புஜ்ஜிமாவும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களைப் போலதான் வளர்த்தோம். எங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் பாப்புவையும் புஜ்ஜிமாவையும் அதிகம் பிடிக்கும். தற்போது அவை இல்லாத எங்கள் வீடு மட்டுமல்ல���மல் தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது. இன்றுகூட வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. பாப்புக்கும் புஜ்ஜிமாவுக்கும் சைதாப்பேட்டையில் என்ன சிகிச்சை அளித்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கமாக அதை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்குதான் அழைத்துச்செல்வோம். வேப்பேரி கால்நடை மருத்துவமனையிலும் பாப்பு, புஜ்ஜிமாவைத் தெரியாதவர்கள் கிடையாது. பாப்பு, புஜ்ஜிமா, என் குழந்தைகள். பாப்பு, புஜ்ஜிமா மரணத்துக்கு நீதிகிடைக்கும்வரை போராடுவேன்\" என்று கண்ணீர் மல்க கூறினார்.\nஇதுகுறித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை டாக்டர்களின் விளக்கத்தை கேட்க முயற்சிசெய்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.\nபொதுவாக தவறான சிகிச்சை அளித்து மரணம் ஏற்பட்டால்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும். ஆனால், குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் நாய்கள் மரணத்துக்காக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\n`அவர் நல்லவர்... நான்தான் தவறு செய்துவிட்டேன்' - அபிராமி வாக்குமூலமும் இடது கை உடைந்த பின்னணியும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆ��்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/73069-court-custody-till-december-5th-for-madhan.html", "date_download": "2019-01-24T11:23:15Z", "digest": "sha1:U37QDJSQ5MI7M7AE2BRWKJ7DSJTZURHE", "length": 19199, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "மதனுக்கு டிச.,5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் | Court custody till december 5th for madhan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (21/11/2016)\nமதனுக்கு டிச.,5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nவேந்தர் மூவிஸ் பட அதிபர் மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபண மோசடி வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதன், திருப்பூரில் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மதனை அவரது வழக்கறிஞர் தினேஷ் சந்தித்துப் பேசினார். வழக்கறிஞரைத் தொடர்ந்து, மதனின் தாயார் மற்றும் அவரது இரு மனைவிகளும் சந்தித்து பேசினர்.\nஇதனைத் தொடர்ந்து, மதன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற நேரம் முடிந்துவிட்டதால், நீதிபதி பிராகாஷ் வீட்டில், அவர் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nபட அதிபர் மதனை விசாரித்த நீதிபதி, அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதனால், டிசம்பர் 5-ம் தேதி வரை மதனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், மதனுக்கு உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து, மீண்டும் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் பிறகே புழல் சி��ையில் அடைக்கப்படுகிறார்.\nதமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகக் கொடிகட்டி பறந்த வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த மே மாதம் 28-ம் தேதி \"நான் கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன்\" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திருப்பூரில் பதுங்கியிருந்த மதனை போலீசார் இன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2016/04/kannanai-ninai-manamepart-48-48.html", "date_download": "2019-01-24T10:45:36Z", "digest": "sha1:2YFSOH6FYJX7IYUG2NIG6YQ4SANTHGQT", "length": 17037, "nlines": 150, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME...PART 48...கண்ணனை நினை மனமே!...பகுதி 48..பிரஹலாத சரித்திரம்!..", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோச��ையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவெள்ளி, 1 ஏப்ரல், 2016\nபகவான், வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த போது, அவனுடைய சகோதரனான ஹிரண்யகசிபு, 'என் சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை வதம் செய்வேன்' என்று அசுரர்களின் கூட்டத்தில் சபதமெடுத்தான். சபதத்தை நிறைவேற்றுவதற்காக, பிரம்ம தேவரைக் குறித்துத் தவம் செய்து, தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியிலோ, எந்த விதமான ஆயுதங்களாலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ தனக்கு மரணம் நேரக்கூடாதென வரம் வேண்டிப் பெற்றான்.\nவரம் பெற்ற பின், இவ்வுலகனைத்தையும் வென்று, பின்னர் தேவலோகத்தையும் கைப்பற்றினான். பின் பகவானைத் தேடி வைகுண்டம் சென்றான். அங்கு அவனால் பகவானைக் காண இயலவில்லை. உள்ளன்போடு உருகும் பக்தர்தம் உள்ளத்தில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் பரமாத்மா, ஆணவத்தோடு தம்மை வெளியுலகில் தேடுவோரின் கண்களுக்கு எவ்விதம் தென்படுவார்..அனைத்துயிருள்ளும் அந்தர்யாமியாய் உறையும் பகவானை அறியாது வெளியில் தேடியும் கிடைக்காததால், அவர் பயந்து ஓடி விட்டார் என்று எண்ணிக் கொண்டான். தான் வென்று விட்டதாகக் கருதிக் கொண்டு திரும்பி விட்டான்.\nஇத்தகைய ஹிரண்யனுக்கு, மகா உத்தமனான பிரஹலாதன் புத்திரனாகப் பிறந்தான்.. தன் தாயிடம் கர்ப்பவாசம் செய்த போதே, நாரத முனிவர் வாயிலாக, பகவத்பக்தியின் மகிமையைக் கேட்டு, வளர்ந்த‌வன் பிரஹலாதன் .. எப்போதும், பகவானின் திருவடிகளில் மனதை வைத்து, பக்தர்களுக்கு ஒரு உதாரண புருஷனாக விளங்கினான்.\nபிரஹலாதனது மனப்போக்கை அறிந்த அவன் தந்தை, அதை மாற்ற வேண்டுமென்று, பலவாறு, பல காலம் உபதேசித்தான். ஆனாலும் பிரஹலாதனது மனம் எப்போதும் பெருமானது திருவடிகளையே தஞ்சமடைந்திருந்தது.. அசையாத பக்தியுடனேயே அவன் வளர்ந்து வந்தான்.\nஒரு நாள், ஹிரண்யகசிபு, 'நீ படித்தவற்றுள் சிறந்த பாடம் எது' என்று மகனை வினவ, பிரஹாலதன், 'பகவானிடம் பக்தி செய்வதே' என்று மகனை வினவ, பிரஹாலதன், 'பகவானிடம் பக்தி செய்வதே' என்று பதிலளித்தான். இதனால் மனங்கலங்கிய ஹிரண்யகசிபு, பிரஹலாதனின் குருமார்களைக் கோபிக்க, அவர்கள், பிரஹலாதனின் பிறவிக் குணமே இது என்று சொன்னார்கள். இதனால் கோபமடைந்த ஹிரண்யகசிபு, பிரஹலாதன��க் கொன்று விட முயற்சி செய்யலானான்.\nபக்தன், தன் மனதை சதா பகவானிடம் வைத்திருக்கிறபடியால், இகலோகத்தில் ஏற்படும் துன்பங்களை பொருட்படுத்துவதில்லை.. அவையனைத்தும் நிரந்தரமல்ல என்பதை அவன் அறிவான். அதே போல், இன்பங்களையும் பெரிதுபடுத்துவதில்லை.. பிரஹலாதன், சூலங்களால் குத்தப்பட்டும், அஷ்ட திக்கஜங்களான யானைகளால் மிதிக்கப்பட்டும், பாம்புகளால் கடிக்கப்பட்டும், விஷமளிக்கப்பட்டும், உணவளிக்கப்படாமலும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டான். ஆயினும், பகவானிடம் தன்னை ஒப்படைத்திருந்ததால், ஒரு கஷ்டத்தையும் அவன் உணர்ந்தானில்லை \n(ஸ ஸூ²லைராவித்³த⁴​: ஸுப³ஹு மதி²தோ தி³க்³க³ஜக³ணைர்\nத்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடா³வ‌ப⁴ஜத் || ( ஸ்ரீமந் நாராயணீயம்)).\nகெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்\nகொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.\nஎன்ற நம்மாழ்வாரின் திருவாக்கினை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்..\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 2:27\nLabels: கண்ணனை நினை மனமே\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalinkural.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2019-01-24T11:41:45Z", "digest": "sha1:2U7GEG34W4ZMGCZ6IPAV72DZODD5XPSR", "length": 35598, "nlines": 71, "source_domain": "nizhalinkural.blogspot.com", "title": "நிழலின் குரல்: மோனோநோகி", "raw_content": "\nஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஹயோ மியாசகி (Hayao Miyazaki )இயக்கிய 1997ல் வெளியான Princess Mononoke படத்தை கடந்த ஒருவாரத்தில் நான்குமுறை பார்த்துவிட்டேன்.\nசமீபத்தில் அவதார் திரைப்படம் ஏற்படுத்திய வியப்பை விடவும் பலமடங்கும் இந்த படம் என்னை பாதித்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் கற்பனையான கதை சொல்லும் முறையிலும் இதுவரை நான் பார்த்த அனிமேஷன் படங்களில் இதுவே ஆகச்சிறந்தது என்பேன்.\nமியாசகியின் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு குழந்தைகளும் அவசியம் காணவேண்டும். குறிப்பாக சிறார்பள்ளிகள் மற்றும் பூங்காங்களில் இவை தொடர்ந்து திரையிடப்பட வேண்டும். இந்த படங்கள் சிறுவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் கற்றுக் கொடுக்கின்றன. அவர்களது கற்பனை திறனை ��ளப்படுத்துகின்றன.\nஅதிலும் இளவரசி மோனோநோகி ஒவ்வொரும் பார்க்க வேண்டிய அவசியமான உலகதிரைப்படம். மோனோநோகி ஒரு சாகசகதை. இளவரசன் அஷிதஹா எமிஷி இனக்குழுவை சேர்ந்தவன். அது ஒரு பழங்குடி இனம். அவர்கள் காட்டை சார்ந்து வாழ்பவர்கள். அவர்கள் கிராமத்தை அழிக்க வரும் மூர்க்கமும் விநோதமுமான கரடி ஒன்றை அவன் கொல்கிறான். அந்த கரடியின் உடலில் இருந்த மயிர்கள் அவன் கையை பற்றிக் கொண்டுவிடுகின்றன. அந்த கறுப்புரோமம் அவனது கையில் மாறாத அடையாளமாகிவிடுகிறது.\nஅந்த கரடி சாகும்போது அவர்களை அழிப்பேன் என்று சாபம் கொடுத்துவிடுகிறது. கிராமத்தில் உள்ள குறி சொல்லும் வயதான பெண் அந்த கரடி தீமையின் உருவம் என்று அதன் சாபம் அஷிதஹாவின் மீது படிந்துவிட்டது. அவன் அந்த சாபத்தின்படியே கரடியால் ஏற்படுத்தப்பட்ட கருந்தேமல் வளர்ந்து அவனை கொன்றுவிடும் என்கிறாள்.\nஅதிலிருந்து மீட்சிபெறுவதற்காக இளவரசன் காட்டின் கடவுளை சந்திக்க புறப்படுகிறான். இனிமேல் அவன் உயிரோடு திரும்ப மாட்டான என்றே மக்கள் நம்புகிறார்கள். அவனது தலைமயிரில் ஒன்று வெட்டப்படுகிறது. அப்படி ஒரு மனிதனின் தலைமயிர் ஒன்றை துண்டித்துவிட்டால் அவன் இறந்துவிட்டதாகவே நம்பிக்கை. ஊரை பொறுத்தவரை அவன் இறந்து போன ஒருவனே. ஆனால் இளவரசன் தனது மீட்சிக்காக காட்டிற்குள் செல்கிறான்.\nகாடும் அதன் வாழ்க்கையும் முன் அறியாத விந்தை உலகமாக இருக்கிறது.\nஇளவரசன் குதிரைக்கு பதிலாக ஒரு சிவப்புநிற மானை பயன்படுத்துகிறான். அது ஒரு கற்பனையான மிருகம். அதன் பெயர் யாகூல். அது இளவரசனை காட்டிற்குள் அழைத்து போகிறது. அங்கே ஒநாய் இளவரசி ஒருத்தியை சந்திக்கிறான். அவள் மானுடப்பெண். ஆனால் ஒநாய்களால் வளர்க்கபடுகிறவள். ஒநாய் என்றாலே பயமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளை ஒநாய்களை செல்லபிராணிகள் போல அத்தனை உயிர்ப்பும் நெருக்கமும் கொள்ள செய்கிறது இக்கதை. அந்த ஒநாய் இளவரசி காட்டிற்குள் தனது இனத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறாள்.\nஇந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த கதையிலும் அதுபோன்ற இரும்பு நகரம் ஒன்று வருகிறது. அது காட்ட���ன் மேற்குபகுதியில் உள்ளது. அங்கே நிலக்கரி மற்றும் இரும்பு தாது எடுப்பதற்காக தொழுநோயாளிகள் பயன்படுத்தபடுகிறார்கள்.இரும்பை கொண்டு ஆயுதங்கள் செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் யபோஷி என்ற சீமாட்டி அந்த இரும்பு நகரை ஆள்கிறாள். அவள் காட்டை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறாள்.\nகாட்டில் உள்ள ஆதி இனக்குழுவினரை தேடிதேடி அழிக்கிறாள். அவளிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. காட்டுவாசிகளிடம் ஆயுதம் இல்லை. அவர்கள் மறைந்திருந்து தாக்குகிறார்கள். அவள் துப்பாக்கியால் அவர்களை சுட்டு வீழ்த்துகிறாள். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில் இளவரசன் அஷிதஹா காட்டிற்குள் சென்று கொண்டிருந்த சாமுராய் வீரர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அந்த வீரர்கள் யபோஷி சீமாட்டியின் பணியாளர்கள். காட்டிற்குள் ஜிகோ என்ற துறவியின் நட்பு கிடைக்கிறது. அவர் சாபத்திலிருந்து அவனை விடுவிக்க காட்டின் கடவுளால் மட்டுமே முடியும் என்று வழிகாட்டுகிறார்.\nகாட்டுவாழ்க்கை அச்சமும் திகைப்புமாக நீள்கிறது. ஒரு நாள் காட்டின் கடவுள் தன் இன்னிசையுடன் தண்ணீரின் மீது காற்றை போல கடந்து போகிறார். அவரது தொடுதல் பட்டு இளவரசன் புத்துயிர் பெறுகிறான். அவனை ஒநாய் இளவரசி காப்பாற்றி துணை செய்கிறாள். அவளை காதலிக்க துவங்குகிறான் இளவரசன். யபோஷி சீமாட்டியை அழிப்பதே தனது லட்சியம் என்று ஒநாய் இளவரசி சொல்கிறாள். அவளுடன் இணைந்து சீமாட்டியை எதிர்க்க துவங்குகிறான் இளவரசன். அவர்களது மீட்சியும் ஒநாய் இனத்தின் விடுதலையும் ஒன்று சேர்க்கின்றன.\nசாபம் அதிலிருந்து மீள்வதற்கான பேராட்டம் இறுதி யுத்தம் என்று கதையின் ஒரு தளம் செல்லும் போது மறுதளம் இயற்கையின் விசித்திர உயிர்கள், அவை சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கான மாற்றுவழிகளை படம் விவரிக்கிறது. இன்னொரு பக்கம் மனிதர்கள் இயற்கையை இன்றுவரை புரிந்து கொள்ளவேயில்லை. அதை வெறும்பயன்பாடாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை விளக்கும் காட்டின் கடவுள் மற்றும் மீமாய அற்புதங்கள் இடம் பெறுகின்றன. அதிகார போட்டி ஆயுதங்கள் உருவாக்குவது அதற்காக நோயாளிகளை பிடித்துவந்து வேலை வாங்குவது என்று சமகால உலகின் வன்முறைகளையும் படம் சித்திரிக்கிறது.\nகாடு சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எங்கிருந்தோ மறைந்து இரண்டு கண்கள் உற்று நோக்குவதை போல காடு அதில் நடக்கும் இயக்கங்களை உற்று பார்த்தபடியே இருக்கிறது. காட்டின் கடவுள் நடந்து செல்லும்போது இலைகள் துளிர்க்கின்றன. நீர் அலையாகிறது. வனம் பூக்கிறது. செடிகொடிகள் பசுமையாகின்றன. காற்று தாவுகிறது. காட்டின் கடவுள் இசையாகவே கடந்து போகிறார். அவரது காலடிகள் தண்ணீரில் மீது சலனம் ஏற்படுத்தி மறைகின்றன. காடு கடவுளின் நடமாட்டத்தினை கொண்டாடுகிறது.\nகோடமா என்ற மரங்களின் ஆன்மா எப்போதுமே சந்தோஷத்தையும் அழகையும் வாறி இறைத்தபடியே இருக்கிறது. அதுபோலவே நைட் வாக்கர் எனப்படும் இரவில் நடக்கும் உருவம். அது காட்டின் ஆன்மா இரவில் தன்னை ஒளிரும் உருவமாக மாற்றிக் கொள்கிறது என்பதையே சுட்டுகிறது.\nஅதுபோலவே இரும்பு நகரில் உள்ள தொழுநோயாளிகள் மற்றும் வேசைகளின் உலகம். அங்கே பெண்கள் தான் கடுமையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இரும்பை உருக்கும் வேலையை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் துப்பாக்கிசெய்கிறார்கள். ஆண்கள் பெண்களை சார்ந்தே வாழ்கிறார்கள். தொழுநோயாளிகளை சமூகம் புறக்கணித்து ஒதுக்கி வைத்த போது யபோஷி சீமாட்டி அவர்களை தனது பிரஜைகளாக்கி கொள்கிறாள். அவர்கள் அவளுக்காக விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த உறவும் நெருக்கமும் சிறப்பாக படத்தில் உள்ளது.\nஒநாய் குலமும் அதன் வீழ்ச்சியும் கதையின் முக்கிய சரடாக உள்ளது. ஒநாய்கள் மனிதர்கள் தங்களை நேசிப்பதேயில்லை என்று குற்றம்சாட்டுகின்றன. காடு எப்போதும் உறங்குவதேயில்லை என்று படத்தில் வசனம் இடம்பெறுகிறது. படம் முழுவதுமே பௌத்தசாரம் வழிந்தோடுகிறது. நேசமும் அன்புமே மனிதனின் ஆதார உணர்ச்சிகள் என்பதை படம் ஆழமாக வெளிப்படுத்துகிறது.\nஒரு லட்சத்திநாற்பத்திநான்காயிரம் சித்திரங்களை கையால் வரைந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மிக குறைவாகவே கணிணி தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டிருக்கிறது. இந்த கதையை பதினாறு வருசம் தன் மனதிலே வளர்த்து மாற்றிமாற்றி எழுதியிருக்கிறார் மியாசகி. மரபான நிறக்கலவையும் இயற்கையின் தனித்துவமிக்க நிறங்களும் படத்தில் பயன்படுத்தபட்டிருக்கின்றன. இசையும் காட்சிகோணங்களும் வெகு அற்புதமானவை. காட்டின் உன்னதம் இசையாக்கபட்டிருக்கிறது. இந்த கதை மாங்கா காமிக்ஸ் புத்தகம��கவும் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக வசூல் செய்தபடங்களில் இதுவும் ஒன்று.\nஉலகெங்கும் இதிகாசங்கள் எப்போதுமே இயற்கை சார்ந்தே எழுதப்படுகிறது. கானகவாழ்க்கையை விவரிக்காத இதிகாசங்களே இல்லை. நமது மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் கானகவாழ்வே கதையின் மையப்பகுதியாக உள்ளது. அவ்வகையில் இந்த மோனோநோகியும் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும் மனிதர்கள் இயற்கையை அழித்தொழிப்பதில் காட்டும் அதிவேக அக்கறைகளுமே பதிவாகி உள்ளது.\nவால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம் மரபான ஒவிய வகையை சேர்ந்தவை. அத்துடன் அவரது கதாபாத்திரங்களில் வேடிக்கை பிரதானமாகி கற்பனையும் அது சார்ந்த கதை சொல்லுதலும் மிக குறைவாகவே இருக்கின்றன. அவர் கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் அவற்றை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு நடைபெறும் வேடிக்கைகளை பிரதிபலிப்பதிலுமே அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.\nகலாச்சாரம் பண்பாடு அது சார்ந்த பன்முகப்பட்ட கதை சொல்லல் போன்றவற்றில் டிஸ்னியின் ஈடுபாடு அதிகமில்லை. அவர் எந்த தேசத்தின் கதையையும் அமெரிக்க மக்களுக்கான கதைசொல்லும் முறையாக மாற்ற தெரிந்தவர். அமெரிக்க மக்கள் கதாபாத்திரங்களின் செயல்களில் தான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரங்களின் வழியே வெளிப்படும் குறியீடுகள், சங்கேதங்கள், ஆழ்ந்த மெய்தேடல், அர்த்தமற்ற கனவுகள், அறிவு தேடல் போன்றவற்றை பிரதானமாக கருதுவதில்லை.\nஇயற்கை குறித்த டிஸ்னியின் பார்வை எவ்விதத்திலும் தனித்துவமானதில்லை. இயற்கையை அவர் கொண்டாடுவதில்லை. அதே நேரம் புறக்கணிப்பதுமில்லை. அதை அவர் பயன்பாடு என்ற நிலையிலே பெரிதும் அணுகுகிறார். அவரது ஒவியஉலகில் காணப்படும் இயற்கை சித்தரிப்புகள் பெரும்பாலும் தட்டையானவை. விசித்திரமான தாவரம். அதன் இலைகள் மற்றும் பூக்கள் என்று இயற்கையை உற்று நோக்க அதிகம் விரும்புவதில்லை.\nடிஸ்னி மிருகங்களின் உடலை ரப்பர் போல உருவகித்து கொள்கிறார். அந்த கதாபாத்திரங்களுக்கு அற்புத சக்திகளோ, அதியமான திறன்களோ அதிகமிருக்காது. அவை தினசரி வாழ்வு சார்ந்தே ஒன்றையொன்று சந்திக்கின்றன. அந்த சந்திப்பை சுவராஸ்யமாக்குவது அதன் போராட்டம் . அதிலிருந்து உருவாகும் நகைச்சுவை.\nபெரும்பாலும் பசித்தலும் உறக்கமும், ஊர் சுற்றலும், கேளிக்க�� விருந்துகளும், தினசரி வாழ்வை சுகமாக்கி கொள்ள விரும்பும் கனவுகளுமே அவரது கதை சொல்லுதலில் முக்கியமாக இருக்கின்றன முட்டாள்தனம் என்று பொதுவான சுட்டிக்காட்டப்படும் தருணங்களே அவரது கதை நிகழ்வுகள். முட்டாள்தனத்தை வேடிக்கையாக்கி சிரிப்பது பொதுபுத்தி. அது உலகெங்குமே உள்ளது..\nடிஸ்னியின் கற்பனை மிருகங்கள் ஒரு போதும் அநாகரீகமாக பேசுவதில்லை. அவை படித்த நடுத்தரவர்க்க மனிதனை போலவே பல நேரங்களில் நடந்து கொள்கின்றன. மறைபொருள்தன்மைக்கு டிஸ்னியிடம் அதிக இடமில்லை. அதை குழந்தைகள் விரும்புவதில்லை என்று அவர் நினைத்திருக்க கூடும். ஆலீஸின் அற்புத உலகையும் குட்டி இளவரனையும் குழந்தைகளுக்கு பிடித்திருப்பது அதன் எண்ணிக்கையற்ற உள்தளங்கள் மற்றும் குறியீடுகள், சங்கேதங்கள் கணிதபுதிர்கள் மற்றும் உயரிய கற்பனையே. அதை மிக எளிமைப்படுத்தினார் டிஸ்னி.\nபல்வேறு தேசங்களின் தேவதை கதைகளும், அராபிய கதைகள், ஆலீஸ், போன்ற குழந்தைகளுக்கான புகழ்பெற்ற கதைகளே அவரது ஆதார பிரதிகள். அதை காட்சிபடுத்துவதில் அவர்கள் அடைந்த வெற்றியே அந்த திரைப்படங்களை உலகெங்கும் கொண்டாட செய்தன. ஆனால் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் என்ன செய்யும் என்பதை ஒரு குழந்தை தொடர்ந்து பார்ப்பதன் வழியே கண்டுபிடித்துவிடுகிறது. இது சாப்ளினுக்கு நடந்ததுபோன்ற ஒன்றே. சுவாரஸ்யமாக இருப்பினும் சாப்ளின் எப்படி நடந்து கொள்வார் என்பதை குழந்தைகள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டுவிடுகின்றன. ஒரு வகையில் இது பெரிய அதிர்ஷடம். இன்னொரு வகையில் இது ஒரு போதாமை.\nடிஸ்னியின் போதாமையை இன்றுள்ள குழந்தைகள் அதிகம் உணருகிறார்கள். அவர்கள் மரபான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி உயர்கற்பனையும். பன்முக கதை சொல்லும் முறையும் கொண்ட அனிமேஷன்படங்களை காணவே விரும்புகிறார்கள். டிஸ்னி வலுவான எதிர்நாயகர்களை ஒரு போதும் உருவாக்கியவரில்லை. அவரது வில்லன்கள் இயல்பானவர்கள். அவர்கள் தீமையின் பிரதிபலிப்புகள் இல்லை. மாறாக நெருக்கடியில் இருந்து உருவானவர்கள்.\nஅதுபோலவே ஒவ்வொரு நிகழ்வின் பின்பும் ஒய்வு எடுப்பது தான் அவரது கதாபாத்திரங்களின் முக்கியமான செயல். ஒய்வை சீர்குலைப்பதோ, ஒய்வெடுக்க விடாமல் துரத்தபடுவதோ தான் பல கதாபாத்திரங்களின் செயல்பாட்டிற்கான ஆதாரபுள்ளியாக இருக்கிற���ு.\nடாம் அண்ட் ஜெரி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அனிமேஷன் உலகில் மிக பிரபலமானவை. அவற்றை உருவாக்கியவர்கள் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பேரா.\nடாம் அண்ட் ஜெரி ஜோடிகளின் முக்கிய வேலை ஒருவரது ஒய்வை மற்றவர் கெடுப்பதே. அதிலிருந்து தான் துரத்துதல், அடித்தல், தப்புதல் போன்றவை நடைபெறுகின்றன. டாம் அண்ட் ஜெரியை தொடர்ந்து பார்க்கும் சிறுவர்கள் அடிப்பதும் அடித்தபிறகு ஒடி ஒளிவதும் அடிபடுதலும் அவசியமானது என்று நம்புகிறார்கள். ஆனால் வலியை வெளிப்படுத்த கூடாது. அடிபடும் டாம் ஒரு முறை கூட தன் உடல் வலிக்காக கண்ணீர்விடுவதில்லை. ஜெர்ரியும் அப்படியே. அவை நெருக்கடிக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றன. அல்லல்படுகின்றன. மீண்டு ஆசுவாசம் கொள்கின்றன\nஇந்த வகை அனிமேஷன் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஜப்பானிய அனிமேஷன் படங்கள் .இவை மிக உயர்ந்த கற்பனை திறன் கொண்டவை. கதை சொல்லுதலிலும் ஜப்பானிய பழங்கதை மரபையும் நவீனத்துவத்தையும் ஒன்று சேர்ப்பவை. ஜப்பானிய அனிமேஷனின் தனிச்சிறப்பு அதன் கதாபாத்திரங்கள். அவர்கள் அதிசயத்தையும் இயல்பையும் ஒருங்கே கொண்டவர்கள். சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போல அதிமனிதர்கள் இல்லை.\nஆனால் சில வேளைகளில் அதிசயமான சக்தி கொண்டவர்கள். அந்த சக்தி அவர்களை வழிநடத்துகிறது. தீமைக்கு எதிராக நன்மை மேற்கொள்ளும் முயற்சியே அந்த அதிசயமாக வெளிப்படுகிறது. அது போலவே இயற்கை பல்வேறு பின்னல்களும் மாய, யதார்த்த உயிரினங்களும், விசித்திரங்களும், மயக்கமூட்டும் நிறமும் ஒசையும் கொண்டதாக சித்திரிக்கபடுகிறது.\nஒருவகையில் நமதுபுராதன வாழ்வும் அதன் நினைவுகளுமே ஜப்பானிய அனிமேஷனில் முக்கிய அம்சமாக வெளிப்படுகிறது.\nஅதே நேரம் மாநகரங்கள் உருவாக்கபட்டு மக்களது வாழ்வு தொழில்நுட்ப ரீதியாக மிக மேம்பாடு உள்ளதையும் இந்த கதைகள் கணக்கில் எடுத்து கொள்கின்றன. நகரங்களின் விசித்திரங்களையும், இங்கும் கானகம் போலவே அறியாத வீதிகளும் அதன் உள்ளே ஒளிந்து வாழும் மனிதர்களை பற்றியும் நகரங்களின் வன்முறை பெருகிய இரவு வாழ்க்கையும் அதன் ஊடாடும் மனித துயர்களையும் முன்வைக்கின்றன.\nஇன்று அமெரிக்க அனிமேஷன் துறையை விட பலநூறு மடங்கு பெருகி சாதனை புரிந்திருக்கிறது ஜப்பானிய அனிமேஷன். தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் உருவாக்கிகாட்டிய சாதனைகளை இப்போது தான் ஹாலிவுட் பயன்படுத்தவே துவங்கியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் Final Fantasy​ . இதன் அனிமேஷன் மற்றும் விளையாட்டு வடிவங்கள் எட்டு பகுதியாக வெளியாகி உள்ளன. கின்னஸ் சாதனை புரிந்த அனிமேஷன் படமிது. இந்த படத்தில் பயன்படுத்தபட்ட தொழில்நுட்ப உத்திகளின் விரிவாக்கமே இன்று அவதாரிலும் இடம்பெற்றிருக்கிறது.\nஇவ்வளவு புகழ்பெற்றுள்ள ஜப்பானிய அனிமேஷன் உலகின் கடவுள் என்று புகழப்படுபவர் ஹயோ மியாசகி. அது உண்மையும் கூட. இவர் கடவுளை போலவே தனது கற்பனையை பயன்படுத்துகிறார். இருப்பதில் இருந்து புதியதை உருவாக்குகிறார். ஒவ்வொன்றையும் தனித்துவமானதாக உருவாக்கி காட்டுகிறார். இவரது கதை சொல்லும் உத்தி ஹிட்ச்காக்கின் திரைப்படங்களுக்கு இணையானது. அடுத்த என்ன நடக்கும் என்று பதைபதைப்பை இவரது கதை சொல்லல் இயல்பாகவே கொண்டிருக்கின்றன.\nகட்டுரை (இலக்கியம் ) (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60412303", "date_download": "2019-01-24T10:33:35Z", "digest": "sha1:YM6VNYLL72VDLHLXCC3PMKMCP3GZGRPT", "length": 45425, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும் | திண்ணை", "raw_content": "\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஇவ்வருடத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது தமிழில் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப் பரிசுகளை ‘யாரோ ஒருவருக்கு யாரோ சிலர் கொஞ்சம் ரூபாய் கொடுக்கிறார்கள், நல்ல காரியம் ‘ என்ற அளவுக்கு மட்டுமே புரிந்துவைத்துள்ள பாமரர்கள் ‘ ‘ பரிசுகளைப்பற்றி விவாதிப்பதா சேச்சே ‘ ‘ என்று முகம் சுளிக்கக் கூடும். கவிதை என எழுதபடுவதெல்லாமே கவிதைகளே என்ற இலக்கியப்புரிதல் உள்ள ‘பாதிவெந்த ‘ வாசகர்கள் ஒன்றும் புரியாமல் திகைக்கக் கூடும். ஆயினும் இலக்கியத் திறனாய்வாளனாகச் செயல்படும் ஒருவன் தனக்குத்தானே வரித்துக் கொண்ட கடமையின்படி இம்மாதிரி தருணங்களில் தன் கண்டனத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளான். அது அவன் முன்வைக்கும் மதிப்பீடுகளை பதிவுசெய்யும் முறையாகும். ஆகவே எனது வன்மையான கண்டனங்களை சாகித்ய அக்காதமிக்கும் அதன் தேர்வுக்குழுவினரான கி ராஜநாராயணன், பத்மாவதி விவேகானந்தன் மற்றும் செல்லப்பன் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்பரிசானது ஏற்கனவெ ரா.பி.சேதுப்பிள்ளை, அ.சீனிவாச ராகவன் ,எழில்முதல்வன் முதலிய கல்வித்துறையினருக்கும் கி வா ஜகன்னாதன், முதல் கோவி மணிசேகரன் வரையிலான தகுதியற்ற எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டு ஒரு பரிசு என்ற முறையில் அதன் தகுதியை பெரிதும் இழந்துவிட்ட ஒன்றாகும். வாழ்ந்த காலத்தில் மெளனி, சி சு செல்லப்பா, ப சிங்காரம் முதலிய முன்னோடிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குறையும் வாழும் படைப்பாளிகளான நீல பத்மநாபன் ,ஆ.மாதவன், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி முதலிய பலர் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறையே. ஆனால் இவ்விருது பல சமயம் காலம் தாழ்த்தியேனும் முக்கியமான படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பரிசு பெறும் ஒருவர் லா ச ராமாமிருதம், அசோகமித்திரன், கி ராஜநாராயணன், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன் வரிசையில் வைக்கப்பட்டுவிடுகிறார் . இதுதான் முக்கியமான சிக்கல்.\nஆகவே இப்பரிசு இன்னமும் பொதுவான வாசகர் மத்தியில் ஒரு அங்கீகாரமாகக் கருதப்பகிறது. எனவே திறனாய்வாளார்களால் உதாசீனம் செய்யப்பட இயலாத ஒன்றாக உள்ளது. அப்பரிசைப்பெறும் படைப்பாளியும் படைப்பும் வாசகக் கவனம் பெறுவது வழக்கமாக உள்ளது. இதைவிடப்பெரிய பரிசுகளான கலைஞர் விருது, ஆதித்தனார் விருது முதலியவற்றை எவரும் கவனிப்பதில்லை என்பதை இதன்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். இப்பரிசை ஒட்டி கருத்துச்சொல்வதும் பரிசை விமரிசிப்பதும் இதனாலேயே முக்கியமான விஷயமாகின்றன. மற்றபடி தமிழன்பனுக்கு அவர் சார்ந்துள்ள அமைப்பு முன்பும் காசை வாரி வழங்கியுள்ளது. அது இயல்பான விஷயம்தான். அதில் எவருக்கும் கருத்து இருக்க இயலாது.\nஇப்பரிசின் அமைப்பிலேயே சில சிக்கல்கள் உள்ளன. இப்பரிசை அளிப்பதில் கல்வித்துறையினருக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் உள்ளது. மலையாளம் முதலிய மொழிகளில் கல்வித்துறையில்தான் அழுத்தமான இலக்கிய மதிப்பீடுகள் உள்ளன. ஆகவே அங்கே முக்கியமற்றவர்களுக்கு விருது கிடைக்காமல் தடுக்கும் கவசமாக கல்வித்துறை உள்ளது. தமிழில் நேர் எதிர் நிலை. இங்கே கல்வித்துறை எவ்வித தகுதியும் இல்லாதவர்களால் நிரம்பியுள்ளது. 90 சத கல்வித்துறையினர் சுந்தர ராமசாமி அல்லது அசோகமித்திரன் பேரையே கேள்விப்பட்டி���ுக்கமாட்டார்கள் என்பதே உண்மை. இதை மீண்டும் மீண்டும் கண்டு கொண்டிருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் பக்கவியாபாரம் மற்றும் கல்வித்துறை ஊழல்கள் மூலம் பொருளீட்டுவதையன்றி வேறு எதையும் அறியமாட்டர்கள். இவர்களை வலைவீசிப்பிடிக்கும் எவரும் பரிசை வெல்ல முடியும் என்பதே இன்றைய நிலை. இப்போது நடுவர் குழுவில் இருந்த பத்மாவதி விவேகானந்தன், செல்லப்பன் இரு போராசிரியர்களையும் நான் அறிவேன். இலக்கியம் சார்ந்து எளிய புரிதல் கூட இல்லாதவர்கள் அவர்கள். கல்வித்துறைக் கட்சியாடல்களில் திளைப்பவர்கள். இவர்களுக்கு சாகித்ய அகாதமியில் ஊடுருவ இடமளித்த அதன் செயலர் பேராசிரியர் பாலா இவர்கள் அளவுக்குக்கூட இலக்கிய பரிச்சயம் இல்லாதவர். நூல்களைச் சுரண்டி அசட்டு நூல்கள் எழுதி கல்விவியாபாரத்தில் விற்பதையே இவர்கள் செய்துவருகிறார்கள். இதை துரதிருஷ்டமான விஷயம் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇரண்டாவதாக சாகித்ய அக்காதமி போன்ற பரிசை ஏதேனும் கட்சி அமைப்பைச் சார்ந்து செயல்படுபவர்கள் பெற்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. இடதுசாரிகள் அதை அதிகமாகப் பெற்றது இதனாலேயே. தன் படைப்பை நம்பியே செயல்படும் ஒருவன் அங்கே நெருங்க இயல்வதில்லை. கேரளத்திலும் இது உண்டு. ஆனால் இப்படி பரிசுபெறுபவனுக்கு அது ஒரு இழிவாகவே கருதப்படும், இதழ்கள் நார்நாராகக் கிழித்து வீசிவிடும் என்பதனால் அம்மாதிரி முயற்சிகள் பொதுவாக நிகழ்வது இல்லை. தமிழில் சிற்றிதழ்களுக்கு வெளியே இம்மாதிரி போலிகளுக்கு பெரிய கண்டனம் எழுவது இல்லை. பிற ஊடகங்கள் எல்லா சாகித்ய அக்காதமி விருதுகளையும் ஒரேபோலத்தான் நோக்குகின்றன. சிற்றிதழிலும் பரிசு பெற்றவரை வாழ்த்துவது மட்டுமே மரபு என்று சொல்லும் அசடுகள் சிலர் இல்லாமல் இல்லை. ஆகவே எப்பாடுபட்டேனும்பரிசு என்று எப்போதும் சிலர் முயல்கிறார்கள். தமிழன்பன், கோவி மணிசேகரன், வைரமுத்து போல பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.\nதமிழன்பன் வானம்பாடி இயக்கம் உருவாக்கிய பிரகடன மொழியை தீப்பொறி ஆறுமுகம் , திண்டுக்கல் லியோனி தரத்துக்கு கொண்டுசென்று ‘கவிதை ‘ எழுதியவர். அவருக்கும் கவிதைக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கும் என கவிதைகுறித்த ஆரம்ப அறிவு உடைய எவரும் நம்பமாட்டார்கள். அசட்டு சிலேடைகள் , சில்லறை மொழிவிளையாட்டுகள், கல���ல் கிப்ரான் , வால்ட் விட்மனின் புகழ்பெற்றவரிகளின் இரண்டாம்தர தழுவல்கள் ஆகியவற்றின் கலவை அவர். அவரது கவிதைகளை இன்றைய நிலையில் தமிழில் தினமலர் வாரமலர் மட்டுமே பொருட்படுத்தி பிரசுரிக்க முடியும். இலக்கிய வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுவாசகர்களிடையேகூட அவருக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. கவிதைவாசகன் அவருக்கு நேர் எதிர் திசையில் நகர்ந்தால்மட்டுமே கவிதையைக் கண்டடைய இயலும்\nதிராவிடமுன்னேற்றகழகத்துடன் தமிழன்பனுக்கு உள்ள தொடர்ந்த உறவு மூலம் அவர் பெற்ற பல லாபங்களுள் ஒன்று இப்பரிசு. இலக்கியவாதியாக அவருக்காக வருத்தப்படுகிறேன். இப்படி ஒரு பரிசை ‘வென்ற ‘தன் மூலம் அவர் தன்னை மேலும் இழிவே செய்துகொண்டிருக்கிறார்.\nமலையாள இலக்கியத்துக்காக இவ்வருடம் பரிசு பெற்றவர் பால் சகரியா. பாலா மாவட்டத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த சகரியா ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பெரும்படிப்பாளி. 1970களின் இறுதியில் எழுத வந்தார். தொடக்கத்திலேயே தன் தனித்தன்மை மூலம் இலக்கிய உலகை திசை திருப்பிய பெரும் அப்டைப்பாளி அவர். என் நோக்கில் கேரள நவீன இலக்கிய்த்தில் வைக்கம் முகமது பஷீருக்குப் பிறகு சகரியாவே முக்கியமானவர்.\nநவீனத்துவம் அல்லது ‘ஆதுனிகத ‘ வின் கொடிபறந்த காலகட்டத்தில் இருத்தலியம் ஓங்கிபேசப்பட்ட சூழலில் ஒ.வி விஜயன், எம் முகுந்தன், காக்கநாடன் ஆகியோருக்குப் பின் எழுத வந்ந்தார் சகரியா. அவர்கள் தத்துவார்த்தமான கனம் கொண்ட, எதிர்ம்றை நோக்கு கொண்ட, கச்சிதமான வடிவம் கொண்ட ஆக்கங்களை உருவாக்கியபோது சகரியா நேர் எதிரான பாதையில் நடந்தார். ஒரு கதைக்கு இரு முடிவுகள் கொடுத்தார். கதையை ஒருவகை விளையாட்டாக மாற்றினார். பாப்பாக்கதைகளை திருப்பி எழுதினார். பைபிள் மொழியை மறுஆக்கம் செய்தார். வார இதழ் கதைகளை பகடி செய்து எழுதினார். பலவகையான மொழிநடைகளை கலந்து தன் தனிமொழியை அமைத்தார். அவரது பல கதைகளும் பிற்பாடு மெடாஃபிக்ஷன் என்று சொல்லப்பட்ட வடிவத்தில் அமைந்தவை. இவ்வாறாக பின் நவீனத்துவம் பேசபடாதபோதே கேரளத்துக்கு பின்நவீனத்துவத்தைக் கொண்டுவந்தவர் அவர்\nஅதேசமயம் சகரியா கேரள மண்ணில் ஆழ வேரூன்றிய கலைஞர். அவரது கதைகளில் பாலா மண்ணின் வேகமும் வேடிக்கையும் கலந்த மொழியை நாம் காண்கிறோம். மதத��தை உதறி ஆன்மீகமான நகர்வின் வழியாக கிறிஸ்துவை நெருங்கியவர் சகரியா. தல்ஸ்தோயின் வழிவந்தவர். நிகாஸ் கசந்த் சகீஸ், எமிலி ஜோலா, பேர் லாகர் கிவிஸ்ட், மேரி கெரெல்லி போன்றவர்களுக்கு நிகரானவர். அவர்களைவிட பலவகையில் மேலும் முக்கியமானவர்.\nசகரியாவின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் வந்துள்ளன. எம் எஸ் [ யாருக்குத்தெரியும்- பால் சகரியா கதைகள். தமிழினி பிரசுரம்] ஜெயஸ்ரீ [சகரியா கதைகள், ] சுரா [ஆசாரியும் செங்கல்லும்] சுகுமாரன் [ இதுதான் என்பெயர் ] ஆகியவை பரவலாகப்பேசப்பட்ட கதைத் தொகுப்புகள். திண்ணையில் அவரது சில கதைகளும் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் முன்னரே பிரசுரமாகியுள்ளன.\nசகரியாவை வாழ்த்துகிறேன். அவரது வாசகர்களும் அவரை வாழ்த்தலாம் [அவரது ஃபோன் எண் . 0471 2327873 ]\nவாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52\nசூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி\nசமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்\nகடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி\nசுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்\nகடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது\nவிலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி\nஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்\nஅறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nஇந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்\nதெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை\nஉடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்\nகடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா\nதிரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது\nகடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு\nதுயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்\nமார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்\nசதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு\n ‘ – இசை விழா விமர்சனம் – II\nPrevious:நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nNext: அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nவாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52\nசூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி\nசமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்\nகடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி\nசுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்\nகடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது\nவிலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி\nஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்\nஅறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nஇந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்\nதெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை\nஉடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்\nகடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா\nதிரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது\nகடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு\nதுயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்\nமார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்\nசதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு\n ‘ – இசை விழா விமர்சனம் – II\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/09/one-time-registration.html", "date_download": "2019-01-24T10:35:55Z", "digest": "sha1:2H35Z4ZBX2MN3MA7HWPJFMYMS6L6ZELV", "length": 10201, "nlines": 57, "source_domain": "www.ajitnpsc.com", "title": "ஒரு முறை நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION) என்றால் என்ன? ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nஒரு முறை நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION) என்றால் என்ன\nஒரு முறை நிரந்தரப் பதிவு: முதலில் நீங்கள் TNPSC-க்கு படித்துக்க கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் எந்த ஒரு தேர்வுக்கும் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. அதற்க்கு முன்னர் இந்த ஒரு முறை நிரந்தரப் பதிவு என்ற ONE TIME REGISTRATION பதிவு செய்ய வேண்டும். இதனைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு என்று ஒரு பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல் (PASSWORD) கொடுக்கப்படும். இதனைக் கொண்டு எந்த ஒரு தேர்விற்கும் விண்ணப்பம் செய்யும் பொழுது உள்ளீடு செய்ய வேண்டும். உங்கள் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல்லை (PASSWORD) பத்திரமாக பாதுகாக்க வேண்டும், யாரிடமும் பகிரக் கூடாது. நீங்கள் யாரிடமும் பகிர்ந்து, பின்னர் உங்கள் விண்ணப்ப தகவல்களில் தேவை இல்லாத மாற்றம் ஏற்பட்டு விட்டால் அதற்க்கு எந்த வகையிலும் TNPSC பொறுப்பு ஆகாது. பாதிப்பு உங்களுக்கே. உங்களது பெயர், தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு, SSLC தகவல்கள் போன்ற முக்கியமான தகவல்கள் இந்த நிரந்தப் பதிவில் இருந்து உங்களது விண்ணப்பத்தில் தானாக பூர்த்தி ஆகும். நீங்கள் மீதமுள்ள பகுதிகளை மட்டும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது. எனவே நீங்கள் மேற்கூறிய அடிப்படைத் தகவல்களை இதில் பதிவு செய்யும் பொழுது மிகுந்த கவனமாகச் செய்ய வேண்டும். தவறு இழைத்தால், அதனைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது. உங்களது தவறான தகவல்களை எடிட் செய்ய முடியாது. இதனால், தேவையின்றி நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே உங்கள் தகவல்களை இதில் தட்டச்சு செய்து விட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சமர்ப்பிக்கவும் (SUBMIT). இந்த ஒரு முறை நிரந்தர பதிவு செய்ய ரூபாய் 150 கட்ட வேண்டும். மேலும் இதன் ஆயுட��� காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் ரூ. 150 பணம் கட்டி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் மின் அஞ்சல் முகவரி, அலைபேசி எண் மற்றும் முகவரி அனைத்தும் உங்களது சொந்தமாக இருக்க வேண்டும். கணினி மையத்தில் சென்று அவர்களது மின் அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களைக் கொண்டு பதியக் கூடாது. ஏன் என்றால், நீங்கள் தேர்ச்சி அடைந்தால், சான்றிதழ் சரிபார்ப்பு முதல், கலந்தாய்வு வரை இதில் உள்ள விபரங்களைக் கொண்டே தகவல் அனுப்புவார்கள். உங்களது ஒரு முறை நிரந்தர பதிவு, மற்றும் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை யாரேனும் உங்களுக்கு தெரியாமல் மாற்றினால் உங்களது அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து சேரும். எனவே கவனம் தேவை. இறுதியில் உங்களது புகைப்படம், மற்றும் கையெழுத்து பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்க்கு சமீபத்திய புகைப்படத்தை பயன்படுத்துதல் நலம். பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படத்தின் கணினி அளவு: Photo Size – 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) Signature Size – 3.5 cm x 1.5 cm ( 10KB – 20KB). புகைப்படத்தில், ஒரு முறை நிரந்தர பதிவிற்க்கான படி நிலைகளை பார்க்கவும்.\nநன்றி, அன்புள்ள அஜி சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5e.html", "date_download": "2019-01-24T11:48:49Z", "digest": "sha1:7DJEBP2OZSWCSOSKNPDRUHLWRYCDBPF6", "length": 39335, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5உ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5உ\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\n\"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"நீ அந்தணர்களையும், ஞானிகளையும் அவர்களது தரத்துக்கு ஏற்றபடியும், கல்வியின் பல கிளைகளில் அவர்கள் அடைந்த தகுதியின் அடிப்படையிலும் வழிபடுகிறாயா உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வேதங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வ���தங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா சாதித்த அந்தணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா சாதித்த அந்தணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா ஆசைகளை உன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மனதில் ஒருமையுடன், வாஜபேயம் மற்றும் புண்டரிகம் {Vajapeya and Pundarika} என்ற வேள்விகளை அதன் முழு சடங்குகளுடன் செய்ய முயற்சிக்கிறாயா\nஉனது உறவினர்களுக்கும், மூத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், தேவர்களுக்கும், துறவிகளுக்கும், அந்தணர்களுக்கும், மக்களுக்கும் நன்மையைச் செய்து கொண்டு கிராமங்களில் இருக்கும் நெடிய (ஆல) மரங்களுக்கும் நீ தலை வணங்குகிறாயா\n பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, யாருடைய துன்பத்துக்கும் கோபத்துக்கும் காரணமாய் நீ இருக்கிறாயா மூன்று அதிர்ஷ்டமான கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் இருக்கிறார்களா மூன்று அதிர்ஷ்டமான கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் இருக்கிறார்களா ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் சொன்னவாறு உனது நாட்டங்களும் பயிற்சிகளும் இருக்கின்றனவா இவைகள் {மேலே சொன்னவைகள்} ஒருவனது புகழை பரப்பி, அறம், இன்பம் மற்றும் பொருளுக்குக் காரணமாக இருந்து வாழ்வின் நீட்சியை மேம்படுத்தும். நான் மேற்சொன்ன வழிகளில் தன்னை அமைத்துக் கொள்பவன், தனது நாடு துயரத்திலோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதைக் காண மாட்டான்; அந்த ஏகாதிபதி முழு உலகத்தையும் வென்று, உயர்ந்த இன்பநிலையை அனுபவிப்பான்.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சாத்திரமறியா அமைச்சர்களின் பேராசை கொண்ட செயலால், நன்னடத்தையுள்ள, தூய ஆன்மா கொண்ட, மரியாதைக்குரிய நபர் யாரும், பொய்க் குற்றச்சாட்டின் பேரிலோ, திருட்டு காரணமாகவோ பாழாக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.\n மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரனே}, உன���ு அமைச்சர்கள் பேராசையின் காரணமாக செல்வத்துடன் பிடிபட்ட உண்மையான திருடர்களை தப்ப விடவில்லை என நான் நம்புகிறேன்.\n பாரதா {யுதிஷ்டிரா}, உனது அமைச்சர்களை லஞ்சத்தால் வெல்ல முடியாது என்றும், ஏழை பணக்காரனிடையே நடக்கும் சச்சரவுகளில் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன். மன்னர்கள் ஆட்படக்கூடாத பதின்நான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா ஓ மன்னா இவற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். உனது வேதகல்வி, உனது செல்வம் மற்றும் சாஸ்த்திர ஞானம், திருமணம் ஆகியவை கனி கொடுத்திருக்கின்றனவா\" என்ற கேட்டார் {நாரதர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"முனிவர் {நாரதர்} முடித்ததும், யுதிஷ்டிரன், \"ஓ முனிவரே, எப்படி வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை கனி கொடுக்கின்றன முனிவரே, எப்படி வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை கனி கொடுக்கின்றன\nஅதற்கு முனிவர் {நாரதர் யுதிஷ்டிரனிடம்}, \"வேதங்கள், அதைப் படித்து முடித்து, அக்னிஹோத்ரமும், வேள்விகளும் செய்ய ஆரம்பித்ததும் கனியைக் கொடுக்கிறது. செல்வம், ஒருவன் அதை அனுபவித்து பிறகு அதைத் தானமாகக் கொடுக்கும்போது கனியைக் கொடுக்கிறது. ஒரு மனைவி, அவள் பயன்படும்போதும், பிள்ளைகளைப் பெறும்போதும் கனி கொடுக்கிறாள். சாத்திர ஞானம், அடக்கத்தினாலும், நன்னடத்தையாலும் கனி கொடுக்கிறது,\" என்றார்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அந்தப் பெரும் துறவியான நாரதர், யுதிஷ்டிரனிடம் அப்படிப் பதிலுரைத்து மேலும் அந்த ஆட்சியாளனிடம், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தின் வரிகளில் இருந்து சம்பளம் கொடுக்க���்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தின் வரிகளில் இருந்து சம்பளம் கொடுக்கப்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது நாட்டுக்கும் தலைநகருக்கும் பொருட்களைக் கொண்டு வரும் வணிகர்கள், போலி காரணங்கள் மூலம் ஏமாற்றப்படாமல் (பொருள் வாங்குபவர்களாலும் {நுகர்வோராலும்}, அதிகாரிகளாலும் {அரசாங்கத்தாலும்}) மரியாதையாக நடத்தப்படுகிறார்களா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்த முதியோர்கள் சொல்லும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கிறாயா விவசாய உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் அந்தணர்களுக்கு தேனையும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா விவசாய உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் அந்தணர்களுக்கு தேனையும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் நியமிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றுக் கலைஞர்களுக்கு, நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு வேலைக்குத் தேவையான பொருட்களையும், அவர்களது கூலியையும் முன்பே கொடுக்கிறாயா உன்னால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலையைக் கண்டு, அவர்கள் சிறப்பை நல்ல மனிதர்கள் முன்னிலையில் பாராட்டி, பரிசளித்து, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறாயா\n பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, யானைகள், குதிரைகள், ரதங்கள் குறித்த விஷயங்களில் (முனிவர்களின்) பழமொழிகளைப் {aphorism} பின்பற்றுகிறாயா\n பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நகருக்கும் செறிவூட்டப்பட்ட இடங்களுக்கும் பயன்படும், ஆயுத அறிவியல், போரில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் குறித்த பழமொழிகளும், உனது சபையில் படிக்கப்படுகிறதா\n பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, புதிர் நிறைந்த அனைத்து மந்திரங்களையும், எத��ரிகளை அழிக்கும் அனைத்து விஷங்களின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்கக்கூடிய மற்ற மிருகங்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் பயத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்கக்கூடிய மற்ற மிருகங்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் பயத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உருக்குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உருக்குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா ஓ ஏகாதிபதி, உறக்கம் {1), சோம்பல் {2}, அச்சம் {3}, கோபம் {4}, மன பலவீனம் {5}, காலம் கடத்துதல் {6} என்ற ஆறு தீமைகளை வெளியேற்றிவிட்டாயா\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், சிறப்பு மிகுந்த குருக்களின் காளை {யுதிஷ்டிரன்}, அந்த அந்தணர்களில் சிறந்தவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் {நாரதரைப்} பணிந்து வணங்கி, அவரது பாதங்களை வழிபட்டான். அவர் {நாரதர்} கேட்ட அனைத்திலும் திருப்தி கொண்ட அந்த ஏகாதிபதி, தெய்வீக உருவில் இருந்த நாரதரிடம், \"நீர் வழிகாட்டிய படியே நடந்து கொள்கிறேன். உமது அறிவுறுத்தலால் எனது ஞானம் விரிந்திருக்கிறது {வளர்ந்திருக்கிறது},\" என்று சொல்லிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு, *கடல்களைக் கச்சையாக அணிந்த முழு உலகையும் சரியான நேரத்தில் பெற்றான். நாரதர் மறுபடியும் {யுதிஷ்டிரனிடம்}, \"அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வகைகளைக் காக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மன்னன், அவனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தி, இதற்குப் பிறகு அவன் சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை (விண்ணுலகத்தை) அடைவான்.”{என்றார் நாரதர்}.\n*கடல்களை கச்சையாக அணிந்த முழு உலகையும்.....\nஇதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம்.\nவியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையேச அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம்.\nதற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில...\nஇந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவகை சபா பர்வம், நாரதர், நாரதர் நீதி, யுதிஷ்டிரன், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/author/siva/", "date_download": "2019-01-24T11:46:38Z", "digest": "sha1:JTTIFSXFPN5UXCZJM43DPGEM6Z4TFSGP", "length": 6294, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Siva, Author at Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாடி பாலாஜி சந்தித்த முதல் நபர்.\nபாலாஜியிடம் மகள் வாங்கிய 2 சத்தியம் , மனைவி 4 சத்தியம்.\nஓரின சேர்க்கை பற்றி சர்ச்சையான ட்வீட் பதிவு செய்த பிரபல நம்பர் நடிகை..\nஎனக்கும் தொலைபேசி மூலம் அந்த மாதிரியான அழைப்புகள் வந்துள்ளது.\nவிஜய், அஜித் பட்டியலில் இணைந்தார் மக்கள் செல்வன் . பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் புதிய...\nஇவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நான் கண்டிப்பாக அதில் நடிப்பேன்.\nஎன் குருநாதருக்காக நான் இதை செய்யப்போகிறேன்.\nமதுரையில் அஜித் ரசிகர்கள் செய்த செயல். அடங்காத அஜித் குரூப் மதுரை.\nசர்க்கார் படத்தின் வெளியீட்டு தொகை.. இத்தனை கோடிகளா..\nரஜினி மற்றும் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் நடிக்க போகிறார்..\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\nதமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-5-cheapest-prepaid-plans-bsnl-018829.html", "date_download": "2019-01-24T11:37:50Z", "digest": "sha1:MNRODWHFBWM3JBETCAPV2GMJGHTIWNU7", "length": 14473, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் | Top 5 cheapest prepaid plans of BSNL - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம். குறிப்பாக ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்களை விட மலிவான\nவிலையில் பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.\nஅன்மையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் ரூ.9 மற்றும் ரூ.29 திட்டம்;\nபிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 மற்றும் ரூ.29 திட்டத்தை அறிமுகம் செய்தது, குறிப்பாக ரூ.29 திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும், பின்பு ரூ.9 திட்டத்தை ஒருநாள் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇந்த இரண்டு திட்டங்களிலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக\n2ஜிபி டேட்டா இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 300எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை பயனர்கள், அதே நெட்வொர்க்கில் நிமிடத்திற்கு 15 பைசாவும்இ பிற நெட்வொர்க்குகளில் ஒரு நிமிடத்திற்கு 35 பைசாவும் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து 54 நாட்களுக்கு குரல் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படும்.\nபிஎஸ்என்எல் ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.\nபிஎஸ்என்எல் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 60நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றம் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது பிஎஸ்என்எல் திட்டம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/teenaged-ragpicker-becomes-srinagar-municipal-corporations-new-face/", "date_download": "2019-01-24T12:01:10Z", "digest": "sha1:CZPYXKQ7CWZ4QZZ3LRW3VIN6VS7LLLZB", "length": 13315, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்-Teenaged ragpicker becomes Srinagar Municipal Corporation’s new face", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nமாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்\nஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக எலி பிடிக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக குப்பைகளை பொறுக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nஸ்ரீநகரை சேர்ந்த 15 வயது சிறுவன் பிலால் அகமது தர், ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அதனால், குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலைக்கு சிறுவன் பிலால் அகமது தர் ஆளானான். பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்காக, ஆட்டோமொபைல் வேலைகள், உணவகங்களில் உதவியாளர் வேலை என பல்வேறு தொழில்களில் சிறுவன் பிலால் ஈடுபட்டான்.\nஒருமுறை தன் கிராமத்தின் அருகிலேயே அமைந்திருந்த ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உலார் ஏரிக்கு தன் நண்பர்களுடன் பிலால் சென்றிருந்தான். அங்கு ஏரியில் பாலித்தீன் குப்பைகள் உட்பட ஏரியை பாழ்படுத்தும் பல பொருட்களைக் கண்டான். பலருடைய வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரி மெல்ல மெல்ல அழிந்து வருவதைக் கண்டான். அவர்களுடைய குடிநீர் ஆதாரமும் அந்த ஏரிதான். ”இதைக் காப்பாற்றாமல் போனால் வருங்கால தலைமுறையினருக்கு நாம் எதை பரிசளிப்போம் அவர்கள் நமக்கு சாபமிடுவார்கள்.” என சிறுவன் ஏங்கினான்.\nஏரியை சுத்தம் செய்ய நினைத்தான். அன்றிலிருந்து ஏரியில் உள்ள பாலித்தீன் பைகளை எடுத்து விற்றுவந்தான். அதன் மூலம் நாளொன்றுக்கு 200 முதல் 250 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதன்மூலம் சேமித்த தொகையில் தனது சகோதரிக்கு திருமணமும் செய்திருக்கிறான் சிறுவன் பிலால். மேலும், ஏரியையும் மெல்ல மெல்ல சுத்தம் செய்தான்.\nசிறுவனைப் பற்றி அறிந்த உள்ளூர் இயக்குநர் ஜலால் பாபா என்பவர் அவனைப்பற்றிய குறும்படத்தை எடுத்தார். இதைக்கண்ட ஸ்ரீநக��் நகராட்சி ஆணையர் சிறுவனை நட்சத்திர தூதுவராக நியமித்தார். இனி அதிகாரிகளுக்கே, மாசுபடுதலையும், அதனை தவிர்ப்பது எப்படி என்ற அறிவுரைகளையும், வழிகளையும் சிறுவன் பிலால் எடுத்துரைப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமர்நாத் தாக்குதல்: உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய டிரைவர்\nதமிழ்ச் சுவை- 4 : நடை மாற்றும் கம்பன்\nஇந்த 4 ‘ஆப்’ இருந்தால் டெங்கு, சிக்குன்குனியா நம்மை நெருங்காது\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nகொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு வழங்கிய நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வா் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு வழங்கினாா். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு […]\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nமுக்கியமான ஆதாரம் மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 10-ன்படி வழக்கிற்கு “தொடர்புடைய” (Relevant) ஆதாரமும் ஆகும்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nSBI Home Loans: சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.��ி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Vivek-viswasam-chemistry", "date_download": "2019-01-24T11:23:23Z", "digest": "sha1:EUHE5S5M7GNBLYNQKI6HART6MNRCIUGW", "length": 12309, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "அஜித்-நயன்தாரா கெமிஸ்ட்ரியை விமர்சனம் செய்த பிரபல காமெடி நடிகர்", "raw_content": "\nஇன்னும் பெயர் கூட வைக்கவில்லை,ஆனால் ரஜினியின் சாதனையை முந்திய ராஜமௌலியின் படம்..\"\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடி மின் இணைப்பு\"\nகுளுக்கோஸ் ஏற்றுவது போல பீரை உடலில் செலுத்தி காப்பற்றப்பட்ட உயிர்,மிகப்பெரிய காரணமாக கூறப்படுவது..\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nVOTE POLITICS: மானியங்கள் மற்றும் இலவசங்களை எதிர்ப்பதாகச் சொல்லும் பாஜகவின் U-TURN தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை\nPATEL STATUE: 3000 கோடிக்கு சிலை வச்சதே ஓவர், அதுல இது வேறயா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா\nJALLIKATTU: நேர்வழியில் ஒழிக்க முடியாததால், ஊழலால் ஒழிக்க முயற்சி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு\nSABARIMALA: தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் உள்பட இதுவரை 51 பெண்கள் ஐயப்பனை வழிபட்டுள்ளார்கள் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல்\nஎன்னது ஒரு பாடகியுடன் லிவிங் டுகெதரா..\nசித்தப்பாவுக்கு ஆசைப்பட்டு சின்னாபின்னமான வாழ்க்கை. மறுவீட்டுக்கு வந்து போது நடந்த விபரீதம்..\"\nகொய்யா மூட்டையில் கிடந்த அழுகிய சடலம், கொடூரமான சாவு.. உல்லாசத்தின் விளைவு இன்று உப்பாற்றுபாலத்தில் அம்பலம்..\"\nகாதலித்து கைவிட்ட கணவரை கண்டுபிடித்து தர சொல்லி போராட்டம் \nஅமமுக கட்சிக்கு வந்த புதுக் குளறுபடி,சிக்கலில் TTV\"\nபிரபஞ்ச ரகசியத்தைவிட அரிதானது - 13 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்த முட்டையின் ரகசியம்..\nPLASTIC BAN: அசத்தும் சேலம் மாநகராட்சி பெருகும் மக்கள் ஆதரவு\nVIRAT KOHLI: 3 ICC விருதுகள் - ICC டெஸ்ட் – ஒருநாள் அணி கேப்டனாகவும் தேர்வு - விராட் கோலியின் புதிய சாதனை\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\nCABLE TV: TRAI கட்டண விதிமுறைகளை எதிர்த்து CABLE TV OPERATOR-கள் நாளை ஒளிபரப்பு நிறுத்தம் தூண்டுவது யார் மக்கள் செய்ய வேண்டியது என்ன\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nCHENNAI: காணும் பொங்கலில் MARINA BEACH கூட்டமா இருக்குன்னு கைவரிசையை காட்டினா கம்பிதான் எண்ணப் போகனும் 15 ஆயிரம் போலீசார் DIGITAL திரைகள் மூலம் கண்காணிப்பு 15 ஆயிரம் போலீசார் DIGITAL திரைகள் மூலம் கண்காணிப்பு\n தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு மிதந்துக்கிட்டே போகலாம்..\n சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.\nPONGAL: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல்\nஅஜித்-நயன்தாரா கெமிஸ்ட்ரியை விமர்சனம் செய்த பிரபல காமெடி நடிகர்\nசத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளியாகி இருக்கும் படம் விஸ்வாசம். D.இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து தங்களது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறா���்கள்.\nஇப்படத்தில் கேசவன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் சின்ன NS கலைவானர் நடிகர் திரு.விவேக் அவர்கள் தற்போது ட்விட்டரில், வானே வானே பாடலை பகிர்ந்ததுடன், D.இமானின் இசை மிகவும் டச்சிங்காக இருந்தது என பாராட்டியுள்ளார். மேலும் அஜித் மற்றும் நயன்தாராவின் on-screen கெமிஸ்ட்ரி பாடலுக்கு உயிரை தந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடி மின் இணைப்பு\nINCOME TAX: திடீரென்று ஞாபகம் வந்த போயஸ் தோட்ட இல்ல முடக்கம் நினைவிடமாக மாற்றப்படுவதைத் தவிர்க்கவா என்று மக்கள் கேள்வி\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nNIKE: இனி குனிஞ்சு SHOE LASS கட்ட வேண்டியதில்லை\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nவைரலாகும் அக்ஷய் குமாரின் 10 Year Challenge\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/hero-passion-pro-xpro-launch-details-price-014435.html", "date_download": "2019-01-24T10:33:25Z", "digest": "sha1:Z6FDLOXTXHQIHOAKBQBJCCURHBPTXOG4", "length": 18608, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் ���ெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபுதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nநாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு போட்டியாளர்களால் கடும் நெருக்கடி இருக்கிறது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அவ்வப்போது மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பேஷன் புரோ மற்றும் பேஷன் எக்ஸ் புரோ பைக்குகள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ஹீரோ பேஷன் புரோ\nஹீரோ பேஷன் புரோ பைக்கில் 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் மற்றும் எளிதாக திறக்கக்கூடிய ஃப்ளஷ் - டைப் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட் வடிவமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹீரோ பேஷன் புரோ பைக்கில் புதிய இன்ஸ்ட்ரமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்று இருக்கிறது. எரிபொருள் அளவு, ட்ரிப் மீட்டர் மற்றும் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் வசதிகள் உள்ளன. இந்த பைக் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் மாடல்களில் கிடைக்கும்.\nபுதிய பேஷன் புரோ பைக் ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் மோனோடோன், ஃபோர்ஸ்டு சில்வர், ஹெவி க்ரே மற்றும் ஃப்ராஸ்ட் புளூ ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.\nஹீரோ பேஷன் எக்ஸ் புரோ\nபுதிய பேஷன் எக்ஸ்புரோ பைக் இளைஞர்களை கவரும் வகையில் சில கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் புதிய எல்இடி டெயில் லைட்டுகளும், ஃபென்டரும் இடம்பெற்று இருக்கிறது. பேஷன் புரோ பைக்கில் இருக்கும் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், பேஷன் புரோ பைக்கைவிட சிறிய பெட்ரோல் டேங்க் உள்ளது. ஆம், இந்த மாடலின் பெட்ரோல் டேங்க் கொள்திறன் 9.2 லிட்டர் மட்டுமே.\nபுதிய பேஷன் எக்ஸ்புரோ பைக் 5 விதமான இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் ரெட் என்ற சிவப்பு மற்றும் கருப்பு, கருப்பு மற்றும��� சிவப்பு, கருப்பு மற்றும் நீலம், கருப்பு, சாம்பல் வண்ணம் மற்றும் சில்வர் ஆகிய வண்ணக் கலவைகளில் கிடைக்கும். எக்ஸ்புரோ பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.\nபுதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகளில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர நிர்ணயம் கொண்ட 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 9.3 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. 0- 60 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் தொட்டுவிடும். ஹீரோ ஐ3எஸ் தொழில்நுட்பம் இருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.\nபுதிய ஹீரோ பேஷன் புரோ பைக் ரூ.53,189 எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்புரோ பைக் ரூ.54,189 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/10/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-30/", "date_download": "2019-01-24T11:12:17Z", "digest": "sha1:NOBSDS6LWGBJCE3HEWTQDWKL377TZMUY", "length": 55874, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 34 |", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 34\nகௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை அமைந்ததுமே முற்றிலும் அமைதிகொண்டு செவிகளை வீசியபடி தன்னுள் பிறிதொரு உடல் ததும்புவதுபோல் மெல்ல அசைந்து நின்றது. அதன் உடலிலிருந்த கவசங்கள் அவ்வசைவுகளால் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டு அலைமேல் நின்றிருக்கும் படகில் வடங்களும் சுக்கானும் ஒலிப்பதுபோல மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.\nகம்ரன் தனக்கு ஆணை வருவதற்காக விழிசெவி கூர்ந்து காத்து நின்றான். அவன் அன்று காலை சற்று பொறுமை இழந்திருந்தான். அந்தப் பொறுமையிழப்பு அவனை பதற்றம்கொள்ள வைத்தது. பாகன் பொறுமையிழந்தால் யானையும் அதை பெற்றுக்கொள்ளும். பொறுமையிழந்த யானை செய்வதறியாது திகைக்கத் தொடங்கும். அதன்பின் அதை யானைவீரன் ஆள முடியாது. “யானைமேல் அமர்ந்திருக்கையில் ஒன்று உணர்க, நீங்கள் பேருருவம் கொண்டுவிட்டீர்கள் அவ்வுருவுக்குரிய உள்ளத்தை அடைக மானுட உள்ளம் கொண்ட யானை மூங்கில்கழையால் செலுத்தப்படும் பெருங்கலம் போன்றது. கழை உடையும், கலம் நிலையழிந்து திசைமீறும்” என்பது அவன் குடிமூத்தாரும் ஆசிரியருமான குபேரரின் கூற்று.\nசுபகம் எப்போதுமே ஆணைகளை எதிர்பார்ப்பதில்லை. அவன் எண்ணமென்று அது ஒரு கணத்திற்கு முன்னரே அறிந்திருந்தது. அவன் உடலசைவினூடாக அவன் உள்ளத்துடன் தொடர்பிலிருந்தது. பிறயானைகள் அதை அஞ்சின. காஞ்சனம் என்னும் முதிர்ந்த பெண்யானையால் ஆளப்பட்டுவந்த யானைக்கொட்டிலில் அது முற்றிலும் தனித்திருந்தது. மிக அரிதாகவே அதன் குரல் கொட்டிலில் எழுந்தது. மிகத்தாழ்ந்த கார்வையுடன் அது ஒற்றைச் சொல்லுரைக்க பிற யானைகள் அதை அஞ்சியதுபோல் தலை நிலைக்க, செவிகோட்டி, துதிக்கை சரித்து ஏற்றுக்கொண்டன.\n“தன் மேல் அமர்ந்திருப்பவனை முழுதேற்றுக்கொண்ட யானை பிற யானைகளைவிட ஆற்றல்மிக்கது. அவன் உள்ளத்தையும் தன் உள்ளத்துடன் சேர்த்துக்கொள்கிறது அது.மானுடரின் வஞ்சங்கள் விழைவுகள் அனைத்தையும் யானை பெற்றுக்கொள்கிறது. அறிக, அதனால் அது மானுட உள்ளத்தை அடைகிறதென்று பொருளில்லை. எந்நிலையிலும் மானுடனின் அச்சத்தையும் சிறுமையையும் யானை பெற்றுக்கொள்வதில்லை” என்று குபேரர் சொன்னார்.\nஅவன் அதை அறிந்திருந்தான். அவன் அறியாத பிறிதொன்று அதனுள் வாழ்வதை அதை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்லும்போதெல்லாம் உணர்ந்தான். காட்டுக்குள் நுழைவதுவரை அது அவனறிந்த யானையாக இருக்கும். புதர்களுக்குள் மூழ்கி ஊடுருவிச் செல்கையில் மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் அவன் அதன் மத்தகத்தின் மீதிருந்து இறங்கிவிடுவான். பின்னர் தன் துரட்டியும் குத்துக்கோலுமாக பின்னகர்ந்துவிடுவான். காட்டுக்குள் செல்லும் சுபகம் ஓரிருநாட்களுக்குப்பின் நினைவுமீண்டதுபோல் திர���ம்பிவரும். உடலெங்கும் மண்மூடி, சிறுசெடிகள் முளைத்திருக்க, குன்றுபோலிருக்கும்.\nகாட்டுக்கு வெளியே இருக்கும் சிறுகுடிலில் அவன் அதற்காக காத்திருப்பான். சுபகம் காட்டின் விளிம்பில் வந்து நின்றிருக்கும் காட்சிக்காக அவன் விழிகள் தேடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் புலர்காலையின் முதல்வெளிச்சத்தில் அது தொங்கவிடப்பட்ட பட்டம் போல மெல்ல அசைந்தபடி நின்றிருப்பதை காண்பான். அது இரவில் எப்போதோ வந்திருக்கும். ஆனால் ஓசையெழுப்புவதோ வரவை தெரிவிப்பதோ இல்லை. அவன் உள்ளத்தில் முதலில் எழுவது அச்சம்தான். சென்ற யானைதான் திரும்ப வந்திருக்கிறதா அதற்கு அது சுபகம் என்பது நினைவிருக்கிறதா\nகுடில்வாயிலில் நின்று அவன் அதை நோக்கிக்கொண்டிருப்பான். அது அங்கிருந்து அவனை நோக்கியபடி அசைந்துகொண்டிருக்கும். மெல்ல அவன் அதை நோக்கி நடப்பான். வழியில் பலமுறை நின்று அதன் அசைவுகளை விழிகூர்வான். அது செவிகோட்டி ஒலிகூர்ந்தும் துதிக்கை நீட்டி மணம்பிடித்தும் அவனை அறியமுயலும். உறுமலோசை எழுந்தால், தலைகுலுக்கல் நிகழ்ந்தால் அவன் நின்றுவிடுவான். மீண்டும் நெடுநேரம் கடந்தே அதை நோக்கி செல்வான். அதை அணுகி கையெட்டும் தொலைவில் நின்று “மைந்தா” என்று அழைப்பான். “என் தந்தை அல்லவா” என்று அழைப்பான். “என் தந்தை அல்லவா என் தெய்வம் அல்லவா நான் கம்ரன். உன் அணுக்கன்” மெல்லியகுரலில் திரும்பத்திரும்ப அதை சொல்லிக்கொண்டிருப்பான்.\nபின்னர் கைநீட்டியபடி அடிமேல் அடி எண்ணி வைத்து அதை அணுகுவான். ஒருமுறை அவன் தொடுவதற்கு கைநீட்டியபோது சுபகம் அமறியது. அவன் அஞ்சி பின்னடைந்து மீண்டும் நெடும்பொழுது கடந்தே அதை அணுகினான். அதை மெல்ல தொட்டுவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்று பொருள். அறியவொண்ணா இருள்குவையென நின்றிருக்கும் அது யானையென்று ஆகி சுபகம் என்று பெயர்சூடிவிட்டது. “காலெடு யானை” என்று அவன் சொல்வான். “யானை காலெடு” என பலமுறை சொன்னபின் அது காலை தூக்கும். செவிபற்றி ஏறி மத்தகத்தின் மேல் அமர்ந்துகொள்ளும்போது மண் கால்கீழே ஆழத்திலெங்கோ இருக்கும்.\nயானைக்குள் எல்லைகளும் கட்டுகளும் அற்ற காடு ஒன்று குடிகொள்கிறது. அனைத்துக் கல்விகளும் சொற்களும் வெளியே இருந்து அதற்கு அளிக்கப்படுபவை. உள்ளே யானை மிகமிக தனித்தது. மானுடர் எவரையுமே அடையா��ம் காணும் ஆழம் அற்றது. யானை போர்க்களத்தில் தன் படை நோக்கி திரும்புதலும், தன் இணையானையை குத்திக் கவிழ்ப்பதும் எப்போதும் நிகழ்வதுதான். குபேரர் சொன்னார் “எந்நிலையிலும் யானையின் துதிக்கை காக்கப்படவேண்டும். அதனுடலில் மிக நுண்ணிய உறுப்பு துதிக்கை. தேக்கு மரங்களை பிழுதெடுக்கவும் தரையிலிருந்து பயறுமணி ஒன்றை பொறுக்கி எடுக்கவும் ஆற்றல் கொண்டது. மானுடருக்குள் எண்ணம்போல யானை முகத்தில் அது திகழ்கிறது. ஒரு கணமும் ஓயாதது, எப்போதும் எதையோ தேடுவது. யானையின் துதிக்கை புண்பட்டால் அது அனைத்தையும் உதறி அக்கணமே காட்டுக்கு மீண்டுவிடுகிறது”.\n துதிக்கையால்தான் அது இவ்வுலகுடன் தொடர்பு கொண்டுள்ளது. தொட்டறிகிறது. முகர்ந்துணர்கிறது. மூச்சுவிடுகிறது. உண்கிறது. உரையாடுகிறது. துதிக்கை இழந்த யானை இவ்வுலகுடன் அதை பிணைக்கும் அனைத்தும் துணிக்கப்பட்ட ஒன்று. அதன் ஆழத்து தெய்வங்களால் அது பின்னர் ஆளப்படுகின்றது. அதன் செவியசைவில், வால்நெளிவில், கால்வைப்பில் தங்கள் திமிறலை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவை அத்தெய்வங்கள். இளையோரே, அத்தெய்வங்கள் காட்டிலிருந்து பிடுங்கி கொண்டுவரப்பட்டவை. நகர்களில் பலியும் கொடையும் பெறாதவை. யானையுடலெனும் இருளறைக்குள் வாயில்கள் இன்றி அடைபட்டவை. அவை மானுடர் மேல் கொண்டிருக்கும் வஞ்சம் அளவிறந்தது” என்றார் குபேரர்.\nயானையின் துதிக்கைக்கென அமைந்த கவசம் ஒன்றின்கீழ் இன்னொன்றென அமைந்த அரைவளையங்களின் அடுக்குகளால் ஆனது. பெருமுதலையொன்றின் எலும்புச்செதில் வால்போல. யானையின் துதிக்கை நிலையற்று சுழன்றுகொண்டிருக்க, நெரிபடும் பற்கள்போல் ஓசையெழுப்பி அக்கவசம் முனகிக்கொண்டிருந்தது. அவன் முன்நடத்திய நூற்றெட்டு யானைகளின் கவசஒலிகளாலும் ஒளியலைகளாலும் அந்தப் படை கொதித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அல்லது கண்ணுக்குத் தெரியாத பேரெடை ஒன்று வந்து அமைய அழுந்தி நொறுங்கி மண்ணிலமர்ந்துகொண்டிருப்பதுபோல.\nபுலரியின் கொம்போசை எழுந்ததும் தொடர்ந்து போர்முரசுகள் முழங்கத் தொடங்கின. கம்ரன் தன்னுடலெங்கும் எழுந்த மெல்லிய விதிர்ப்பில் பற்கள் கூச, கண்கள் ஒளி மங்கி நீர் கொள்ள, உடலை இறுக்கி பின்பு தளர்த்தினான். ஒவ்வொரு முறையும் போர்முரசு அத்தகைய உடலுணர்வை அவனிடம் ஏற்படுத்தியத���. உடலிலிருந்து அரிதான ஒன்று வெளியேறுவதுபோல. பெண்ணுறவின் உச்சம்போல. அது இறப்பின் தருணமா உயிர் அகல்வதும் அவ்வாறுதான் இருக்குமோ உயிர் அகல்வதும் அவ்வாறுதான் இருக்குமோ ஒவ்வொரு நாளும் இறந்தபின்புதான் போர் தொடங்குகிறதா ஒவ்வொரு நாளும் இறந்தபின்புதான் போர் தொடங்குகிறதா அவனுக்கான ஆணையை தொலைவில் கொடி சுழித்து அசைந்து அளித்தது. கைகளைத் தூக்கி அசைத்து தன் படைப்பிரிவுக்கு “முன்னேறுக அவனுக்கான ஆணையை தொலைவில் கொடி சுழித்து அசைந்து அளித்தது. கைகளைத் தூக்கி அசைத்து தன் படைப்பிரிவுக்கு “முன்னேறுக முன்னேறுக” என ஆணையிட்டபடி அவன் படைமுகப்பில் ஊர்ந்தான்.\nசுபகம் தன் துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி அதன் வலப்பக்கம் கீழே கிடந்த தோதகத்தி அடிமரத்தில் இரும்புப் பூணிட்டு இறுக்கி உருவாக்கப்பட்ட நீண்ட தண்டை எடுத்துக்கொண்டு முன்னால் சென்றது. அலையிலெழும் கட்டுமரம்போல் தண்டு முன்னால் செல்ல “தாக்குக எதிரிப்படைகளை பிளந்து செல்க” என்று ஆணையிட்டபடி கம்ரன் முன்னால் சென்றான். அவனைச் சூழ்ந்து அவனுடைய படையின் நூற்றெட்டு யானைகளும் தண்டுகளேந்தி எடைக்கு உடல்குறுக்கி விரைவடி வைத்து முன்னால் சென்றன. சுபகம் தன் தண்டால் எதிரே வந்த தேர்நிரையை தாக்கியது. அதன் பெருவிசையால் தேர்கள் உடைந்தன. பொருளற்றுப்போன நுகங்களுடன் புரவிகள் திகைத்து முட்டிச்சுழித்தன. கனைப்புகளும் அலறல்களுமாக அவன் சூழல் கொந்தளிக்கலாயிற்று.\nதண்டை பின்னிழுத்து மீண்டும் பிளிறியபடி விசைகூட்டி தாக்கி முன்சென்றது சுபகம். இருபுறமும் யானைகள் தண்டுகளால் தாக்கி தேர்ச்சூழ்கையை உடைத்தன. எதிரில் சிகண்டியின் கொடி தெரிந்தது. இடப்பக்கம் பாஞ்சாலத்தின் வில்லும் வலப்பக்கம் மண்டையோடும் பொறிக்கப்பட்ட சிவந்த கொடி அனலென படபடத்தது. அங்கிருந்து அவருடைய ஆணையை கொம்புகளும் முரசுகளும் அறிவித்தன. “முன்செல்க முன்செல்க” என்று கூவியபடி கம்ரன் தன் படையை எடுத்துச்சென்றான். உடல் அனைத்து பதற்றங்களையும் இழந்து குளிர்ந்து நீரடியில் பாறையென ஆயிற்று. கண்கள் பலவாகப் பெருகி இருபுறமும் நிறைந்தன. கவசஇரும்புகள் மின்ன தெளிநீர் அலையெழுந்து செல்வதுபோல் எதிரிப்படையை சென்று முட்டிய யானை நிரையின் எடையை ஒட்டுமொத்தமாகவும் ஒவ்வொன்றாகவும் கணக்கிட்டு கைகளும் வாய்���ளும் ஆணை பிறப்பித்தன. கீழே தாழ்வான வண்டியில் அமர்ந்து அவன் கைக்கும் வாய்க்குமென விழிகூர்ந்து வந்துகொண்டிருந்த கொம்பூதிகள் அவன் ஆணைகளை ஓசையாக்கி காற்றில் நிறைத்தனர்.\nதான் சொல்வது தனக்கே திரும்ப வருவதை அவன் கேட்டான், மானுடக்குரலை தெய்வங்கள் எதிரொலிப்பதுபோல. அல்லது அவன் எண்ணுவதை அவை முன்னரே அறிந்திருக்கின்றன. அவை நுண்வடிவில் ஆணையிட அவற்றையே அவன் சொல்லென்றாக்கினான். விண் வளைவில் மோதி அது தேவர் மொழியில் எதிரொலிக்கிறது. இடியின் மொழி. புயல்காற்றின் மொழி. தன் சிறு கையசைவு ஒன்று வானிழியும் ஆணை என்று மாறும்போது முதல் நாள் எழுந்த உவகையை அவன் நினைவுகூர்ந்தான். விண்வாழும் பேருருவ இருப்பொன்று தன்னை அறிகிறதென்று முதலிலும், தானே ஒரு பேருருவ இருப்பென்று ஆகிவிட்டதாக மறுகணமும் தோன்றியது.\nஅப்பேருரு அவனுள் எப்போதும் ஒரு யானை வடிவிலேயே இருந்தது. ஆறு வயதில் அவனை தந்தை யானைக்கொட்டிலுக்கு பணிக்கு அழைத்துச் சென்றார். கைக்குழந்தையாக இருக்கையிலேயே அன்னையுடனும் தந்தையுடனும் அவன் வந்த கொட்டில். மானுடரை விடவும் அவன் கூர்ந்து நோக்கியது யானைகளைத்தான். அன்னை தந்தையெனும் சொற்களுக்கு முன்னதாகவே யானை எனும் சொல்லை அவனுள் சொல்லத் தொடங்கிவிட்டான். மாதங்கரின் குலத்தில் யானைகளைத்தான் மொழி முதலில் அறிகிறது. மிக எளிதாக சொல்லும்பொருட்டே அச்சொல் உருவாகியிருக்கிறது. இளமைந்தர் எவரேனும் அச்சொல்லை கண்டடைந்திருக்கலாம்.\nஅவனை தந்தை அழைத்துச்சென்று சுபகத்தின் அருகே நிறுத்தினார். அதன் கால் நகங்களிலெழுந்த அரக்கப்பெருஞ்சிரிப்பை பார்த்து அவன் திகைத்து ஒருகணம் பின்னடைந்தான். “அஞ்சுகிறான்” என்று அன்னை நகைத்தாள். “யானைக்கு அணுக்கமாகி ஓருடலென அதனுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போதுகூட இறுதிக்கணம் வரை பாகனிடம் எஞ்சுவது இந்த அச்சம். தன் ஆணைக்கிணங்கி தோழனென்றும் ஊர்தியென்றும் உடன்வரும் இவ்விலங்கு கனவுகளில் தெய்வமென்றும் கொலைவடிவென்றும் எழுந்து வந்துகொண்டிருக்கும் விந்தையை அவன் ஒருபோதும் கடக்க இயலாது” என்றார் தந்தை.\nஅவனை இரு தோள்களையும் பற்றித் தூக்கி சுபகத்தின் காதருகே கொண்டுசென்றார். “உன் பெயரை சொல்” என்றார். அவன் தந்தையை திரும்பிப்பார்த்தான். “சொல் உன் பெயர் என்னவென்று சொல் உன் பெயர் என்னவென்று சொல்” என்றார். “கம்ரன்” என்று மிகத் தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். அன்னை “இன்னும் சற்று குரலெழுப்பு” என்றாள். தந்தை திரும்பி புன்னகைத்து “யானைக்கு முணுமுணுத்தாலே கேட்கும். பல தருணங்களில் நம்முள் எண்ணமென எழுவதே அதற்கு கேட்டுவிடும்” என்றார்.\nஅன்று யானையின் சாணியை அள்ளிக்கொண்டு சென்று குழியிடும் பணியை அவனுக்களித்தார். “யானைப்பிண்டத்தில் உழல்வதிலிருந்து தொடங்கு. அந்த மணம் அதற்கு தெரியும். அதனூடாகவே உன்னை அது ஏற்றுக்கொள்கிறது” என்றார். அன்று முதல்முறையாக அவன் அத்தனை அணுக்கத்தில் யானைச்சங்கிலியை பார்த்தான். மலைப்பாம்பொன்று சுருண்டு கிடப்பதைப் போன்றிருந்தது. அதில் கால் தட்டியபோதுதான் அங்கு அது இருப்பதை கண்டான். இரவில் வீசிய மண் புழுதியால் மண்குவியலென்றாகியிருந்தது. அவன் கால்பட்டு அது சற்றும் அசையவில்லை. எடைமிக்க இரும்புப் படைக்கலங்களை குவித்துப்போட்டதுபோல. அள்ளித் தூக்க முயன்றபோது ஒரு கண்ணியைக்கூட நகர்த்த முடியவில்லை.\nதந்தை திரும்பிப்பார்த்து புன்னகைத்து “அதை எந்த மானுடராலும் அசைக்க இயலாது. யானை தன்னைத்தானே எடுத்து அதை பூட்டிக்கொள்ளும்” என்றார். அவன் விழிகளில் எழுந்த மாற்றத்தை பார்த்து “தன்னை நமக்கு அடிமையென அதுவே ஆக்கிக்கொள்கிறது” என்றார். “ஆனால் அச்சங்கிலி யானையால் உருவாக்கப்பட்டதல்ல. எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் மானுடரின் உள்ளங்களை இணைக்கும் தெய்வம் ஒன்றால் உருவாக்கப்பட்டது. அத்தெய்வத்தையே மாதங்கி என நாம் வணங்குகிறோம். கொற்றவையின் நூற்றெட்டு உருத்தோற்றங்களில் ஒருத்தி. கைகளில் அங்குசமும் தாமரையும் கதாயுதமும் கோலும் கொண்டு யானைமேல் அமர்ந்து எழுந்தருள்பவள். அவளை வணங்குக\nயானைப்படை பாண்டவர்களின் தேர்நிரையை உடைத்து உட்செல்ல அங்கிருந்து எழுந்த ஆணைகளால் தேர்கள் நீர் விலகுவதுபோல் உருமாறி இருபுறமும் அகன்றன. அவற்றுக்கு அப்பாலிருந்து விலகும் நீரிலிருந்து பாறைகள் எழுவதுபோல் பாண்டவர்களின் யானைப்படை எழுந்து வந்தது. தண்டுகளும் வீசுகதைகளும் ஏந்திய யானைகள் பிளிறியபடி விரைவடிகள் எடுத்து வைத்து தன் படை நோக்கி வருவதை கம்ரன் கண்டான். விசையில் அவை உருளைகள்போல் உடல் குறுக்கியிருந்தன. துதிக்கை சுருட்டி தலையை நிலம் நோக்கி தாழ்த்தி ம��்தகத்தில் எழுந்த கூர்வேல்களும் கொம்புகளில் பொருத்தப்பட்ட நீள்வேல்களும் முனைமின்ன பிளிறியபடி வந்தன.\nபோர்க்களத்தில் யானை முரசுப்பரப்பில் மெல்ல கோலால் தடவுவது போன்ற ஓசையல்லா ஓசையுடன் மெல்ல உறுமி ஒன்றுடன் ஒன்று சொல் கோத்துக்கொள்ளும். அவ்வோசையின் திரள் முழக்கம் என ஆகும். அத்தனை ஓசைகளுக்கு நடுவிலும் அதை அவனால் தெளிந்து அடையாளம் காணமுடிந்தது. இருபத்தாறு ஆண்டுகளாக அவன் கேட்டுக்கொண்டிருக்கும் ஓசை. யானையின் எண்ணமே ஒலியென்றானதுபோல. ஒவ்வொரு தருணத்திலும் அது எழுப்பும் ஒலிமாறுபாடுகள் அவனுக்கு தெரியும். ஆயினும் முற்றிலும் அறியாத பிறிதொரு மொழியென்றே அது இருந்தது. நகரில் பிறந்து மானுடருள் வாழ்ந்து முதிர்ந்தாலும் யானைகள் அந்த மொழியை மானுடருக்கு அப்பால் கரந்து வைத்திருக்கின்றன.\nசுபகத்தின் தண்டுடன் எதிரில் வந்த யானையின் தண்டு மோதியது. அதன் அதிர்வை அவன் உணர்ந்தான். இரு யானைகளும் பின்னகர்ந்து வெறியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. தண்டை கீழேவிட்டு துதிக்கையோடு துதிக்கை பிணைத்துக்கொண்டு ஒன்றையொன்று முட்டி முன்னும் பின்னும் நகர்ந்தன. உதறி பின்னகர்ந்து விசைகூட்டிப் பிளிறியபடி மீண்டும் மத்தகத்தால் ஒன்றையொன்று முட்டின. எதிரியானையின் மத்தகங்களில் பொருத்தப்பட்டிருந்த எடை மிக்க கூர்முனைகள் உடைந்து நசுங்கின. மீண்டுமொரு முறை சுபகம் பின்னகர்ந்து பாய்ந்து மத்தகத்தால் தாக்கியபோது அந்த யானை நின்று சற்றே அசைந்து பக்கவாட்டில் விழுந்தது. அதன் துதிக்கையை சுற்றிப் பற்றி வலக்காலைத் தூக்கி அதன் கழுத்தில் வைத்து ஒரு முறை இழுத்து கழுத்தை முறித்துவிட்டு சீற்றத்துடன் அடுத்த யானை நோக்கி சென்றது சுபகம்.\nகீழே விழுந்து நான்கு கால்களும் மேலே தெரிய துடித்துக்கொண்டிருந்த அந்த யானையை அரைக்கணம் பார்த்து கம்ரன் தன் பார்வையை திருப்பிக்கொண்டான். கீழிருந்து வேல்களும் அம்புகளும் எழுந்து வந்துகொண்டிருந்தன. யானையின் மத்தகத்தின் மீது கவிழ்ந்து அதன் பாறைத் தோல்பரப்பை அணைப்பதுபோல் படுத்துக்கொண்டு அவன் அதற்கு ஆணைகளை இட்டான். சுபகம் ஆணைகளை விரும்புவதில்லை என்று அவன் அறிந்திருந்தான். அதற்கு இலக்கு அறிவிக்கப்பட்டபின் தன் உத்திகளையும் சூழ்ச்சிகளையும் அதுவே வகுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறைய��ம் எதிர்வந்த யானையை வீழ்த்தி அதை முற்றாக கழுத்தை முறித்த பின்னரே அது அடுத்த யானையை நோக்கி சென்றது.\nவயிற்றில் மிதித்தோ கொம்புகளால் குத்தியோகூட யானைகளை யானையால் கொல்லமுடியும். ஆனால் அதற்கு சற்று பொழுதாகும். வீழ்ந்த யானையின் கழுத்து முறிக்கப்படுவதை பிற யானைகள் பார்க்கவேண்டுமென்று சுபகம் விரும்புகிறது. சீற்றத்துடன் கொம்பு குலுக்கி அது முன்வரும்போதே எதிரியானை அறியாது அச்சமடைந்து ஓரடி பின்னால் வைத்து பாகனின் ஆணைக்கேற்ப மீண்டும் விசை திரட்டி வருவதை அவன் கண்டான். அந்த அச்சத்தாலேயே ஓரிரு முட்டல்களுடன் அது சுபகத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறது. கருங்குவியலென விழுந்து எழுந்த வயிற்றிலிருந்து மூச்சு துதிக்கைக் குழாயினூடாக சீறி புழுதிபறக்க அமைய, செவிநிலைத்து வாயிலிருந்து குருதி வழிந்துறைய உடல்துறக்கிறது.\nகரிய அலைக்கொந்தளிப்பாக சூழ்ந்து நடந்துகொண்டிருந்த யானைப்போரை அவன் கண்டான். யானைகள் கொப்புளங்கள் வெடித்தழிவதுபோல மறைந்துகொண்டிருந்தன. தனது யானைப்படையில் இருபது யானைகளுக்கு மேல் விழுந்துவிட்டதைக் கண்டு “விரியவேண்டாம், குவிந்து தாக்குக கூர்கொண்டு தாக்குக ஒவ்வொரு யானைக்குப் பின்னாலும் இன்னொரு யானை இருக்கவேண்டும் வீழ்ந்த யானையை வரும் யானை நிரப்ப வேண்டும் வீழ்ந்த யானையை வரும் யானை நிரப்ப வேண்டும் முன்செல்லும் யானைகளுக்கு முன் நம் அம்புகள் சென்று விழுந்து ஒரு வெளி உருவாகவேண்டும் முன்செல்லும் யானைகளுக்கு முன் நம் அம்புகள் சென்று விழுந்து ஒரு வெளி உருவாகவேண்டும்” என்று அவன் ஆணையிட்டான்.\nசிகண்டியின் படைக்குப் பின்னால் நின்று நெடுவில்லவர்கள் எய்த அம்புகள் கம்ரனின் தலைக்கு மேல் எழுந்துசென்று அப்பால் யானைமேல் அமர்ந்திருந்த பாகன்களை வீழ்த்தின. யானைகளின் மத்தகங்களிலும் உடல்களிலும் அமைந்திருந்த கவசங்களை அம்பு சென்று அறைய அவை சிலிர்த்துக்கொண்டன. கவசங்களின் இடைவெளிகளில் அம்பு தைத்திறங்க அவை உடல் அதிர்ந்து நின்றவாறே பக்கவாட்டில் சரிந்து விழுந்தன. “யானைகளை முகம் திருப்பச் செய்யுங்கள் முகம் திருப்புக யானைகள் சிகண்டிக்கு நேர் முகம் நிற்கவேண்டும்” என்று அவன் ஆணையிட்டான். ஆனால் மிகவும் முன்னகர்ந்துவிட்டிருந்த அவன் படையால் பின்னால் வரவோ பக்கவாட்டில் திரும��பவோ இயலவில்லை.\nஅவன் யானைப்படைக்கு வலது பக்கமாக வந்துகொண்டிருந்த சிகண்டி ஒவ்வொரு அம்பிலும் ஒரு யானைப்பாகனையோ படைத்துணைவனையோ வீழ்த்திக்கொண்டிருந்தார். அவர் அம்புகள் பட்டு நான்கு யானைகள் வீழ்வதை கம்ரன் கண்டான். யானை தன் காதுகளை அசைக்கும் கணத்தில் ஒரு மின்னென தெரிந்து மறையும் அதன் நரம்புக்குழியை கணித்து அம்பு செலுத்துவது மானுடரால் இயல்வதா என அவன் அகம் வியந்தது. வானில் பறக்கும் பறவைகளின் சிறகுகளை மட்டுமே அரிந்து வீழ்த்தும் வில்லவர்களை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் முன் மேலும் மேலுமென யானைகள் விழுந்துகொண்டே இருந்தன. “செல்க செல்க” என்றான். “அவர் அம்புகளுக்கு இடைகொடுக்காதீர்கள். அவருடைய களிற்றுநிரையை உடைத்து அழியுங்கள்.”\nசுபகம் அவனது ஆணையை கேட்டதுபோல தண்டை எடுத்துக்கொண்டு பிளிறியபடி சிகண்டியை நோக்கி சென்றது. சிகண்டியைச் சூழ்ந்திருந்த வில்லவர்களின் அம்புகள் அவன் மேலும் சுபகத்தின் கவசங்களின் மேலும் அறைந்து விழுந்தன. எதிரில் வந்த இரண்டு யானைகளை அறைந்து தூக்கி அப்பால் வீசியது சுபகம். மூன்று தேர்களை தண்டுகளால் அறைந்து உடைத்தது. சிகண்டியை மிக அருகிலென கம்ரன் கண்டான். சுபகத்திற்கு ஆணையிடலாகாது என்பதை மறந்து “கொல்க கொல்க” என்று கூவினான். “ஆணிலியே… இன்று உன் இறுதிநாள்… என் களிற்றுக் காலடி உனக்கு\nசிகண்டியின் கண்களில் சினமோ சீற்றமோ தெரியவில்லை. அவை மங்கலாக இரு ஒளிப்புள்ளிகள் போலிருந்தன. அவர் கைகள் அம்பெடுப்பதை, நாண் இறுகி இழுபடுவதை, வில் வளைந்து தெறிப்பதை, கணம் கணமென கம்ரன் கண்டான். அம்பு வந்து சுபகத்தின் கவசத்தை உடைத்து அதன் தோளில் ஆழ்ந்திறங்கியது. அவன் திகைத்து யானையின் மத்தகத்தை பற்றிக்கொண்டான். யானையின் உடல் முழுக்க ஓடிய நடுக்கை உணர்ந்தான். யானை சரிந்து நிலத்தில் விழுந்தது. அவன் அதில் காலூன்றி தாவி அப்பால் இறங்கினான். அக்கணமே சிகண்டியின் அம்பொன்று வந்து அவன் முன் மண்ணிலூன்றியது. அவன் பாய்ந்து இன்னொரு களிற்றை நோக்கி ஓடினான். அவனுக்குச் சுற்றும் உறுமும் அம்புகள் சென்றுகொண்டிருந்தன.\nசுபகம் துதிக்கையை சுழற்றியபடி பாய்ந்தெழுந்து பிளிறியபடி உடலை உதறிக்கொண்டது. எதிரே வந்த களிறொன்றை மத்தகத்தால் முட்டி அது நிலையழிந்த கணத்தில் தூக்கிச் சுழற்றி அறைந்து அதன் ��ள்ளையை மிதித்து வாயில் குருதி பீறிட சிதைத்து அடுத்த யானையை முட்டியது. அதன் விசையாலேயே மத்தகம் பிளக்க சுழன்ற துதிக்கையிலிருந்து குருதி வளைந்து தெறிக்க அந்த யானை வீழ்ந்தது. அடுத்த யானை அஞ்சி குரலெழுப்பியபடி பின்னடைந்தது. சுபகம் எவரும் கணிக்கவியலா விரைவுடன் சிகண்டியின் தேரை அணுகி அதன் மேல் ஓங்கி அறைந்து உடைத்தது. தேர்த்தூணை பற்றித் தூக்கி அப்பாலிட அதில் கட்டப்பட்டிருந்த புரவிகள் கால்கள் பின்ன கனைத்தபடி ஒன்றன்மேல் ஒன்றென விழுந்தன. அதன் அடியில் பாகன் சிக்கிக்கொள்ள சுபகம் தேரைத் தூக்கிச் சுழற்றியது.\nதேரிலிருந்து பாய்ந்திறங்கிய சிகண்டி வாளை உருவியபடி சுபகத்தை எதிர்கொண்டார். கம்ரன் சுபகத்தை நோக்கி ஓடினான். சுபகம் பிளிறி, துதிக்கை சுழற்றி, தலைகுலுக்கியபடி சிகண்டியை நோக்கி பாய்ந்தது. சிகண்டி விட்டிலென பின்னால் தாவி அதன் அறையை தவிர்த்தார். துதிக்கைவீச்சு சென்று பட்ட தேர் ஆரம் முறிந்து கவிழ்ந்தது. காலால் புரவி ஒன்றை எற்றி எறிந்தபடி சுபகம் சிகண்டியை நோக்கி மீண்டும் பாய்ந்தது. தேர்த்தட்டு ஒன்றில் கால்வைத்து தாவி காற்றிலெழுந்த சிகண்டி தன் உடைவாளால் சுபகத்தின் துதிக்கையை ஓங்கி வெட்டினார். அவர் வாள் துதிக்கையின் கவசங்கள் நடுவே கடந்து தசையிலேயே பதிந்து நின்றது. வாளை விட்டுவிட்டு கீழே பாய்ந்து இரு தாவல்களில் தேர்களைக் கடந்து அவர் படைகளுக்குள் புகுந்துகொண்டார்.\nதுதிக்கையில் பதிந்த வாளுடன் அலறியபடி சுபகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. தலையை உலுக்கியபடி அங்குமிங்கும் அலைமோதியது. துதிக்கை துண்டாகி விழ வாளும் உதிர்ந்தது. உடைந்த கலமென குருதிச்சேறு கொட்டும் வெட்டுவாயுடன் சுபகம் திரும்பி கௌரவப்படை மேல் பாய்ந்தது. அங்கிருந்த யானை ஒன்றின் வயிற்றில் தந்தங்களை குத்தி இறக்கி தூக்கி அப்பாலிட்டது. வயிறு கிழிந்து குடல்திரள் குருதியுடன் வெளிப்பெருக அந்த யானை நிலத்தில் கிடந்து துள்ளியது. இரு தேர்களை உதைத்து உடைத்து மேலும் தன் படைக்குள் புகுந்த சுபகம் இன்னொரு யானையை குத்தி கீழே தள்ளி அதன் மேல் மீண்டும் மீண்டும் தந்தங்களைச் செலுத்தி சுழற்றித் தூக்கி கவிழ்த்து எழுந்தது. அதன் வெண்கோடு சிவந்து குருதிவழிய குடல்சரடுகள் தொங்கி வழுக்கி உதிர்ந்தன. பிளிறியபடி அது எதிர்வர அதன் தோழமை ���ானைகள் அலறியபடி பின்னகர்ந்தன.\n” என்று கூவியபடி சுபகத்தை நோக்கி ஓடினான். அதன் நேர்முன்னால் சென்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றான். சுபகம் அவனை அறியவில்லை. தலைகுலுக்கி பிளிறியபடி அவனை நோக்கி பாய்ந்து வந்தது. அவன் நெஞ்சுகுலுங்கும் அச்சம் எழுந்தபோதும் நிலையூன்றி நின்றான். அவனை தன் காலால் எற்றி தெறிக்கவிட்டது சுபகம். அவன் விலாவுடைந்து நிலத்தில் விழுந்து இருமி குருதியுமிழ்ந்து உடல்ததும்பினான். நின்று இருமுறை அசைந்தபின் அதுவும் அவனருகிலேயே விழுந்தது. அவன் தன் உடலுக்குள் சிக்கியிருந்த மூச்சைத் திரட்டி குருதியுடன் உமிழ்வதற்கு முன் தனக்கு அருகில் கிடந்த அதன் பெரிய மத்தகத்தை இறுதியாக பார்த்தான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on ஒக்ரோபர் 13, 2018 by SS.\n← நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 33\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 35 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/08124452/Keep-the-toy-gunsSteals-real-guns.vpf", "date_download": "2019-01-24T11:19:18Z", "digest": "sha1:2S7DNXVJRUH3A4MGBBHLR5IICWQH4WA3", "length": 5221, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "பொம்மை துப்பாக்கிகளை வைத்து நிஜ துப்பாக்கிகளை திருடியவர்கள்!||Keep the toy guns Steals real guns! -DailyThanthi", "raw_content": "\nபொம்மை துப்பாக்கிகளை வைத்து நிஜ துப்பாக்கிகளை திருடியவர்கள்\nபராகுவே நாட்டில் ஆயுதக்கிடங்கில் பொம்மை துப்பாக்கிகளை வைத்துவிட்டு நிஜ துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளனர், பலே கில்லாடித் திருடர்கள்.\nசெப்டம்பர் 08, 12:44 PM\nஆயுதக்கிடங்கில் இருந்த துப்பாக்கிகள் கள்ளச்சந்தையில் 10 டாலர்கள் வரையிலான விலையில் விற்பனையான நிலையில்தான் அதிகாரிகள் உஷாராயினர். அவர்கள் அதுகுறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.\nஅவர்கள் ஆயுதக்கிடங்கில் வைத்திருந்த துப்பாக்கிகளை சோதித்தபோது, மொத்தம் 42 துப்பாக்கிகள் திருடு போயிருப்பதும், அவற்றுக்குப் பதிலாக பொம்மை துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருப���பதும் தெரியவந்தது. அந்த பொம்மை துப்பாக்கிகள் மரம் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருந்தன.\nஆயுதக் கிடங்கில் இருந்து திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் நன்கு செயல்படும் நிலையில் இருந்தன. அவை, அர்ஜென்டினா அல்லது பிரேசிலுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஅண்டை நாடான பிரேசில், பல காலங்களாக அங்கு பறிமுதல் செய்யப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் பராகுவேயிலிருந்து கடத்தப்பட்டவை என புகார் தெரிவித்து வருகிறது.\nபோலி துப்பாக்கிகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பராகுவே போலீசார், ‘இது மிகவும் அவமானத்திற்குரிய திருட்டு’ எனத் தெரிவித்துள்ளனர்.\nதிருடப்பட்ட ஆயுதங்களை காவல் காக்கும் பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இதுகுறித்து கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/06134537/State-Cabinet-recommends-the-dissolution-of-the-Telangana.vpf", "date_download": "2019-01-24T11:27:35Z", "digest": "sha1:3PCWIPJE6FOQSWZNKRCMB63VYPT7NFIZ", "length": 4880, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "தெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை||State Cabinet recommends the dissolution of the Telangana state -DailyThanthi", "raw_content": "\nதெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை\nதெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்து உள்ளது. முதல்வர் கவர்னரை சந்தித்து பரிந்துரையை அளிக்கிறார்.\nசெப்டம்பர் 06, 01:45 PM\nதெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.\nஎனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2–வது முறையாகும்.\nஇந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னரிடம் அளிக்கிறார்.\nதெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-884883.html", "date_download": "2019-01-24T10:32:36Z", "digest": "sha1:UOTYDWJA62YO7OHXOV6MIHS3DJPYISVL", "length": 7521, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தீப்பிடித்து கார் சேதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nBy புதுச்சேரி | Published on : 25th April 2014 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவையில் வீட்டின் முன்பு நின்றிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுவை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜகோபால்(40). ஆரோவில் பகுதியில் காலணி கடை வைத்துள்ளார். இதற்காக வீட்டில் லெதர் பொருள்களை வாங்கி வந்து காலணி உற்பத்தி செய்து வருவதாகத் தெரிகிறது.\nவீட்டிலிருந்து பொருள்களை கடைக்கு ஏற்றிச் செல்ல தனது காரை பயன்படுத்தி வந்தார்.\nவழக்கம் போல், புதன்கிழமை இரவு கடைக்குச் சென்று திரும்பிய ராஜகோபால், காரை வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.\nஉடனே அங்கு திரண்ட மக்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇது குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் ப��லீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/42810-bigg-boss-promo-2.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-24T12:00:03Z", "digest": "sha1:BRNBSFZXRQ3M7V7UFWNDOW2E3LU3YRXF", "length": 8519, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "இந்த சீஸனின் ஜூலி யார் தெரியுமா? - பிக்பாஸ் ப்ரோமோ 2 | Bigg Boss promo 2", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nஇந்த சீஸனின் ஜூலி யார் தெரியுமா - பிக்பாஸ் ப்ரோமோ 2\nபிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வெளியில் இருக்கும் சோபாவில் அமர்ந்து மும்தாஜ், வைஷ்ணவி, யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\n'என்ன பத்தி அவங்க அப்படி பேசுறாங்க, இவங்க அப்படி பேசுறாங்கன்னு தோணுச்சின்னா அதுக்கு நீங்க தான் காரணம். இதத்தான் ஜூலியும் பண்ணுனாங்க. 2 நிமிஷம் முன்னாடி நடந்தத அவங்க காட்டலன்னு சொல்லி, இங்க ஒரு பொய் அங்க ஒரு பொய் சொல்லி, நான் சொன்னது தான் சரின்னு அவங்கள நியாய படுத்திக் கிட்டாங்க' என வைஷ்ணவியிடம் சொல்கிறார் மும்தாஜ்.\n'பட் இந்த டைம் அந்த மாதிரி மசாலா எல்லாம் இல்லயே' என ஏக்கத்தோடு கேட்கிறார் யாஷிகா. 'இந்த வீட்ல நெறைய பேச வச்சது நீங்க தான்' எனவும் கூறுகிறார் மும்தாஜ்.\n'அப்படியே என்ன ஜூலின்னு சொல்லிட்டிங்கள்ல' என கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்கிறார் வைஷ்ணவி. என்ன பூகம்பம் வெடிக்கிறது என்பதை இரவு பார்ப்போம்.\nஇன்றைக்கு வெளியான முதல் பிரமோவைப் பார்க்க...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதி.மு.கவின் அடுத்த தலைவர் யார் ஆகஸ்ட் 14ல் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வேண்டும் - திருச்சி சிவா\nநீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு\nஜி.வி.பிரகாஷ்-ரைசா நடிக்கும் புதிய திரைப்படம்\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nஆரவ்வுடன் இணைந்த ஓவியா - மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்\nயோகி பாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/spirtual/124325-laxmi-kubera-pooja.html", "date_download": "2019-01-24T10:41:12Z", "digest": "sha1:UHHCP7TGDFK7RD2ZJTBFD2HYQYHT4MO4", "length": 23057, "nlines": 491, "source_domain": "www.vikatan.com", "title": "செல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை! | Laxmi Kubera Pooja - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nகே. நிவேதிதா, ஓவியங்கள் ராஜா, பத்மவாசன்\nஅறியாமை எனும் இருள் அகற்றி, நம் மனதில் ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. இந்த வார்த்தைக்கு `தீபங்களின் வரிசை’ (தீப+ஆவளி) என்று பொருள் சொல்வார்கள் பெரியோர்கள். நம் வாழ்வில் தீப ஒளி ஏற்றும் இந்த நன்னாள், உன்னதமான தெய்வ வழிபாடுகளுக்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது.\nநரகாசுரனை வதைத்து, தர்மத்தை ரட்சித்த கண்ண பரமாத்மாவை அன்று வழிபடுவது வெகு விசேஷம். இந்த தினத்தில் நாம் தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயில் திருமகளும், நீராடும் நீரில் கங்காதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். ஆகவே, இந்த தேவியரையும் தீபாவளி தினத்தில் மனதார வழிபடவேண்டும். மேலும், தீபாவளியை ஒட்டி கேதாரகெளரி விரதமும் கடைபிடிப்பார்கள். மட்டுமின்றி, இல்லங்களில் வறுமை நீங்கவும் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகிடவும் லட்சுமி குபேர பூஜையையும் செய்வார்கள். இந்தப் பூஜை செய்வதால், நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2010/11/", "date_download": "2019-01-24T11:32:19Z", "digest": "sha1:TMQDX5XFVYOSRWQO33PU63VK2T2QMIER", "length": 42064, "nlines": 187, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 11/01/2010 - 12/01/2010", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nசின்ன பெண்ணின் புத்திமதி (ஆசிரியர்கள் பகுதி -4)\nஎத்தனையோ முறை தலை கசக்கி யோசித்தாகிவிட்டது. சில நேரம் நான் மூன்றாம் வகுப்பு படிக்காமலேயே நான்காம் வகுப்பு போயிக்கிறேனோ என்று தோன்றும் (அப்பொழுதெல்லாம் டபுள் ப்ரமோஷன் என்கிற கான்செப்ட் உண்டு). மூன்றாம் வகுப்பின் முகப்பு, வகுப்பு, ஆசிரியைகள், நான் அமர்ந்த இடம், அதை ஒட்டிய எதுவுமே செலெக்டிவ் அம்னீஷியா போல் மறந்தே விட்டது.\nஒரு பெரிய ஹாலில் தடுப்பு உயர பலகைகள் போட்டு நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கள் இருக்கும். ஷாந்தி மிஸ் வகுப���பே எடுத்ததில்லை. பின் எதற்கு வகுப்பருகே சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற புதிருக்கு நெடு நாள் கழித்துதான் விடை தெரிந்தது. ·ப்ராக் ரேஸ், லெமன் அண்ட் ஸ்பூன், என பல போட்டிகள் இருந்தாலும் எதிலும் நான் முதலாவதாக வந்ததாய் சரித்திரமே இல்லை. எனக்கும் விளையாட்டிற்கும் காத தூரம். ஷாந்தி மிஸ் ப்ளே க்ரவுண்டில் விசில் ஊதுவதும், பின் போட்டி ஆரம்பிப்பதுமாய் ஸ்போர்ட்ஸ் டேக்கு பயிற்சியில் தீவிரமாய் ஈடுபடுவார். 'ரன்னிங் ரேஸ்' மட்டும் எனக்குப் பிடிக்கும். 'எல்லாரும் எனக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்' என்று கண்மூடித்தனமான வெறியுடன் ஓடுவேன். பல நேரம் நான் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததில்லை. என்றாவது ஒரு நாள் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தால் கலர் கொடி பிடித்து ரேங்க் பலகைகளில் நிற்க வைப்பது பெருமையாய் இருக்கும். ஒரே ஒரு முறை முதலாய் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை மூன்றாவதாகவும் இருக்கலாம். கலர் கொடி பிடித்து நின்றது பெருமையாய் இருந்தது. இதுவெல்லாம் பயிற்சியின் பொழுது தான். ஸ்போர்ட்ஸ் டேயின் பொழுது, நான் வேகமாக ஓடுவதாய் எனக்குத் தோன்றினாலும், எனக்கு முன் நான்கு பேர் ஓடினார்கள், என்று அவர்கள் வெற்றி பெறும் பொழுது தான் தெரியவரும்.\n'போட்டேட்டோ ரேஸ்' என ஒரு விளையாட்டு உண்டு. 'பொட்டேட்டோ கேதரிங்' என்றும் கூறுவர். அந்த ரேஸ் எனக்குப் பிடிக்காத ஒன்று. எத்தனை வேகமாய் ஓடினாலும், என்னிடம் இருக்கும் உருளைக்கிழங்கு அப்படியே இருக்கும். பத்து பேர் ஓடினால் நான்கு அல்லது ஐந்தாவதாய்த் தான் வந்திருக்கிறேன். என் கிழங்கை எடுக்கையில் நைசாக, அடுத்தவர்கள் எத்தனை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே நேரத்தை கோட்டை விட்டு விடுவேன். ஒரு வேளை ஷாந்தி மிஸ் சதி செய்து எனக்கு இரண்டு கிழங்கு அதிகம் வைத்திருப்பார்கள் என நானே வழியின்றி என்னைத் தேற்றிக் கொள்வேன்.\nஷாந்தி மிஸ் மேல் தாங்க முடியாத ஒரு பயபக்தி இருந்தது. ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடி ஓடி உழைக்கும் ஒரே மிஸ் என்பதால் இருக்கலாம். பள்ளியில் ஐந்தே வகுப்புகள் இருந்ததால், இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் அதன் பின் நாமும் ஷாந்தி மிஸ் போல் ஆகிவிடலாம் என்று நினைப்பேன். ஷாந்தி மிஸ் அட்டைக்கரி கலர். சிரிப்பும் முகமும் படு வசீகரம். அட���க்கடி நாலாம் வகுப்பு மீனாட்சி மிஸ்ஸிடமோ இல்லை வேறு யாராவது டீச்சரிடம் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். ஷாந்தி மிஸ்ஸுக்கு கல்யாணம் என்று அரசல் புரசலாய் பேச்சும் இருந்தது. ஐந்தாம் வகுப்பு முடித்ததும் நானும் ஷாந்தி மிஸ்ஸைப் போல் அழகாகி விடுவேன், அப்புறம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்தேன். ஷாந்தி மிஸ் -நான் முதன் முதலில் ஹீரோயின் வர்ஷிப் செய்த பெண்.\nரேகா என்று ஒரு வகுப்புத் தோழி இருந்தாள். ரொம்ப நெருங்கிய தோழியெல்லாம் கிடையாது. சுமாரான நட்பு. நன்றாகப் படிப்பாள். அவளும் நானும் சில நேரம் ஒன்றாக மதிய உணவு உண்போம். இன்னாருடன் இன்னார் தான் மதிய உணவு உண்ணவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாருடன் யார் வேண்டுமானாலும் செட் சேர்ந்து கொள்வோம். ரேகாவும் நானும் சில நாள் ஒன்றாய் உணவு சாப்பிடுவோம். 'அம்மா நான் வளர்கிறேனே, எனவே பள்ளிக்கு உணவு கொண்டு வந்து மானத்தை வாங்காதே ' என்று கட்டளை இட்டதால், அம்மா பள்ளி வருவது நின்றுவிட்டது.\nரேகா எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு அறிவுரை வழங்கவே உலகில் பலர் உருவெடுத்துப் பிறந்திருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து, இன்றுவரை நண்பர்கள், உறவினர்கள், பால்காரி, தயிர்காரி என இன்னாரென்று இல்லாமல் எல்லாருமே அவரவர் பங்குக்கு அறிவுரை வழங்கிச் செல்வர். திரும்ப எதிர்த்துப் பேசாமல், முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரித்திருப்பதாலேயே எல்லோருக்குமே எனக்கு அறிவுரை வழங்குவது பிடிக்கும்.\n'நீ கணக்கு நன்றாய் போட வேண்டும்' (கணக்கு, பிணக்கு, ஆமணக்கு... கட்சி நான்) என்பதில் துவங்கி, 'கௌஷிக், ஷ்யாம் எல்லாம் கெட்ட பசங்க.. அவாளோட சேராத, எதுக்கு பாய்ஸோடலாம் பேசற' வரை எல்லாம் எனக்கு சொல்லித் தெளிய வைப்பாள்\nஇப்படி இருக்கும் ஒரு காலகட்டத்தில் தான் பள்ளி விழா (annual day) வந்தது. அப்பொழுது எல்லார் வாயிலும் முணுமுணுத்தபடி இருந்த பாட்டு\nபோய் வரும்போ எந்த கொண்டுவரு\nஷாந்தி மிஸ் இந்தப் பாட்டுக்கு டான்ஸ் செய்ய என்னைத் தான் முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுத்தார். 'இவளுக்கு இந்த ட்ரெஸ் போட்டு ஆட வெச்சா ஜோரா இருக்கும்' என்று ஐஸ் வைத்து, முதலில் க்ரூப் டான்ஸில் நடு ஆளாய் ஆட, எனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள், இரண்டு நாள், ��ூன்று நாள்... ம்ஹூம் உடம்போ கையோ வளையவே இல்லை. முக பாவம் மட்டும் ரொம்ப நன்றாய் செய்தேன். இருந்தும் சளைக்காமல் ஷாந்தி மிஸ் டான்ஸிலிருந்து நீக்காமல், என்னை கும்பலோடு சைட் டான்ஸ் பண்ணவதற்கு அடுத்து தயார் செய்தார். இன்னும் மூன்று நாள் வேஸ்டானது. எனக்கு நடனம் வரவில்லை என்பது என்னை விட ஷாந்தி மிஸ்ஸுக்கு வருத்தமாய் இருந்தது. மற்ற மிஸ்ஸையெல்லாம் கூப்பிட்டு என்னை ஆடச் சொல்லி காண்பித்தார். எல்லோரும் பரிதாபமாய்ப் பார்த்தனர். ஆங்கில நாவல்களில் \"if the earth could open up and swallow me NOW...\" என்று வரும். அது போல் இருந்தது என் மன நிலையும்.\n'ப்ரபாக்கு டான்ஸ் வராது போல ஷாந்தி. அவளை டான்ஸிலிருந்து எடுத்துடு' என்று ஏகோபித்த வோட் பெற்று, கடைசியில் துரத்தப் பட்டேன். ஷாந்தி மிஸ்ஸுக்கு எப்படியானும் ஒரு டான்ஸில் நான் இருந்தே ஆகவேண்டும் என்ற தீரா ஆசையில், முகபாவம் (பாவம்) நன்றாக இருப்பதாய் மீண்டும் வோட்டெடுத்து, அஷ்டலக்ஷ்மி டான்ஸிக்கு, குழந்தையை மடியில் வைத்து உட்கார்ந்திருக்கும் 'சந்தான லக்ஷ்மி' வேடம் தந்தார்கள். ஏதோ வந்ததே லாபம் என்று கடைசியில் புன்னகைத்தபடி சந்தான லக்ஷ்மியாக டான்ஸ் ஏதும் செய்யாமல் பொம்மை போல் வலம் வந்தேன். கடைசியில் மலர் மழை என் மேல் பொழியும். இவ்வளவு அவமானப்பட்டதற்கு இதாவது கிடைத்ததே என்ற சந்தோஷம். மலர் சொரிந்தால் எவ்வளவு இன்பம் என்பது நிஜமாகவே அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.\nபள்ளி தினத்தன்று சந்தோஷமாகவே சந்தான லக்ஷ்மியாய் இருந்தேன். என் மடியில் உமா மிஸ்ஸின் மூன்று வயதுக் குழந்தை. அலுங்காமல் அவனும், சிரித்தபடி நானும். நன்றாய் இருந்ததாய் பாராட்டும் கிடைத்தது. உமா மிஸ் கூட தன் பையனை மடியில் அமர்த்தியதற்கு சினேகப் புன்னகை பூத்தார்கள்.\nகடலினக்கரே விட இது பெட்டர் என்ற 'சீச்சீ இந்த பழம்' தத்துவம் கடை பிடித்தேன் என்றாலும் உள்ளூர ரொம்ப வருத்தமாய் இருந்தது நிஜம். எனக்கு ஏன் நடனம் வரவில்லை என்று நொந்து போயிருந்தேன். சொல் பேச்சு கேட்டு வளையும் படி உடம்பு வைக்காமல் நடனம் ஆடும் ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு தவியாய் தவித்தேன்.\nபிறிதொரு நாள் மீண்டும் நானும் ரேகாவும். \"இதுக்கெல்லாம் ஏண்டி வருத்தபடற.. இப்போ நானோ ரவியோ இதமாதிரி மேடைல அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நிக்க முடியுமா\nரவியும் ரேகாவும் ஒரே மாதிரியே இல்லை. ரவி நன்றாகப் படிக்க மாட்டான். அதிகம் யாருடனும் பேச மாட்டான். ரேகா நன்றாகப் படிப்பாள். எல்லாருடனும் பேசுவாள். குறைகளை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பாள்.\nஇருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான். இருவரும் போலியோவினால் பாதிக்கப் பட்டவர்கள்.\nசந்தானலஷ்மி ஏதோ ஒரு வகையில் அன்று பாடம் பெற்றாள்\nசிறந்த பதிவர் விருது - மிக்க நன்றி.\nஎன் படைப்புக்காக 'சிறந்த பதிவர்' வழங்கிய திரு. வி. ராதாக்ருஷ்ணனுக்கு என் பணிவான நன்றி. இதுவே வலை உலகில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.\nஎன் இறைவன் க்ருஷ்ணனுக்கே இந்த மகிழ்ச்சியை சமர்ப்பிக்கிறேன்.\nவாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nதிருவிளக்கு வழிபாடு - ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)\nதிருவிளக்கு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. நல்ல காரியங்கள் எது நடந்தாலும் விளக்கு ஏற்றுவதை நல்ல சகுனமாக பாவிக்கிறோம். விளக்கை அகமாக பாவித்து அங்கு ஞான ஒளி ஏற்படுவதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். விளக்கு சுற்றுபுறத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அகத்தில் இருள் அகற்றி, ஞானத்தை, விவேகத்தை வழங்கும் விளக்கை வழிபட்டு ஸ்தோத்திரம் பல உண்டு. விளக்கேற்ற கற்பூரத்தை திருத்தி திரியாய் செய்து உபயோகிக்கலாம். வெறும் துணியை திரியாக்கியும், உபயோகிக்கலாம் அல்லது துணியில் சந்தனம் தடவி திரியாய் உபயோகப்படுத்தலாம். பஞ்சுத் திரியில் ஏற்றிய விளக்கும் விசேஷம். விளக்கை எந்த நேய் கொண்டு ஏற்றினால் சிறப்பு என்று மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.\nகாரம்பசுவின் நெய் கொண்டு ஏற்றும் விளக்கே மிகச் சிறப்புடையகும். உடல் கருப்பாகவும் மடி வெளுப்பாகவும் இருக்கும் பசுவை காரம்பசு என்று கண்டுணரலாம். அதற்கடுத்தபடியாக பசுநெய் கொண்டு விளக்கேற்றலாம். ஆட்டு நெய் கொண்டு விளக்கேற்றுவதும் சிறப்பு. இறுதியாக நல்லெண்ணை விளக்கு சிறப்பிக்கப்படுகிறது. வெப்பம் எண்ணையோ ஆமணக்கு எண்ணையோ எருமை நெய்யிலோ ஏற்றுவது உசிதம் அல்ல. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு நெய்/எண்ணை உசிதம்.\nதினசரி வீட்டு வழிபாடுகள் முதல் கோவில் வழிபாடு வரை, விளக்கு இல்லாமல் துவங்குவதில்லை, விளக்கு இல்லாமல் முற்றுபெறுவதும் இல்லை. மின் விளக்கெல்லாம் வந்த பிற்பாடும் பசு நெய், எண்ணை விளக்குகள் ஏற்றினால் தான் திருவிழாக்களு���் மங்கல நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் என்று தீபத்திற்கு சிறப்பாய் திருநாளின் பேரில் போற்றிக் கொண்டாடுகிறோம். தீபம் மேல் நோக்கியே இருப்பதால், நம் வாழ்வின் நோக்கமும் உயர்வும் லக்ஷியமும் கூட மேல் நோக்கி உயர்ந்த எண்ணங்களால் இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது திருவிளக்கு.\nதிருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்\nவிளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க : சுட்டுக\nLabels: எங்கே பிராமணன் சோ\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)\nபோதுமென்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா புகழா இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும் அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.\nஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்ட���விக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.\n* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் \"போதும்\" என்ற மனம் இல்லாததால் தான்.\n* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் \"போதும்\" என்ற மனம் இல்லாததால் தான்.\n* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.\n* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் \"அங்கீகாரம்\" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.\n\"போதும்\" என்பது \"எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்\" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. \"போதும்\" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.\nஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.\nபோதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:\nஅருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு\nவடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே\nஉணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்\nஅப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர் ஆபுத்திரனுக்கு வராத சோதனையா இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை \"அன்னமயமாய்\" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்���்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.\nஅஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,\nஅஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:\nநானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.\nஅன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.\n\"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்\" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை\nLabels: எங்கே பிராமணன் சோ\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nசின்ன பெண்ணின் புத்திமதி (ஆசிரியர்கள் பகுதி -...\nசிறந்த பதிவர் விருது - மிக்க நன்றி.\nதிருவிளக்கு வழிபாடு - ( சோ-வின் எங்கே பிராமணன் பகு...\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (சோ-வின் எங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98502", "date_download": "2019-01-24T11:07:25Z", "digest": "sha1:MZABS2QACVYYZLAECO2GZR4RR4KSI336", "length": 8539, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "நான்காவது மாடியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை", "raw_content": "\nநான்காவது மாடியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை\nநான்காவது மாடியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை\nமாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.\nஅதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.\nஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.\nபின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.\nஇந்த வீடியோ பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.\nஇச்சம்பவம் ��டந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்\nகாதலியின் கற்பை காப்பாற்ற உயிரைவிட்ட காதலன்:\nஆப்பிரிக்காவில் இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி\nமாடியில் இருந்து பணத்தைக் கொட்டிய இளைஞன் : இளம் கோடீஸ்வரனின் அட்டகாசம்\n“மனித மாமிசம்”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல’ மனைவியைக் கொலை செய்த கணவர் \nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/08/26.html", "date_download": "2019-01-24T11:12:30Z", "digest": "sha1:ZMDZDMG3KZZVFOTMBWI6CM5DC4KWV6HI", "length": 20604, "nlines": 158, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாட���ி சென்னை 9042905783\nஎழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்\nசென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்\nவடசென்னை திருவொற்றியூர் மார்கெட்டில் பிரச்சாரம்\nசெ தமிழ்ச்செல்வன் அவர்கள் 12 மணி கொளுத்தும் வெயிலும்\nமார்கெட்டில் வரும் அனைஇவருக்கும் விழிப்புணர்வு\nஓய்வு பெற்றதும் மக்கள் விழிப்புணர்வுக்காக அம்பேத்கர் சமூக நீதி இயக்கம் எனும் அமைப்பினை நிறுவி சமூக நல்லிணத்துக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 26 ஆண்டுகளாக தொய்வின்றி செய்து வருகின்றார்\nதனக்கு கிடைக்கும் மாத ஓய்வு ஊதியம் அவரது தேவைக்கு போக மீதி உள்ள முழுவதையும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவிடுகின்றார்\nவடசென்னை முதல் மீஞ்சூர் வரை இவரது மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றது.\nஇவர் குடியிருந்த தெருக்கள் மேடு பள்ளமாக புதர் மண்டி பாம்புகளும் பூச்சிகளும் வாழும் இடமாக இருந்தது . தகவல் சட்டம் மூலம் அந்த சாலை பராமரிப்பு குறித்தும் புதிய தார் சாலை அமைப்பது குறித்தும் மாநகராட்சியிடம் பல முறை மனு கொடுத்தான் நிவாரணம் இல்லை . தகவல் உரிமைச் சட்டம் மூலம் தான் அளித்த மனுக்கள் மீது நிர்வாகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை மாநகராட்சியிடம் கேட்டார் . உடனே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று தெருக்களும் தார்சாலை போடப்பட்டுவிட்டது\nஅப்படிப்பட்ட தகவல் சட்டத்தை செல்லாமல் செய்ய அரசியல் கட்சிகள் முயல்வதைக் கேள்விப்பட்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியன் குரலுடன் இணைந்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்\nயார் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்று இல்லாமல் சமுதாயத்தில் வாழும் காலத்தில் நன்றிக்கடனாக இந்த சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உயரிய சேவை செய்துவரும் ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களின் 26 ஆண்டு சேவையைப் பாராட்டி மகிழ்கின்றது இந்தியன் குரல். நீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்த்து எஸ் எம் எஸ் அனுப்பலாமே சே.தமிழ்ச்���ெல்வன்.8056201875\nதிரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் போற்றப்பட வேண்டியவர். மனதார வாழ்த்துவோம்\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களே\nஅவரது தொடர்பு என்னில் நீங்கள் நேரடியாகவே வாழ்த்தலாமே அவரது ஆசி வாங்கலாமே நேரமிருந்தால்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :...\nரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடிய...\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் ...\nமாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்\nஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று...\nமக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆ...\nதிருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு\n84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வா...\nநீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்...\nஎழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள...\nநீங்கள் வாழும் மனிதன் தானா\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இரு...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி\nஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எ...\nபல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_708.html", "date_download": "2019-01-24T11:10:50Z", "digest": "sha1:CKAXCWKIXF6RNJX2N25QPGGPIANPSR35", "length": 41908, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொடரும் அச்சுறுத்தல்கள், உணர்த்துவதென்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.\nஇவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற நிலையிலேயே நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் இருப்பது துரதிஷ்டவசமானதாகும்.\nசுமார் 20 இலட்சம் முஸ்லிம்களுக்கு ஒரு தேரரும் அவர் தலைமையிலான சிறு குழுவினரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள் என்றால், அவர்களை இந்த அரசாங்கத்தினாலும் முப்படையினரால��ம் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த தேசத்துக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்\nஉலகுக்கே மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழித்து நேற்றுடன் 8 வருட பூர்த்தி நினைவு கூரப்பட்டது. அதனை பலரும் நேற்றுக் கொண்டாடினார்கள். ஆனால் அதே நாளில் முஸ்லிம்கள் தாம் இந்த நாட்டில் ஒரு பாதுகாப்பற்ற சமூகமாக உணர்கிறார்கள் என்றால் இதனை என்னவென்று சொல்வது\nஇலங்கை அரசாங்கமானது தனது ஆளுகையின் கீழ் வரும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக இலங்கையிலுள்ள காடுகளில் வாழுகின்ற ஜீவராசிகள் மீது அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையில் ஒரு துளியைக் கூட அதன் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் மீது அல்லது சிறுபான்மை மக்கள் மீது காட்டவில்லை என்றால் இந்த நாட்டின் ஜனாநாயகத்திற்கும் இறைமைக்கும் எந்தவித மதிப்பையும் எம்மால் வழங்க முடியாது.\nஎனவேதான் அரசாங்கம் இதுவிடயத்தில் தனது இரட்டை வேடத்தைக் களைய வேண்டும். கட்சி அரசியலுக்காகவும் வாக்கு அரசியலுக்காகவும் முஸ்லிம்களின் இருப்பிலும் உயிர்களிலும் உடைமைகளிலும் விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇவற்றையெல்லாம் பேச வேண்டும் என நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய 21 எம்.பி.க்களும் வெறும் அறிக்கைகளுடனும் வீராப்புப் பேச்சுக்களுடனுமே தமது கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.\nமாறாக தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான திராணி எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nமுஸ்லிம் சமூகத்திலிருந்து முஸ்லிம் எம்.பி.க்களுக்கு எதிரான போராட்டம் மேலெழாதவரை இந்தப் பிரச்சினைகள் முற்றுப் பெறப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.\nவிடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் ��ெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nஜ���ம்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/tag/actress-nayana-unseen-photos/", "date_download": "2019-01-24T10:24:22Z", "digest": "sha1:W6C6NRUDZIYWBPX54TZFQLXPP6FAXYAJ", "length": 2413, "nlines": 23, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Actress Nayana Unseen Photos | Nikkil Cinema", "raw_content": "\nசுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nNovember 28, 2017\tComments Off on சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49277-kerala-man-allows-5-year-old-daughter-ride-scooter-gets-his-licence-cancelled.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-24T10:53:42Z", "digest": "sha1:CN2PG74FWLGJFFZGP2PAHUOVWQ66GLZH", "length": 11467, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை ! | Kerala: Man allows 5-year-old daughter ride scooter; gets his licence cancelled", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை \nசமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை ஆதாரமாக கொண்டு, தனது ஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தையின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது கேரள வட்டார போக்குவரத்துறை.\nகேரள மாநிலம் கொச்சி அருகே எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குழந்தை ஸ்கூட்டர் ஓட்டுவதை அதுவழியே காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டார். வைரலான இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, அந்த வீடியோவின் பதிவெண் அடிப்படையில் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், அந்த வாகனம் பலுத்துருட்டி பகுதியை சேர்ந்த ஷிபுபிரான்ஸிஸ் என்பவருடையது என தெரிய வந்தது.\nஅவரை அழைத்து விசாரித்ததில் ஆர்வ மிகுதியால் தனது ஐந்து வயது மகள் ஸ்கூட்டர் ஓட்ட, பின்னிருக்கையில் ஹெல்மெட் அணிந்தவாறு தானும், மற்றொரு குழந்தை, மனைவியும் பயணித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஷிபு பிரான்ஸிஸ்சின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து எர்ணாகுளம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி வினோத்குமார் உத்தரவிட்டார். இதுபோன்று பருவ வயது எட்டாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்குத்தான் தண்டனை என கேரள வட்டார போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசுதந்திர தின உரையில் என்ன பேசலாம்.. மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nஸ்மார்ட் கார்ட் வடிவில் வாகன லைசன்ஸ்: அமைச்சர் தொடக்கி வைத்தார்\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண��களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுதந்திர தின உரையில் என்ன பேசலாம்.. மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:59:23Z", "digest": "sha1:SDPJRHSTVU4OS64ACRQ6YNBRQEXH36G4", "length": 80519, "nlines": 153, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மயன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅரண்மனையை முடிக்க பதினான்கு மாதம் - சபாபர்வம் பகுதி 3\n(சபா கிரியா பர்வத் தொடர்ச்சி)\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nஅர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது..\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், \"நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன். கைலாச மலைக்கு {Kailasa peak} வடக்கில் மைநாகம் {Mainaka} என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {Vindu Lake} கரையில், தானவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ணங்களினால் ஆன ரத்னத்தாலும் தங்கத்தாலும் ஆன பண்டா {Vanda-\nஒரு வகை கரடு முரடான பொருள்} என்ற பொருளை அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் {Vrishaparva} மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. அவை இப்போதும் இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, உலகத்தால் கொண்டாடப்படப் போகும் பாண்டவர்களின் அரண்மனையைக் கட்ட ஆரம்பிப்பேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். அது பலமும் எடையும் நிறைந்ததாக, பல வண்ணங்களில் தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீவம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்தும். அங்கு, வருணனிடம் இருந்து வந்த தேவதத்தம் {Devadatta} என்று சொல்லக்கூடிய, பெருத்த ஒலியை எழுப்பும் பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. சந்தேகமற நான் இவை எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன்,\" என்றான். இப்படி பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய அந்த அசுரன் {மயன்} வட கிழக்கு திசையில் புறப்பட்டு சென்றான்.\nகைலாசத்துக்கு வடக்கில், மைநாக மலையில், ஹிரண்யசிருங்கம் {Hiranya-sringa} என்று ரத்தினங்களால் ஆன ஒரு பெரிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரத்திற்கு அருகில்தான், பிந்து {Vindu Lake} என்ற பெயரில் இனிமையான ஒரு ஏரி இருக்கிறது. அங்கே, அதன் கரையில், முன்பொரு சமயம் பகீரதன் {Bhagiratha} என்ற மன்னன், தெய்வீக கங்கையைக் காண விரும்பி, பல வருடங்களாக அங்கு வசித்தான். அதனாலேயே அதற்கு {கங்கைக்கு}, அந்த மன்னனின் பெயரை ஒட்டி பாகீரதி {Bhagirathee} என்ற பெயரும் உண்டு. அங்கே அதன் கரையில், ஓ பார���ர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும், சிறப்பு வாய்ந்த தலைவனான இந்திரன், நூறு வேள்விகளைச் செய்தான். அங்கே விதிப்படி அல்லாமல் வெறும் அழகுக்காக, ரத்தினங்களால் ஆன கம்பங்களும், தங்கத்தாலான பலிபீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே அந்த வேள்விகளைச் செய்த ஆயிரம் கண் கொண்டவனான சச்சியின் தலைவன் {இந்திரன்} வெற்றி மகுடம் சூட்டப்பட்டான். அங்கே, அனைத்து உயிர்களுக்கும் நிலைத்த தலைவனான கடும் மஹாதேவன் {சிவன்}, அனைத்து உலகங்களையும் படைத்துவிட்டு, பல ஆயிரக்கணக்கான ஆவிகளால் வழிபடப்பட்டு, தனது வசிப்பிடத்தை இங்கே அமைத்துக் கொண்டான். அங்கே, நரனும் நாராயணனும், பிரம்மனும், யமனும், ஐந்தாவது ஸ்தாணுவும் ஆயிரம் யுகங்களாக தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அங்கே, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் நிறுவ, நேர்மையான அர்ப்பணிப்புடன், பல பல வருடங்களுக்கு நீண்ட, தனது வேள்விகளைச் செய்தான். அங்கே கேசவனால் {கிருஷ்ணனால்} ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வேள்விக் கம்பங்களும், பெரும் பிரகாசமுடைய பலிபீடங்களும் வைக்கப்பட்டன.\nஓ பாரதா {ஜனமேஜயா}, அங்கே சென்ற மயன் கதாயுதத்தையும், சங்கையும், மன்னன் விருஷபர்வனுக்குச் சொந்தமான பளிங்கினாலான கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களையும் கொண்டு வந்தான். அந்தப் பெரும் அசுரனான மயன், அங்கே சென்று யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வந்த பெரும் செல்வத்தை எடுத்து வந்தான். அப்படிக் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் வைத்து, பெரும் அழகுடனும், தெய்வீகக் கலையம்சத்துடனும், ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்ட, இணையற்ற ஒரு அரண்மனையைக் கட்டினான். அவன் அந்த கதைகளில் சிறந்த கதையை பீமசேனனிடம் கொடுத்தான். அர்ஜுனனிடம் அற்புதமான அந்த சங்கைக் {தேவதத்தம் என்ற சங்கைக்} கொடுத்தான். அதன் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்து உயிரினங்களும் நடுங்க ஆரம்பித்தன.\nமயன் கட்டிய அந்த அரண்மனை, தங்கத் தூண்கள் கொண்டிருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அது ஐயாயிரம் முழத்திற்கான பகுதியைப் பிடித்துக் கொண்டது. மிகுந்த அழகான உருவம் கொண்ட அந்த அரண்மனை அக்��ியைப் போலவும், சூரியனைப் போலவும், சோமனைப் {சந்திரனைப்} போவலவும், பிரகாசத்தில் ஒளிர்ந்து, சூரியனையே கருத்துவிட்டது போலத் தெரியச் செய்தது. அது வெளிப்படுத்திய பிரகாசம், ஆகாயம் மற்றும் பாதாளத்தின் ஒளிகளைக் கலந்து, நெருப்பைப் போல இருந்தது. வானத்தில் தெளிவாய்த் தெரிகிற மேகத்திரள் போல, அந்த மாளிகை அனைவரும் பார்க்க எழுந்து நின்றது. திறமை வாய்ந்த மயனால் கட்டப்பட்ட அந்த அரண்மனை, மிகுந்த அகலமானதாக, இனிமையானதாக, அற்புதமான பொருட்களால் ஆனதாக. தங்கச் சுவர்களும், வளைவுகளும் கொண்டு, பல வித்தியாசமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து செல்வங்களும் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட போது, அது தசார்ஹா குலத்தைச் சேர்ந்த சுதர்மாவைக் காட்டிலும், பிரம்மனின் வசிப்பிடத்தைக் காட்டிலும் விஞ்சியது.\nபெரும் உடலும், பெரும் பலமும், தாமிரம் போலக் கண்கள் சிவப்பாகவும், அம்புகள் போல காதுகள் நீண்டும், அனைத்து ஆயுதங்களும் தரித்துக் கொண்டும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்ட கடுமையான எட்டாயிரம் ராட்சசர்களான, கிண்ணரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர். அந்த அரண்மனைக்குள்ளேயே மயன் ஒரு இணையற்ற குளத்தை உருவாக்கினான். அந்தக் குளத்தில் கருத்த நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகளும், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அங்கே அதில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை, பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன. மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள், விலை மதிப்பு அதிகம் கொண்ட வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nஇப்படிப் பல வித நகைகளாலும் மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, த���றுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர். பல வகையான பல மரங்கள் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு, எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள், பார்ப்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம் - artificial woods} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பலக் குளங்களும் இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல் பாண்டவர்களின் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் கூட்டியது. மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}.\nவகை அர்ஜுனன், சபா கிரியா பர்வம், சபா பர்வம், மயன்\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nமயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்}, \"ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்,\" என்று கேட்டான்.{மயன்}\nஅர்ஜுனன், \"ஓ பெரும் அசுரனே {மயனே}, ஏற���கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு\nமயன், \"ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்,\" என்றான்{மயன்}.\nஅர்ஜுனன், \"ஓ பாவமற்றவனே {மயனே}, \"உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும் செய்ய வைக்க முடியாது. அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்,\" என்றான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான். அண்டத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனதில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம், \"ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும். உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய {imitate} முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும். மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்,\" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாகக் கட்டிக்கொடுத்தான். பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர். யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான். ஓ பாரத குலத்தில் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய அந்த மகன் {மயன்} பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான். பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான். கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து, நன்கு கற்ற ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும், பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து திருப்திப்படுத்தினான். பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்திற்கு {Cubit square, 1 Cubit = 1 முழம்} கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}.\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், சபா கிரியா பர்வம், சபா பர்வம், மயன், யுதிஷ்டிரன்\nவன எரிப்பு முடிவுக்கு வந்தது - ஆதிபர்வம் பகுதி 236\n(மய தரிசன பர்வம் - 7)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது...\nவைசம்பாயனர் சொன்னார், \"மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், \"உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தெய்வம் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான். அக்னியின் அந்��� வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தன்மையாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை. ஆகையால் எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்க வைக்காதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்\" என்றார்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"தனது மகன்களுக்கு இப்படிப்பட்ட உறுதிகளைக் கொடுத்த அந்த அந்தணர் மந்தபாலர், தன்னுடன் தனது மனைவியையும் {ஜரிதையையும்} மகன்களையும் {சாரங்கப் பறவைகளையும்} அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று, வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார்.\n\"இப்படியே அந்தக் கொடும் கதிர்கள் கொண்ட பிரகாசமான தேவன் {அக்னி}, பலத்தால் வளர்ந்து, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் துணையுடன் உலக நன்மைக்காகக் காண்டவ வனத்தை எரித்தான். கொழுப்பு மற்றும் எலும்பினுள் இருக்கும் மஜ்ஜையின் பல ஆறுகளைக் குடித்த அக்னி பெரிதும் மனநிறைவு அடைந்து தன்னை அர்ஜுனனுக்கு வெளிக்காட்டினான்.\nமருத்துகளால் {காற்றுத் தேவர்களால்} சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, வானில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, \"தேவர்களாலும் கூடாத காரியத்தைச் சாதித்துவிட்டீர்கள். மனிதர்களால் அடைய முடியாத வரத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கேட்கலாம். நான் உங்களிடம் பெரும் மனநிறைவு அடைந்துள்ளேன்\" என்றான் {இந்திரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனிடம் அவனது அனைத்து ஆயுதங்களையும் கேட்டான். இது குறித்துப் பெரும் பிரகாசமுள்ள சக்ரன் {இந்திரன்}, அவற்றைக் கொடுக்க ஒரு நேரத்தை நிச்சயத்துக் கொண்டு, \"சிறப்பு மிகுந்த மாதவன் {கிருஷ்ணன்} உன்னிடம் எப்போது மனநிறைவு கொள்வானோ, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, அப்போது நான் என் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன். ஓ குரு குலத்தின் இளவரசனே {அர்ஜுனனே}, அந்த நேரம் வரும்போது நான் அதை அறிவேன். உனது ஆன்மத் தவங்களுக்காக {உனது தவங்கள் முடிந்த பிறகு}, நான் உனக்கு எனது அனைத்து நெருப்பாலான ஆயுதங்களையும் {அக்னேயா அஸ்திரங்களையும்}, வாயவ்யா ஆயுதங்களையும் {வாயு அஸ்திரங்களையும்} கொடுப்பேன். நீயும் அனைத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாய்\" என்றான் {இந்திரன்}.\nஅர்ஜுனனுடனான தனது நட்பு எப்போதும் நிலைத்ததாக இருக்க வேண்டும் என்று வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டான். புத்திசாலிக் கிருஷ்ணன் விரும்பிக் கேட்ட வரத்தை தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, அருளினான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் கேட்ட இந்த வரங்களைக் கொடுத்த மருத்துகளின் தலைவன் {இந்திரன்}, ஹூதாசனனுடனும் (வேள்வி நெய்யை உணவாகக் கொண்டவன்) {அக்னியுடனும்} பேசிய பிறகு, அனைத்துத் தேவர்களையும் அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றான். பதினைந்து நாட்கள் அக்கானகத்தையும், அதிலிருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் எரித்த அக்னி பெரும் மனநிறைவு கொண்டு, மேலும் எரிவதை நிறுத்திக் கொண்டான். ஏராளமான அளவில் இறைச்சியை உண்டு, கொழுப்பு மற்றும் இரத்தத்தைக் குடித்து மிக மனநிறைவை அடைந்த அக்னி அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம், \"மனிதர்களில் இரு புலிகளான உங்களால் நான் மனநிறைவு அடைந்தேன். வீரர்களே, எனது கட்டளையால் {வரத்தால்}, விரும்பும் இடத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள்\" என்றான். சிறப்பு வாய்ந்த அக்னியால் இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனனும், வாசுதேவனும், தானவன் மயனுமாகிய -- அம் மூவரும் -- கொஞ்ச நேரம் உலவி விட்டுக் கடைசியாக நதியின் இன்பம் தரும் கரையில் வந்து அமர்ந்தார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அக்னி, அர்ஜுனன், ஆதிபர்வம், இந்திரன், கிருஷ்ணன், மய தரிசன பர்வம், மயன்\n என்னைக் காப்பாற்று,\" என்றான் மயன் - ஆதிபர்வம் பகுதி 230\n(மய தரிசன பர்வம் - 1)\nகிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது.\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு அந்த காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பலதரப்பட்ட மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி எல்லாப்புறங்களிலும் பறக்க ஆரம்பித்தனர். அவை (எல்லாப்புறமும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன.\nதெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன. பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின. அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், அந்த மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போல சத்தம் நிறைந்ததாக இருந்தது. கரிய நிறம் கொண்ட, பலம் நிறைந்த கேசவன் {கிருஷ்ணன்} அவற்றை அழிக்க, தீ கக்கும் சுய சக்தியாலேயே பிரகாசமான தனது பெரிய சக்கரத்தைச் சுழற்றி வீசினான். தானவர்களும் ராட்சசர்களும் அடங்கிய அந்தக் கானகவாசிகள், அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நூறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அக்னியின் வாயில் விழுந்தனர். கிருஷ்ணனின் சக்கரத்தால் சிதைக்கப்பட்ட அந்த அசுரர்கள், அவர்களது கொழுப்பிலும் ரத்தத்தில் நனைந்து மாலை நேர மேகங்கள் போல இருந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} மரணமே அங்கு நேராக வந்து நடப்பது போல, பிசாசங்களையும், பறவைகளையும், நாகர்களையும் மற்ற விலங்குகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று நகர்ந்து கொண்டிருந்தான். எதிரிகளைக் கொல்பவனான கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தொடர்ந்து வீசப்பட்ட அந்தச் சக்கரம், எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்டு மறுபடி மறுபடி அவன் கரங்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தது. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் ஆன்மாவான கிருஷ்ணனின் உருவமும் முகமும், அவன் பிசாசங்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று கொண்டிருக்கும்போது பார்ப்பதற்கு மிகக்கடுமையாக இருந்தது. அங்கே கூடியிருந்த தேவர்களில் யாரும் கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ வீழ்த்த முடியவில்லை. கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தால் எரிந்து கொண்டிருந்த கானகத்தை இனி காக்க முடியாது என்று கண்ட தேவர்கள், காட்சியில் இருந்து மறைந்தார்கள். பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), தேவர்கள் பின்வாங்கியதைக் கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பாராட்டினான். தேவர்கள் சண்டையிடுவதைக் கைவிட்டதும், உருவமற்ற ஒலி {அசரீரி}, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் {இந்திரனிடம்} ஆழமாகவும் சத்தமாகவும், \"உனது நண்பனான பாம்புகளின் தலைவன் தக்ஷகன் கொல்லப்படவில்லை காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குப் பயணப்பட்டுவிட்டான். ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வர்த்தைகளால் அறிந்து கொள் காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குப் பயணப்பட்டுவிட்டான். ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வர்த்தைகளால் அறிந்து கொள் அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்காலத்தின் தெய்வங்களான நரனும் நாராயணனும் ஆவர் அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்காலத்தின் தெய்வங்களான நரனும் நாராயணனும் ஆவர் அவர்களது சக்தியையும் வீரத்தையும் பற்றி நீ அறிவாய். போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத அந்த பழைய முனிவர்களில் சிறந்தவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் அவர்களது சக்தியையும் வீரத்தையும் பற்றி நீ அறிவாய். போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத அந்த பழைய முனிவர்களில் சிறந்தவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் அவர்கள் தேவர்களாலும் அசுரர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும், மனிதர்களாலும், கிண்ணரர்களாலும், நாகர்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.\nஆகையால், ஓ வாசவா {இந்திரா}, அனைத்து தேவர்களுடன் சேர்ந்து நீயும் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் உனக்குத் தகும். காண்டவத்தின் அழிவு விதியால் நிர்ணயிக்கப்பட்டது\", என்றது. பிறகு இறவாதவர்களின் தலைவன் {இந்திரன்} அந்த வார்த்தைகளை உண்மை என்று ஏற்று, தனது கோபத்தையும் பொறாமையையும் கைவிட்டு, சொர்க்கத்திற்குத் திரும்பினான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, சொர்க்கவாசிகள், சிறப்புமிகுந்த இந்திரன் சண்டையைக் கைவிட்டதைக் கண்டு, அவனைத் தங்கள் அனைத்து படைவீரர்களுடன் தொடர்ந்தனர். பிறகு, அந்�� வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தேவர்கள் பின்வாங்குவதைக் கண்டு சிம்மகர்ஜனை செய்தனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இந்திரன் காட்சியை விட்டு அகன்றதும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பிறகு அந்த வீரர்கள், அந்தக் கானகம் எரிவதற்கு அச்சமற்று துணை புரிந்தார்கள். காற்று மேகங்களை சிதற வைப்பது போல, அர்ஜுனன் தேவர்களைச் சிதற வைத்தான். அந்தக் கானகத்தில் வசித்த எண்ணற்ற உயிர்களைத் தனது கணை மழையால் கொன்றான். அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்ட கணக்கற்ற உயிர்களில் ஒன்று கூட, அந்த எரியும் கானகத்திலிருந்து தப்ப முடிய வில்லை. சண்டையிடுவதற்கு அப்பாற்பட்டு, அங்கிருந்த பலம்வாய்ந்த உயிர்களில் ஒருவராலும் அர்ஜுனனின் கணை பொய்ப்பதைக் காண முடியவில்லை.. சில நேரங்களில் ஒரு கணையால் நூற்றுக்கணக்கான உயிர்களையும், சில நேரங்களில் ஒரு உயிரை நூற்றுக்கணக்கான கணைகளாலும் துளைத்துக் கொண்டே அர்ஜுனன் தனது தேரில் நகர்ந்தான். உயிரற்ற அந்த விலங்குகள், மரணத்தால் அடிக்கப்பட்டது போல தானாகவே அக்னியின் (நெருப்பு தேவன்) வாயில் விழுந்தன. நதியின் கரைக்குச் சென்றாலும், சமமற்ற தரைக்குச் சென்றாலும், சுடுகாட்டுக்குச் சென்றாலும், எங்கு சென்றாலும் அந்த உயிரினங்கள் வெப்பத்தால் துன்பத்துக்குள்ளாயின. பல விலங்குகள் வலியால் கதறின. யானைகளும், மான்களும், ஓநாய்களும் துன்பத்தால் கதறின. அந்த சத்தங்களைக் கேட்ட கங்கையிலும் கடலிலும் இருந்த மீன்களும், அந்தக் கானகத்தில் வசித்த வித்யாதரர்கள் என்ற பல்வேறு இனங்களும் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாயின. ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {ஜனமேஜயா}, அவர்களுடன் தனியாக சண்டைக்கு நின்ற எந்த உயிரினத்தாலேயும் கரிய நிறம் கொண்ட அர்ஜுனனையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} காணக்கூட முடியவில்லை. ஹரி {கிருஷ்ணன்} தன்னை நோக்கி விரைந்து வந்த ராட்சசர்களையும், தானவர்களையும், நாகர்களையும் தனது சக்கரத்தால்{சக்கராயுத்தால்} கொன்றான். அந்தச் சக்கரத்தின் வேகமான நகர்தலால் அந்தப் பெரும் உடலில் இருந்த தலைகள் கொய்யப்பட்டு, உயிர் மாய்க்கப்பட்ட அவர்களது உடல்கள் எரியும் நெருப்புக்குள் விழுந்தன. பெரும் அளவிலான சதை, ரத்தம், கொழுப்பு ஆகியவற்றால் பெரும் திருப்திக் கொண்ட சுடர்கள், சுருள்புகை இல்லாமல் பெரும் உயரத்திற்கு எழுந்தன.\nபிரகாசமான தாமிரக் கண்களையுடைய ஹூதாசனன் (நெருப்பு கடவுள்), எரியும் நாவுடனும், பெரிய வாயுடனும், நெருப்புப் போன்ற கூந்தலுடனும் இருந்தான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உதவியால், தேன் ஊற்றைக் குடிப்பது போல விலங்குகளின் கொழுப்பைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். பெரும் திருப்தியடைந்த அக்னி பெரும் இன்பம் அடைந்தான். தக்ஷகனின் வசிப்பிடத்திலிருந்து மயன் {Maya} எனும் அசுரன் தப்புவதை மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} திடீரெனக் காண நேர்ந்தது. வாயுவை ரதசாரதியாகக் கொண்ட அக்னி, தலையில் ஜடாமுடி தரித்தவரின் உடலுடன், மேகங்களைப் போல கர்ஜித்து அந்த அசுரனை கண்டு அவனை {மயனை}உட்கொள்ள விரும்பினான்.\nஅசுரனைக் {மயாசுரனைக்} கண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, அவனை அடிக்கத் தயாராக தனது சக்கரத்தை உயர்த்தி பிடித்தபடி நின்றான். பின்னால் அவனை {மாயாசுரனை} எரித்துவிட அக்னி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது மயன், \"ஓ அர்ஜுனா, என்னிடம் ஓடிவா, என்னைக் காப்பாற்று\" என்றான். இந்த அச்சம் கலந்த குரலைக் கேட்ட அர்ஜுனன், \"அஞ்சாதே\" என்றான். அர்ஜுனனின் அந்தக் குரல், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயனுக்கு உயிர் கொடுத்தது போல இருந்தது. பிருதையின் {குந்தியின்} கருணை கொண்ட மகன் {அர்ஜுனன்} மயனிடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவன் {கிருஷ்ணன்}, அதற்கு மேல் நமுச்சியின் சகோதரனான மயனைக் கொல்ல விரும்பவில்லை. அக்னியும் அவனை எரிக்கவில்லை.\"\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்திரனால் பாதுகாக்கப்பட கானகத்தை, கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் தயவால், அந்த புத்திகூர்மையைக் கொடையாகக் கொண்ட அக்னி பதினைந்து நாட்களுக்கு எரித்தான். அந்தக் கானகம் எரிந்த போது அக்னி அந்தக் கானகவாசிகளில் ஆறு பேரை மட்டுமே விட்டு வைத்தான். அவர்கள் அஸ்வசேனன் {தக்ஷகனின் மகன்}, மயன், மற்றும் நான்கு சாரங்கப் பறவைகள் ஆகிய அறுவர் ஆவர்.\nவகை அர்ஜுனன், ஆதிபர்வம், இந்திரன், கிருஷ்ணன், மய தரிசன பர்வம், மயன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-son-most-liked-movie/", "date_download": "2019-01-24T10:12:06Z", "digest": "sha1:KP2A7WT2FKBUYFU4N4GN4HSPNN6VS7QU", "length": 8488, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் மகனுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது தெரியுமா ? விஜய் படம் இல்லையாம்- அவரே சொன்னது - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய் மகனுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது தெரியுமா \nவிஜய் மகனுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது தெரியுமா விஜய் படம் இல்லையாம்- அவரே சொன��னது\nதளபதி விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சஞ்சய் 12ம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்ல காத்திருக்கிறார். மகள் திவ்யா தற்போது 6வது படித்து வருகிறார்.இருவரையும் விஜய் திரையில் காட்டிவிட்டார். திவ்யாவை தெறி படத்திலும், சஞ்சயை வேட்டைக்காரன் படத்திலும் லேசாக காட்டியுள்ளார். தற்போது சஞ்சய் கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலைக்காரன் படத்தினை பார்த்துள்ளார் சஞ்சய். வேலைக்காரன் படத்தை பார்த்ததும் சஞ்சய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம்.\nஇந்த விஷயத்தை இயக்குனர் மோகன்ராஜா கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயும்-மோகன்ராஜாவும் சந்தித்துள்ளனர். இந்த வேளையில் இருவரும் மகன் சஞ்சயை பற்றியும் பேசியுள்ளார். வேலைக்காரன் படம் முழுக்க முழுக்க கம்யூனிசம் பேசிய படம், விஜய் ஏற்கனவே பல படங்களில் கம்யூனிசம் பேசியுள்ளார். இதனால் விஜயின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்குவார் என தெரிகிறது. இதில் சஞ்சய் நடித்தாலும் ஆச்சரியப்படுத்தவற்கில்லை.\nPrevious articleஇந்த நடிகர் பிரபல நடிகர் நாசரோட மகனா யார் தெரியுமா \nNext articleகட்சி சின்னம் என்ன சொல்கிறது தெரியுமா மக்களுக்கு விளக்கம் கொடுத்த கமல்\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகர்பமாக இருப்பதால் நடிகை ரம்பா எடுத்த அதிரடி முடிவு.. சந்தோஷத்��ில் கணவர்.\n முக்கிய தகவலை வெளியிட்ட “Sun Pictures”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sivakarthikeyan-tips-for-imman/", "date_download": "2019-01-24T11:51:43Z", "digest": "sha1:FWEDIQ3ZUXKH5ZKD343HGZXWRMRYB7SE", "length": 11420, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இமான் உருக்கம். உடல் எடை குறைக்க காரணம் இவர் தானாம் - sivakarthikeyan tips for imman", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nநான் இப்படி ஆனதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான்.. இமான் உருக்கம்\nஇசையமைப்பாளர் டி. இமான் தனது உடல் எடை இருமடங்காக குறைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது யார்\nஇமான் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்:\nஇசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். இவரின் இசையில் வெளிவரும் பாடல்கள் கண்டிப்பாக அந்த வருடத்தின் டாப் லிஸ்டில் இடம் பெற்று விடும். தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளரும் இவர் தான்.\nஅஜித்தின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஸ்வாசம் பாடல்களை இரவு, பகலாக உருவாக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக இமானின் உடல்பருமனை இருமடங்காக குறைத்து கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.\nவிருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா என எங்கு சென்றாலும், அவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி, எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் சீக்ரெட்டை சொல்லுங்கள் என்பது தான். இதற்கான பதிலை தற்போது போட்டு உடைத்துள்ளார்.\nநடிகர் சிவகார்த்தியேகனின் அறிவுரையை கேட்டு , அவரின் டிப்ஸ்களை ஃபாலோ செய்து தான் இவ்வளவு உடல் எடையை குறைத்ததாக அவர் கூறியுள்ளார். இதற்காக சிவகார்த்திகேயனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என இமான் தெரிவித்துள்ளார்.\nKanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nKanaa Review: கனவைத் தாண்டிய கனா\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\nகோலிவுட் சிப்ஸ்: சிவகார்த்திகேயனை சன் பிக்சர்ஸ் டிக் செய்ததன் பின்னணி\nசிலுக்குவார்பட்டி சிங்கம்: விஷ்ணு விஷால் படம்… சிவகார்த்திகேயனுக்கு கவுரவம்\nதனுஷ் vs சிவகார்த்திகேயன் : நேருக்கு நேர் மோதும் ஒரே நாள் ரிலீஸ்\nகோலிவுட் சிப்ஸ்: நட்புன்னா என்னான்னு தெரியுமா\nஆப்பிள் ஐபோன் 9 மற்றும் ஐபோன் XS எங்கே எப்போது வெளியாகிறது \n’ – சோபியா குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஉடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇரண்டு திரைகளுடன் வெளியாக உள்ளது இந்த போன்...\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/29/eclipse.html", "date_download": "2019-01-24T11:38:43Z", "digest": "sha1:E3WTEJQHQ6JNDVYXPOYJ5KDWMDIRW6XP", "length": 8154, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் 21ல் முழு சூரிய கிரகணம் | first total solar eclipse of this millenium will occur on june 21st - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nஜூன் 21ல் முழு சூரிய கிரகணம்\nபுத்தாயிரமாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இந்த ஆண்டு ஜுன் மாதம் 21ம் தேதிநிகழவிருக்கிறது.\nஇந்த தகவலை நேரு கோளரங்கத்தின் விஞ்ஞானி டாக்டர் அடூர் தெரிவித்தார். இந்தகிரகணம் இந்தியாவில் தெரியாது. இது அங்கோலா, ஜாம்பியா, மடகாஸ்கர் மற்றும்மொரீஷியஸ் நாடுகளில் தெரியும் என்றார்.\nபூரண சூரியகிரகணம் 3 நிமிட நேரம் நீடிக்கும். இந்த சூரியகிரகணத்தைக் காண 20பேர் கொண்ட குழு ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறது. இந்த குழுவிற்கு டாக்டர் அடூர்தலைமை வகிக்கிறார்.\nஇந்த குழுவில் வானியல் ஆய்வு வல்லுனர்களும், பயிற்சியாளர்களும் பங்குபெறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/?ref=ls_d_sbl", "date_download": "2019-01-24T11:50:58Z", "digest": "sha1:O5CY45P4SL44255XPCZKLOME5ERCONMB", "length": 10000, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil news |Tamil Newspaper| Tamil News Live | Tamil News Online | Today News in Tamil - Maalaimalar News", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #GIM2019 #EdappadiPalanisamy\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nமலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு- 31ம் தேதி பதவியேற்பு\nரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டி\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nஅர��ு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nகும்பமேளா பக்தர்களை கொல்ல சதி திட்டம்- பிடிபட்ட 9 பயங்கரவாதிகள் குறித்து திடுக் தகவல்\nசத்யாவின் திணறடிக்கும் குடியரசு தின ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க\nவந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்\nசுரேஷ் ரவி - ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்\nரஜினிகாந் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது\nஇளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம், மார்ச் 3-ந்தேதி பொதுக்குழு கூடும் - விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/144758-vitaminwater-contest-ditch-smartphone-for-a-year-win-100000.html", "date_download": "2019-01-24T10:20:15Z", "digest": "sha1:54BH5NTARDIIZWKRLRJ2PKKP4WL3EJFL", "length": 21326, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா? அப்போ நீங்க தான் லட்சாதிபதி | Vitaminwater contest: Ditch smartphone for a year, win $100,000", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (16/12/2018)\nஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா அப்போ நீங்க தான் லட்சாதிபதி\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாகத் தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.\nதற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் மோகம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டது போல நாம் அனைவரும் செல்போன்களை வைத்துத் தான் அனைத்தையும் செய்து வருகிறோம். இது மனநிலையைப் பாதிக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தும் அதை நாம் கண்டுகொள்வதில்லை. இதற்கிடையே, செல்போனுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையிலும், தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. விட்டமின்வாட்டர் என்ற நிறுவனம், ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம், ஏன் ஸ்மார்ட்போனிடமிருந்து உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும், ஸ்மார்ட்போன் இல்லாத சமயங்களில் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் எழுதி ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் அதனைப் பதிவிட வேண்டும்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களது பதிலுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக்குகளையும் சேர்த்துப் பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளக் கடைசி தேதி ஜனவரி 8, 2019. இதற்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும்.\nபோட்டியில் கலந்து கொள்வோர் ஒரு வருடத்துக்கு இந்த நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதவிர லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம். எனினும், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.\nவிட்டமின்வாட்டர் சார்பில் போட்டியாளர் ஜனவரி 22ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஒரு வருடம் முற்றிலுமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை எனும் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின் பரிசுத் தொகை வெற்றியாளருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையதளவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வ��� ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/most-expensive-parking-spot-in-the-world-sold-for-rs-5-3-crore-015425.html", "date_download": "2019-01-24T11:05:11Z", "digest": "sha1:5OTQEAGM3JJRRB5O2MTHNK6Z4WTUDZO5", "length": 25007, "nlines": 402, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nஇட நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், ஒரு காரை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் ரூ.5.3 கோடியை ஒருவர் செலவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால், இனி கார், பைக் வாங்குவதில், மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் உள்பட உலகின் ஒரு சில இடங்களில், கார்களை பார்க்கிங் செய்வதற்கு கூட போதிய இட வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.\nஹாங்காங்கில் இட நெருக்கடி பிரச்னை மிக மிக கடுமையாக தீவிரமடைந்து வருவதால், அங்கு வசிக்கும் மக்களால், கார்களை பார்க்கிங் கூட செய்ய முடிவதில்லை. எனவே ஹாங்காங்கில் கார்களை வாங்குவதற்கு முன்பாக, அதை பார்க்கிங் செய்வதற்கான இடத்தைதான் மக்கள் முதலில் வாங்க வேண்டியுள்ளது.\nஇதனால் கார்களை பார்க்கிங் செய்வதற்கான இட விற்பனை, ஹாங்காங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பார்க்கிங் ஸ்பேஸ்' என்ற பெயரில் இந்த மார்க்கெட் அங்கு சூடுபிடித்துள்ளது. ஹாங்காங்கில் வசிக்கும் பலர் மிக அதிக விலை கொடுத்து 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி வருகின்றனர்.\nஇந்த சூழலில், ஹாங்காங்கின் ஹோ மான் டின் பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரே ஒரு காரை நிறுத்துவதற்கான சிறிய பார்க்கிங் ஸ்பேஸை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.3 கோடிக்கு வாங்கியுள்ளார். ஒரே ஒரு பார்க்கிங் ஸ்பேஸிற்காக முன்னெப்போதும் யாரும் இவ்வளவு அதிகமான தொகையை செலவிட்டது இல்லை.\nஹாங்காங்கில் பார்க்கிங் ஸ்பேஸின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவதால், அங்கு கார் வாங்குவதை பலர் நிறுத்தி விட்டனர். ஹாங்காங்கை சேர்ந்த டேரியன் வூ என்பவரின் கதை சற்று வித்தியாசமானது. கிளாசிக் கார்களை வாங்கி சேகரிப்பதில் டேரியன் வூ மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\n1957 ஃபியட் அபோர்த், 1968 மெர்சிடிஸ் பென்ஸ் 600 புல்மேன் லிமோசைன் உள்ளிட்ட கார்கள் அவரிடம் இருந்தன. ஆனால் அந்த கார்களை நிறுத்துவதற்கான இட வசதி ஹாங்காங்கில் இல்லை. க���ர்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஸ்பேஸை வாங்க வேண்டுமானால், மிக அதிகமாக செலவாகும்.\nஎனவே தனக்கு விருப்பமான கார்களை எல்லாம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு டேரியன் வூ அனுப்பி விட்டார். ஹாங்காங்கில் ஒரு 'பார்க்கிங் ஸ்பேஸை' வாங்க செலவழிக்கும் தொகையில், 5 கார்களை தன்னால் வாங்கி விட முடியும் என்று டேரியன் வூ வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.\nஹாங்காங்கில் 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் கூட களைகட்டியுள்ளது. அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர், இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு 'சிங்கிள் பார்க்கிங் ஸ்பேஸை' வாங்கினர். வெறும் 9 மாதங்களுக்கு பின் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.\nஹாங்காங் மட்டுமல்ல. இங்கிலாந்து தலைநகர் லண்டன், அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க் என உலகின் பல்வேறு நகர வாசிகளும் இந்த பிரச்னையால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், இந்தியாவிலும் கூட 'பார்க்கிங் ஸ்பேஸ்' பிரச்னை பூதாகரமாகி வருகிறது.\nஇந்தியாவின் மக்கள் தொகை 1.3 பில்லியன் (சுமார் 130 கோடி). இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது சொந்தமாக உள்ளது. எனவே நிலப்பரப்பு அடிப்படையில், உலகின் 7வது மிகப்பெரிய நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவிலும் இட நெருக்கடி அதிகரித்து கொண்டே செல்கிறது.\nகுறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி அனைவரும் அறிந்ததுதான். அங்கு வசிக்கும் மக்கள் பலர், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே சாலை ஓரங்களிலேயே கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் எல்லாம் மிக மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, கடுமையான சட்டத்தை கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.\nவாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களால் இனி வாகனங்களை வாங்க முடியும். புதிய கார் அல்லது எந்த ஒரு வாகனமாக இருந்தாலும், அதனை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதார��்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.\nபோதிய இட வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பின்பே, உங்களால் அந்த வாகனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியும். இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு சிந்தித்து வரும் நேரத்தில், கர்நாடக அரசோ அதிரடியான நடவடிக்கையை எடுத்தே விட்டது.\nபெங்களூரு பெரு நகர எல்லையில், வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இனி அங்கு வாகனங்களை பதிவு செய்ய முடியும். இந்த கடுமையான சட்டம், 2019ம் ஆண்டு முதல் அங்கு அமலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனவே கார், பைக் வாங்குவதை குறைத்து கொண்டு, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை மக்கள் தேர்வு செய்வார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு சாலைகளில் குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் எனவும் அரசு கருதுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..\nசக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்\nஉங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய அவதாரத்தில் பஜாஜ்: 10 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறதா பஜாஜ் ஸ்கூட்டர்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/panasonic-launches-new-rugged-android-smartphone-with-mediocre-specifications-018307.html", "date_download": "2019-01-24T11:29:07Z", "digest": "sha1:ET7H7COEMZF4K7VSOQZTKOA3XPLHSC4O", "length": 16866, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "செல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்.! பைத்தியக்கார பானாசோனிக்.! | Panasonic Launches a New Rugged Android Smartphone With Mediocre Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபானாசோனிக் நிறுவனம் இன்று அதன் டஃப்புக் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் பானாசோனிக் டஃப்புக் FZ-T1 என்று அழைக்கப்படுகிறது. ஒரு கற்பனைக்கு எட்டாத, ஒரு மிகப்பெரிய விலையின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன. அப்படி என்னதான் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் விரிவாக காண்போம்.\nஇதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Toughbook ஸ்மார்ட்போன்கள் எல்லாம் நுழைவு நிலை அம்சங்களை கொண்டிருந்தன. இருந்தாலும் கூட பானாசோனிக் நிறுவனம் அவைகளை பிரீமியம் விலைக்கு அறிவித்தது. ஆனால் தற்போது அறிமுகம் ஆகியுள்ள பானாசோனிக் டஃப்புக் FZ-T1 ஆனது, MIL-STD 810G, IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ், க்வாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி, 5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் அதிர்ஷ்டவசமாக ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ போன்ற பல பிரதான அம்சங்களை கொண்டு பிரீமியம் விலைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபானாசோனிக் டஃப்புக் FZ-T1 அம்சங்கள்.\nசில்லறை வர்த்தகத்தை மனதில் கொண்டு வெளியாகியுள்ள இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போனில் பார்கோடு ரீடர் உள்ளது (இதனுள் உட்பொதிக்கப்பட்டுள்ள பார்கோடு ஸ்கேனருக்கு நன்றி). மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஷெல்ஃப் ஸ்டாக்கிங் மற��றும் மேலும் பல சில்லறை வியாபா அம்சங்களும் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக, சரக்கு மேலாண்மை, ஆவணப்படுத்தல் பிடிப்பு, வழிசெலுத்தல் பராமரிப்பு போன்ற பீல்ட் வொர்க் செய்ய உதவும் அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇது 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும்.\nமேற்க்குறிப்பிட்டுள்ளபடி, பானாசோனிக் FZ-T1 ஆனது இராணுவ தரநிலை 810G க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஐபி 68 தூசி மற்றும் நீர் எதிர்க்கும் திறன் கொண்டது, இது 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது. மேலும் -10 முதல் 50சி வெப்பநிலை வரம்பிற்குள் இயக்கப்படும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் பானாசோனிக் காம்ப்ஸ் (முழுமையான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் சேவைகள்) 2.0 போன்ற மேலாண்மை அம்சங்களுடன் வருகிறது.\nதொழில்நுட்ப விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, பானாசோனிக் FZ-T1 ஆனது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது ஒரு கரடுமுரடான ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் வண்ணம் க்ளவ் மற்றும் ரெயின் மோட் போன்றவைகளுடன் வருகிறது. இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன் ஒரு குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் APQ8009 சிப்செட் உடனாக 3ஜிபி அளவிலான ரேம் உடன் இணைந்து செயல்படுகிறது.\n3200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nஒரு முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா இல்லாத போதும் கூட ஒரு 8 எம்பி ரியர் கேமராவை அதன் பின் பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது ஒரு நாளுக்கு தேவையான முழுமையான பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அளவீட்டில் 240 கிராம் மற்றும் 13.1 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும்.\nபானாசோனிக் டஃப்புக் FZ-T1 விலை.\nபனசோனிக் டஃப்புக் FZ-T1 ஆனது வைஃபை திறனை கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2018 முதல் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையானது தோராயமாக ரூ.1,02,345/- ஆகும். 4ஜி வாய்ஸ் மற்றும் டேட்டா வெர்ஷன் ஆனது செப்டம்பர் 2018 முதல் வாங்க கிடைக்கும். அதன் விலை சுமார் ரூ.1,08,800/- ஆகும். ஐரோப்பா முழுவதும் கிடைக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு நிலையான மூன்று ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇஸ்ரோ விஞ்ஞானி தமிழர் நம்பி நாராயணன் கதையை நானே இயக்குகிறேன்: நடிகர் மாதவன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-ja-ta", "date_download": "2019-01-24T11:07:58Z", "digest": "sha1:SMW43ZRTW423FOC4AZSDJGRYCMXGPORT", "length": 14434, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Japanese - Tamil. Learn Japanese - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nこのレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\n芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nスポーツ、ゲーム、趣味 - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n人々: 親類、友人、敵など - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n人体の部分 - மனித உடல் பாகங்கள்\n身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人生、年齢 - வாழ்க்கை, வயது\n人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人間の特性1 - மனித பண்புகள் 1\nあなたの周りにいる人々をどのように説明するか。. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n人間の特性2 - மனித பண்புகள் 2\n代名詞、接続詞、前置詞 - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n住居、家具、家庭用品 - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス - வேலை, வியாபாரம், அலுவலகம்\nあまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n健康、薬、衛生 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nあなたの頭痛に関してどう医師に話すか。. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n犬や猫、鳥や魚などすべての動物に関して. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n地理: 国、都市など - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nあなたが住んでいる世界を知ってください。. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n悪い天気なんてありません。天気はいつもすばらしいです。. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n宗教、政治、軍隊、科学 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n 戦争より愛を!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n母、父、親類。 家族は人生で最も重要なものです。. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n建築物、組織 - கட்டிடங்கள், அமைப்புகள்\n教会、劇場、鉄道駅、店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n挨拶、依頼、歓迎、送別 - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\n人々とつきあう方法を知ってください。. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n学校、大学に関して. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n我々が誇る教育過程に関するレッスン パート2. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n一、二、三…百万、10億. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n 新しい単語を学んでください。. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n材料、物質、物体、道具 - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n様々な副詞1 - பல்வேறு வினையடைகள் 1\n様々な副詞2 - பல்வேறு வினையடைகள் 2\n様々な動詞1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\n様々な動詞2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n様々な形容詞 - பல்வேறு பெயரடைகள்\n気持ち、感覚 - உணர்வுகள், புலன்கள்\n愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n測定、測定値 - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n移動、道案内 - இயக்கம், திசைகள்\nゆっくり、安全運転をお願いします。. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இர���க்கமுடியுமா\n ハンドルがどちら側にあるか知らなければなりません。. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n赤、白、および青に関して. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nあなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n食物、レストラン、台所1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nおいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\n食物、レストラン、台所2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nおいしいレッスン パート2. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/15154325/1157106/Volkswagen-Ameo-Pace-Launched-In-India.vpf", "date_download": "2019-01-24T11:41:26Z", "digest": "sha1:MDGP6ZZK7PIKT5NHVKVFECEVNGYLJWMP", "length": 17477, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் || Volkswagen Ameo Pace Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடல்களை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் வலைத்தளத்தின் படி அமியோ பேஸ் எடிஷன் டாப்-எண்ட் மாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புற்தில் சில அம்சங்களை மேம்படுத்தி புதிய அமியோ பேஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்ப��்டுள்ளது.\nஅந்த வகையில் புதிய மாடலில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புற ஸ்பாயிலர், பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற பக்காவாட்டு கண்ணாடிகள் (ORVM), புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nமற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், அமியோ பேஸ் மாடலில் கிரில் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் மிரர்லின்க், ஆப்பிள் கார் பிளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை.\nஇதனால் வழக்கமான ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆக்ஸ்-இன் கொண்டுள்ளது. இதேபோன்று ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்படவில்லை. எனினும் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அமியோ பேஸ் எடிஷனில் 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்கியூ கொண்டுள்ளது. இந்த மோட்டார் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.\nஇத்துடன் புதிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய 1.0 லிட்டர் இன்ஜின் 75 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nவழக்கமான ஃபோக்ஸ்வேகன் அமியோ விலை ரூ.7.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேஸ் எடிஷன் விலை ரூ.6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் எடிஷன் ஃபோர்டு ஆஸ்பையர், மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் அப்ரிலியா மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் டாடா ஹேரியர் கார் அறிமுகம்\nஇந்தியாவில் மாருதி வேகன் ஆர் 2019 அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. வெளியானது\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/33964-sensex-ends-over-100-pts-down-nifty-tests-10450-levels.html", "date_download": "2019-01-24T11:49:24Z", "digest": "sha1:XMSRWORAP3EBHZH5MT76R6WGTKHSOSCV", "length": 6836, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "இன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன | Sensex ends over 100 pts down, Nifty tests 10450 levels", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட ���ாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nஇன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன\nஇன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 137.10 புள்ளிகள் குறைந்து 34,046.94 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தகம் முடியும் நேரத்தில் 34,278.63 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 34.50 புள்ளிகள் குறைந்து 10,458.35 என்ற புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக 10,525.50 என்ற புள்ளிகளை எட்டியது.\nமேலும் இன்று டாடா ஸ்டீல், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு\nபங்கு சந்தையில் இன்றும் சரிவு\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/202160?ref=category-feed", "date_download": "2019-01-24T10:56:05Z", "digest": "sha1:27EKABPPMMAKC3MBJO2QXCLFQCAQH4JN", "length": 34383, "nlines": 201, "source_domain": "www.tamilwin.com", "title": "மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞா��ிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை\nவாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை.\nமேற்குறிப்பிட்ட விடயத்தை தீபச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அந்த கட்டுரையில் மேலும்,\nஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறைய நடந்ததுண்டு.\nஅது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில் கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தம் சொந்த ஊருக்குச் சென்று திரும்பாதவர்களும் உண்டு.\nகடலும், வயல்களும், தென்னைகளும், மாமரங்களும் நிறைந்த அழகிய பிரதேசம் மிருசுவில்.\nயாழ். நகரத்திலிருந்து ஊரைப் பார்க்க மிருசுவில் கிராமத்தவர்கள், மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர், 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 10 மணியளவில் வந்தனர்.\nஒரு சிறுவன் கொய்யாப்பழமொன்று பறித்துத் தரும்படி சையாகக் கேட்டுள்ளான். கொய்யா மரத்தை நெருங்கியபோது கத்தியுடன் ஒரு இராணுவத்தினனும், துப்பாக்கியுடன் ஒரு இராணுவத்தினனும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.\nபின்னர் மேலும் சில இராணுவத்தினரை அவர்கள் அழைத்து வந்தனர். மிருசுவில் சடலமொன்று புதைக்கப்பட்டதை கண்டனர்.\nமீண்டும் ஊர் மக்களுடன் அந்த சடலத்தை அடையாளம் காண இவர்கள் வந்துள்ளனர். அத்துடன் உள்ளூர் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் தான் அவர்கள் வந்திருந்தனர்.\nஅங்கு வந்து புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முற்பட்டபோது அவர்கள் இராணுவத்திடம் சிக்கினர்.\nஇலங்கை அரச படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர். ஏற்கனவே இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முற்பட்ட வேளையிலேயே இவர்களும் சடலமாக்கப்பட்டனர்.\nசடலமொன்றின் முகம் தேடச் சென்றவர்களை இராணுவத்தினர் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தனர். டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட மக்கள் டிசம்பர் 20 வரை சித்திரவதை செய்யப்பட்டனர்.\nஅந்த அப்பாவிச் சனங்களின் அழு குரல்கள் எவருக்கும் கேட்கவில்லை. மிருசுவில் மாதாவே எங்கள் அப்பாவிக் குழந்தைகளையாவது காப்பாற்று என்று அவர்கள் கூக்குரலிட்டனர்.\nமிருசுவில் மாதாவும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புச் சிறையில் சிக்கியிருந்தாள். குழந்தைகள் என்றும் பாராமல் இராணுவத்தின் சித்திரவதைகள் தொடர்ந்தன. மனித குலத்திற்கு விரோதமான இராணுவத்தின் கண்களில் குழந்தைகளும், பெண்களும் எப்படிப் பொருட்டாகும்\nதொடர் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட எட்டு பேர் டிசம்பர் 20ஆம் திகதி இலங்கை அரச படைகளினால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.\nஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன் மற்றும் வில்வராஜா பிரசாத் முதலிய எட்டுப் பேரே இலங்கை அரச படைகளினால் இனக் கொலை செய்யப்பட்டனர்.\nஅங்கிருந்த மலக் குழி ஒன்றினுள் அவர்களின் சடலங்களை இராணுவத்தினர் போட்டனர். இராணுவத்திடம் அகப்பட்ட பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் அதிஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றார்.\nஅந்தக் கொடூரம் மிக்க மிருசுவில் படுகொலையின் ஒற்றைச் சாட்சியாக அவர் தப்பி வந்தார். உயிருக்காக இறைஞ்சிய நிலையில், குழந்தைகள் என்றும் பாராது இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்காக அந்தச் சாட்சி தப்பி வந்திருக்க வேண்டும்.\nமலக்குழி ஒன்றை நோக்கித் தள்ளியபோது மகேஸ்வரன் மயக்கமடைந்துள்ளார். இராணுவத்தினர் கத்தி கூச்சலிட்டு மகிழ்ந்தைமை தனக்கு நினைவிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மகேஸ்வரன் கூறியிருந்தார்.\nஅவர் கட்டியிருந்த சாரத்தால் இராணுவத்தினர் கைகளை இறுக்கமாக கட்டினர். தனக்கு மரணம் நிகழப்போகிறது என்று உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.\nமாலை ஆறு மணியளவில் குறுக்கு வழிகளின் ஊடாக மகேஸ்வரன் தப்பிச் சென்றார். அவ் இடத்திற்குப் புதிய இராணுவத்தினரால் மகேஸ்வரனை குற�� வைத்து சுட்டுவிட இயலவில்லை.\nமகேஸ்வரனின் வாக்குமூலங்களை அடுத்தே, இனக் கொலை செய்யப்பட்ட அந்த மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்டமாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.\nஅத்துடன் அங்கு முதன் முதலில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்தும் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. உண்மையில் அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதியை நீதிமன்றத்தினால் கண்டுபிடிக்க இயலவில்லை.\n அவளுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் மறைத்திருந்தனர். அதனை நீதிமன்றத்தினாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.\nஅவளுக்கு மிக மோசமான முறையில் வன்முறையும், மரணமும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவளின் சடலத்தை இந்த மக்கள் தேடி வந்தமைக்காகவே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.\nஅவளின் சடலத்தை கண்ட சாட்சி என்பதற்காகவே இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த மக்களை படுகொலை செய்த இராணுவத்தினர் அவளின் சடலத்தையும் இல்லாமல் செய்து குற்றத்திலிருந்து தப்பிக் கொண்டனர்.\nஇந்தப் படுகொலையில் மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களும், ஐந்து வயது சிறுவனான வில்வராசா பிரசாத்தும் அடங்குவதாக யாழ். மாவட்ட வைத்திய அதிகாரி சி.கதிரவேற்பிள்ளை சாட்சியமளித்தார்.\nஅத்துடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் யாழ். மாவட்ட வைத்திய அதிகாரி சி.கதிரவேற்பிள்ளை தனது சாட்சியத்தில் கூறினார்.\nஇந்தப் படுகொலை குறித்து உரிய வகையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கடிதம் எழுதினார்.\nஅத்துடன் மனித உரிமை அமைப்புக்களும் இப் படுகொலை குறித்து இலங்கை அரசாங்கம் பக்கச் சார்பற்ற முறையில் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை வழங்கி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது.\nஇந்தப் படுகொலை ஐ.நாவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே ஐந்து இராணுவத்தினரை கைது செய்திருந்த இலங்கை அரசு, இவ் அழுத்தங்களினால் 14 இராணுவத்தினரை கைது செய்தனர்.\nசாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் 2002 மே, 2இல் அநுராதபுரம் நீ��ிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நவம்பர் 27இல் இது தொடர்பில் விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை இலங்கை சட்ட மா அதிபர் நியமித்திருந்தார்.\nஜூரிகள் எவரும் இன்றிய நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசு அறிவித்தது.\nமகேஸ்வரனின் வாக்குமூலத்தின்படி மலக்குழியை சென்று பார்வையிட்டபோது அதற்குள் ஆடு ஒன்று இறந்தமைக்கான அடையாளங்கள் இருந்தன.\nஇராணுவத்தினர் அங்கிருந்து உடல்களை அப்புறப்படுத்தியிருந்தனர். எனினும் கஜபாகு அணியை சேர்ந்த இராணுவச் சீருடை ஒன்று அப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.\nஆட்டை கொன்றவர்களைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து, கொலைக் குற்றவாளிகளை மகேஸ்வரன் அடையாளம் காட்டினார்.\nபின்னர் இராணுவக் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி 500 மீற்றர் தூரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு நான்காவது நாளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமலக்குழியில் இருந்த இரத்தக்கறையை பகுப்பாய்வு செய்தபோது அது மிருகங்களின் இரத்தக்கறை அல்ல என்றும் மனிதர்களின் இரத்தக்கறை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.\nமுதலில் ஆட்டை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரே, அங்கு கொல்லட்டவர்கள் தொடர்பான குற்றவாளி இரத்நாயக்கா சிக்கிக் கொண்டார்.\nகுற்றம் சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகள் 2011 ஏப்ரல் 28ஆம் திகதி மிருசுவில் பகுதியில் கொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.\nகொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடம், குற்றவாளிகளை அடையாளம் காண அணிவகுப்பு நடந்த நீதிமன்ற வளாகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.\nஇதனிடையே, புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2011 ஜூலை 27 வழக்கு இடம்பெற்றது.\nஇதன்போது புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது உடைகளே என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.\nவழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், குற்றவாளிகளை அடையாளம் கண்ட அன்றைய பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோரது வாக்குமூலங்களையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.\nஇவர்களும் கொலை இடம்பெற்ற பகுதிக்கு நீதிபதிகளுடன் சென்று நடந்த சம்பவத்தை குறித்து எடுத்துரைத்தனர். நீதிபதிகளின் தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் 2015, ஜூன் 25ஆம் திகதி அன்று இப் படுகொலை தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. எட்டுத் தமிழ் மக்களையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவர் என்ற குற்றசாட்டில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு மரண தண்டனையை கொழும்பு நீதிமன்றம் அறிவித்தது.\nஅத்துடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.\nஈழத்தில் கடும் போர் ஓய்ந்திருந்த காலம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்த சமாதான முயற்சிகள் நடந்த நாட்கள்.\nஅப்படி ஒரு நாட்களில்தான் அந்தக் கொடுஞ்செயல் இடம்பெற்றது. இலங்கை அரச படைகள் சமாதானத்திற்கு எத்தகைய மதிப்பை கொடுத்தார்கள் என்பதையும் சமாதானத்தின்மீது எத்தகைய ஈடுபாடு கொண்டவர்கள் என்பதையும் உலகிற்கு உணர்த்தியதொரு நிகழ்வாகவும் இதனைக் கருதலாம்.\nமரண தண்டனையை எதிர்கொள்கின்ற அளவிற்கு தான் மிக மோசமான குற்றத்தில் ஈடுபடவில்லை என ரட்ணாயக்க பதிலளித்தார்.\nஇராணுவத்தில் சேவையாற்றிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்ததாகவும் ஏனைய இராணுவ வீரர்கள் இவற்றைச் செய்வதற்கு அச்சப்படுகின்ற போது கூடத் தான் துணிச்சலாக முன்னேறிச் சென்றதாகவும் ரத்னாயக்க கூறினார்.\nஅதாவது தனக்கெதிராக முன்வை��்கப்பட்டுள்ள குற்றங்கள் தவறானவை என ரத்னாயக்க நியாயப்படுத்த முயன்றுள்ளார். (சிலோன் டுடே, தமிழாக்கம் நித்தியபாரதி)\nஇலங்கை அரச படைகளின் மனங்களில் தமிழ் மக்களின் உயிர் குறித்து என்னவிதமான மதிப்பீடு இருக்கிறது என்பதை இரத்நாயக்கவின் வாக்குமூலங்கள் உணர்த்துகின்றன.\nஇவ் வகையிலான எண்ணங்கள் எத்தகைய அரசியல், மேலாதிக்க சிந்தனைகளிலிருந்து ஏற்படுகின்றன என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.\nஇராணுவத்தில் தமிழர்களை படுகொலை செய்வதை ஒரு இராணுவன் கடமையாகவே ரத்னநாயக்க கருதியுள்ளார். இதுவே இலங்கை இராணுவத்தின் மனப்போக்கு என்பதையே உணர முடிகிறது.\nமிருசுவில் படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் படுகொலையால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டன.\nசந்திரிக்கா காலத்தில் சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கும் பொருட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் 15 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படவில்லை.\nஅத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தும் காலத்தில் இவ் வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. இனக்கொலைகளின் கறைகளின் மூலம் இனக்கொலைகளை கழுவ இயலாது என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 20 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1194463.html", "date_download": "2019-01-24T10:19:28Z", "digest": "sha1:AXF6H6UJWOZ2LI2AXZQDC77O7HONHO2R", "length": 7275, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "டெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. நிறைய சாதனைகள் காத்திருக்கு..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nடெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. நிறைய சாதனைகள் காத்திருக்கு..\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது.இப்போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் எதிர் நோக்கியுள்ள சாதனைகளை பற்றிய ஒரு சிறு தொகுப்பு:\nவிராட் கோஹ்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த தொடரில் சிறப்பான பார்மில் உள்ளார். அபாரமாக விளையாடி வரும் அவர் இந்த தொடரில் இதுவரை 440 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 5994 ரன்களை எடுத்துள்ளார். இன்னும் 6 ரன்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nஇஷாந்த் சர்மா: இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 249 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 250+ விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nஜேம்ஸ் ஆண்டர்சன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த அவருக்கு இன்னும் 7 விக்கெட்கள் மட்டுமே தேவை.\nடெஸ்ட் போட்டிகளில் இதுவரை 557 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் இன்னும் 7 விக்கெட்களை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்துவீச்சாளர் என்கிற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 563 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பரிந்துரை..\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134282.html", "date_download": "2019-01-24T10:20:11Z", "digest": "sha1:DIJVL43MFL7RNRDO2NKITVJB37PKRRMW", "length": 15134, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ரஷிய அதிபர் தேர்தல் – 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி..!! – Athirady News ;", "raw_content": "\nரஷிய அதிபர் தேர்தல் – 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி..\nரஷிய அதிபர் தேர்தல் – 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி..\nரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் தவிளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் மோதினர்.\nமக்களிடையே வாக்குப்பதிவை ஊக்குவிக்க செல்பி போட்டி, கேரட் பரிசு என பல்வேறு புதிய யுக்திகளை அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில், வாக்குரிமை பெற்றவர்களில் 67 சதவீதம் மக்கள் மட்டுமே தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்திருந்தனர்.\nதேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்ட அலெக்ஸி நாவல்னை\nநேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி படிப்படியாக முடிவுகள் வெளியாகின. ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதின் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இன்று 98 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றுள்ளார்.\nஅவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் பவெல் குருடினின் 11.79 சதவீதம் வாக்குகளை பெற்றார்.\nமுன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை மற்றும் 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை அதிபர் பதவியில் உள்ளார். இந்த முறையும் பெற்றுள்ள அவர் வரும் 2024-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். இதன் மூலம் மறைந்த முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் அதிபராக இருந்தவர் என்ற சிறப்பை புதின் பெறுவார்.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், வாழ்நாள் முழுவதும் ரஷியாவின் அதிபராக ஆட்சி செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\n2030-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கயாக தெரிகிறது. நான் 100 வயது வரை இந்த பதவியில் அமர்ந்திருக்க வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கயாக தெரிகிறது. நான் 100 வயது வரை இந்த பதவியில் அமர்ந்திருக்க வேண்டுமா\nவவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வெள்ளி விழா…\nஎமது சொந்த இடங்களில் இன்னும் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது – ந.சிவசக்தி அனந்தன்…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெ���் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1165170.html", "date_download": "2019-01-24T10:27:28Z", "digest": "sha1:VO7363SGYMSMKWQVEXRHPE6X6EEF3BO2", "length": 13953, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா ஐந்து இலட்சம் மா. உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ஒதுக்கியுள்ளார்..!! – Athirady News ;", "raw_content": "\nஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா ஐந்து இலட்சம் மா. உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ஒதுக்கியுள்ளார்..\nஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா ஐந்து இலட்சம் மா. உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ஒதுக்கியுள்ளார்..\nஇந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா ஐந்து இலட்சம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ஒதுக்கியுள்ளார்\nவடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான என். விந்தன் கனகரட்ணம் தனக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் தளபாடக் கொள்வனவுகளுக்காக ரூபா ஐந்து இலட்சம் ஒதுக்கியுள்ளார்.\nகிறிஸ்தவ ஆலயங்களின் பங்குத்தந்தையர்களும் இந்து ஆலயங்களின் தலைவர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பி���ர் அவர்களை தமது ஆலயங்களுக்கு அழைத்து ஆலயங்களின் தேவைகள் பற்றியும் புனரமைப்புப் பற்றியும் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. என்.விந்தன் கனகரட்ணம் அவர்கள் இந் நிதியை குறித்த ஆலயங்களுக்கென ஒதுக்கியுள்ளார்.\nயாழ் அடைக்கல அன்னை (OLR) தேவாலயம் கணினி மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா இரண்டு இலட்சம், அரியாலை நாவலடி முதலாம் குறுக்கு அம்மன் வீதி ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், பாண்டியந்தாழ்வு கொழும்புத்துறை வீதி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம ஞானவைரவர் தேவஸ்தானம் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், அரியாலை நாவலடி கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் ஒலிபெருக்கி சாதனங்கள் கொள்வனவுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் மற்றும் கூத்தன் கலட்டி வேலணை கிழக்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் என ஐந்து இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nரோஹிங்க்யா அகதிகள் மறு சீரமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு – வங்காளதேசம் அறிவிப்பு..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-01-24T10:28:51Z", "digest": "sha1:RBRKAQC4VBMS4GIGOLFO276PZX5BEKYR", "length": 7166, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஸ்டீபன் ஹாக்கிங்", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்\nலண்டன் (14 மார்ச் 2018): உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருந��ள் தொடரை வென்றது இ…\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\n - நடிகர் சிம்பு விளக்கம்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம்…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/1907-mysterious-disease-to-nellai-child.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-24T10:33:05Z", "digest": "sha1:7C4X426YGWH3QLZ2F7Y6ICSFTUAD7VZM", "length": 9967, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லையில் தோல் உரியும் சிறுவனுக்கு சிகி‌ச்சை: நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம் என கருத்து | Mysterious disease to Nellai Child", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nநெல்லையில் தோல் உரியும் சிறுவனுக்கு சிகி‌ச்சை: நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம் என கருத்து\nதோல் உரியும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை முற்றிலுமாக குணப்படுத்த இயலாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த இயலுமென நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தெரிவித்தார்.\nதோல் உரியும் நோயினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் மந்திரமூர்த்தி, கடந்த 24-ம் தேதி முதல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.\nஅவரை பரிசோதித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா, நெருங்கிய சொந்தங்களிடையே திருமணம் செய்துகொள்வோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட ‌வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தார்.\nமேலும், இந்த நோய்க்கான அரிய வகை மருந்துகள் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலா‌ளர் ஆகியோரின் தனிக் கவனத்தின்பேரில் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nவிவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றும் பட்ஜெட்: வைகோ விமர்சனம்\nஇலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மீனவ அமைப்பினர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்” - ஜாக்டோ ஜியோ\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nதேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே \"பெஸ்ட்\" \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\nமந்தனாவின் சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து \nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nதேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே \"பெஸ்ட்\" \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\n“ஸ்டெர்லைட்டுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்குங்கள்”- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமந்தனாவின் சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து \nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக ��ாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றும் பட்ஜெட்: வைகோ விமர்சனம்\nஇலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மீனவ அமைப்பினர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50816-after-the-flood-chola-naikar-lost-their-living-place-in-kerala.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-24T11:19:26Z", "digest": "sha1:2OFAYKCTOEEO2NAVHLCUROOZNKZRVFPU", "length": 13185, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம் | After the Flood, Chola Naikar lost their Living Place in Kerala", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nசோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்\nநூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்கள�� கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். இருப்பினும் தாங்கள் இழந்தவற்றை மீட்டெடுக்க முடியாமல் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். பலரும் தங்கள் வீடுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சத்தமின்றி ஒரு இன மக்களின் வாழ்விடம் இந்த வெள்ளத்தால் பறிபோயுள்ளது.\nகேரளத்தின் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான் சோழநாய்க்கர் இன மக்கள். தெற்கு வயநாட்டின் மெப்படி மலையடிவாரத்தின் கீழ் இந்த இனத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் வசித்து வந்தனர். 12 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் என 42 பேர் 12 குடும்பங்களாக அங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அங்கு தேன் எடுத்தல், கிழங்குகள் பறித்தல் ஆகிய தொழில் செய்து வந்தனர். அந்த தேனை நகர்புறத்தில் விற்று வாழ்தாரத்தை ஈட்டி வந்தனர். பசுமையான சூழலில் மகிழ்ச்சி பஞ்சமில்லதா இவர்களின் வாழ்வை, அண்மையில் வந்த வெள்ள புரட்டிப்போட்டுள்ளது. மழையில் வெள்ளம் ஏற்பட்டபோது, இவர்கள் அண்மையில் இருந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளத்திற்குப் பிறகு இவர்கள் வாழ்விடத்தில் சென்று பார்த்தால், அங்கு அந்த இடம் இருந்ததற்கான சுவடே இல்லாத வகையில் உருக்குலைந்துவிட்டது.\nஇதனால் இவர்கள் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இவர்கள் வசிப்பதற்கு வட்டாத்துவயல் பகுதியில் இடம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த 13 குழந்தைகளையும் இந்த வருடம் முதல் பள்ளிக்கு அனுப்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தாங்கள் வாழ்ந்த இடம்போல், எந்த இடமும் வராது என சோழநாய்க்கர் இன மக்கள் கூறியுள்ளனர்.\n'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்\nஹீரோக்கள் ரூ.4 கோடிக்கு கார் வச்சிருக்காங்க, ஆனா நிவாரண நிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nபேராயருக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்\nஹீரோக்கள் ரூ.4 கோடிக்கு கார் வச்சிருக்காங்க, ஆனா நிவாரண நிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/43709-donald-trump-says-mission-accomplished-on-perfectly-executed-strikes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-24T11:00:57Z", "digest": "sha1:V6VSSG4OKAIN36P27HSXH6UXLOFAOBMA", "length": 12099, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை | Donald Trump says 'mission accomplished' on 'perfectly executed' strikes", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்���ளும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nசிரியா புதிதாக ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டால் மீண்டும் அந்நாட்டு அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட் டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிரிய அரசுப் படைகளே காரணம் என குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, ரசாயன ஆயுதங்களை ஒழிக்க தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித் திருந்தது. இந்நிலையில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டமாஸ்கஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிரியாவும், ரஷ்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nதாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், மிகத் துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்கு உதவிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிதாக ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டால் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரசாயன தாக்குதல் நடத��தப்பட்டது தொடர்பான விசாரணை முடிவடைதற்கு முன்பாகவே அமெரிக்கா அவசரப்பட்டு தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nகொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nபுளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பரிதாப பலி\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nமாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nதலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி\n“அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” - ட்ரம்ப் எச்சரிக்கை\nயானை தூக்கி வீசியதில் வனக்காவலர் உயிரிழப்பு\n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nகொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-24T11:24:07Z", "digest": "sha1:F35XT6ER7BRNGIZ3UROHNQVGK7PAMHW2", "length": 9854, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எச்.பி. சுனில்", "raw_content": "\nகு���்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nதமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..\nஅமெரிக்காவில் இந்தியரைச் சுட்டுக்கொன்ற சிறுவன்\nஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பொல்லார்ட்\nகோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nகுமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\nஇந்திய அணி சாம்பியன்: மெஸ்ஸி சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்ரி\nஆதரவு கொடுத்தால் உயிரையும் கொடுப்போம்: சுனில் சேத்ரி\n“ஒரு நாள் நீங்கள் மாறலாம்” இந்திய கேப்டனின் உணர்ச்சிப் பேச்சு\nலின், உத்தப்பா மிரட்டல்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nதமிழக தேர்தல் ���திகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..\nஅமெரிக்காவில் இந்தியரைச் சுட்டுக்கொன்ற சிறுவன்\nஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பொல்லார்ட்\nகோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nகுமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\nஇந்திய அணி சாம்பியன்: மெஸ்ஸி சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்ரி\nஆதரவு கொடுத்தால் உயிரையும் கொடுப்போம்: சுனில் சேத்ரி\n“ஒரு நாள் நீங்கள் மாறலாம்” இந்திய கேப்டனின் உணர்ச்சிப் பேச்சு\nலின், உத்தப்பா மிரட்டல்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/blackmail?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-24T10:31:11Z", "digest": "sha1:2ZHAUMINRLBRMDWKZ66TI5HI7MWI2LFQ", "length": 8832, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | blackmail", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தி���் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nதவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\n’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்\nபாதிரியார்கள் விவகாரம் : கேரள டிஜிபிக்கு உத்தரவு போட்ட பெண்கள் ஆணையம்\nகாதலனின் தொலைந்த போனில் அந்தரங்க வீடியோ: மிரட்டப்பட்ட இளம் பெண், மடக்கிய போலீஸ்\nபாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண்\nஆபாச படங்களை காதலியின் மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர்\nஅச்சுறுத்தும் ரான்சம்வேர் - உங்கள் கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது\nரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nஅமைச்சர் வி.கே. சிங் மனைவியிடம் 2 கோடி கேட்டு மிரட்டல்\nபிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து.... உளவுத்துறை எச்சரிக்கை\nதவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\n’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்\nபாதிரியார்கள் விவகாரம் : கேரள டிஜிபிக்கு உத்தரவு போட்ட பெண்கள் ஆணையம்\nகாதலனின் தொலைந்த போனில் அந்தரங்க வீடியோ: மிரட்டப்பட்ட இளம் பெண், மடக்கிய போலீஸ்\nபாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண்\nஆபாச படங்களை காதலியின் மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர்\nஅச்சுறுத்தும் ரான்சம்வேர் - உங்கள் கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது\nரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nஅமைச்சர் வி.கே. சிங் மனைவியிடம் 2 கோடி கேட்டு மிரட்டல்\nபிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து.... உளவுத்துறை எச்சரிக்கை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ள��யும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/3", "date_download": "2019-01-24T10:15:15Z", "digest": "sha1:WPIVA44ULFLEOZNNVLWENLJHD4UW63PX", "length": 9573, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சீனா", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\nஉலகிலேயே மிகப் பெரிய ஆகாயக் கப்பல்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்\nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்\nசீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\n‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\n56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\n“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\nஉலகிலேயே மிகப் பெரிய ஆகாயக் கப்பல்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்\nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்\nசீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\n‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\n56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.eu/polimer-tamil-news", "date_download": "2019-01-24T12:04:24Z", "digest": "sha1:Z6KGK4RNCLNWSAN6XEJL3GIAMIG6CIKE", "length": 9192, "nlines": 151, "source_domain": "www.tubetamil.eu", "title": "Polimer Tamil News | tubetamil.eu", "raw_content": "\nஉலக முதலீட்டாளர் மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் , அமைச்சர் எம்.சி.சம்பத் உரை\nஉலக முதலீட்டாளர் மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் , அமைச்சர் எம்.சி.சம்பத் உரை\nதிட்டமிட்ட இலக்கையும் தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி\nபோயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன- வருமான வரித்துறை தகவல்\nகண்களை கட்டியவாறு பொருட்களின் நிறங்கள் சொல்லும் சூப்பர்பிரைன் யோகா\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை - தாஸ் செய்தியாளர் சந்திப்பு\nகோரிக்கைகள�� வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ போராட்டம்\nICICI முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார் மீது புகார்\nகுப்பைக் கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் பிரேதப்பரிசோதனை நடைபெற்று வருகிறது\nசைதாப்பேட்டையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nஅதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்\nதேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு\nபோலீஸ் வாகனத்தை சட்டத்திற்குப் புறம்பாக பயன்படுத்தி டிக் டாக் வீடியோ\nசிப்பெட் கல்வி நிலையத்தின் பொன் விழா கொண்டாட்டம்\nரோந்து செல்லும் காவலர்களுக்கு ரூ.2,000 வரை பயணப்படி வழங்கலாம்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன\nகோடநாடு விவகாரத்துக்கும் முதலமைச்சருக்கு 0% கூட சம்பந்தம் இல்லை: கடம்பூர் ராஜூ\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய உதகை நீதிமன்றம் மறுப்பு\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா ஏன்.. நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கேள்வி\nபலருக்கு குடும்பமே கட்சியாக இருக்கிறது - பிரதமர் மோடி\nISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 9 பேர் அதிரடி கைது\nதேங்காய்திட்டு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்\nசிலைகள் பாதுகாப்பு மையத்தில், நான்காம்கட்ட ஆய்வு\nஉறங்குவதற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை\nமதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்\nஅவிநாசி துணை மின் நிலையத்தில் எண்ணெய் கசிவால் தீ விபத்து\n70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி | http://festyy.com/wXTvtSErode\nஅரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடிக்கிறது\nஆளுநர் மாளிகை எதிரே உள்ள சாலையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nசதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஉலக முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாள் - தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்\nவிஷால் ஆரம்பத்தில் இருந்தே எந்த விதிகளையும் மதிப்பதில்லை - எஸ்.வி.சேகர்\nஅமமுக கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் கைவிரிப்பு\nஅதிகாலை நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது - மீட்கும் பணி துரிதம் | http://festyy.com/wXTvtSBuildingCollopse\nகுடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி - 2019\nஇரு கப்பல்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர் | http://festyy.com/wXTvtSRussianWarships\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது\nபிரதமர் பதவிக்கு மம்தா தகுதியானவர்,பக்குவமான தலைவர் ராகுல் - குமாரசாமி | http://festyy.com/wXTvtSBengaluru\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாறும் பேச்சுக்கே இடமில்லை | http://festyy.com/wXTvtSElectionCommission\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2016/04/25/book-01-nano-ch-1-part-2/", "date_download": "2019-01-24T10:40:53Z", "digest": "sha1:E733ST7RL3UHCUPFIFH3JYXOJJ2YTLIL", "length": 18157, "nlines": 85, "source_domain": "arunn.me", "title": "நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 1 – பகுதி 2 – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 1 – பகுதி 2\nகாப்பியில் சர்க்கரை போட்டுக் குடிப்பவரா நீங்கள் உங்களை நேனோ-திரவம் (nano-fluid) பருகுகிறவர் எனலாம். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் சர்க்கரைத் துகள்கள் நீரில் கரைகையில், அவை நேனோ-மீட்டர் அளவில் நுண்-துகள்களாகிவிடும் என்றாராம். இருபதாண்டுகள் முன்னர் அமெரிக்காவில் அடித்த நேனோ-ஜுரத்தில், கொழிக்கும் ஆராய்ச்சி மான்யத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு கிடைப்பதற்காக, தாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கும் எதற்கு முன்னாலும் நேனோ- எனும் அடைமொழியை சேர்த்துக்கொண்டு பல ஆய்வாளர்கள் பரிசில் கேட்க முற்பட்டார்கள். உதாரணமாக, பொருளறிவியல் (மெட்டீரியல் சயன்ஸ்) அறிவியல் பிரிவில் நுண்ணோக்கி வழியே உலோக அலோகங்களை நோக்கியவர்கள் தலைநிமிர்த்தி, நாங்கள் நேனோ-அளவில் பொருட்களை பலவருடங்களாக ஆராய்ந்துகொண்டிருக்கிறோம், மேலும் நிதி நேனோ-பரிசிலில் இருந்து தேவை என்றார்கள்.\nவழக்கமான பூதக்கண்ணாடியை விடுத்து, அதி-நுண்னோக்கி வழியே கைரேகையை பார்த்தாலும் நேனோ-அளவில் தெரியும். அதற்காக ஜோஸ்யகாரர்கள் நம் எதிர்காலத்தை நேனோ-அளவில் துல்லியமாகக் கணிக்கிறார்கள் அவர்களுக்கு கொடுப்பதில் மேலும் ஏதாவது போட்டுக்குடுக்க வேண்டும் என்று சொன்னால் கேட்போமா அதைப்போலத்தான் இவ்வகை நுண்னோக்கி வழி நேனோ-வும்.\nநிஜமாகவே நேனோ-மீட்டர் அளவுகளில் குவாண்டம் இயற்பியல், சார்பியல் கோட்பாட்டின் பாதிப்புகள் எனப் புதிய விளைவுகள் தோன்றுவதையோ, நேனோ-மீட்டர் அளவில் அணுக்கூட்டணிகளில் மாற்றங்கள் செய்வதால், புதிய பொருட்களோ (நேனோ-கரிக் குழாய்கள், கிராஃபீன் போல்), பழைய பொருட்களில் புதிய குணங்களோ (நேனோ-காம்போஸிட்டுகள் போன்றவை) தோன்றுவதையே நேனோ அறிவியல் எனலாம்.\nநேனோ-திரவம் என்பதை நேனோ-அறிவியலின் கண்டுபிடிப்பு என்று ஒப்புக்கொள்வது கடினம். நேனோ-அளவிலுள்ள உலோகத் துகள்களை ஒரு திரவத்தில் சேர்த்து, அது கரையாமல் கூழ்ம (colloid) வடிவில் ஊசலாடிக்கொண்டிருப்பதை நேனோ-திரவம் என்றார்கள். நேனோ-துகள் அற்ற இதன் தாய் திரவத்தைக் காட்டிலும் இந்த நேனோ-திரவம் சில குணங்களில் மேம்படுவதாய் (உதாரணம்: அதி-வெப்பக்கடத்தியாக) எதிர்பார்ப்பு. நேனோ-திரவம் பற்றி தனிக்கட்டுரையில் விளக்குவோம். பொதுவில், இவற்றில் ஓரிரண்டு பிழைத்தாலும், பல நேனோ-திரவங்கள் சடுதியில் கூழ்ம-நிலையிழந்து – ஆராய்ச்சி மான்யம் கரைந்ததும் – கரைசல்களாயின, சக்கரை போட்ட காபி போல.\nஇவையெல்லாம் அசல் நேனோ இல்லை; நேனோ- ஒப்புக்குச் சப்பாணிகள்.\nஒரு தொழில் நகரத்தை மனத்தில் கொள்ளுங்கள். சென்னை போன்று அழுக்கானதோ, ஆஸ்லோ (Oslo) போன்று பெருஞ்செலவாளியானதோ, ஏதோ ஒன்று.\nஅந்நகரத்தின் போக்குவரத்து என்றால், பஸ்களில் பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாய் இன்று எரிமின்கலன்கள் (fuel cells) வந்துள்ளது. இக்கலன்களில் நேனோ-மீட்டர் அளவுகளில் நுண்துளைகள் கொண்ட போரஸ் (porous) பொருளினால் ஆன எலக்ட்ரோடுகள் உள்ளன. ஹைப்ரிட் கார்கள் என்னும் ஊர்திகளில் லித்தியம்-அயான் பாட்டரிகளில் பயன்படுவதும் நேனோ-துளைகள் கொண்ட கேத்தோடுகளே. எரிமின்கலன்களில் தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை, ‘பெட்ரோல் பங்க்’ போல ஹைட்ரஜன் மண்டிகளில் நேனோ-அளவில் நுண்துளைகளுடைய உலோகங்களில் (nano-porous metal-hydride bed) சேமித்துவைத்திருப்பார்கள்.\nவாகனங்களில் உராய்வையும், மற்றும் சேதாரத்தையும் குறைக்க, நேனோ-அளவில் வடிவ மாற்றங்களைக் கொண்ட திடமான பூச்சுகளும் உறைகளும் இன்ஜின் பியரிங் (engine bearing) முதல் பல இயந்திர சாதனங்களில் வழங்கப்பட்டுள்ளன. கரி எண்ணெய் எரித்து, மின்சாரம் தயாரிக்கும் ஆற்றல் ஆலைகளில் சுற்றும் டர்பைன்களில் நேனோ-அளவில் வடிவ மாற்றங்களுடன் வெப்பப் பரிமாற்றத்தை (heat transfer) அதிவிரைவாக்கும��� ‘போரஸ்’ பூச்சுக்கள் இருக்கும். டர்பைன் பிளேடுகளை குளிரவைப்பது முக்கியம். இல்லையேல் சூடான நீராவி தொடர்ந்து படருவதால், அவை உருகிவிடும்.\nமேலும், ஆற்றல் ஆலைகளில் வெளிப்படும் கரிம வாயுக்களை, புகைகளை, உறிஞ்சுவதற்கும் அவற்றில் உள்ள கரியைச் சேமிப்பதற்கும், நேனோ-துளைகள் கொண்ட ஜவ்வினாலான மெகா வடிகட்டிகளும் (precipitators) அவசியம்.\nஆற்றலை மின்சாரமாக வெளிக்கொணர இயங்கும் ஜெனரேட்டர்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள் போன்ற கருவிகளில் இன்று நேனோ-படிக நிலையிலுள்ள காந்தப்பொருட்கள் பயன்படுகின்றன.\nகாற்றாலைகள் என்றால், அங்கு சுற்றும் காற்றாடிகளின் பிளேடுகளில் இன்று நேனோ-கரி-குழாய்களை (carbon nano-tubes) மெல்லிய பூச்சுபோல உபயோகித்து அவற்றை உடையாமல் உறுதிபெறச்செய்கிறர்கள். ஆலைகளின் மின்சாரக்கம்பிகள் கூட இன்று இவ்வகையில் மேம்மடுத்தப்பட்டவையே.\nசூரியவொளி மின்சாரம் தயாரித்தல் என்றால், சூரியஒளியை உள்வாங்கும் ஃபோடொவோல்டாயிக் கலனில் உள்ள பாலிமர் பூச்சுகள் நேனோ-அளவில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பொருள்களே. கட்டிடங்களை அலங்கரிக்கும் சூரியவொளி கலன்களின் பூச்சுகளில் உள்ள நிறங்களும் நேனோ-வடிவங்களின் வெளிப்பாடே.\nநகரின் துறைமுத்தில் நிற்கும் கப்பல்களில் உள்ள மோட்டார்கள் மீ-கடத்திகள் கொண்டு இயங்குபவை. சில மீ-கடத்திகள் நேனோ-அளவில் வடிவ மாற்றங்கள் கொண்டவை.\nஅலைபேசிகளின் ஆற்றல், தொடுதிரைகளின் மின்திரைகள், உடம்பில் செலுத்தும் அறிவான்கள் (sensors), குறிப்பான்கள் (markers), மருந்து காப்ஸ்யூல்கள் என்று பெரிய பட்டியலே நேனோ-அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட வடிவங்களையோ பொருட்களையோ தங்களுள் கொண்டிருப்பவையே.\n(தொடரும்… மே 2, 2016 திங்கள் கிழமை அன்று)\nPosted in அறிவியல், நேனோ ஓர் அறிமுகம்\n‹ Previousநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 1 – பகுதி 1\nNext ›நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 2 – நேனோ வரலாறு: வைசேஷிக அணுவிலிருந்து – பகுதி 1\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கு��் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ragul-preeth-singh/", "date_download": "2019-01-24T10:12:11Z", "digest": "sha1:DA5HGTUMKJVWWKDECRFRGTQNP54NI2NK", "length": 5436, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ragul preeth singh Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..\nநடிப்புக்கு படிப்பு தேவை இல்லை என்பார்கள், உண்மை தான். ஆனால், தென்னிந்திய சினிமா நடிகைகள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை என்றால் கீழே உள்ள விவரத்தை பார்த்து...\nகல்யாணம் பண்ணால் இவரைத்தான் பண்ணுவேன் அடம்பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nதமிழ் மற்றும் தெலுங்கில் லேட்டஸ்ட் சென்சேஷன் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருவதால் இவருக்கு வாய்ப்புகல் குவிகிறது. தமிழில் சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த தீரன் படத்தில் ஹீரோயினாக நடிர்த்திருந்ததார். தெலுங்கில்...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெ��ுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-thar-wanderlust-showcased-at-auto-expo-specifications-features-images-014258.html", "date_download": "2019-01-24T10:27:24Z", "digest": "sha1:OBS6NCYLVKH46MVKDPWW62FCYH7NCUCW", "length": 16578, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரத்யேக கஸ்டமைஸ் அம்சங்களுடன் தார் வாண்டர்லஸ்ட் காரை காட்சிப்படுத்திய மஹிந்திரா..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபிரத்யேக கஸ்டமைஸ் அம்சங்களுடன் தார் வாண்டர்லஸ்ட் காரை காட்சிப்படுத்திய மஹிந்திரா..\nமஹிந்திரா நிறுவனம் புதிய தார் வாண்டர்லஸ்ட் எஸ்யூவி காரை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. தார் மாடலின் டேபிரேக் பதிப்பை விட இந்த புதிய வான்டர்லஸ்ட் மாடல் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.\nகல்விங்-ஸ்டைல் கதவுகள் இந்த காருக்கு பொருத்தப்பட்டுள்ளன். செவன்-ஸ்லாட் முன்பக்க க்ரில், விஞ்சுடன் கூடிய பம்பர், டோயிங் கொக்கிகள், கா���ின் முகப்பு விளக்குகள், வட்டவடிவிலான பகல்நேர விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனில் உள்ளன. இவை அனைத்துமே மஹிந்திரா வாண்டர்லஸ்ட் காருக்கு அசத்தலாக உள்ளது.\nகாற்றை உள்ளிழுக்கும் வசதியை பெற்றுள்ள இந்த காரின் பானட் பல அழகியல் வேலைப்பாடுகளை பெற்றுள்ளன, காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் கஸ்டம் வடிவிலான ஃப்பெண்டர்ஸ் இந்த மாடலில் உள்ளன.\nமஹிந்திரா வாண்டர்லஸ்ட் காரின் பின்பகுதியில் புதிய டெயில் விளக்குகள் கிளஸ்டர், ட்வின்-எக்ஸாஸ்ட் பைப்புகள், புதிய பம்பர் மற்றும் ஜெர்ரி கேன்ஸ் காரின் இரு பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளன.\nகஸ்டமைஸ் பண்ணப்பட்ட தார் காரின் இந்த மாடல் எலெக்ட்ரிக் ப்ளூ மேட் பூச்சை பெற்றுள்ளது. இதுபோன்ற அம்சங்கள் டேபிரேக் பதிப்பை விட இந்த புதிய எஸ்யூவி-யை தூக்கி காட்டுகிறது.\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் மஹிந்திராவின் வாண்டர்லஸ்ட் காரை போலவே உள்ளது. அதன்படி டூயல்-டோன் டாஷ்போடு, பீஜ் நிறத்திலான ஸ்டீயரிங் வீல் உள்ளது.\nகேபின் வசதியில் நான்கு சக்கரங்கள், சன்ருஃப் மற்றும் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.\n2.5 லிட்டர் டர்போசார்ஜிடு டீசன் எஞ்சினை பெற்றுள்ள இந்த புதிய மஹிந்திரா வாண்டர்லஸ்ட் கார் 105 பிஎச்பி பவர் மற்றும் 247 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\n5 ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த கார், 4 வீல் டிரைவ் டிஸ்டத்தில் இயங்கும். இந்த கார் கஸ்டமைஸ் பெற்ற நிறுவனம் குறித்த தகவல்களை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை.\nஆஃப்-ரோடிங் தேவைக்காக பிரத்யேக கஸ்டமைஸ் வசதிகளுடன் மஹிந்திரா இந்த தார் வாண்டர்லஸ்ட் காரை வடிவமைத்துள்ளது. புதிய அப்டேட்டுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்த புதிய மாடல் டேபிரேக் எடிசனை காட்டிலும் வலிமையானதாக உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-mahindra-bolero-with-abs-and-airbags-launch-soon-014333.html", "date_download": "2019-01-24T10:27:28Z", "digest": "sha1:NE5PBDOUD5EMY7OF6BX2KYVZSHF7KIEK", "length": 19504, "nlines": 365, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஏர்பேகுகள், வார்னிங் அலெர்ட் என புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா பொலேரோ எஸ்யூவி கார்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஏர்பேகுகள், வார்னிங் அலெர்ட் என புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா பொலேரோ கார்\nஇந்தியாவில் அதிக விற்பனை திறனை பெற்ற எஸ்யூவி கார்களில் பிரபலமான ஒன்று பொலேரோ. மஹிந்திராவின் கார்களிலேயே பெரியளவில் வாடிக்கையாளர் வட்டத்தை பெற்ற கார்களில் ஒன்றாகவும் இது உள்ளது.\nஇந்நிலையில் பொலேரோ எஸ்யூவி காரின் அப்டேட் மாடலை மஹிந்திரா வெளியிடவுள்ளது. இந்த புதிய மாடலில் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.\nஅதன்படி ஆண்டி-லாக் பிரேக்கிங் அமைப்பு, ஏர்பேகுகள் உள்ளிட்ட அம்சங்களோடு புதிய பொலேரோ காரை மஹிந்திரா இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\n2019 ஜூலை முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் புதிய மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என மத்தியரசு வாகன பாதுகாப்பு மதிப்பீட்டை வகுத்துள்ளது.\nஅதன்படி இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் எச்சரிக்கை விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏர்பேகுகள், சீட்பெல்ட் வார்னிங் லைட், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த மதிப்பீடுகளை பின்பற்ற��� உருவாக்கப்பட்ட காராக இந்த புதிய பொலேரோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வாகன பாதுகாப்பிற்கான மதிப்பீடுகளை இந்தியரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுப்பற்றி பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், மஹிந்திரா தயாரித்த கார்களிலேயே ஏர்பேகுகள் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படாத காராக பொலேரோ இருந்து வந்தது.\nதற்போது இதிலுள்ள இந்த நிலையை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்து 2019 ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று கூறினார்.\nஏர்பேகுகள், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே பொலேரோ காரில் வழங்கப்படமால் உள்ளது. இவை அனைத்தும் இந்த காரில் பொருத்தப்பட்ட பின், மஹிந்திரா பொலேரோ அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக மாறிவிடும்.\nஊரக பகுதிகளுக்கு ஏற்ற எஸ்யூவி காராக வலம் வரும் பொலரோ, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தபிறகு இந்தியாவின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிக விற்பனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா பொலேரோ எஸ்யூவி காரில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பவர் வின்டோ, கீலெஸ் என்ட்ரி, ஆர்ம்ரெஸ்ட் போன்றவை உள்ளது.\nதொழில்நுட்ப கட்டமைப்புகளில் ப்ளுடூத் வசதி கொண்ட எம்3 பிளேயர், ஓட்டுநர் வசதிக்கான டிஸ்பிளே, ரியர் வாஷர், சென்ட்ரல் பெசல் மற்றும் வைப்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.\nதற்போது பயன்பாட்டில் உள்ள இந்த அம்சங்களுடன், புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளில் மஹிந்திரா பொலேரோ கார் வெளியானால் அது எஸ்யூவி நிலையிலிருந்து எம்.யூ.வி வாகனமாக மாறிவிடும்.\n4 மீட்டர் பவர் பிளஸ் மற்றும் ஸ்டார்ன்டர்டு என இரண்டு மாடல்களில் மஹிந்திரா பொலேரோ விற்பனையில் உள்ளது.\n1.5 லிட்டர் டீசல் மற்றும் எம்2டிஐசிஆர் 2.5 டீசல் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்தியாவில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.\n1.5 லிட்டர் கொண்ட மஹிந்திரா பொலேரோ வேரியன்ட் 70 பிஎச்பி பவர் மற்றும் 195 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல 2.5 லிட்டர் யூனிட் 63 பிஎச்பி பவர் மற்றும் 180 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர���பாக்ஸ் தேவையை கொண்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/appointment-of-the-secretary-of-the-assembly-whom-should-the-notice-be-sent-to/", "date_download": "2019-01-24T11:59:19Z", "digest": "sha1:7U5X2WYA2KPVOPY7NUWIJPC2MQASQ5HP", "length": 14556, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரவை செயலாளர் நியமனம்; யாருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் : ஐகோர்ட் கேள்வி - Appointment of the Secretary of the Assembly; Whom should the notice be sent to:", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nபேரவை செயலாளர் நியமனம்; யாருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் : ஐகோர்ட் கேள்வி\nசீனிவாசன் நியமனம் தொடர்பாக சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்\nசட்டபேரவை செயலர் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டப்பேரவை செயலாளராக சீனிவாசனை நியமித்து மார்ச் 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பேரவையின் கூடுதல் செயலாளர் வசந்திமலர், இனை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாத்தால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.\nஅரசியலமைப்பு சட்டவிதிகள் படி, இது போன்ற நியமனங்களில் அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்று எடுக்கப்படும் ஆளுனரின் முடிவுகளில் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சீனிவாசனின் நியமனம் அவ்வாறு நடைபெறவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாம் என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.\nஇதையடுத்து, சீனிவாசன் நியமனம் தொடர்பாக சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஆசிரியர்களை பணிக்கு திரும்பச் சொன்ன நீதிமன்றம்… மேல்முறையீடு செய்ய ஜாக்டோ ஜியோ ஆலோசனை\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமகேந்திர சிங் தோனியை டாப் கிரேடில் இருந்து தரமிறக்கிய பிசிசிஐ\nசிலை உடைப்புக்கு பிரதமர் கடும் கண்டனம்\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nvaiko at kerala: ஆயுர்வேத சிகிச்சைகள் முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் வைகோ, புத்தாண்டில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12002207/Motorbike-went-fastYoung-men-struckThe-case-against.vpf", "date_download": "2019-01-24T11:35:49Z", "digest": "sha1:M6NGI2UNXKJF2OYCRRLQMZPZEC7RAQDF", "length": 11706, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorbike went fast Young men struck The case against 6 people || மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிப��ை தாக்கிய 6 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு + \"||\" + Motorbike went fast Young men struck The case against 6 people\nமோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு\nமோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:30 AM\nதிருவள்ளூரை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பிரயாம்பட்டு ஜவகர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அங்கிருந்த கோபிநாத், நந்தகுமார், மனோ, கண்ணன், சந்துரு, சரவணன் ஆகியோர் ஏன் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறாய் என கூறி தகாத வார்த்தையால் பேசி தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள்.\nஇதில் காயம் அடைந்த வினோத் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வினோத் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்தை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதிருவள்ளூரை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் நாகராஜ் (41). இவர் அந்த பகுதியில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜன் வேலையின் காரணமாக கோவிலில் பூஜையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பார்த்திபன், விக்கி, நரேஷ், வெங்கடேசன், ரமேஷ் ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.\nஇதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகராஜ் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் நாகராஜை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05020831/Farmers-demonstrated-to-open-direct-paddy-procurement.vpf", "date_download": "2019-01-24T11:34:34Z", "digest": "sha1:I52F2Z776YMOV6SFNXU6F6LITO545XB5", "length": 11940, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers demonstrated to open direct paddy procurement centers || நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Farmers demonstrated to open direct paddy procurement centers\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:00 AM\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும், பயிர் காப்பீட்டை முறையாக வழங்க வலியுறுத்தியும் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன் காதில் பூவைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nவந���தவாசி தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வந்தவாசி நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, ஒன்றிய ஆணையாளர் பாரி, வந்தவாசி தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு, விவசாய சங்கங்களை சேர்ந்த மருதாடு மணி, பால்ராஜ், பாண்டுரங்கன், வாக்கடை புருஷோத்தமன் உள்பட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.\nஅப்போது, மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மாவட்ட விவசாய உற்பத்தி கழகத்தின் 8 அங்கத்தினர் பதவிக்காலம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது, இதற்கான புதிய அங்கத்தினர்களை நியமிக்க வலியுறுத்தியும், பயிர் மற்றும் மணிலா ஆகியவற்றுக்கு பருவங்கள் முறையே பயிர் காப்பீடு செய்தும், காப்பீடு வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மற்றும் விவசாயம் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வெளி நடப்பு செய்தனர்.\nஇதையடுத்து காதில் பூ சுற்றிக்கொண்டும், பூ வைத்துக் கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் அவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ��சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07145507/No-onion-Sunion.vpf", "date_download": "2019-01-24T11:27:00Z", "digest": "sha1:ISLJ6DHJ5SYTPURJYHM3UE554AZDK54M", "length": 9580, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "No onion Sunion || ஆனியன் இல்லை, இது சனியன்..!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆனியன் இல்லை, இது சனியன்..\nஆனியன் இல்லை, இது சனியன்..\nவிஞ்ஞானிகளும் விவசாயிகளும் பல ஆண்டுகளாக முயற்சித்து, கண்ணீர் வராத வெங்காயங்களை உருவாக்கி உள்ளனர். இதற்குப் பெயர் ஆனியன் இல்லை. வித்தியாசமான வெங்காயம் என்பதால் ‘சனியன்’ (Sunion) என வித்தியாசமாகவே பெயரை வைத்திருக்கிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 14:55 PM\n1980-ம் ஆண்டிலிருந்து வாஷிங்டனில் பரிசோதனை முயற்சியாகத் தொடர்ந்து விளைவிக்கப்பட்ட வெங்காயம், தற்போதுதான் கண்ணீர் வரவழைக்காத தன்மைக்கு மாற்றமடைந்திருக்கிறது.\nசாதாரண வெங்காயத்தின் சுவை, இதில் மென்மையாக இருக்கும். இனிப்பு அதிகமாக இருக்கும். கிலோ கணக்கில் இந்த வெங்காயங்களை நறுக்கினாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராது. உருளைக்கிழங்குபோல் காட்சியளிக்கிறது இந்த வெங்காயம். வெள்ளரிக்காயைபோல் இந்த வெங்காயத்தை அப்படியே சுவைக்க முடியும். தற்போது இந்த வெங்காயம் வாஷிங்டனில் மட்டுமே கிடைக்கிறது. வெங்காயத்தின் பெருமை பிரமாதமாக இருந்தாலும், பெயர்தான் நமக்கு கொஞ்சம் இடிக்கிறது..\n# ஆனியனுக்கு ஆராய்ச்சி செய்தமாதிரி, அதோட பேருக்கும் ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கலாம்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நி���ைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/cinema/40748-aarav-at-dating-with-oviya-video-of-vairal.html", "date_download": "2019-01-24T11:54:42Z", "digest": "sha1:4LLREAHEWFOY6YJMLQQS7NMSLHB3LYNW", "length": 9932, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஓவியாவுடன் டேட்டிங்கில் மிரட்டும் ஆரவ்: வைரலாகும் வீடியோ | Aarav at dating with Oviya: Video of Vairal", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nஓவியாவுடன் டேட்டிங்கில் மிரட்டும் ஆரவ்: வைரலாகும் வீடியோ\nவெளிநாட்டில் ஆரவுடன் டேட்டிங் சென்ற ஓவியாவின் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலை சொன்ன ஓவியாவும், அதனை மறுத்த ஆரவ்வும் பாங்காக் நகரில் கைகோர்த்தபடி சுற்றித்திரியும் புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களாக உலா வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. எனினும், ஆரவ் அவரது காதலை மறுக்கவே, விரக்தியான ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இறுதிவரை போட்டியாளராக இருந்த ஆரவ் இறுதிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.\nஇதைத்தொடர்ந்து அவ்வப்போது ஓவியா - ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆரவ் மற்றும் ஓவியா கைகோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகி ஓவியா ஆர்ம்பியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அந்தப்புகைப்படத்தில் ஆரவ் மட்டுமே நன்றாக அடையாளம் காணப்பட்டார். அவருடன் சென்ற பெண் ஓவியா இல்லை எனவும் சிலர் மறுத்து வந்தனர்.\nஇந்நிலையில் தாய்லாந்த்தில் இருவரும் ஒன்றாக உலா வருவது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. 3 நொடிகளே உள்ள அந்த வீடியோவில் ஆரவிற்கு பின்னால் ஓவியா மறைந்து கொள்கிறார். அந்த வீடியோவை ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். வீடியோ எடுக்கக்கூடாது என அந்த ரசிகரை ஆரவ் கையை நீட்டி எச்சரிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதல அஜித்- தளபதி விஜய்: உண்மையில் யார் டாப்..\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\n’சரக்கு’ அடிக்கும் பிக்பாஸ் 2 வைஷ்ணவி: வைரலாகும் வீடியோ\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nசினிமா டிக்கெட் விலை எவ்வளவு குறைகிறது தெரியுமா\nதமிழ் சினிமா 2018: இந்தாண்டின் சிறந்த அறிமுக நடிகர்கள்\nகும்பகோணம் காளியம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலம்....\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு ��வ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jun-26/inspiring-stories/141607-indian-orgin-young-girl-powerlifter-champion-in-us.html", "date_download": "2019-01-24T11:12:40Z", "digest": "sha1:K2QBDGFWORIGS727HVRXIVAKOKQU3G6O", "length": 22336, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "நான் அடிச்சா தாங்க மாட்ட! - ஆர்த்தி நிதி | Indian orgin Young girl powerlifter Champion in USA - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nகிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nவாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nதாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காலா - ஈஸ்வரி ராவ்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\n30 வகை ஈஸி சம்மர் ��ூலர்ஸ்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளம் பெண் ஆர்த்தி நிதி. சில ஆண்டுகளுக்கு முன்பு எடை குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லத் தொடங்கியவர், இன்று அமெரிக்காவின் தேசிய அளவிலான பளுதூக்கும் (Powerlifting) வீராங்கனையாக மிளிர்கிறார். “வணக்கம்” - புன்னகையுடன் வீடியோ காலில் பேசத் தொடங்குகிறார் ஆர்த்தி.\nஆர்த்தி - ஓர் அறிமுகம்\nதமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட என் பெற்றோர், படிப்புக் காக அமெரிக்கா வந்தாங்க. பிறகு கல்யாணம் முடிஞ்சு இங்கேயே குடியுரிமை வாங்கி செட்டில் ஆகிட்டாங்க. நான் நியூஜெர்ஸி மாகாணத்தில் வெயின் நகரத்தில் பிறந்து வளர்ந்தேன். அஞ்சு வயசுல பரதநாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சேன். பத்தாவது படிக்கிறப்போ அரங்கேற்றம் செய்தேன். பிறகுதான் ஃபிட்னஸ் மற்றும் பவர்லிஃப்ட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.\nப்ளஸ் ஒன் போனதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த டான்ஸிலிருந்து பிரேக் எடுத்தேன். அப்போ எடை கூடினதால, ப்ளஸ் டூ படிக்கும்போது ஜிம் போக ஆரம்பிச்சேன். அப்படியே உடற்பயிற்சியில் எனக்கு அதிக ஈடுபாடு வந்தது. அப்போ, பவர்லிஃப்ட்டிங்கில் பெண்களின் பங்களிப்பு குறைவா இருந்ததை உணர்ந்தேன். இந்தத் துறையில் கவனம் செலுத்தணும்னு முடிவெடுத்தேன். காலேஜ் போனதும் அதுக்கான நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்கினேன். அந்த நேரத்தில் ‘பார்பெல்’ என்ற ஃபிட்னஸ் சங்கத்தில் பிரசிடென்ட்டா இருந்தேன். சங்கத்தில் இருந்த பலரும் என்னை ஊக்கப்படுத்தினதாலே போட்டிகளில் கலந்துக்கத் தயாரானேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழ���கு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jun-17/column/141621-market-street.html", "date_download": "2019-01-24T11:14:03Z", "digest": "sha1:46MQEO77QSMWTWYWTFEBYDY3RFS7I2OI", "length": 23850, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு! | Market street - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nநாணயம் விகடன் - 17 Jun, 2018\nவட்டி உயர்வினால் சாதாரண மக்கள் பாதிப்படையக்கூடாது\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nஇனி ரூ. 500-க்கும் மியூச்சுவல் ஃபண்ட்\nகாலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்\nபள்ளி, கல்லூரிகளில் நிதி நிர்வாகம் பற்றி கற்றுத்தர வேண்டும்\nஅலுவலகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் சூட்சுமங்கள்\n - பக்கத்து நாட்டிடம் கற்க வேண்டிய பாடங்கள்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nரைடர் பாலிசிகள்... குறைந்த கட்டணம்... கூடுதல் பலன்\nஉங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nஆடிட்டர்கள் விலகலால் சரியும் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வால்யூம் குறைந்தால் டெக்னிக்கல்கள் பலிக்காது\nஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளுக்கு ம��றும் முதலீட்டாளர்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\n - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது\n - 25 - ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட்... புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 40 - கரைந்த சேமிப்பு... காத்திருக்கும் இலக்குகள்\nபணி ஓய்வின்போது கிடைத்த பணத்தை எதில் முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\n - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்அங்காடித் தெரு -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதிஅங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதிஅங்காடித்தெரு - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்அங்காடித்தெரு - 5 - சேலம் செவ்வாய்பேட்டைஅங்காடித்தெரு - 6 - மனம் கவரும் மலைக்கோட்டைஅங்காடித்தெரு - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டைஅங்காடித்தெரு - 8 - கவர்ந்திழுக்கும் கரூர் ஜவஹர் பஜார்அங்காடித்தெரு - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தைஅங்காடித்தெரு - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..அங்காடித்தெரு - 11 - ஜொலிக்கும் காஞ்சிஅங்காடித்தெரு - 12 - திண்டுக்கல் மெயின் ரோடுஅங்காடித்தெரு - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதிஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’அங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்அங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறுஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறுஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்புஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்புஅங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்அங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்அங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெருஅங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெருஅங��காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெருஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெருஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெருஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெருஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\nகும்பகோணத்திற்கு கோயில் நகரம், பாரம்பர்ய நகரம் என பல சிறப்புகள் உண்டு. டிகிரி காபி, கொளுந்து வெற்றிலை, நெய் மணக்கும் சீவல், நாச்சியார் கோயில் குத்து விளக்கு, சுவாமி மலை ஐம்பொன் சிலை, பித்தளை பாத்திரம், திருபுவனம் பட்டு போன்ற பாரம்பர்யப் புகழ்பெற்ற பொருள்கள் தயாரிக்கப்படும், விற்பனை செய்யப்படும் ஊர் என்பதால் கும்பகோணம் எப்போதும் தனித்த அடையாளத்துடனே காணப்படுகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - 25 - ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட்... புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 40 - கரைந்த சேமிப்பு... காத்திருக்கும் இலக்குகள்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/benefits-of-meditation/", "date_download": "2019-01-24T11:12:01Z", "digest": "sha1:D3QDL3LDK62E2NHELQ5NBUOP2EZJ7O3N", "length": 6548, "nlines": 60, "source_domain": "pssmovement.org", "title": "benefits-of-meditation | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நி���ழ்வு வீடியோ நூலகம்\n2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.\n3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்\n4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்\n5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.\n6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.\n7) ஞாபக சக்தி அதிகரிப்பு.\n8) இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை – தெள்ளத் தெளிவாக அறிதல்.\n9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.\n10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.\n11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.\n12) முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.\n13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.\n1) உடல் ஆரோக்கியம் அடையும்.\n2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும்.\n3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.\n4) ஞாபக சக்தி வளரும்.\n5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.\n6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.\n7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.\n8) உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.\n9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.\n10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.\n11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.\n12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.\n13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும்.\nகர்ப்பினிப் பெண்களுக்கு – தியானம் மிக மிக அவசியம்\n1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.\n2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.\n3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.\n4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.\n5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?page=3&id=7", "date_download": "2019-01-24T11:19:15Z", "digest": "sha1:DFYK75HEJMAIDISDEJVFRJBCAMM3DHBH", "length": 13549, "nlines": 187, "source_domain": "kalaththil.com", "title": "தமிழீழம் | களத்தில்", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழ் இனப்படுகொலை வலிகளின் சுமைகளுடன் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி\nதமிழ் இனப்படுகொலை வலிகளின் சுமைகளுடன் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட�\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்படுகொலை நாள் - மே 18\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நாள் - மே 18\nதீ வேகமாகப் பரவியது: நாலாபுறமும் ஓடினோம்- 14 பேரை அழைத்துச்சென்ற ஓட்டுநர் கண்ணீர் வாக்குமூலம்\nதீ வேகமாகப் பரவியது; நாலாபுறமும் ஓடினோம் - 14 பேரை அழைத்துச்சென்ற ஓட்டுநர\nமுஸ்லிம்களை வெளியேற்றியது - இனச் சுத்திகரிப்பா\nமுஸ்லிம்களை வெளியேற்றியது 'இனச் சுத்திகரிப்பா\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே : சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு - திருச்சி செய்தியாளர் சந்திப்பில் பெ. மணியரசன் அழைப்பு\n“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல\nஅரசின் மோசடியை மறைக்கவே எதிர்க்கட்சி தலைவர் பதவி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஅரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே, தமிழ்த் தேசிய கூட்�\nஇனஅழிப்பு பின்புலத்தில் : பாலுணர்வும்: நமது கண்ணோட்டமும்...\nஇனஅழிப்பு பின்புலத்தில் 'பாலுணர்வும்' நமது கண்ணோட்டமும்...\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) �\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மிகச்சிறப்பாக லெஸ்டர் மாநகரத்தில் இடம்பெற்ற தமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் விழா\nதமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் விழா , பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு க�\nதைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி : கவிச்சரால்\nகவிச்சரால் || தமிழர் திருநாள் || தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு || தமிழ் முரசம\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:23:01Z", "digest": "sha1:VJY5HZD7T3TVMDVOQCL5HRLBH3MJZZSC", "length": 28026, "nlines": 378, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாலாட்டுப் பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார��� பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.\nதாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.\nதாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. \"தால்\" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.\nதிண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் படுகின்றனர்.\nதாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.\nகொவ்வை இதழ் மகளே - என்\nகட்டிப் பசும்பொன்னே - என்\nஎன்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.\n“ஊமன் தாரட்ட உறங்கிற்றே” என்று முத்தொள்ளாயிராத்தில் தாலாட்ட என்பதைத் தாராட்ட எனக் கையளப்பட்டுள்ளது.\nகம்பராமாயணத்தில் “பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை “ என்று கம்பர் தாலாட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.\nதாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத��� திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு பாடுகிறார்.\nபாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு\nபெரியாழ்வார் கீழ்கண்டவாறு தாலாட்டுப் படுகிறார்.\nஆணிப் பொன் னாற் செய்த\nவண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்\nகுலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டுவது கீழ்கண்டவாறு\n“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்\nபாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்”\nஎன்று கைக்குழந்தை தாலாட்டுப் பாடலின் சுவையை அறியும் என்றும் படுகின்றனர்.[1]\nகண்ணதாசன் கீழ்கண்டவறு தனது கிருஷ்ண காணத்தில்[2]\nஅவன் வாய்நிறைய மண்ணை உண்டு\nஅந்த மந்திரத்தில் அவர் உறங்க\nஅவன் மோக நிலை கூட\nஒரு யோக நிலை போலிருக்கும்\nதோள் விலங்கு போட்டு வைப்போம்\nதாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.\nகட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ\nசிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ\nஇன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.\nவந்து நிற்பான் உன் மாமன்\nஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்\nசின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு\nபட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்\nவாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி\nஅண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி\nபிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்\nஆறு மீனை விற்றுப் போட்டேன்.\nஅரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை\nஅரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.\nஅரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்\nஅத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்\nதேவ ரெல்லாம் கை யெடுக்க\nகொறவ ரெல்லாம் வேதம் சொல்ல\nவேதஞ் சொல்லி வெளியே வர\nதையி பொறக்குமடா - உங்க\nஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ\nபுள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ\nமுத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ...\nமுல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..\nகண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு....\nமார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ\nதைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ\nமாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ\nபங்குனி மாசத்திலே - கண்ணே நீ\nசித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ\nவைகாசி மாசத்திலே - கண்ணே நீ\nஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ\nஅகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ\nஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ\nகார்த்திகை மாசத்திலும் - கண்ணே\n↑ நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2018, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/ajith-help-mit-build-uav-014802.html", "date_download": "2019-01-24T10:41:29Z", "digest": "sha1:WMDZO2WAB2N747PJXGLWNXVJ3RMETUGA", "length": 21254, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித் - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வ��லை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்\nசென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் -2018 யுஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டி ஆம்புலன்ஸ் போல இன்னும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய வாகனத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பதே இந்த போட்டி.\nஇப்போட்டியின் முதல் சுற்றில் அண்ணா பல்கலை மாணவர்கள் தேர்ச்சி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளனர். உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள பங்கேற்ற நிலையில் 55 நாடுகளில் உள்ள மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர் அவர்களில் நம் அண்ணா பல்கலை மாணவர்களும் அடங்குவர்.\nஆஸ்திரேலியாவில் உள்ள குயிண்ஸ்லேண்டில் நடக்கவுள்ள இறுதி போட்டி மிகவும் கடினமாக இருக்கும் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதால் இதற்காக பல உழைப்புகளை செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.\nஇப்படி போட்டி கடுமையாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு சிறந்த நபரை நியமிக்க எம்.ஐ.டி. கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அவர்கள் தேடலில் போது சிக்கியவர் தான் நடிகர் அஜித்\nநடிகர் அஜித் சினிமாத்துறையில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும் அவருக்கு ஆட்டோ மொபைல் துறையில் அவ்வளவு பிரியம் கொண்டவர். இவர் பார்முலா 1 கார் ரேஸில் கூட கலந்து கொண்டவர். பல காயங்கள் காரணமாக கார் ரேஸில் அவரால் தெடர்ந்து செயல்பட முடியவில்லை\nஇதையடுத்து அவர் தனது ஆர்வத்தை விமானத்தின் பக்கம் திருப்பினார். ஒரிஜினல் விமானம் ஓட்டுவதற்கே லைசன்ஸ் வைத்துள்ள அஜித் தனது சொந்த முயற்சியில் பல ஆளில்லா விமானங்களை தயாரிக்க துவங்கினார்.\nஇவர் ஆளில்லா விமானங்களை இயக்கும் வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது. தமிழில் வெளியான வாமனன் என்ற படத்திற்காக கூட இவர் ஆளில்லா விமானங்களை இயங்கியிருந்தார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள போட்டியினாது. சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள நோயாளியின் ரத்த மாதிரியை ��ிரைவாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வர வேண்டும் என்பது தான் போட்டி. இதில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவெடுத்த கல்லூரி மாணவர்கள் அதற்காக ஆலோசனைகள் கிடைக்காமல் தவித்தனர்.\nஅவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அண்ணா பல்கலை., நிர்வாகம் நடிகர் அஜித்திடம் பேசி அந்த மாணவர்களுக்கு உதவு முன் வருமாறு கேட்டு கொண்டனர். இதை எந்த யோசனையும் இல்லாமல் நடிகர் அஜித் ஏற்று கொண்டுள்ளார்.\nவரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள போட்டியில் நடிகர் அஜித்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் ஒரு ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதன் மூலம் ரத்த மாதிரியை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். இம்முயற்சி வெற்றி பெற்றால் அப்போட்டியில் முதல் பரிசு வெல்லும் வாய்ப்பு கூட உள்ளதாம்.\nஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் அஜித் ஒரு ஆளிலில்லா ஹெலிகாப்டர் ஒன்றை தனது நண்பருடன் சேர்ந்து வடிவமைத்து அந்த ஹெலிகாப்டருடன் அவர் எடுத்து கொண்ட போட்டோ வெளியானது.\nஇதற்கிடையில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் குறித்த ஆலோசனை வழங்க சம்மதம் தெரிவித்த நடிகர் அஜித்திற்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நாளில் ஒரு நாளுக்கு ரூ1,000 விதம் சம்பளமாக வழங்க முன் வந்தது.\nமுதலில் இந்த பணத்தை வாங்க மறுத்த நடிகர் அஜித் பின் இந்த பணத்தை அதே கல்லூரியில் படிக்கும் ஒரு ஏழை மாணவருக்கு உதவி தொகையாக வழங்கும் படி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு கொண்டுள்ளார்.\nஇச்செய்தி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. பலர் அஜித் குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர். எது எப்படியோ நடிகர் அஜித் ஆலோசனைப்படி நம் மாணவர்கள் ஆளில்லா விமானத்தை செய்யும் முயற்சியில் வெற்றிபெற்று பேட்டியிலும் முதல் இடத்தை பிடிக்க நாம் வாழ்த்துவோம். உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nவாகனச் செய்��ிகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/07/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-37/", "date_download": "2019-01-24T11:10:17Z", "digest": "sha1:FKJC3X54MANMIPEISUEH3KOPZDFNOKVT", "length": 60980, "nlines": 105, "source_domain": "venmurasu.in", "title": "நூல் மூன்று – வண்ணக்கடல் – 37 |", "raw_content": "\nநூல் மூன்று – வண்ணக்கடல் – 37\nபகுதி ஏழு : கலிங்கபுரி\nசித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.\nஆயிரமாண்டுகளுக்கு முன்பு சந்திரகுலத்து மன்னர் உபரிசிரவசு சேதிநாட்டை ஆண்டபோது அவர் அரசில் மழலைப் பிறப்பு குறையத் தொடங்கியது. படைக்கலமேந்தும் மைந்தர் இல்லாமலாயினர். பயிர்செழிக்கும் கைகளும் பானைநிறைக்கும் கைகளும் அருகின. வயல்கள் வெளிறி சத்திழந்தன. பறவைகளும் மிருகங்களும் காதல் மறந்தன. செடிகளும் மரங்களும் பூப்பதை விடுத்தன. வான்பொய்யாத வசுவின் நாட்டில் வளம்பொய்த்தது.\nஅமைச்சர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகர் நூல்தேர்ந்து, வானின் குறிதேர்ந்து, வருநெறியுரைத்தனர். கார்வந்து வான் நிறைந்தபோதும் மின்னல்கள் எழவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். வசுவின் வானத்தில் ஊர்ந்த மேகங்களெல்லாம் நீர்கொண்டவையாக இருந்தனவே ஒழிய சூல் கொண்டவையாக இருக்கவில்லை. இந்திரன் நுகராத மேகங்களில் நீர் நிறைந்திருக்கும், அனல் உறைந்திருக்காது என்றனர். இந்திரனை எழச்செய்யும்படி அவர்கள் வசுவுக்கு வழிசொன்னார்கள்.\nஉபரிசிரவசு இந்திரனை எண்ணிச் செய்த கடுந்தவம் கனிந்தபோது அவருடைய தவச்சாலை முகப்பில் ஒரு பொன்னிற மூங்கில்செடியாக இந்திரன் தோன்றினான். வானில் அவன் ஏழ்நிறத்து வில்லெழுந்தது. அவன் வஜ்ரா��ுதம் மின்னி மின்னி மேகங்களில் அனல் நிறைத்தது. இந்திரவீரியம் பொழிந்த இடங்களில் கல்லும் கருவுற்றது. மீண்டும் சேதிநாடு மகரந்தம் செழித்த மலராயிற்று என்றனர் சூதர்.\nஉபரிசிரவசு அந்தப் பொன்வேணுவை நட்டு அதில் இந்திரனின் தளிர்மின்னல் கொடியை எழுப்பி முதல் இந்திரவிழாவை தொடங்கினார். அந்தப்பொன் மூங்கிலில் இருந்து முளையெடுத்து நட்ட மூங்கில்காடுகள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகரங்களிலும் கிழக்குக்கோட்டை வாயிலருகே இருந்தன. அவையனைத்துமே நந்தவனம் என்றழைக்கப்பட்டன. அங்கெல்லாம் இளவேனிற்காலத்தில் இந்திரவிழா எழுந்தது.\nஅஸ்தினபுரியின் நந்தவனத்தில் இந்திரன் சிறிய கருங்கல் கோயிலுக்குள் செந்நிறக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக வெண்பளிங்காலான ஐராவதத்தின் மீது வலக்கையில் வஜ்ராயுதமும், இடக்கையில் பாரிஜாதமும், மார்பில் ஹரிசந்தனமாலையுமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கம் இந்திராணியின் சிறிய செந்நிறச்சிலையும் வலப்பக்கம் உச்சைசிரவஸின் வெண்சிலையும் அமைந்திருந்தன. யானையின் காலடிப்பீடத்தில் தன்வந்திரியும் அஸ்வினிதேவர்களும் வீற்றிருந்தனர்.\nவிரும்பிய துணைக்காக வேண்டி மலர்வைத்தலும், மணநிகழ்வுக்குப்பின் காமநிறைவுக்கு காப்புகட்டுதலும், மைந்தர் பிறக்கும்பொருட்டு நோன்பிருத்தலும், மைந்தர்களின் வில்லுக்கும் வாளுக்கும் நாள்குறித்தலும் அங்குதான் நிகழவேண்டுமென நிமித்திகர் குறித்தனர். இந்திரனுக்கு புதுக்கரும்பும், மஞ்சளும், கோலமிடப்பட்ட புதுப்பானையின் பசும்பாலிட்ட பொங்கலும் படைத்து வணங்கினர். உழுதுபுரட்டிய புதுமண்சேற்றிலும், விதை வீசும் நாற்றடியிலும், முதல்கதிரெழுந்த வயலிலும், முதலூற்று எழும் கிணற்றிலும் இந்திரனை நிறுவி வழிபட்டனர் வேளாண்குடியினர்.\nஇந்திரவிழவை காளையர் நெடுநாட்களுக்கு முன்னரே நோக்கியிருந்தனர். நீராடுமிடங்களிலும் வாளாடுமிடங்களிலும் அதைப்பற்றியே கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். இந்திரவிழா நெருங்கும்தோறும் அவர்களின் விழிகளில் ஒளியும் இதழ்களில் நகையும் ஏறின. கால்களுக்குக் கீழே மென்மேகப்பரப்பு பரந்ததுபோல் நடந்தனர். கன்னியரோ அவ்வாறு ஒரு விழவு இருப்பதையே அறியாதவர்போல நடந்துகொண்டனர். மறந்தும் ஒரு சொல்லை சொல்லிக்கொள்ளவில்லை. உயிர்த்தோழியரிடம்கூட சொல்பகிரவில்லை. ஆனால் அவர்களின் கன்னங்கள் எண்ணிஎண்ணிச் சிவந்துகொண்டிருந்தன. இதழ்கள் தடித்து வெண்விழிகள் செவ்வரியோடின. இளம்தோள்களில் மழைக்கால இலைகள் போல மெருகேறியது.\nசித்திரை ஏழாம் வளர்நிலவுநாளின் அதிகாலையில் கதிர் எழுவதற்கு முந்தைய இந்திரவேளையில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் சௌனகர் முன்னிலையில் பன்னிரு வைதிகர் வேணுவனத்துக்குச் சென்று கணுதேர்ந்து மூங்கிலை வெட்டி பனந்தாலத்தில் வைத்து கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து இந்திரனின் ஆலயத்துக்குமுன் வைத்தனர். இந்திரன் ஆலயத்துப் பூசகர் அதன்மேல் பொற்குடத்தில் கரைத்து முந்தையநாளே ஆலயத்தில் வைக்கப்பட்டு இந்திரவீரியமாக ஆக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரைத் தெளித்து மலரிட்டு வாழ்த்தினர்.\nகூடிநின்ற பெண்கள் குரவையிட ஆண்கள் வாட்களை உருவி மேலேதூக்கி அசைத்து வாழ்த்தொலி எழுப்ப அம்மூங்கில் இந்திரவிலாசத்தின் மையத்தில் நடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஏழுமுறைவீதம் இந்திரனை முழுக்காட்டி மலர்சூட்டி தூபமும் தீபமும் காட்டி பூசனைசெய்தபின் வைதிகர் அந்த மூங்கிலுக்கு வேதமோதி நீரூற்றினர். ஆறாம்நாள் மாலை அதன் கணுவில் மெல்லிய பசுந்துளி எழுந்ததைக் கண்டதும் வைதிகர் கைகாட்ட சூழ்ந்து நின்ற நகர்மக்களனைவரும் இந்திரனை வாழ்த்திக் குரலெழுப்பினர். மங்கல வாத்தியங்கள் முழங்க வைதிகர் நகரத்துத்தெருவழியாக இந்திரனுக்குரிய பொன்னிறக்கொடியை ஏந்தி நடந்து அரண்மனைக்குச் சென்று அரசனைப் பணிந்து இந்திரன் எழுந்துவிட்டதை அறிவித்தனர்.\nஇந்திரன் எழுந்தான் என்ற செய்தியை காஞ்சனமும் அரண்மனைப் பெருமுரசமும் இணைந்து முழங்கி அறிவித்தன. நகரமெங்கும் காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் தொட்டுத்தொட்டு ஒலியெழுப்பி நகரையே ஒரு பெருமுரசாக மாற்றின. அக்கணம் வரை சிறைகட்டப்பட்டிருந்த களிவெறி கடற்பறவைக்குலம் கலைந்தெழுந்தது போல பேரொலியுடன் நகரை நிறைத்தது. பொங்கி விளிம்புகவியும் பாற்கலம் போலிருக்கிறது நகரம் என்றான் சதுக்கத்தில் பாடிய சூதன். “காமதேவனுக்கு பல்லாயிரம் கைகள் முளைக்கும் நேரம். கரும்புவிற்களின் காட்டில் ரதி வழிதவறி அலையும் பொழுது. வியர்வைகள் மதமணம் கொள்ளும் புனித வேளை” என்று அவன் பாடியபோது கூடிநின்றவர்கள் நகைத்து வெள்ளி ���ாணயங்களை அவனுக்களித்தனர்.\nஅந்தி நெருங்கியபோது நகரின் ஒலி வலுத்துவலுத்து வந்தது. மீன்நெய்ப் பந்தங்கள் காட்டுத்தீ போல எரிந்த நகரத்தெருக்களில் நறுஞ்சுண்ணமும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனமும் குங்கிலியமும் குங்குமமும் செந்தூரமும் களபமும் விற்கும் சிறுவணிகர் சிறுசக்கரங்களில் உருண்ட வண்டிகளில் பொருட்களைப்பரப்பி கூவியபடி முட்டி மோதினர். இற்செறிப்பை மீறிய நகரப்பெண்கள் இரவெல்லாம் வளைகுலுங்க நகைகள் ஒளிர ஆடைகள் அலைய தெருக்களில் நிறைந்து நகைத்தும் கூவியும் கைவீசி ஓடியும் துரத்தியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தனர்.\nநகரத்தின் அனைத்து இல்லங்களும் விளக்கொளியில் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. இந்திரன் எழுந்த முரசொலி கேட்டதும் நெஞ்சு அதிரத்தொடங்கிய இளம்பெண்கள் ஒருவர் விழிகளை ஒருவர் தவிர்த்து நிலைகொள்ளாமல் சாளரங்களுக்கும் உள்ளறைகளுக்குமாக ஊசலாடினர். கைநகங்களையும் கழுத்துநகைகளையும் கடித்துக்கொண்டும் ஆடைநுனியை கசக்கிக்கொண்டும் இல்லத்துக்குள் கூண்டுக்கிளிகள் என சுற்றிவந்தனர். அவர்களின் அன்னையர் வந்து குளிக்கும்படியும் ஆடையணியும்படியும் சொன்னபோது பொய்ச்சினம் காட்டி சீறினர். அன்னையர் மீண்டும் சொன்னபோது ஏனென்றறியாமல் கண்ணீர் மல்கினர்.\nசூழ்ந்துவந்த இருள் அவர்களை அமைதிகொள்ளச்செய்தது. அதன் கரிய திரைக்குள் ஒவ்வொருவரும் தனித்திருப்பதாக உணர்ந்தனர். செவ்வொளியும் காரிருளுமாக நகரம் அவர்கள் அதுவரை அறியாத பிறிதொன்றாக மாறியபோது மெல்லமெல்ல அச்சமும் தயக்கமும் மறைந்து களிகொண்டனர். அவர்களின் குரல்களும் சிரிப்பும் ஒலி பெற்றன. ஆடைகளும் அணிகளும் சூடி நகரத்தில் இறங்கியபோது அவர்கள் தாங்கள் மட்டுமே உலவும் தனியுலகொன்றை அறிந்தனர். நகரத்தெருக்கள் வழியாக அவர்கள் சென்றபோது அவர்களைத் தொட்ட ஒவ்வொரு பார்வையும் அவர்களை சிலிர்க்கச்செய்தது. ஒவ்வொரு பெண்ணும் பலநூறு பார்வைகளால் ஏந்தப்பட்டு தென்றல் சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருந்தாள்.\nஅஸ்தினபுரியின் அரண்மனை இரவெனும் யானைமேல் அசைந்த பொன்னம்பாரி போன்றிருந்தது. அதன் சுவர்களெல்லாம் முரசுத்தோற்பரப்புகள் என அதிர்ந்தன. உள்ளறைகளில் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கும் சூதப்பெண்களும் சேடிகளும் பேசும் சிரிக்கும் சிணுங்கும் ஒலிகள் வலுத்துவலுத்து வந்தன. அவற்றை அவர்கள் கேட்கும்தோறும் தங்கள் பொறைகளை இழந்து விடுதலைகொண்டனர். பின்னர் அரண்மனையே பொங்கிச்சிரித்துக் குலுங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. மழைக்கால ஈசல்கள் போல ஒளிரும் சிறகுகளுடன் அரண்மனையின் இருளறைகளில் இருந்து பெண்கள் கிளம்பிக்கொண்டே இருந்தனர். அத்தனை பெண்கள் அங்கிருப்பதை ஒவ்வொருவரும் அப்போதுதான் அறிந்தனர்.\nதிகைப்பும் விலக்கமும் இளநகையும் நாணமுமாக இளையோரைப்பார்த்த முதியவர்கள் முதலில் கூரிய சொற்களைக்கொண்டு அவர்களை அடக்க முயன்றனர். அடக்க அடக்க எழும் களிவெறியைக் கண்டு அவர்களின் குரல்கள் தளர்ந்தன. பின் அவர்களின் குரலே களியாட்டத்தை கொண்டுவந்தது. அவர்களை நகையாடிச் சூழ்ந்தனர் இளையோர். அந்நகையாடலில் கலந்துகொள்ளாமல் அதைக் கடந்துசெல்லமுடியாதென்றான போது அவர்களும் நாணமிழந்து புன்னகை செய்தனர். பின் சிரித்தாடத்தொடங்கினர்.\nஅந்தப்புரத்தில் சேடிகளான சித்ரிகையும் பத்மினியும் பார்த்தனை நீராட்டி இரவுடை அணிவித்து மஞ்சத்துக்குக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். பட்டுப்போர்வையை அவன் இடைவரை போர்த்திய சித்ரிகை “விழிவளருங்கள் இளவரசே. நாளை நாம் இந்திரவிழவுக்குச் செல்கிறோம்” என்றாள். அர்ஜுனன் “நீங்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது இதோ நான் என் கொண்டையை அவிழ்த்து கூந்தலை பரப்பிவிட்டேன். இவளும் கொண்டையை அவிழ்த்துவிட்டாள். நீராடிவிட்டு நாங்கள் துயில்வோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை. நீங்கள் துயிலப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.\n“இல்லை இளவரசே, நாங்கள் துயிலவில்லை என்றால் நாளை காலை எப்படி எழுவோம்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. “இந்��� அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா நாங்களா” என்றாள். “ஆம், இப்போதுகூட வெட்கப்படுகிறீர்கள். எனக்குத்தெரியும்” என்றான் அர்ஜுனன்.\nசித்ரிகை “இனிமேலும் பேசக்கூடாது இளவரசே. இரவாகிவிட்டது. நாகங்கள் எழத்தொடங்கிவிட்டன. கண்வளருங்கள்” என்று சொல்லி அவன் விலக்கிய போர்வையை மீண்டும் போர்த்திவிட்டு “வாடி” என மெல்ல பத்மினியின் கையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்தாள். அவர்கள் இருவரும் கதவை மெல்லச் சாத்தும்போது சித்ரிகை “எப்படியடி கண்டுபிடிக்கிறார்” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ” என்று சொல்லி கிளுகிளுத்துச் சிரித்தாள்.\nஅர்ஜுனன் தன் பட்டுமஞ்சத்தில் அறைமுகடை நோக்கியபடி படுத்துக்கிடந்தான். வெளியே பெண்களின் சிரிப்புகள் வெடித்துக்கொண்டே இருந்தன. சிலம்புகள் ஒலிக்க சிலர் சிரித்துக்கொண்டே அறையைக் கடந்து ஓடினார்கள். அர்ஜுனன் மெல்ல எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான். இடைநாழி முழுக்க நெய்விளக்குகளின் ஒளி ததும்பிக்கிடந்தது. அவன் மரத்தரையில் சிறு காலடிகள் ஒலிக்க ஓடினான். எதிரே விளக்குடன் இரு சேடிகள் சிரித்தபடியே வந்தனர். அவர்கள் புத்தாடையும் பொன்னணிகளும் மலரும் அணிந்து இளவரசிகள் போலிருந்தனர். அவன் கதவருகே ஒளிந்து கொள்ள அவர்கள் கடந்துசென்றனர். அவர்களின் நீள்விழிகள் உதிரம் படிந்த குறுவாள்கள் போலிருந்தன.\nஅர்ஜுனன் படிகளில் தயங்கி நின்றபின் இறங்கி கீழ்க்கட்டின் இடைநாழியை அடைந்து திரைச்சீலைகள் அசைந்த ப��ரிய மரத்தூண்களில் ஒளிந்து ஒளிந்து மறுபக்கம் சென்றான். எங்கும் சிரித்துக்கொண்டே சேடிகள் சென்றுகொண்டிருந்தனர். புத்தாடைகளின் பசைமணம், தாழம்பூமணம், செம்பஞ்சுக்குழம்பின், நறுஞ்சுண்ணத்தின், கஸ்தூரியின், புனுகின், கோரோசனையின் மணம். பெண்மணம்.\nகுந்தியின் அறைக்கதவருகே சென்றதும் அவன் நான்குபக்கமும் பார்த்து திரைச்சீலைக்குப்பின்னால் ஒளிந்தான். கடந்துசென்ற முதியசேடி இளம்சேடிகள் இருவரிடம் “இப்போது தெரியாது. இரையை விழுங்கும்போது மலைப்பாம்புக்கு மகிழ்ச்சிதான். இரை நுழைந்து உடல் வீங்கி சுருண்டு கிடக்கும்போது தெரியும்” என்று சொல்லிக்கொண்டே சென்றாள். ஓர் இளஞ்சேடி அவளைப் பார்த்து உதட்டைச்சுழித்து “நாங்கள் சிறிய பாம்புகளைத்தான் பார்த்திருக்கிறோம். மலைப்பாம்பைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்” என்றாள். அவளுடன் இருந்த பெண்கள் வெடித்துச்சிரித்து கைகளைத் தட்டியபடி விலகிச்சென்றனர்.\nஅர்ஜுனன் கதவை மெல்லத்திறந்து உள்ளே பார்த்தான். குந்தி வெண்ணிற ஆடையணிந்தவளாக மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்து ஓலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். எழுதுபலகைமேல் ஏடும் எழுத்தாணியும் காத்திருந்தன. ஏழகல்விளக்கின் ஒளியில் அவள் முகம் செம்பட்டாலானதுபோலத் தெரிந்தது. அணிகளோ திலகமோ இல்லாத வெண்ணிறமான வட்டமுகம். கூரியமூக்கு. குருவிச்சிறகுகள் போலச் சரிந்து பாதிவிழிமூடிய பெரிய இமைகள். குங்குமச்செப்பு போன்ற சிறிய உதடுகள் அவள் சித்தம்போல குவிந்து இறுகியிருந்தன. கன்னங்களில் கருங்குழல்சுரிகள் ஆடிச்சரிந்திருந்தன. அவளுடைய வெண்மேலாடை காற்றிலாடியது.\nஅப்பால் அவளுடைய மஞ்சத்திலேயே நகுலனும் சகதேவனும் குந்தியின் புடவை ஒன்றின் இருமுனைகளைத் தழுவி உடலில் சுற்றிக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். நகுலன் புடவையின் நுனியை விரலில் சுற்றி தன் வாய்க்குள் வைத்திருந்தான். சகதேவன் எங்கோ ஓடிச்செல்லும் நிலையில் உறைந்தவன் போலிருந்தான். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இரு மரப்பாவைகள் குந்தியின் பீடத்தருகே இருந்தன. இருவரும் எப்போதுமே குதிரைகளைத்தான் விரும்பினார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். நகுலன் கரிய படிமம். சகதேவன் வெண்படிமம். யார் ஆடிப்படிமம்\nஅவன் கைபட்டு கதவு அசைந்தபோது குந்தி உடல் கலைந்து கூந்தலை ஒதுக்கியபடி திரும்பி அர்ஜுனனைப் பார்த்தாள். அவள் விழிகளில் ஒருகணம் வியப்பு எழுந்து மறுகணம் முகம் இயல்பாகியது. “பார்த்தா, நீ துயிலவேண்டிய நேரம் இது” என்றாள். “அன்னையே நீங்கள் அணிசெய்துகொள்ளவில்லையா” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய்” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய் நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு” என்றாள். “எல்லா பெண்களும் அணிசெய்துகொள்கிறார்கள்… நாளை இந்திரவிழா என்று” என்று அர்ஜுனன் சொல்லத் தொடங்கினான். என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை.\nகுந்தி வெளியே சென்ற சேடியை கைநீட்டி அழைத்து “மாலினி… சித்ரிகையும் பத்மினியும் எங்கே இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள் இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள்” என்று சினத்துடன் கேட்டாள். “அன்னையே, அவர்கள் என்னை துயிலவைத்தார்கள். நானே எழுந்துவந்தேன்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகள் இரவில் விழித்திருக்கலாகாது. சென்று படுத்துக்கொள்” என்று சொல்லி குந்தி மாலினியிடம் “இளவரசன் துயில்வது வரை நீ அருகிலேயே இரு” என்றாள். அவள் “ஆணை அரசி” என்று சொல்லி அர்ஜுனனை தூக்கிக் கொண்டாள்.\n“இரவில் எழுந்து இங்கே வரக்கூடாது இளவரசே. அன்னை சினந்துகொள்வார்கள்” என்று மாலினி அவனிடம் சொன்னாள். “நான் பகலில் வந்தாலும் அன்னை சினம்தான் கொள்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னை அவர்கள் எப்போதுமே கண்களைச் சுருக்கித்தான் பார்க்கிறார்கள். ஏட்டில் எழுதியதை பார்ப்பதுபோல.”\nமாலினி அவனுடைய அவ்வரியின் நுட்பத்தை வியந்து ஒருகணம் விழிவிரித்துப்பார்த்தாள். “ஏன் இங்கே வந்தீர்கள் துயிலவேண்டியதுதானே” என்றாள். “நான் தனியாகத் துயிலமாட்டேன். எல்லாரும் சிரிக்கும்போது நான் மட்டும் ஏன் துயிலவேண்டும்” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” என்றான் அர்ஜுனன். “அவர் இந்திரனுக்கு கால்கோள் நடந்த அன்றைக்கு அரண்மனைவிட்டு கிளம்பியிருக்கிறார். மீண்டுவரவேயில்லை. யானைக்கொட்டடியிலோ சமையற்கட்டிலோ புராணகங்கையிலோ இருப்பார்” என்று மாலினி சொன்னாள்.\n“நானும் யானைக்கொட்டகைக்குச் செல்கிறேன்.” மாலினி “நாளைக்குச் செல்லலாம். இன்று நீங்கள் துயிலவேண்டும்” என்றபடி அறைக்குள் சென்றாள். அர்ஜுனன் “நானும் அன்னையுடன் அந்த மஞ்சத்தில் துயில்கிறேனே” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா அன்னையுடன் துயிலலாமா” என்றாள் மாலினி. “அவர்களிருவரும் துயில்கிறார்களே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே\n“இல்லை” என்று அர்ஜுனன் அவள் முகத்தில் தன் சிறியகைகளால் மெல்ல அடித்தான். “இல்லை, நான் அறிவேன். அவர்கள் பெரிய குழந்தைகள். பெரியகுழந்தைகளாக ஆனபிறகும் அன்னையுடன் துயில்கிறார்கள் என்று சேடிகள் கேலிசெய்து பேசிக்கொண்டதை நான் கேட்டேன்.” மாலினி புன்னகைத்து “பெண்கள் அப்படி பேசிக்கொள்வார்கள் இளவரசே. அவர்கள் இருவரும் சிறியவர்கள். கனவு கண்டு எழுகையில் அருகே அன்னை இல்லையேல் அழுகிறார்கள். ஆகவேதான் அவர்களை அங்கே படுக்கவைத்திருக்கிறார்கள் அரசி” என்றாள்.\nஅர்ஜுனன் தன் மார்பின்மேல் கைவைத்து “நானும்கூடத்தான் இரவில் கனவு கண்டு எழுந்து அழுகிறேன். என்னை இதுவரை படுக்கவைத்ததே இல்லையே” என்றான். கையைக் குவித்து சிறிய அளவு காட்டி “நான் இவ்வளவு சிறியவனாக இருக்கையிலும் கூட என்னை படுக்கவைத்ததே இல்லை” என்றான்.\nஅவனுக்குள் சொற்கள் நெருக்கியடித்தன. “அவர்களை அன்னை முத்தமிடுகிறார்கள். அவர்களிடம் அன்னை சிரித்துப்பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்னிடம் ஒருபோதும் சிரித்துப்பேசுவதில்லை. என்னை முத்தமிட்டதே இல்லை. அவர்களுக்கு அன்னை சோறூட்டுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சோறூட்டவேண்டுமென்று கேட்டேன். சேடியைக் கூப்பிட்டு எனக்கு உணவு அளிக்கும்படி சொன்னார்கள்.”\nஅர்ஜுனன் அகவிரைவால் சற்று திக்கும் நாவுடன் சொன்னான் “நான் மூத்தவரிடம் கேட்டேன். அவர்களிருவரும் இளைய அன்னை மாத்ரியின் மைந்தர்கள். அவர்களை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டுப்போனதனால் அன்னை அவர்களை மடியிலேயே வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். நானும் மாத்ரியன்னையின் மைந்தனாக ஆகிறேனே என்று நான் கேட்டபோது ‘மூடா’ என்று சொ��்லி என் தலையைத் தட்டி சிரித்தார்.”\nமாலினி பேச்சை மாற்றும்பொருட்டு “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்” என்றாள். அர்ஜுனன் கண்களை விழித்து நோக்கியபின் கைகளை அசைத்து “என்ன கதை” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான் அர்ஜுனன். “இல்லை பரசுராமரின் விஷ்ணுதனுஸை ராமன் நாணேற்றிய கதை” மாலினி சொன்னாள்.\nஅவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டு உதட்டுக்குள் புன்னகைத்துக்கொண்டாள். அவனை படுக்கையில் படுக்கச்செய்து தலையை நீவியபடி கதைசொல்லத்தொடங்கினாள். “முற்காலத்தில் விஸ்வகர்மாவான மயன் பராசக்தியின் புருவத்தைப் பார்த்து அதே அழகுள்ள இரண்டு மாபெரும் விற்களைச் செய்தான். ஒன்றை சிவனுக்கும் இன்னொன்றை விஷ்ணுவுக்கும் அளித்தான். சிவதனுஸ் இறுதியாக மிதிலையை ஆண்ட ஜனகரிடம் வந்துசேர்ந்தது. விஷ்ணுதனுஸ் பரசுராமரின் கையில் இருந்தது. சிவதனுஸ் ஷத்ரிய ஆற்றலாகவும் விஷ்ணுதனுஸ் நூற்றெட்டு ஷத்ரியகுலங்களை அழித்த பிராமண ஆற்றலாகவும் இருந்தது.”\nவிழிகளில் கனவுடன் அர்ஜுனன் “உம்” என்றான். “தன் மகளை ஷத்ரியர்களில் முதன்மையானவன் எவனோ அவனே அடையவேண்டும் என்று எண்ணிய ஜனகர் சிவதனுஸை வளைப்பவனுக்கே தன் மகள் ஜானகியை அளிப்பதாக அறிவித்தார். அந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்ட விஸ்வாமித்திர முனிவர் ராமனையும் தம்பி லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு மிதிலைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பீடத்தில் சிவதனுஸ் வைக்கப்பட்டிருந்தது. முன்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற பாதாள நாகத்தைத்தானே மந்தரமலையைச்சுற்றி வடமாகக் கட்டினார்கள் அந்த வாசுகியைப்போல கன்னங்கரியதாக மிகப்பெரிதாக இருந்தது அந்த வில்.”\nஅர்ஜுனன் தன் பெரிய இமைகளை மூடித்திறந்தான். “அந்த வில்லைக் கண்டதுமே அத்தனை ஷத்ரியர்களும் திகைத்து அஞ்சி இருக்கைகளிலேயே அமர்ந்துவிட்டனர். அதைக்கண்டு ஜனகர் வருந்தினார். தன் மகளுக்கு மணமகனே அமையமாட்டானோ என எண்ணினார். அப்போது ராமன் கரிய மழைமேகம் மின்னலுடன் வருவதுபோல புன்னகைசெய்தபடி வில்மேடைக்கு வந்தான். அவன் அந்த வில்லை நோக்கிக் குனிந்ததைத்தான் அங்கிருந்தவர்கள் கண்டார்கள். அதை எடுத்து நாணேற்ற முயன்றபோது அவன் ஆற்றல் தாளாமல் அது இடியோசை போல ஒடிந்தது. அங்கிருந்த ஷத்ரியர்களெல்லாம் பதறி எழுந்தபின்னர் நடந்தது என்ன என்று அறிந்து வாழ்த்தொலி எழுப்பினர்.”\nஉளஎழுச்சியால் உடலைக்குறுக்கிக் கொண்டு மூச்சடக்கி “பிறகு” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்று அர்ஜுனன் கேட்டான்.\nவெடித்தெழுந்த சிரிப்புடன் குனிந்து அவனை முத்தமிட்டு “இந்தக்கேள்வியிலேயே தெரிகிறதே இளவரசே, நீங்கள் இந்திரனின் மைந்தர் என்று” என்றாள். “ஆனால் ராமன் விஷ்ணு அம்சம். அவன் இந்திரன் மைந்தன் என்றால் மிதிலையிலுள்ள அத்தனை பெண்களையும் மணம்செய்து பெரிய தேர்களில் ஏற்றி கொண்டுவந்திருப்பான்.” அவளுடைய முத்தத்தில் அவன் உடல்கூச தோள்களைக் குறுக்கிக்கொண்டு சிரித்தான். “எங்கள் கருமுத்தே… எத்தனை பெண்களை பித்திகளாக்கப்போகிறீர்களோ” என்றாள் மாலினி. “போ” என்றான் அர்ஜுனன்.\nஅர்ஜுனன் அவள் முகத்தைப் பிடித்து திருப்பி “பரசுராமர் என்ன செய்தார்” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் வி���்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டபடி அர்ஜுனன் எழுந்து அமர்ந்துவிட்டான். அவன் முகமும் உடலும் அக்கேள்வியில் கூர்மைகொண்டிருந்தன.\nமாலினி சொன்னாள். “காட்டில் ராமன் தன் தந்தை தசரதனுடனும் தம்பியுடனும் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது பரசுராமர் ‘நில் நில்’ என்று பெருங்குரல் கொடுத்தபடி வந்து அவனை நிறுத்தினார். ‘நீ சிவதனுஸை ஒடித்தாய் என்று அறிந்தேன். என்னுடன் இக்கணமே போருக்கு வா’ என்றார். ‘நான் எதிரிகளுடனேயே போரிடுவேன். தாங்கள் என் குருநாதர். பிராமணர். தங்களுக்கெதிராக என் வில் நாணேறாது’ என்றான் ராமன்.”\n“பரசுராமர் சினத்துடன் ‘ஆற்றலிருந்தால் இதோ என் விஷ்ணுதனுஸ். இதை வளைத்து நாணேற்று. இதில் நீ தோற்றால் உன்னைக்கொல்ல இதுவே எனக்குப் போதுமான காரணமாகும்’ என்றார். தசரதன் ‘பிராமணோத்தமரே, என் மைந்தன் சிறுவன். அவன் தெரியாமல் செய்தபிழையை பெரியவராகிய நீங்கள் பொறுத்தருளவேண்டும்’ என்று கூறி பரசுராமனை வணங்க ‘இது வீரர்களின் போர், விலகு மூடா’ என்று பரசுராமர் முழங்கினார். ராமன் வணங்கி குருநாதர்களுக்கு நிகராகிய அவருடன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றான். ‘அப்படியென்றால் நீ கோழை என்று ஒப்புக்கொள்’ என்றார் பரசுராமர்.”\n” என்றான் அர்ஜுனன். “ராமன் ‘பிராமணோத்தமரே, என்குலம் தோற்றதென்றாவதை விட நான் மரணத்தையே விழைவேன். வில்லைக்கொடுங்கள்’ என்று அந்த வில்லை கையில் வாங்கினான். அந்தவில் ஆதிசேடனைப்போல் பெருந்தோற்றம் கொண்டிருந்தது. ராமன் அதை கையில் வாங்கியதும் அது பச்சைப்பாம்பு போல ஆகியது. அவன் கையில் அது வெண்ணைபோல உருகி வளைந்தது” என்றாள் மாலினி.\nஅர்ஜுனன் கைகளை ஆட்டியபடி மெத்தைமேல் எம்பிக்குதித்தான். “பரசுராமர் தோற்றார்… பரசுராமர் தோற்றார்” என்று கூவினான். மெத்தையை கைகளால் அடித்தும் காலால் உதைத்தும் “ராமர் வென்றார். ஷத்ரியர் வென்றார்\nமாலினி சிரித்தபடி சொன்னாள் “அன்றோடு பூமியில் பிராமணவீரம் முடிந்தது. ஷத்ரிய யுகம் மீண்டும் தொடங்கியது. ராமன் வில்லை பரசுராமரிடம் திருப்பிக்கொடுத்து ‘பி��ாமண ராமனே, உங்கள் பிறவிநோக்கம் முடிந்தது, தென்னிலத்தில் மகேந்திரமலைக்குச் சென்று தவம்செய்து விண்ணுக்குச்செல்லும் வழிதேருங்கள்’ என்றான்.”\n“பரசுராமர் ‘ஷத்ரியராமனே, இவ்வில்லை இத்தனை பெரிதாக என் கையில் வைத்திருந்தது என் ஆணவமே. என் ஆணவத்தை அழித்தாய். நீ விஷ்ணுஅம்சம் என இன்றறிந்தேன். என் யுகம் முடிந்து உன் யுகம் பிறந்துவிட்டிருக்கிறது. அது வளர்க’ என்றார். அந்தவில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியது. அதை தன் கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பிநடந்தார்.”\nமாலினி சொல்லிமுடித்ததும் “ராமர் அதன்பின் என்ன சொன்னார்” என்று அர்ஜுனன் கேட்டான். “அதை நாளைக்குச் சொல்கிறேன். இன்று நீங்கள் இதையே எண்ணிக்கொண்டு துயில்க” என்று மாலினி சொல்லி அவனை படுக்கவைத்து போர்வையால் மீண்டும் போர்த்திவிட்டாள்.\nமாலினி கதவை நோக்கிச் சென்றபோது பார்த்தன் “நான் மீண்டும் பிறந்தால் அன்னையிடம் சென்று படுக்க முடியுமா” என்றான். அவள் திரும்பிப்பார்த்து “துயிலுங்கள் இளவரசே” என்றபின் கதவை மூடினாள்.\nPosted in வண்ணக்கடல் on ஜூலை 7, 2014 by SS. 1 பின்னூட்டம்\n← நூல் மூன்று – வண்ணக்கடல் – 36\nநூல் மூன்று – வண்ணக்கடல் – 38 →\nPingback: அர்ஜுனன் | கீச்சு\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/category/uncategorized-ta/", "date_download": "2019-01-24T10:52:58Z", "digest": "sha1:JYKVPP56DBHDRHFIABSGALLRPBTKJ3TO", "length": 3078, "nlines": 101, "source_domain": "win10.support", "title": "Uncategorized – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nHelppane.exe கோப்பு விண்டோஸ் இயக்க முறைமைகளின் உதவித் தள கிளையன்ட்டின் ஒரு பகுதியாகும். உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் பொறுப்பு இது. ஆரம்பத்தில் விண்டோஸ் OS உடன் preinstalled, Helppane.exe அதை ஒருங்கிணைத்து அதன் சூழலில் நன்றாக வேலை.\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\nwww.breinestorm.net on windows டி��பெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/blog-post_12.html", "date_download": "2019-01-24T10:38:22Z", "digest": "sha1:M7W7BWX37ER2U2EJJMXZSJXXLCKSJCYE", "length": 6138, "nlines": 92, "source_domain": "www.ajitnpsc.com", "title": "சீரியல் நம்பர் என்பது ஓவர் ஆல் ரேங்க்கா? ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nசீரியல் நம்பர் என்பது ஓவர் ஆல் ரேங்க்கா\nசீரியல் நம்பர் என்பது ஓவர் ஆல் ரேங்க்கா\nஇன்று வெளியிடப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தர வரிசையில், Serial number என்று கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் 200 பேர் வரை அழைக்கப்படும் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇது ஓவர் ஆல் ரேங்க் அல்ல. உங்களுக்கு வரும் அழைப்பு கடிதத்தில் உங்கள் பெயர், ஓவர் ஆல் ரேங்க், கம்யூனிட்டி ரேங்க் மற்றும், வரிசை எண் (Sl. No) என்று ஒன்று இருக்கும். அது தான் இது. உங்களது வரிசை எண் எதுவோ, அந்த நாளில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல வேண்டும். முதல் நிலை (Ist phase) என்பதால், கிட்ட தட்ட இதுவும், ஓவர் ஆல் ரேங்க்கும் ஒன்றாக வரக் கூடிய வாய்ப்பு உண்டு. அடுத்து வரக் கூடிய நிலைகளில் (II phase and III phase) இது ஒன்றாக வர வாய்ப்பு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/ayurveda-for-dandruff-5-home-remedies-to-beat-dandruff-naturally-1898016", "date_download": "2019-01-24T11:40:12Z", "digest": "sha1:MX5B7K2QKH7Y6JG7IVJANESRTMPWFT5J", "length": 8230, "nlines": 52, "source_domain": "food.ndtv.com", "title": "Ayurveda For Dandruff: 5 Home Remedies To Beat Dandruff Naturally | பொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம் - NDTV Food Tamil", "raw_content": "\nபொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம்\nபொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம்\nஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையாக பொடுகை நீக்க சில வழிகள் இங்கே.\nவேம்பு ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் பொடுகுக்கு எதிராக போராட உதவும். வீட்டில் வேப்ப எண்ணெய் ஒன்றை நீங்களே தயாரிக்கலாம் அல்லது அதைச கடைகளில் வாங்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் கூந்தலுக்கு நல்ல பயனுள்ள வேப்பம் மாஸ்க் தயார் செய்யலாம். வேப்பங்காய்களை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கிண்ணத்தில் தயிர,உப்பு சேர்த்து, அதை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின்னர் கழுவலாம். இந்த மாஸ்க் அதிசயங்களைச் செய்யலாம்.\n2. முட்டை வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு\nமுட்டை வெள்ளையில் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும், இது முடி உதிர்வதை தடுக்க அவசியம். வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் சி மேலும் ரத்த ஓட்டத்தை மற்றும் கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் ஸ்கேல்ப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.\nநெல்லி வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை, ஸ்கேல்பில் பொடுகு உருவாவதை தடுக்கும். கூடுதலாக, இது பொடுகு காரணமாக ஏற்படும் அரிப்பை தடுக்க உதவும். நீங்களே நெல்லி கொண்டு ஒரு முடி மாஸ்க் செய்ய முடியும். தண்ணீரில் நெல்லி தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது, சுமார் 8-10 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் அரைத்து, நெல்லி பேஸ்டில் கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் இந்த பேஸ்ட் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்யுங்கள், அது சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு அலசவும்.\nமுடி உதிர்தல் மற்றும் பொடுகை தடுக்க உதவுகிறது, இந்த வெந்தயம் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் பொடுகை நீக்கலாம். தண்ணீரில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்போது, எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பேஸ்டை வைத்து உச்சந்தலையில் மற்றும் முடி முனைகளில் நன்கு அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் உங்கள் கூந்தல் மீது விட்டு விடுங்கள். ஒரு லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉணவுக் கலப்படம் குறித்த போலி வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை - இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு\nஉடல் எடையை குறைக்க இதை காலை உணவாக சாப்பிடுங்க\nSuper Blood Wolf Moon 2019: கிரகணம் நடக்கும் நேரத்தில் என்ன சாப்பிடலாம்...\nஆஸ்துமாவிற்கு ஏற்ற உணவு வகைகள் என்ன தெரியுமா...\nகுளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க 6 பொருட்கள்\nகுளிர்காலத்தில் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் பெருஞ்சீரக டீ\nPongal Festival 2019: உணவு முதல் தேதி வரை… ‘தைப் பொங்கலின்’ சிறப்பம்சங்கள்\nPongal Festival 2019: தையன்று எதற்காக அரிசி, பாலை ‘பொங்க’ விடுகிறோம்..\nஇந்தியாவில் அறுவடைத் திருநாளை எப்படி கொண்டாடுகிறார்கள்...\nடைப் 2 சர்க்கரை நோய்க்கு என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:IND_Sangram_Medal_Ribbon.svg", "date_download": "2019-01-24T11:12:48Z", "digest": "sha1:5L3G4LBVQKGLANYJTNZSK3AKGV4VO2IH", "length": 12631, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:IND Sangram Medal Ribbon.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 218 × 60 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 88 படப்புள்ளிகள் | 640 × 176 படப்புள்ளிகள் | 800 × 220 படப்புள்ளிகள் | 1,024 × 282 படப்புள்ளிகள் | 1,280 × 352 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 218 × 60 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 44 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஎஸ். கே. எம். மயிலானந்தன்\nகங்கா சரண் சிங் விருது\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nதேசிய திரைப்பட விருதுகள், இந்தியா\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-z10-with-24mp-selfie-camera-launched-india-rs-14-990-018392.html", "date_download": "2019-01-24T11:33:54Z", "digest": "sha1:YKA3A3LXH7VYV6B3J5YIPRKA7CXJ3IV2", "length": 13629, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo Z10 with 24MP selfie camera launched in India for Rs 14 990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nதொடர்ந்து விவோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ இசெட்10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ இசெட்10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 24எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பெரிய திரை போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலை போன்ற தகவல்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ இசெட்10 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nவிவோ இசெட்10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த இசெட்10 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nவிவோ இசெட்10 ஸ்மார்ட்போனில் 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.14,990-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதிசயம்: புதைபடிமத்தில் இருந்து படைக்கப்பட்ட ரோபோ விலங்கு.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.\nநித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/13132502/1176246/Samsung-Galaxy-Note-9-Spotted.vpf", "date_download": "2019-01-24T11:51:01Z", "digest": "sha1:3BJWZPYM56GBIGCOEJGNGVLTKEHEOVEY", "length": 18226, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் || Samsung Galaxy Note 9 Spotted", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மீண்டும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுவரை வெளியானதில் இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nஇத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பர்ப்பிள் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் இதே நாளில் போலாந்து நாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஐஸ் யுனிவர்ஸ் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் புதிய புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக பர்ப்பிள்-கோல்டு நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாடலுடன் கோல்டு நிறம் கொண்ட எஸ் பென் வழங்கப்படுகிறது.\nமுந்தைய நோட் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய நிறம் பார்க்க விசித்திரமாக காட்சியளிக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் புதிய நிறம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் சாம்சங் சார்பில் அனுப்பப்பட்ட நோட் 9 அழைப்பிதழில் தங்க நிறம் கொண்ட எஸ் பென் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்: புளு, பிரவுன், பிளாக், லாவென்டர் மற்றும் கிரெ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்சிட் கிரே மற்றும் டீப் சீ நிறங்களில் வெளியிடப்பட்டது.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதே தினத்தில் முன்பதிவு துவங்கி ஆகஸ்டு 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை PLN 4,299 இந்திய மதிப்பில் ரூ.79,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GalaxyNote9 #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமோட்டோ ஜி7 சீரிஸ் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் - காப்புரிமையில் வெளியான விவரங்கள்\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅர���ு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nநீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2\nமொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. பிரீமியர் தேதி அறிவிப்பு\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/politics/44566-gutka-scam-cbi-s-raid-target-top-cops-and-minister.html", "date_download": "2019-01-24T11:49:09Z", "digest": "sha1:RLTTSS7TL3LTKDCAHUVIB3AHEJQGVYDP", "length": 5850, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: சிபிஐயின் குட்கா விசாரணை புயலில் சிக்கும் முக்கிய புள்ளிகள் | Gutka Scam: CBI's raid target Top Cops and Minister", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nகலாய்டூன்: சிபிஐயின் குட்கா விசாரணை புயலில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்த���களை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிபிஐ இயக்குநர் நியமன வழக்கு விசாரணை :மற்றொரு நீதிபதியும் விலகல்\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை: தயாராகும் சிபிஐ\nசிபிஐ இயக்குநர் நியமன வழக்கு: விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி விலகல்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-aug-01/cars/133172-bmw-series-first-look.html", "date_download": "2019-01-24T11:32:00Z", "digest": "sha1:XHOM22FR3G5653A5KPLQAZ6FY4GGF5EA", "length": 19689, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபென்டாஸ்டிக் 5 | BMW 5 Series - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வத��்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nமோட்டார் விகடன் - 01 Aug, 2017\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\n - இது 1,000சிசி ரெடி டட்ஸன்\nடாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்\nஎஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி\nஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது\nமிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்\n - விக்ரம் Vs வேதா\nபுத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்\nவியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்\nலிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்\nஇந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடாக் ஆஃப் தி ட்ராக் - ராஜிவ் & ரெஹானா\nசெம மைலேஜ்... செம அழகு\nமனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி\nஃபர்ஸ்ட் லுக் : 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ராகுல் சிவகுரு\nபிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் லக்ஸூரி செடான் அறிமுகமாகியுள்ளது. Sport Line - Luxury Line - M-Sport எனும் 3 வேரியன்ட்களில், 8 கலர் மற்றும் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் (பெட்ரோல் ஒன்று - டீசல் இரண்டு), ரூ.61.03 - 74.83 லட்சத்துக்குக் (சென்னை ஆன் ரோடு) களமிறங்கியுள்ளது. இந்த லக்ஸூரி செடானின் 530d M Sport எனும் டாப் வேரியன்ட்டில், Aero Kit - Sports Transmission - அகலமான 275/40 R18 டயர் - அலாய் வீல் போன்ற பல தனித்தன்மையான வசதிகள் கிடைக்கின்றன. மேலும், அனைத்து வேரியன்ட்டிலும், ஒவ்வொரு வீலுக்கும் பிரத்யேகமான Damping வசதியுடன்கூடிய Adaptive Suspension மற்றும் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். போட்டியாளர்களைவிட அதிக மைலேஜுக்கு, இந்த லக்ஸூரி செடானின் 0.22 Drag Co-Efficient உதவிகரமாக இருந்திருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்\nஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது\nராகுல் சிவகுரு Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - ம��ரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145728-bjps-cp-radhakrishnan-slam-dmk-over-corruption.html", "date_download": "2019-01-24T11:11:47Z", "digest": "sha1:4ADS2JCKBD6MGLKYETJQZ5RP3TQRDD2M", "length": 21399, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊழலில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க அரசு பரவாயில்லை!' - சி.பி.ராதாகிருஷ்ணன் | BJP's CP Radhakrishnan slam DMK over Corruption", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/12/2018)\n`ஊழலில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க அரசு பரவாயில்லை\nஊழல் விவகாரங்களில் தி.மு.க.வை ஒப்பிடுகையில் ஆளும் அ.தி.மு.க அரசு பரவாயில்லை. பா.ஜ.க.வுடன் யாரை இணைத்தாலும் அவர்கள் குற்றம் செய்யும் கதவுகள் அடைக்கப்படும் என்பது உறுதி என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வந்தார். அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மக்கள் விரோதக் கூட்டணி ஸ்டாலின் தலைமையில் சேர்ந்துள்ளது. கடந்த முறை கிடைத்ததைப் போன்று இந்த முறையும் அவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும். வைகோ சொல்லும் சொல்லைக் கிளிப்பிள்ளை போல் ஸ்டாலின் கூறி வருகிறார். பயங்கரவாதம் இந்த மண்ணில் செயல்பட்டு வருவதை கைது நடவடிக்கைகள் காட்டுகிறது. இன்னும் தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட வில்லை. அதற்காகத் திறமை மிகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.\nநக்சல் அமைப்புடன் பிரிவினைவாத சக்தி இணைந்து செயல்பட்டு வருகிறது. இதை அரசு கண்டுகொள்ளவில்லை. சமுதாயத்தில் எந்த வேலை எடுத்தாலும் அதில் அர்ப்பணிப்போடு செய்யப்படுவது குறைந்து வருகிறது. திறமையுடன் செயல்படும் அதிகாரிகள் ஒதுக்கப்படுகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்காமல், நல்ல அதிகாரிகளை ஊக்கப்படுத்தாமல் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்காலத்தில் தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இனியாவது ���மிழக அரசு உயர்ந்த விஞ்ஞானபூர்வமான நடவடிக்களை எடுக்க வேண்டும். ரத்ததானம் செய்பவர்களின் சரித்திரத்தையும் தெரிந்திருக்க வேண்டும். முழுவதும் பரிசோதனைக்குப் பின்னர் ரத்தம் சேமிக்க வேண்டும். அடுக்கடுக்கான முறைகளில் நிர்வாகம் சீர்திருத்தம் கொண்டு வராமல் எதிர் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇதை மாநில அரசு உணர்ந்து, இதே போன்ற விஷயம் இனி நடக்காமல் தடுக்க வேண்டும். இந்திய அரசியல் சூழ்நிலையில் கூட்டணியைத் தவிர்க்க இயலாது. தமிழகத்தில் பா.ஜ.க. மகத்தான கூட்டணியை உருவாக்கும். மேக்கே தாட்டூ அணை வந்தால் காங்கிரஸ் கட்சியைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும். ஊழல் விவகாரங்களில் தி.மு.க.வை ஒப்பிடுகையில் ஆளும் அ.தி.மு.க அரசு பரவாயில்லை. பா.ஜ.க.வுடன் யாரை இணைத்தாலும் அவர்கள் குற்றம் செய்யும் கதவுகள் அடைக்கப்படும் என்பது உறுதி. அரசும் உயர்நீதிமன்றமும் பாரம்பர்ய விவகாரங்களில் தலையிடக் கூடாது. கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் கொடுங்கோல் ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது\" என்றார்.\n``கோவை பழைய சரித்திரத்துக்குத் திரும்பிவிடக் கூடாது” - எச்சரிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூ���்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html", "date_download": "2019-01-24T10:45:29Z", "digest": "sha1:UJLLQPXHEE7GYXCAVB55KJPTLJZQH3LM", "length": 84744, "nlines": 609, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் ராகங்கள்-2", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமு��ா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோ��தி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்��ா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி ��ாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் ம��� சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: திருமதி.மனோ சாமிநாதன்\nகல்லூரிப்பருவத்தில் விரிவுரையாளர்கள், சீனியர் மாணவிகள் இப்படி யாராவது என்னை அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கமாயிருந்தது. அதில் ஒருத்தர் அடிக்கடி 'மறக்க முடியுமா' என்ற படத்தில் இடம் பெற்ற ' காகித‌ ஓடம் கடலலை மேலே' பாடலைப்பாடுமாறு கேட்பார். மிகவும் அவலமான, வேதனையைப்பிழியும் சோகப்பாடல் அது. எனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடல் அது. ஏனென்றால் படம் அப்ப‌டி சோக மயமானது. இருந்தாலும் மறுக்காமல் பாடுவேன். பாடும்போது நடுவிலேயே கண்ணீர் சிந்த ஆரம்பிப்பார் அந்த‌ சகோதரி' என்ற படத்தில் இடம் பெற்ற ' காகித‌ ஓடம் கடலலை மேலே' பாடலைப்பாடுமாறு கேட்பார். மிகவும் அவலமான, வேதனையைப்பிழியும் சோகப்பாடல் அது. எனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடல் அது. ஏனென்றால் படம் அப்ப‌டி சோக மயமானது. இருந்தாலும் மறுக்காமல் பாடுவேன். பாடும்போது நடுவிலேயே கண்ணீர் சிந்த ஆரம்பிப்பார் அந்த‌ சகோதரி இருந்தாலும் திரும்பவும் அழைத்து அந்தப்பாடலைப் பாடச் சொல்லி கேட்பார். பின்னாட்களில் தான் புரிந்தது என் பாடல் அவருடைய வலிகளுக்கு வடிகால் போல இருக்கிறது என்று\nஇசை வலிகளுக்கு மருந்தாக ஒத்தடம் கொடுக்கிறது என்பதை அந்த இளம் வயதில் நான் உணர்ந்த நிகழ்வு இது\nபொதுவாய் மங்கலகரமான நிகழ்வுகளில் ஆபேரி ராகத்தை இசைக்கும் வழக்கம் உள்ளது. கர்நாடக தேவகாந்தாரி என்ற ராகம் தான் இன்றைக்கு ஆபேரி என்று அழைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் இது. வட இந்தியாவில் இந்த ராகம் பீம்பிளாஸி என்று அழைக்கப்படுகிறது. இருபத்தியோரு தந்திகளைக் கொண்ட பேரியாழ் என்னும் யாழில் பண்டைய பாணர்கள் இசைத்த பண்ணே ஆபேரி. இந்த ராகத்தைத் தொட்டாலே ' ஆஹா' என்று இதழ்கள் உதிர்க்கும் என்கிறார் பாடகி சாருலதா மணி.\nகவலைகள் நிறைந்து அமைதியை இழந்து தவிக்கும் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தந்து குணமாக்கும் ராகம் இது. அடிநாதத்தில் இலேசான சோகம் இழையோடும்.\n' ராசாத்தி உன்னைக் காணாத' என்று ஆபேரி ராகத்தில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்றது. உளுந்தூர்பேட்டை என்ற இடத்தில் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, இந்த பாடலைக் கேட்க காட்டு யானைகள் வந்ததாகவும் , பாடல் முடியும் வரை நின்று கேட்டு விட்டு போனதாகவும் செய்திகள் வெளிவந்தன.\nஆபேரி என்றாலே நினைவுக்கு வருவது புகழ் பெற்ற தியாகையரின் கீர்த்தனை 'நகுமோமு கனலேனி' தான் பாடல் அத்தனை சுகமானது சற்றே WESTERN STYLEல் இருக்கும் இந்தக்கீர்த்தனையை FUSION இசையாக பா��கர் கார்த்திக் அருமையாகப் பாடியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள்\nதமிழ்ப்படங்களில் அறுபதுகளில் புகழ் பெற்ற‌ பாடல் நாம் எல்லோரும் அறிந்த 'சிங்கார வேலனே தேவா\" காறிக்குறிச்சி அருனாசலத்தின் நாதஸ்வர இசை கம்பீரமாக நம்மை உருக வைக்க, ஜானகி அந்த இசையுடனேயே இழைந்து பாடும் இந்தப்பாடலைக்கேளுங்கள்\nஇளையராஜாவின் இசையில் ஆபேரியில் மயங்க வைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. மீண்டும் கோகிலா திரைப்படத்தில் கண்ண‌தாசன் எழுதி, ஜேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா இருவரும் இணைந்து பாடிய ' சின்னஞ்சிறு வயதில்' பாடலை இங்கே கேளுங்கள்\n1. கர்நாடக சங்கீதம் மீது தனக்கு எத்தனை காதல், எந்த அளவு கனவுகள் இருந்தன என்பதை நம் GMB அருமையாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் இங்கே தன் இல்லத்தரசிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுத்தர முனைந்து, அது பலனற்றுப்போகவே தன் மருமகளையும் சங்கீதம் பயில ஊக்குவித்திருக்கிறார். அவர் இந்த இசைப் பதிவுகளை மிகவும் ரசிப்பாரென எதிர்பார்க்கிறேன்\n2. யாரும் குடி புகாத வீடு எப்படி இருக்கும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படிப்பட்ட உணர்விருக்கும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படிப்பட்ட உணர்விருக்கும் யாருக்காக காத்துக்கொன்டிருக்கும் சில கனவுகளை உருவாக்கவும் சிலவற்றை அழிக்கவும் காத்துக் கொண்டிருக்கிறதாம். அகலிகன் வித்தியாசமான கற்பனையில் ஒரு அழகிய கவிதை படைத்திருக்கிறார்\n3. சித்ரா ரவீந்திரன் தன் தளமான நம்ம வீட்டு சமையலில் பல ருசிகரமான சமையல் குறிப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார். அவரின் வாழைப்பூ குழம்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. செய்து பாருங்கள்\n4. தானியங்களை முளை கட்டி உண்பது ஆரோக்கியமான விஷயம். எப்படி தானிய வகைகளை முளை கட்டுவது என்பதை நினைவில் விளிம்பில் கவிநயாஇங்கே தெளிவாகச் சொல்லி வழி காட்டுகிறார்\n5. பங்குகளை எப்படி வாங்குவது, எப்படி பயன் பெறுவது என்பதை விளக்கிச் சொல்லியுள்ளார் செல்லமுத்து குப்புசாமி இங்கே\n6. ஆடு வாங்கிய கதையையும் அதைப்பராமரிக்க பட்ட பாட்டையும் இத்தனை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் வேறு யாராவது சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, அத்தனை சிறப்பாக இருக்கிறது ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் எழுத்து\n7. விமானம் நடு வானில் பறக்கும்போது சில சமயங்களில் அதிர்வுடன் ஆட்டம் காணும��. அபப்டி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் காரணங்களை ஒரு புறம் எழுதினால், மறுபுறம் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்ததாக குறிப்பிட்டிருந்த குறிப்பைப் பார்த்ததும் சிரிப்பு தாங்க முடியவில்லை. நீங்களும் படித்தால் நிச்சயம் சிரித்து விடுவீர்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற தன் தளத்தில் மணிமாறன் அத்தனை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்\n8. வாழ்க்கை எத்தனை சிக்கலாக இருக்கிறது, எப்படி முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்பதை அழகாக எழுதியிருக்கிரார் பகீரதன் இங்கே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்கிற மாதிரி அவர் எழுதிய சில வரிகள்..' மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும்...'\n9. தன்னை சாதாரணமானவள் என்று சொல்லிக்கொண்டாலும் இவரின் எழுத்து அசாதாரணமாக நம்மை ஈர்க்கிறது. தினசர் வாழ்க்கையில் ஒரு பெண் எந்தெந்த விதங்களீல் சுதந்திரத்தை தொலைத்து தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ள‌ வேண்டியிருக்கிறது என்பதை செத்தியடியாய் இங்கே பெண்களுக்கு சுதந்திரம் ஒரு கேடு என்று வரிசையாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கிறார்\n10. சின்ன வயதில் அம்மாவுடன் தோட்டத்தில் காய்கறி பறித்து, பூ தொடுத்து மனம் மகிழ்ந்த நாட்களை ஆழக்குழி தோண்டி என்று ஆரம்பித்து மிக அருமையாக எழுதியிருக்கிறார் ஜீவா வெங்கட்ரமணன் தன் என் வாசகம் வலைத்தளத்தில்\n11. கபீர் அன்பனின் சித்திரமும் கைப்பழக்கம் வலைத்தளம் முழுவதும் அவரது பல வகையான ஓவியங்கள் அடங்கியிருக்கின்றன. இங்கே கிரிக்கெட்டர் கபில் தேவ் ஒரு சாம்பிளுக்கு\n12. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி அருகேயுள்ள‌ கடம்பூரில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது கடம்பூர் கரக்கோயில். ஒரு கோவிலுக்கென்றே வலத்தளம் ஆரம்பித்து, அவ்வப்போது நடைபெறும் பூஜைகளையும் விழாக்களையும் வெளியிட்டு வருகிரார் இந்தக் கோவில் நிர்வாகி விஜய். 108 சங்குகளில் தீபாராதனை செய்யப்பட்ட நிகழ்வை இங்கு கண்டு களியுங்கள்\nநல்ல இரசனை மிக்க பாடல்கள்... .ரசித்தேன்.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை....\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\n��சித்து பின்னூட்டமளித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி ரூபன்\nஉண்மையில் பாடல் மனதை மிகவும் சாந்தப்படுத்துகிறது. தங்களது பதிவில் முதல் பத்தியைப் படித்ததும் அரங்கேற்றம் திரைப்படத்தில் லலிதாவின் (பிரமீளா) அப்பா மன வேதனையுடன் இருக்கும்போது துன்பம் நேர்கையில் என்ற பாடலை பாடக் கூறுவார். அதை அவருடைய மகள் பாடக் கேட்கும்போது நம் மனதையும் கலங்க வைத்து விடும். புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅரங்கேற்ற‌ம் வந்த புதிதில் பார்த்தது. அதனால் நீங்கள் எழுதியிருக்கும் காட்சி நினைவில் இல்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல மனதை இசைய வைப்பதும் மன வேதனைகளுக்கு மயிலிறகால் தடவிக்கொடுப்பது போல சுகமளிப்பதும் இசை மட்டுமே\nதொடர்ந்து ரசிப்பதற்கும் இனிய கருத்துரைகள் எழுதுவதற்கும் மனமார்ந்த நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் Wed Jan 21, 07:59:00 AM\nகாட்டு யானைகள் ரசனை உட்பட அனைத்தும் இனிமை...\nதொடர்ந்து இனிமையான கருத்துரை வழங்குவதற்கு அன்பு நன்றி தனபாலன்\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்\nதிண்டுக்கல் தனபாலன் Wed Jan 21, 08:19:00 AM\nஇரு தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...\nகவிப்ரியன் கலிங்கநகர் Wed Jan 21, 09:28:00 AM\nஎல்லாம் புதிய தளங்கள். இனிதான் போய் படிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கவிப்ரியன்\nஎனது ஆல்டைம் பேவரிட் சிங்கார வேலனை மீண்டும் பார்க்க,கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி. எனது தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்..\nவருகைக்கும் இனிய கருத்திட்டமைக்கும் அன்பு நன்றி மணிமாறன்\nஆறுமுகம் அய்யாசாமி Wed Jan 21, 10:20:00 AM\nவலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி மேடம். ஊக்குவித்து என்னை தொடர்ந்து எழுதத்தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி\nவருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஆறுமுகம் அய்யாசாமி\nராகத்தின் சிறப்பான தகவல்கள். இனிமையான பாடல்கள். நன்றிஅக்கா.\nஇன்று அறிமுகமான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி பிரியசகி\nஆகா... ஆபேரி ராகத்தில் அமைந்துள்ள இரண்டு பாடல்களுமே என் ரசனைக்கு மிக உகந்தவை. அதுவும் ஜானகியம்மாவின் குரல்... சான்ஸே இல்ல.... உங்க ராக அறிமுகங்களைப் படிச்சும் பாட்டுக்களைக் கேட்டுட்டும் பதிவு அறிமுகங்களுக்கு வரவே ரொம்ப நேரமாயிடுது. இது எனக்கு புது அனுபவம் மனோம்மா.... நன்றி. அறிமுகங்களில் நிறைய எனக்குப் புதியவர்கள் இருக்காங்க, அனைவருக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள்.\nமிகவும் ரசித்து நீங்கள் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது இந்த அனுபவம் உங்களுக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியைத்தர வேண்டுமென்று விரும்புகிறேன் பாலகணேஷ் இந்த அனுபவம் உங்களுக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியைத்தர வேண்டுமென்று விரும்புகிறேன் பாலகணேஷ் உங்களின் இனிமையான கருத்துரைக்கு இதயங்கனிந்த நன்றி\nநெருக்கடியான நேரங்களிலும் - நான் மிகவும் விரும்பிக் கேட்பது -\n'' நகுமோமு கனலேனி'' - கீர்த்தனையைத் தான்\nதாங்கள் அன்புடன் குறிப்பிட்டிருக்கும் சாருலதா மணி அவர்கள் குரலில்\nஇன்றைய தொகுப்பும் - இனிமை.. அருமை\nஎந்த மனநிலையையும் மாற்ற‌ வல்லது இசை உங்களுக்கு ஆபேரி எப்போதும் மனதில் மகிழ்வைக்கொடுப்பதை அறிந்து மகிழ்ந்தேன். பதிவை ரசித்துப் பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி\nஎனது வலைதளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி. முதலில் வெளிநாட்டில் படிப்பதற்காக சென்றுள்ள என் அருமை மகளுக்காக ஆங்கிலத்தில் [ http://kalakkalsamayal.blogspot.in/ ] சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். அதனை பார்த்து விட்டு வெளி நாட்டில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் தமிழில் எழுதினால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என கூறினார்கள். அதனால் டிசம்பர் 2013 முதல் தமிழில் சமையல் குறிப்புகளை எழுதத் துவங்கினேன். எளிமையாகவும் காய்கறிகளின் நிறம் மாறாமலும் மிக மிக குறுகிய நேரத்திலும் சமையலை செய்யும் முறையை விளக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.\nதங்களது அறிமுகம் மேலும் பலருக்கு என்னுடைய வலைதளத்தை கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.\nதங்களின் வாழ்த்துக்கள் என்னை மேன்மேலும் தொய்வில்லாமல் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள ஊக்கத்தை அளிக்கிறது.\nதமிழ் வலைதள இணைப்பு :\n நீங்கள் விளக்கமாக எழுதியிருப்பதைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பொதுவாய் ருசியான, வழக்கத்தை விடவும் மாறுதலான, புதுமையான குறிப்புகள் கொடுப்பது சமையல் ஆர்வமுள்ள‌வர்களை கவர்ந்திழுக்க வசதியாக இருக்கும். இது கடந்த 10 வருடங்கள் ��மையல் குறிப்புகள் கொடுப்பதில் ஏற்பட்ட அனுபவம். உங்கள் வாழைப்பூ குழம்பு மிகவும் வித்தியாசமானதாக என்னை ஈர்த்ததால் தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி\nஆபேரி இராகம் பற்றிய தகவலுக்கு நன்றி. பாசமலர் திரைப் படத்தில் வரும் ‘மலர்ந்தும் மலாராத பாதி மலர் போல’ என்ற பிரபலமான பாடலும் இந்த இராகத்தில் அமைந்த பாடல் என நினைக்கிறேன். 'நகுமோமு கனலேனி' கீர்த்தனையையும், ‘சிங்கார வேலனே’ மற்றும் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடல்களையும் இரசித்தேன். இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்\n'மலர்ந்தும் மலராத' பாடலும் ஆபேரி ராகத்தில் அமைந்தது தான் நீங்கள் எழுதியிருப்பது சரியே பாடல்களை ரசித்ததற்கு மனமார்ந்த நன்றி\n.. அருமையான ராகமும் மனதைக்கொள்ளை கொள்ளும்\nபாடல் தெரிவுகளும் மிகச் சிறப்பு\nஉண்மையில் எனக்கும் அந்த முதலாவது பாடல் மிகப்பிடித்தமானது..\nவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இளமதி\nராகங்கள் பதினாறு உருவான வரலாறு\nதாங்கள் பாடும் போது அல்ல\nவலைச் சரத்தில் காணொளிக் காட்சி மாலையாக\nசூடும்பொழுது இசையோடு சங்கமிக்காத இதயங்களே\nஇதம் தரும் வீணை நாதம் தொடர்ந்து இசைக்கட்டும்.\nஅறிமுக பூக்களை அர்ச்சனைப் பூக்களாக்கி உள்ளீர்கள்\nஇன்றைய அர்ச்சனைப் பூக்களுக்கு வாழ்த்துக்கள்\nகவிதைப்பூக்களால் அர்ச்சனை செய்திருப்பதற்கு மனமார்ந்த நன்றி வேலு\nசிங்காரவேலனே..பாடல் எனக்கு பிடித்த பாடல் கேட்க கேட்க சலிக்காது. மீண்டும் கோகிலாவும் அடிக்கடி கேட்கும் பாடல். இங்கு யூடியூப் திறக்கவில்லை.\nஅறிமுகங்கள் அனைவரும் அறியாதவர்கள்...அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ.\nபொதுவாய் மங்கலகரமான நிகழ்வுகளில் ஆபேரி ராகத்தை இசைக்கும் வழக்கம் உள்ளது. கர்நாடக தேவகாந்தாரி என்ற ராகம் தான் இன்றைக்கு ஆபேரி என்று அழைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் இது///\nஎனக்குத் தெரிந்தவரை, மூன்று ராகங்கள். ஆபேரி, கர்நாடக காந்தாரி, காந்தாரி.\nஇவை மூன்றும் வெவ்வேறு ஜன்யத்தைக் கொண்டவை.\nபீமள்ப்லாஸ் ராகமும் கரகரபிரியா ஜன்யமே.\nஇந்த ராகத்தில் தான் எப்படி பாடினாரோ.. பாடல்.\n28 ஹரி காமொபோஜி ஜன்யம்.\nமிகவும் பிரபலமான க்ஷீர சாகர நயனா என்னும் பாடலை, ஜான் ஹிக்கின்ஸ் மற்றும் ���ம்.எஸ். , ஜேசுதாஸ் பாட கேட்டு இருப்பீர்கள்\nதெளிவான விளக்கங்களுக்கு மனமார்ந்த நன்றி \n'கானடா தேவகாந்தாரி என்றும் சொல்லப்ப‌டுகிறது' என்று மட்டுமே எழுதியிருக்கிறேன். காரணம் எனக்கும் இதில் உறுதியாகச் சொல்ல சந்தேகமிருந்தது. என் சினேகிதி ஒருவரிடம் பேசிய போது இந்த இரண்டு ராகங்களும் ஒன்று தான் என்பதில் உறுதியாக இருந்தார். கீழுள்ள லிங்க் லும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. படித்துப்பார்க்கவும்.\n ராசாத்தி உன்ன... என்னவொரு பாடல்\nமதுரையில் படம் வெளியானபோது இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க தியேட்டரில் படத்தை நிறுத்தி பாடலை ஒன்ஸ்மோர் போட்டார்கள்\nபாலமுரளியின் நகுமோமு வை மறக்க முடியுமா\nசுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்னாடக தேவகாந்தாரிதானே\nஇசைச்சரத்தில் இசைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் யாவரும் எனக்குப் புதியவர்கள்.\n//சுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்னாடக தேவகாந்தாரிதானே\nஇனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்\nமுதலில் ’காகித ஓடத்தில்’ ஏற்றி கடலலை மேலே மிதக்க விட்டு....\nபின் இசை கேட்க ஓடி வந்த யானைகள் போலவே எங்களுக்கும் ’ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு' கேட்கச்சொல்லி, ஆபேரியில் மகிழ்வித்து.............\nசுகமான தியாகராஜ ஸ்வாமிகளின் 'நகுமோமு கனலேனி' கேட்கச்செய்து............\nஅதன்பின் 'சிங்கார வேலனே தேவா’ ’சின்னஞ்சிறு வயதில்' என அழகான திரைப்படப் பாடல்களுடன் இன்றைய இசை மயமான பதிவு மனதை மயக்குவதாக ...... :)\nமிக அருமையாக நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களையே மலர்ச்சரம் போல உருவாக்கி பாராட்டியுள்ளீர்கள் என் மனம் நிறைந்த நன்றி\nஅட எப்படி உங்கள் சரம் விட்டுப் போனது வந்து விட்டோம்....ஆஹா ஆபேரி என்ன ஒரு ராகம்....கர்நாடக தேவகாந்தாரி, ஆபேரி வேறு வேறு என்றுதான் அறிந்திருக்கிறேன் சகோதரி ஷீரசாகர சயனா...கர்நாடக தேவகாந்தாரி.......நகுமோ - ஆபேரி....பீம்ப்ளாஸ் ஆம் ஆபேரி போலத்தான் இருக்கும் ஆனால் ஒரு சினன் வித்தியாசம் தான்....ஆரோகணத்தில் மட்டுமே.....சிந்து பைரவி படத்தில் கூட ஒரு விவாதம் வருமே....ஏரிக்கரை மேலே என்ன ராகம் என்று....அது ஆபேரியா, கர்நாடக தேவகாந்தாரியா என்று.....ஆபேரி என்று சொல்கின்றார்கள். ஆனால் அது கர்நாடக தேவகாந்தாரி போலதான் இருக்கின்றது....\nஅருமையான பாடல்கள்...எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்...எப்படி இசைஅமைத்டதிருக்கின்றார்கள் கார்த்திக் பாடியது இதுதான் முதல் தடவை கேட்பது அருமையாக உள்ளது ஃப்யூஷன்....\nமிக்க நன்றி சகோதரி தொடர்கின்றோம்.......கீதா, துளசிதரன்..\nவருகை தந்து பதிவையும் பாடல்களையும் ரசித்துப்பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி\nகர்நாடக காந்தாரி, ஆபேரி, பீம்ப்ளாஸ் இவற்றைப்பற்றிய சிறு விளக்கத்தை மேலே திரு.சுப்பு தாத்தா அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.\nநிச்சயமாக அந்த லிங்க் பார்க்கின்றோம்...சகோதரி\n சகோதரி நீங்களும் பாடி பதிவிட்டிருக்கலாமே\nதொடர் சாதகம் இல்லாமல் கர்நாடக சங்கீதம் பாட இயலாது. அந்தப் பயிற்சி பாலைவனம் சென்ற பிறகு நின்று விட்டது. இப்போதெல்லாம் பாத்ரூம் சிங்க‌ர் வாய்ஸ் தான்\nராக அறிமுகத்துடன் சுவையான பதிவர்களின் அணிவகுப்பு அருமை\nவருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்\nகீர்த்தனையை மிகவும் ரசித்தேன் அதற்க்காக ஸ்பெஷல் நன்றி.\n’’ராசாத்தி உன்னைக் காணாத’’ இந்த பாடலைக் கேட்க காட்டு யானைகள் வந்ததா ஆச்சர்யமாக இருக்கிறது. யானைக்கு மனிதனைப்போல மதம் பிடிக்கும் என நினைத்தேன் இசையும் பிடிக்கிறது 80 எமக்கு புதிதான விடயமே.\n எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்களில் ஒன்று.\nஇன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.\nகீர்த்தனையை மிகவும் ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அன்பு நன்றி\nமனிதர்களூக்கு அடிக்கடி மதம் பிடிப்பதால் யானைக்கு அது மறந்து விட்டது போலுள்ள‌து.\nஇசைச்சரம் மிகவும் அருமை. பகிர்ந்த பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள்.\nஇன்று இடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு\nஆபேரி ஸ்பெஷலுக்கும் என் வலைப்பூ அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவருகைக்கும் கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி கபீர் அன்பன்\nஎனக்குப் பிடித்த பாடல்களை அவை எந்த ராகத்தில் அமைந்துள்ளன என்ற விபரங்களுடன் விளக்கிய விதம் அருமை. பாராட்டுக்கள்\nவருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கலையரசி\nநான் விரும்பிக் கேட்கும் சிங்கார வேலனும்... சின்னஞ்சிறு வயதிலும்...\nஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மா.\nகருத்துரைக்கு அன்பு நன்றி ,குமார்\nஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபல சிறப்பான தளங்களுக்கு மத்தியில் என்னுடையதையும் அறிமுகம் செய்திருப்பதற்கு மிகவும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். தகவல் தெரிவித்த ரூபன் அவர்களுக்கும் மிகவும் நன்றி\nரொம்ப நன்றிம்மா... ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் எட்டி பார்த்தா வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். என்னை பற்றிய அறிமுகம் அழகாக இருந்தது. நன்றிகள் பல....அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சகோக்களுக்கும் வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து\nவலைச்சரம் ஐந்தாம் நாள் - \"வேருக்கு நீர் ஊற்றுவோம்\"...\nவலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்க...\nவலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோ...\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரி...\nவலைச்சரத்தில் முதல் நாள் - மலர்ந்தும் மலராத\nசெல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்\nசெல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nபொங்கல் பண்டிகையும் கிராமத்து வாழ்க்கையும்\nகாதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா...\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nதில்லி ஸ்பெஷல் – 7\nதில்லி ஸ்பெஷல் – 6\nதில்லி ஸ்பெஷல் – 5\nதில்லி ஸ்பெஷல் – 4\nதில்லி ஸ்பெஷல் – 3\nதில்லி ஸ்பெஷல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8455&id1=30&id2=5&issue=20190111", "date_download": "2019-01-24T10:15:47Z", "digest": "sha1:VDMJIPIUWS46Q6SEARNKSSBK6NEFSUPS", "length": 4327, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "குட்டி விஞ்ஞானி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "முத்தாரம்கதம்பம் > அறிவியல் களஞ்சியம்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜார்ஜியா ஹட்சின்சன் புதிய சோலார் பேனல் தயாரிப்புக்காக 25 ஆயிரம் டாலர்கள் பணப்பரிசை வென்றுள்ளார்.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பள்ளிகளுக்கிடையே ‘பிராட்காம் மாஸ்டர்ஸ்’ அமைப்பு நடத்திய போட்டியில்தான் ஜார்ஜியா சாதித்திருக்கிறார்.\nசூரிய ஒளியை ‘ட்யூயல் ஆக்சிஸ்’ ட்ராக்கர் மூலம் சேமிக்கும் நுட்பத்தை தனது சோலார் பேனலில் முயற்சித்து பரிசை வென்றிருக்கிறார் ஜார்ஜியா. இதன்மூல��் விலை அதிகமான சென்சார்களை விட துல்லியமாக சூரியனின் நகர்வை கண்காணித்து சோலார் பேனல்களை நகர்த்திக்கொள்ள முடியும்.\n“வெப்பமயமாதலால் சூழல் மாறி வருகிறது. அதை எதிர்கொள்ள இதுபோன்ற கண்டுபிடிப்புகள் உதவும்...” என்கிறார் ஜார்ஜியா. தன் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை வாங்க விண்ணப்பித்துள்ள ஜார் ஜியா, கிடைத்த தொகையை தன் எதிர்கால கல்விக்குச் செலவிட முடிவு செய்துள்ளார். “அறிவியல் படிப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல; பெண்களும் அதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை என் தோழிகளுக்கு ஏற்படுத்துவதே என் முதல் வேலை...” என்கிறார் ஹட்சின்சன்.\nசர்ஃபிங் விளையாட்டில் சாதிக்கும் பார்வையற்ற பெண்\nதொலைக்காட்சி எப்படி நம்மை அடிமைப்படுத்துகிறது\nஜான் ராடர்11 Jan 2019\nஇந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் டெல்லி ஊடகங்களில் வெளித்தெரிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116591.html", "date_download": "2019-01-24T11:42:59Z", "digest": "sha1:QDH5OZ4W5SA3PRCIQYSNSPP5ZBJHWZYQ", "length": 18863, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "சுதந்திரதின கொண்டாட்டத்தில் சாய்ந்தமருது விழாக்கோலம் பூண்டது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசுதந்திரதின கொண்டாட்டத்தில் சாய்ந்தமருது விழாக்கோலம் பூண்டது..\nசுதந்திரதின கொண்டாட்டத்தில் சாய்ந்தமருது விழாக்கோலம் பூண்டது..\nசாய்ந்தமருதின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 70 வது சுதந்திரதின நிகழ்வானது பாரம்பரிய கலைநிகழ்வுகள் வீதி ஊர்வலம் துஆ பிராத்தனை என களைகட்டிக் காணப்பட்டது.\nதங்களது எதிர்பார்புக்கள் நிறைவேறவில்லையென்ற மன ஆதங்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் 70 வது சுதந்திரதின பிரதான நிகழ்வில் வெளியிடப்படும், 1000 ரூபாய் நாணயத்தாளில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சாய்ந்தமருது பள்ளிவாசலின் முகத்தோற்றம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடும் நிகழ்வாகவும் ஆகமொத்தத்தில் சாய்ந்தமருது பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டு பிரதான நிகழ்வுகள் பள்ளிவாசல் முற்றலில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளையிடும் அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.���லீம்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமுனா, ஊர்ப்பிரமுகர்கள்,உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெரும்திரளானோர் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் அதிதிகள் ஊர்மக்கள் புடைசூழ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.\nஇங்கு உரையாற்றிய சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கழிந்துள்ளதைக் கொண்டாடும் இலங்கைத் தாய் திருநாட்டின் மக்களுடன் அவர்களது மகிழ்வில் சாய்ந்தமருது மக்களும் இணைந்து மகிழ்வுறுவதாகவும் நாட்டில் நிர்வாகங்கள் பரவலாக்கப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களும் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற அவாவுடன் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொடுக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதியும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான எம்.எஸ்.எம்.முபாறக், சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு கௌரவத்தினையும் மதிப்பையும் வழங்கியுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர், நிதி அமைச்சர் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசுக்குக்கும் நன்றி தெரிவித்ததுடன்\nஇப்பளிவாசலின் முகத்தோற்றத்தை வடிவமைத்தவருக்கும் குறித்த தோற்றத்தை புகைப்படம் பிடித்து சாய்ந்தமருதை கௌரவப்படுத்தும் வித்தத்தில் நாணயத்தில் வரும் அளவுக்கு முன்கொண்டு சென்ற அந்த சகோதரருக்கும் ஊர்மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டில் வளமான சுபீட்சம் அமைதியான சுதந்திரமான ஒற்றுமையான சூழல் ஏற்படவும் விசேட துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.\nமாளிகைக்காட�� பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் பொல்லடி பாவா பைத் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புகளுடன் சாய்ந்தமருது ஜுஆப் பெரிய பள்ளிவாசல் வரை இடம்பெற்றது\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசம் எங்கும் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதுடன் பிரதான வீதி உள்ளுர் வீதி வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வங்கிகள் பாடசாலைகள் வீடுகள் வாகனங்கள் போன்றவற்றில் பெரும் தொகையில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.\nஇளைஞர்கள் தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் சாய்நதமருது பிரதான வீதி வழியாகவும் உள்ளுர் வீதி வழியாகவும் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிகள் மூலமாக ஊர்வலமாக சென்றனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nபுனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2018 இல்ல விளையாட்டுப் போட்டி..\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169061.html", "date_download": "2019-01-24T10:49:30Z", "digest": "sha1:B2HLBN2VIMKQH6GXVH55OS7K4WOMJDOF", "length": 14786, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமர் மோடி மீது டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமர் மோடி மீது டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு..\nபிரதமர் மோடி மீது டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு..\n2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி அக்கட்சியை சேர்ந்த குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பாராளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 முறை மட்டுமே பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதனால் பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் பாராளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை பல முறை பாராளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். அதிலும் சராசரியாக ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.\nநாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்���ங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.\nஅவர் இந்த நான்கு நாட்களில் பாராளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம், மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒருமுறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.\nமக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கி மோசடிகள் என எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் பேசவில்லை. மேலும் பாராளுமன்றம் நடக்கும் சமயங்களில் பிரதமர் மோடி அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார்.\n‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இன்று அதிரடி தீர்ப்பு.. (இன்று நடந்தது என்ன\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/08/tnpsc-group-exam.html", "date_download": "2019-01-24T10:49:49Z", "digest": "sha1:AZ5W67X2CUQLHTLDPJ5EK4MH4QIADKRY", "length": 24678, "nlines": 264, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ? - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி \nமுதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.\nபொதுத் ��மிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.\nஇந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஇந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.\nஇந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,\nபொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,\nஎங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.\nஅந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவதில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nதொகைச்சொல்லை விரித்து எழுதுக. தொகைச்சொற்கள் 1. இருதிணை - உயர்திணை, அஃறிணை 2. இருவினை - நல்வினை, தீவினை ...\n9ஆம் வகுப்பு தமிழ் பா��� புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த க...\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி \nமுதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில...\nகுரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்... * தேர்வ...\nஓர் எழுத்து ஒரு மொழி\nஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் முக்கிய இந...\nதனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்பட...\nதமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி...\nTNPSC Group 2 பாஸ் பண்ணனுமா \nமுதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பே...\nTNPSC Group IV Exam - சான்றிதழ் சரிபார்ப்புக்கு என...\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிர...\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/27/police.html", "date_download": "2019-01-24T10:43:16Z", "digest": "sha1:KKXHNISIDOLHF4UHV2N4YROTF5CPHRRX", "length": 11073, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை கமிஷனராக நரேந்தர் பால் சிங் பதவியேற்பு | narendra paul singh assumes charge as kovai police commissioner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின் இணைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nகோவை கமிஷனராக நரேந்தர் பால் சிங் பதவியேற்பு\nகோவை புதிய போலீஸ் கம��ஷனராக நரேந்தர் பால் சிங் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.\nபோலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று சென்னை செல்கிறார். கோவையில் வெடிகுண்டுசம்பவங்கள் நடந்த பிறகு போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். சிறப்பான இவரதுபணியால் கோவையில் அமைதி ஏற்பட்டது.\nகடந்த திமுக ஆட்சி காலம் வரை கோவையில் அமைதியை நிலைநாட்டி மக்களின் பாராட்டைப் பெற்றவர்ராதாகிருஷ்ணன். இவருக்கு பதவி உயர்வு அளித்து சென்னைக்கு மாற்றம் செய்துள்ளது தற்போது புதிதாகப்பொறுப்பேற்றிருக்கும் அதிமுக அரசு.\nகோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக, தற்போது நரேந்தர் பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை கூறியதாவது:\nபோலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவரது பணிகள் தொடரும். எந்தப்பிரச்சினையையும் முதலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். தீர்வு காண முடியவில்லை என்றால், கடும்நடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/jan/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2635259.html", "date_download": "2019-01-24T11:27:46Z", "digest": "sha1:OHFRJBXMQYGD2JK3QG2MVOV6OIBBPWWQ", "length": 7658, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் பத்திரப் பதிவுக்கான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் பத்திரப் பதிவுக்கான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 20th January 2017 07:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்திரப் பதிவு தடையை நீக்க வலியுறுத்தி, சிவகாசி பகுதியைச் சேர்ந்த இடம் விற்பனையாளர் மற்றும் முகவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆ���்ப்பாட்டம் நடத்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூமியிடம் மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் பத்திரப் பதிவுக்கு தடை விதித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இத்தடையை நீக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பத்திரப் பதிவுக்கு உகந்த சூழ்நிலை இல்லை.\nஇதனால், இடம், நிலம் விற்பனை செய்வோர், அதை சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் திருமணச் செலவுக்குக் கூட இடத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.\nஇதனால், பலரின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதுடன், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்வதற்காக, சொத் துகளை முறைப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செயல்படுத்த வேண்டும் என, அதில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-2656962.html", "date_download": "2019-01-24T10:16:36Z", "digest": "sha1:GQHQVLEVVUGVJCP7YK7ELVOLXU2DX6T3", "length": 7690, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "நிலா விடு தூது: பாவலர் கருமலைத்தமிழாழன்- Dinamani", "raw_content": "\nநிலா விடு தூது: பாவலர் கருமலைத்தமிழாழன்\nBy கவிதைமணி | Published on : 27th February 2017 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறிவியலின் அற்புதத்தால் இல்லி ருந்தே\nஅடுத்தஊரில் அடுத்தநாட்டில் வாழு கின்ற\nஅறிந்திட்ட உறவோடும் நண்ப ரோடும்\nஅருகருகே அமர்ந்துநேரில் பேசல் போன்று\nபொறியியலில் உருவான பேசி மூலம்\nபொழுதெல்லாம்ம இன்றழைத்துப் பேசு கின்றோம்\nஅறிவியல்தாம் வளராத அந்த நாளில்\nஅரும்ஓலை தனிலெழுதி விடுத்தார் முன்னோர் \nகல்வெட்டாய் வடித்துவைத்தும் புறாவின் காலில்\nகட்டிவைத்தும் குதிரைவீரன் கையில் தந்தும்\nபல்வேறு செய்திகளை நாட்டிற் குள்ளும்\nபக்கத்து நாடுகட்கும் தெரிய வைத்தார் \nசொல்வதற்கு நாணித்தன் காதல் நெஞ்சை\nசொற்களிலே ஓவியமாய் வரைந்து பாவில்\nவெல்தமிழை தென்றலினை நிலவைத் தூதாய்\nவெளிர்பசலை மங்கையர்கள் அனுப்பி வைத்தார் \nகற்பனையில் அன்றுகண்ட நிலவில் இன்றோ\nகால்வைத்தும் கல்லெடுத்தும் ஆய்வு செய்தே\nவிற்பனைக்கும் சிலநாட்டோர் அறிக்கை விட்டும்\nவீடுகட்டிக் குடியேற அழைப்பும் தந்தார்\nவெற்றுரைகள் இல்லையென்று விஞ்ஞா னத்தின்\nவெற்றியாலே நாளையிது நடக்கும் போதில்\nஒற்றுமையாய் நாடுமதம் மொழியென் றின்றி\nஒன்றிணைந்த மனிதத்தில் வாழ்வோம் அங்கே \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/11/03134058/1211150/bhastrika-pranayama.vpf", "date_download": "2019-01-24T11:51:52Z", "digest": "sha1:JK6FABPCH4B2KBTW5WBQYL2ORICUXOK3", "length": 17606, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நுரையீரல் நோய்களுக்கு பயனுள்ள பஸ்த்ரிகா பிராணாயாமம் || bhastrika pranayama", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநுரையீரல் நோய்களுக்கு பயனுள்ள பஸ்த்ரிகா பிராணாயாமம்\nபதிவு: நவம்பர் 03, 2018 13:40\nபஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.\nபஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.\nபெயர் விளக்கம் : பஸ்த்ரிகா என்றால் துருத்தி என்று பொருள். இப்பிராணாயாமத்தில் துருத்தி போன்று வேகமாக தொடர்ந்து மூச்சை இழுத்து வெளிவிடுவதால் இப்பெயர் அமைந்துள்ளது.\nசெய்முறை : அனுகூலமான தியான, ஆசனத்தில் உட்காரவும். (குறிப்பாக பத்மாசனம் செய்வது சிறந்தது) இரு கைகளையும் நீட்டி, முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும். இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை வேகமாகவும், பலமாகவும் 10 முறை தொடர்ந்து உள்ளுக்கு இழுத்து வெளியே விடவும். மூச்சை இழுக்கும் போது வயிறு மேல் நோக்கியும், வெளியே விடும்போது கீழ் நோக்கியும் இறங்கட்டும்.\n10 முறை தொடர்ந்து மூச்சின் இயக்கத்தை வேகமாக நடத்திய பிறகு, ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 2 சுற்று பயிற்சி செய்து, பழகப் பழக சுற்றுகளை அதிகரித்து 5 சுற்று வரை செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம் : வயிற்று தசைகளின் அசைவின்மீதும், மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் மூச்சின் இயக்கம் மெதுவாகவும், சமமாகவும் இருக்கட்டும். பிறகு ஓரளவுக்கு வேகமாக மூச்சின் இயக்கத்தை நடத்தவும். நன்கு பழகிய பிறகு மிக வேகமாகவும், பலமாகவும் மூச்சின் இயக்கத்தை நடத்தப் பழகவும்.\nதடைக்குறிப்பு : உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், குடலிறக்கம், பக்கவாதம், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி செய்வது நல்லது. பயிற்சியின்போது தலை சுற்றுவது போலானால் உடனே பயிற்சியை நிறுத்தி விடவும்.\nபயன்கள் : உடல், மன ஆரோக்கியத்திற்கும் மன ஒரு நிலைப்பாட்டிற்கும் சிறந்தது. சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. தொண்டைக் கம்மல், வீக்கம் நீங்கும். மூக்கில் சேர்ந்திருக்கும் சளியையும், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கோழையையும் விரைவில் அகற்றி விடும். இப்பயிற்சியினால் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அடிக்கடி குளிர்ச்சியி��ால் ஏற்படும் தும்மல் சளியை விரைவில் குணப்படுத்துகிறது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.\nபிராணாயாமம் | தியானம் |\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்\nதொப்பையை குறைத்து தசைகளுக்கு வலிமை தரும் கும்பகாசனம்\nஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்\nஉடலை வலுவாக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/23160255/1185952/Infinix-Note-5-Android-One-smartphone-India-Price.vpf", "date_download": "2019-01-24T11:51:35Z", "digest": "sha1:DOMAIUVCV4LJYSXATNOMCP4Y5VUJ2ZWE", "length": 17942, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட பட்ஜெட் விலை ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Infinix Note 5 Android One smartphone India Price", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட பட்ஜெட் விலை ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #InfinixNote5\nஇன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #InfinixNote5\nஇன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் நோட் 5 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோட் 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.\n5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ். ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nகிளாஸ் பேக் கொண்ட நோட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nஇன்ஃபினிக்ஸ் நோட் 5 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்\n- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி\n- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.0\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- பாஸ்ட் சார்ஜிங் வசதி\nஇன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போன் மிலன் பிளாக், பெர்லின் கிரே மற்றும் ஐஸ் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட இன்ஃபினிக்ஸ் நோட் 5 விலை ரூ.9,999 என���றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 500 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nInfinix | smartphone | இன்ஃபினிக்ஸ் | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோட்டோ ஜி7 சீரிஸ் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் - காப்புரிமையில் வெளியான விவரங்கள்\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nநீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2\nமொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. பிரீமியர் தேதி அறிவிப்பு\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்க���ை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/202681?ref=category-feed", "date_download": "2019-01-24T10:23:13Z", "digest": "sha1:4B64MQ7JMXG364BRBJ75HUSNBQVBRFQM", "length": 21521, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "மோசமான நிலையில் மைத்திரியின் அரசியல் எதிர்காலம்! தீர்க்கமான முடிவோடு இலங்கை திரும்பும் சிறிசேனா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமோசமான நிலையில் மைத்திரியின் அரசியல் எதிர்காலம் தீர்க்கமான முடிவோடு இலங்கை திரும்பும் சிறிசேனா\n மூன்றாண்டு காலமாக இலங்கையர்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்த ஒரு நபராக தன்னை அடையாளப்படுத்திய இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி.\nசரிபாதி சிங்கள மக்களின் வாக்குகளாலும், அதிகளவான சிறுபான்மை மக்களின் வாக்குகளாலும் தேர்வு செய்யப்பட்டு பதவிக்கு வந்த 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக மைத்திரிபால சிறிசேன தற்போதுவரை செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.\nமுப்பது ஆண்டுகாலமாக நீடித்திருந்த உள்நாட்டுப் போரை மிக மோசமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடித்திருக்கும் போது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலை எட்டிய போது இலங்கையின் பாதுகாப்பு அமை���்சர் என்னும் பதவியில் இருந்தவர்.\nமகிந்த ராஜபக்ச மீதிருந்த வெறுப்பும், துவேஷமும் மைத்திரிபால சிறிசேனவை இலங்கையின் உயரிய இடத்திற்குக் கொண்டு சென்றது. சிறிசேனவின் பேரும் புகழும் சர்வதேசம் எங்கும் மிக நுட்பமாக பதியப்பட்டது.\nஇலங்கையின் ஜனாதிபதிகள் வரிசையில் தனக்கான அதிகாரங்களைக் குறைப்பேன் என்று சபதம் எடுத்து ஆட்சிக்கு வந்தவர், மிக மிக எழிமையாக நடந்து கொள்ளும் அற்புத மனிதர், சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து செயலாற்றும் வல்லமை கொண்டவர். தன்னுடைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கும் சரியான இடத்தைக் கொடுக்க முயற்சித்தவர் என்று ஏராளமான பெயர்களை தன்வசப்படுத்தினார் சிறிசேனா.\nஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி மாலை தான் சேர்த்த அத்தனை பெயரையும் ஒரேயொரு வர்த்தமானி மூலமாக நிர்மூலமாக்கினார். கூட்டுச் சேர்ந்து மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மூலோபாயங்களை வகுத்த ரணிலை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, யாரை எதிர்த்து நின்றாரோ அவரையே தன் பக்கம் சேர்த்துக் கொண்டார்.\nஒக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பித்தது மைத்திரிபால சிறிசேனவின் வீழ்ச்சி அல்லது துயரம். நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு சாய்த்த நிகழ்வாக அது அமைந்திருந்தது. ரணில் மைத்திரி இணைந்து ஆட்சியைக் கொண்டு சென்ற போதும் பொருளாதாரம் சரிவு நிலையில் இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.\nஎனினும், ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் அது மேலும் சரிவைச் சந்தித்து படுத்தேவிட்டது. சுற்றுலாத்துறை சரிந்தது, முதலீடுகள் இல்லாமல் போயின. ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் அடிவிழுந்தது.\nஇதனால் மைத்திரியின் அரசு நிலை தடுமாறத் தொடங்கியது. பொருளாதாரத்திலும், வருமானத்திலும் இலங்கை ததும்பியது என்றால், அரசியலில் சிறிசேனாவின் எதிர்காலம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.\nஎந்த அதிகாரத்தைக் குறைத்து மக்களின் பிரநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவேன் என்று சொல்லிய மைத்திரி, அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமரை மாற்றியதும், நாடாளுமன்றத்தைக் கலைத்ததும் தான் அவருக்கான அரசியல் அழிவின் ஆரம்பமாக பார்க்கப்பட்டது.\nதொடர்ந்து சிறிசேனாவின் வர்த்தமானிகள் அரசியலமைப்புக்கு முரணான விதத்தி���் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பும் அவரை இன்னொரு தளத்தில் வீழ்த்தியது.\nஅதற்கொருபடி மேலே சென்ற சிறிசேனா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை பலமுறை ஏற்றுக்கொள்ள மறுத்ததும், ரணிலை பிரதமராக ஏற்கமாட்டேன் என்று சிறுபிள்ளைத் தனமாக செயற்பட்டதும், சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை இழக்கச் செய்தது.\nமகிந்த ராஜபக்ச நமக்கு வேண்டாம் என்று சிறுபான்மையினத்தவர்கள் தேர்தல் மூலம் தெரிவித்த போதும், சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற மைத்திரி அவரை அரவணைத்த போதும் மைத்திரி தன்னிலையில் இருந்து கீழிறங்கினார்.\nநாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு ரணில் ஆட்சியை மீண்டும் பிடித்த போது மைத்திரியின் அடுத்த நகர்வும் பிசுபிசுத்தது. இன்னொருபுறத்தில் வேறு வழியில்லாமல் வழிக்கு வந்தார் மைத்திரி. அரசை அமைக்க ஐக்கிய தேசிய கட்சியினருக்கு வழிவிட்டார்.\nஆனால், அவருக்கு மகிந்த ராஜபக்சவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்பினார். எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் ரணில் பக்கம் அமைச்சுப் பதவிக்காக தாவினர். அடுத்தடுத்த அடியும் அவருக்கு விழவே, அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.\nஇந்நிலையில், அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் சென்றுவிட்டார். அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால், அரசியல் முடிவுகளை அடுத்து சரியாக எடுக்க முடியாமல் மைத்திரி திணறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அவர் எடுத்த அத்தனை தீர்மானங்களும் படுதோல்வியில் முடிவடைந்தமையினால் தன்னை மனதளவில் திடப்படுத்தவே வெளிநாட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெளிநாட்டில் தங்கியிருக்கும் அவர் நாடு திரும்பும் போது தீர்க்கமான ஒரு முடிவோடு திரும்புவார் என்கின்றன தகவல்கள். அ��ருக்கான ஆலோசனைகளை ஆலோசகர்களும் குடும்ப உறவினர்களும் தெரிவித்திருப்பதாகவும், இந்தப் பதவிக் காலத்துடன் ஆட்சியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டால் இருக்கும் கௌரவத்தை தற்காத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஅடுத்த தேர்தல் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் ரணில் தரப்பினருக்குமானது என்றும், மைத்திரியின் அண்மைக்காலச் செயற்பாடுகளினால் அவரின் செல்வாக்கு சரிந்தது உண்மை என்றும், இதனைக் கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவது மிகச் சிறந்த முடிவாக இருக்கும் என்றும் அவருக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.\nஇந்நிலையில் தன் முடிவினை மைத்திரி விரைவில் தெரிவிப்பார் என்கின்றன கொழும்புத் தகவல்கள். ஒருவேளை மைத்திரிபால சிறிசேன தன்னுடைய முடிவினை ஓய்வு என்று அறிவிப்பாராயின் அவருக்கு எஞ்சிய கௌரவமும் நீடித்து நிலைக்கும். மாறாக அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று களமிறங்கினால் தோல்வியை அவரை விலை கொடுத்து வாங்குவார் என்கின்றன தென்னிலங்கைத் தகவல்கள்.\nஎதுவாயினும் 30ம் திகதி நாடு திரும்பும் மைத்திரி நாட்டு மக்களுக்கான தனது உரையினை ஆற்றுவார் என்றும், அதன் போது சரியான முடிவினை வெளிப்படுத்துவார் என்றும் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 26 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2014/12/kannanai-ninai-maname-9.html", "date_download": "2019-01-24T10:47:59Z", "digest": "sha1:DKLMCJBEN3MWX6RO4JRDGUDSMWLAT4Y3", "length": 18637, "nlines": 167, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME..PART 9....கண்ணனை நினை மனமே!.. பகுதி 9..​", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 15 டிசம்பர், 2014\nநாம் முன்பே பார்த்தது போல், பட்டத்திரிக்கு ஏற்பட்ட நோய், அவரது விருப்பத்தாலேயே ஏற்பட்டது...எனினும் அதைத் தீர்க்கும் வழி அறியாதவராக, குருவாயூரப்பனிடம் சரண் புகுந்தார்.. தமது நோயின் காரணமாக, பரம பக்தனின் இலக்கணங்களாகச் சொல்லப்படும் குணங்கள் எதையும் தம்மால் கடைபிடிக்க இயலவில்லை என்று மனவருத்தம் மிகக் கொண்ட அவர், தம்மை பக்தி வழியில் செலுத்துமாறும், அதற்காக, தமக்கு உடல் நலத்தை அருளுமாறும் வேண்டுகிறார் ஸ்ரீஅப்பனிடம்\nபட்டத்திரி, தன் நோயின் கடுமையிலும், கண்ணனின் கழலிணைகளை நினைந்துருகுகிறார்.\nநோயின் கடுமையையும் மீறி, கண்ணன் திருவுருவை, தியானத்தில் தரிசிக்க இறைஞ்சுகின்றார்.\n\"நோயினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்ட என் உள்ளத்தில், உம்முடைய ஞான ஸ்வரூபம் உதிக்க வேண்டும்.. அப்போது ஆனந்தத்தால், புளகாங்கிதம் அடைந்து, கண்ணீர் பெருகி, என் துன்பங்களை மறந்து விடுவேன். இதனை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும்..\".\n...உம்மிடம் பக்தி இல்லாதவர்கள் கூட கவலையற்றிருக்க, உம்மிடம் பக்தியுள்ள நான் மிகவும் தவிக்கிறேனே..இது ஏன்.. இதனால் உம்மை அடைந்தவர்களை நீர் காப்பதில்லை என்ற அவப்பெயர் உமக்கு வரக் கூடாது.. கம்சனை ஒழித்தவரே.. என் வியாதிகளைப் போக்கி அருளி, என்னை பக்தர்களில் சிறந்தவனாக ஆக்கியருளல் வேண்டும்..\".\nதேருளேதரு தென்திருநாவாயென்தேவே. (நம்மாழ்வார் )).\nஇவ்வாறு பிரார்த்தித்து வரும் பட்டத்திரி, தசகத்தின் நிறைவு ஸ்லோகத்தில், கீழ்க்கண்ட வண்ணம் பிரார்த்திக்கிறார்\nகிமுக்தைர்பூ⁴யோபி⁴ஸ்தவ ஹி கருணா யாவது³தி³யா\nத³ஹம்ʼ தாவத்³தே³வ ப்ரஹிதவிவிதா⁴ர்தப்ரலபித: |\nபுர: க்ல்ருʼப்தே பாதே³ வரத³ தவ நேஷ்யாமி தி³வஸான்\nயதா²ஸ²க்தி வ்யக்தம்ʼ நதினுதினிஷேவா விரசயன் ||\n.. மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போவதால் உண்டாகும் பயன் என்ன(ஏதுமில்லை)..நான் இவ்வாறு புலம்பிக் கொண்டே இருப்பதை விட்டு விட்டு, என் மீது உமக்கு கருணை ஏற்படும் வரையில், உம் தி��ுவடிகளில் என்னால் இயன்ற வரை, நமஸ்காரம் பூஜை, துதி ஆகியவைகளைச் செய்து நாட்களைக் கழிக்கப் போகிறேன்(ஏதுமில்லை)..நான் இவ்வாறு புலம்பிக் கொண்டே இருப்பதை விட்டு விட்டு, என் மீது உமக்கு கருணை ஏற்படும் வரையில், உம் திருவடிகளில் என்னால் இயன்ற வரை, நமஸ்காரம் பூஜை, துதி ஆகியவைகளைச் செய்து நாட்களைக் கழிக்கப் போகிறேன்\nஒரு தாய்க்கு, தன் குழந்தைக்கு வேண்டியது என்ன என்று குழந்தை முறையிடத் தேவையில்லை.. அவளே அறிவாள் அதை.. அது போல், ஒரு பொருளின் தன்மையறியாது, அதை வேண்டுமென, குழந்தை கேட்குமாயின், அதைத் தர மறுப்பாள்... குழந்தையின் அழுகையைக் கண்டு கொள்ள மாட்டாள். குழந்தையின் நலன் ஒன்றே அவள் நாடுவது.\nஒரு மானிடத் தாயே இவ்வாறிருக்கையில், தாய்க்கும் தாயாக விளங்கும் தயாபரனான இறைவனுக்கு, நமக்கு வேண்டுவது தெரியுமல்லவா.. தன் நோயை நீக்க வேண்டும், தன்னை பக்தர்களுள் உயர்ந்தவனாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு வந்த பட்டத்திரி, இதை உணர்ந்து, நிறைவாக, உண்மையிலேயே பக்தனின் உளப்பாங்கைக் கைக்கொள்கிறார்.. செயலெல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்யும் ஒருவர், அதன் பலனாக, பகவானை முழுமையாகச் சரணடைந்து, தன்னை பகவானின் விருப்பத்திற்கென முழுமையாக ஒப்படைத்து விடுகின்றார். பக்தனின் இலக்கணங்களைச் சொல்லி வரும் பட்டத்திரியும், நிறைவாக, தம்மை பகவானின் விருப்பத்திற்கென ஒப்புவிக்கிறார்.. தம் மீது எப்போது பகவானுக்குக் கருணை பிறக்கிறதோ பிறக்கட்டும்.. தன் நோயை நீக்க வேண்டும், தன்னை பக்தர்களுள் உயர்ந்தவனாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு வந்த பட்டத்திரி, இதை உணர்ந்து, நிறைவாக, உண்மையிலேயே பக்தனின் உளப்பாங்கைக் கைக்கொள்கிறார்.. செயலெல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்யும் ஒருவர், அதன் பலனாக, பகவானை முழுமையாகச் சரணடைந்து, தன்னை பகவானின் விருப்பத்திற்கென முழுமையாக ஒப்படைத்து விடுகின்றார். பக்தனின் இலக்கணங்களைச் சொல்லி வரும் பட்டத்திரியும், நிறைவாக, தம்மை பகவானின் விருப்பத்திற்கென ஒப்புவிக்கிறார்.. தம் மீது எப்போது பகவானுக்குக் கருணை பிறக்கிறதோ பிறக்கட்டும்.. அது வரை,பகவானைத் துதிப்பதொன்றே தம்மால் ஆனது என்றுரைக்கின்றார்.\n(உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்\nமுற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்\nபொருந்தாதான் மார்பி��ந்து பூம்பா டகத்துள்\nஇருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. (பூதத்தாழ்வார்))..\nஅடுத்த பகுதியில் 'அஷ்டாங்க யோகம்'.\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 4:44\nLabels: கண்ணனை நினை மனமே\nKamatchi 2 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:26\nஎன்ன அருமையான வர்ணனைகள். பகவானைத் துதிப்பதென்பது ஒன்றே போதும். மனதைவிட்டு நீங்காத வாக்கியம். அருமை,. அன்புடன்\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n.. PART 4...கண்ணனை நினை மனம...\n...PART 10...கண்ணனை நினை மனம...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்���்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97419", "date_download": "2019-01-24T11:07:48Z", "digest": "sha1:D5PAAURNE23GVFYTOBASNYSLL3YN5B2N", "length": 6736, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?", "raw_content": "\nதேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nதேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nதேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.\nஅப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.\nஅந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா\nஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.\nதேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்\nநாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.\nதேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்\nநாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.\nதாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nபாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன\nகனவில் பாம்பு வந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல’ மனைவியைக் கொலை செய்த கணவர் \nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2016/05/blog-post_26.html", "date_download": "2019-01-24T11:32:18Z", "digest": "sha1:IMPOJIVSOGYBGNOS6NKNKYH5XTHOBSJJ", "length": 16413, "nlines": 133, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: தொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nதொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசுய தொழில் தொடங்கும் படித்த இளைஞர்கள், கடன் உதவி மற்றும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படித்த இளம் ஆண், பெண்களுக்கு ஒரு மாத தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்குப் பின் தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் மற்றும் பிற வகுப்பினருக்கான வயது வரம்பு 45. இப்பயிற்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உற்பத்தி அல்லது சேவை தொழிலில் முதலீடு செய்யலாம். கிண்டி, தொழிற்பேட்டையில் உள்ள தொழில்வணிகத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு பயிற்சிக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nதொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே ஓடி என்ன பயன்\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்���ளின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இரு...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி\nஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எ...\nபல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5883", "date_download": "2019-01-24T12:02:36Z", "digest": "sha1:IYKSKDWVKWB3REYVRJKPPTUJ6HSWDCVD", "length": 5696, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய்ப்பொடி | coconut podi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nதேங்காய்த்துருவல் - 2 கப்,\nபெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன்.\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் பொடித்த தேங்காய் பொடியைப் போட்டு ஒரு முறை புரட்டி எடுத்து, இட்லி, தோசையுடன் பரிமாறவும். 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசீலா மீன் செட்டிநாடு மசாலா\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kajol-daughter-2/", "date_download": "2019-01-24T10:19:02Z", "digest": "sha1:KJOV27JCQCIYGB76ONUA3UY76BZRBPZX", "length": 8936, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை கஜோலுக்கு இவ்ளோ பெரிய மகளா..?பாத்தா அசந்துடுவீங்க! புகைப்படம் உள்ளே! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நடிகை கஜோலுக்கு இவ்ளோ பெரிய மகளா..பாத்தா அசந்துடுவீங்க\nநடிகை கஜோலுக்கு இவ்ளோ பெரிய மகளா..பாத்தா அசந்துடுவீங்க\nஇந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார்.\nஇன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.\n2003 ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு ஒரு ஆன் குழந்தைக்கும் தாயானார் நடிகை கஜோல். அவருடைய மூத்த மகளின் பெயர் “நைஸா” மற்றும் மகனின் பெயர் “நக்”\nதற்போது 15 வயதாகும் நைஸா சிங்கப்பூரில் படித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கஜோல் சிங்கப்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் ஒன்றில் மெழுகு சிலை திறப்பதற்க்காக சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகளுடன் மகழ்ச்சியாக புகைப்படம் ஒன்றை எடுத்து “முதல் முறையாக சிவப்பு கம்பளத்தில் என்னுடைய மகள் , என்னுடன் இருக்கிறார்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஜோல்.\nPrevious articleபெண்கள் படுக்கையில் யாஷிகாவுடன் படுத்த மஹத். கடுப்பில் பொன்னம்பலம் என்ன சொன்னார் தெரியுமா .\nNext articleஅட்லீயும் நானும் இந்த இடத்தில் இருந்துதான் ‘காபி’ அடித்தோம் போதுமா.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்���வி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா \nதிரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா – அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-oct-01/recipes/134960-special-diwali-bengali-recipes.html", "date_download": "2019-01-24T10:19:19Z", "digest": "sha1:TDJK45DE2KU4XBA7JJFDXBLN7NTLINRR", "length": 16652, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "பெங்காலி ஸ்வீட்ஸ் | Special Diwali Bengali Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nஅவள் கிச்சன் - 01 Oct, 2017\nநார்த் இண்டியன் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்\nஸ்டார் ஹோட்டல் விருந்து நான்வெஜ் ஸ்பெஷல்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அடை அவ���யல்\nஊர் கூடி சோறு இழுப்போம்\nஓஹோ விருந்து வைக்க ‘ஹோம் செஃப்’ கான்செப்ட்\nதீபாவளி பலகாரங்கள்... சில சந்தேகங்கள், விளக்கங்கள்\n``தீபாவளி இனிப்பு வகைகளில் பெங்காலி ஸ்வீட்களுக்குத் தனி இடம் உண்டு. இந்த இனிப்புகளைச் செய்ய பால்கோவாவும் பனீரும் மிகவும் அவசியம். பனீரை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-09/recent-news/143900-finance-and-business-conclave-in-coimbatore.html", "date_download": "2019-01-24T10:20:08Z", "digest": "sha1:VY6SQCGCKF5QH7OUQWO6KOLBS3ZEIDZE", "length": 20233, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்! | Finance and business conclave in Coimbatore - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nநாணயம் விகடன் - 09 Sep, 2018\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபொருளாதாரம்... பங்குச் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144620-5-student-tried-to-kill-themselves.html", "date_download": "2019-01-24T10:57:43Z", "digest": "sha1:BA36B75AVKDTIWDCWJR7HA4OHQEOH76K", "length": 21020, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் ! | 5 student tried to kill themselves", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (14/12/2018)\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமாணவன் எழுதிய வார்த்தையால் 5 மாணவிகள் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்து இருக்கிறது அரசம்பட்டி. இங்கு இயங்கி வரும் அரசு மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தினமும் வீட்டில் இருந்தே பள்ளிக்குச் சென்று வந்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாகத் தெரிவித்ததோடு அதை வகுப்பறையிலும் எழுதி வைத்திருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி ஆசிரியர்களிடமும் தனது பெற்றோர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.\nஅதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் பெற்றோர்களை அழைத்த பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் முன்பு அந்த மாணவரை எச்சரித்ததோடு சிறுமி தரப்பினரைச் ச��ாதானப்படுத்தி அனுப்பியிருக்கின்றனர். ஆனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு வகுப்பறையிலேயே வாந்தி எடுத்ததால் அரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குதான் எலி மருந்து சாப்பிட்டதாக அந்த சிறுமி தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக உடனே சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் அந்தச் சிறுமியுடன் படிக்கும் மேலும் 4 மாணவிகள் வாந்தி எடுத்ததோடு தாங்களும் எலி மருந்து தின்றதாக தெரிவித்திருக்கின்றனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஅதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் 4 பேரையும் சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து அந்த 5 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மற்ற நான்கு மாணவிகளும் ஏன் எலி மருந்தைச் சாப்பிட்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள���... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/patriji-concepts/", "date_download": "2019-01-24T10:47:23Z", "digest": "sha1:XVBT7DPPOBO5Z7UDH6CIAVC6QCEWTM4U", "length": 4520, "nlines": 79, "source_domain": "pssmovement.org", "title": "patriji-concepts | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நிகழ்வு வீடியோ நூலகம்\nஆன்மா இனிமையாக இருக்க வேண்டும்\nஅவரவரது ‘வாழ்க்கை வழி’ அவரவர்களுடையதே\nபாபா தத்துவம் – பாபா முத்திரை\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி\nதியானம் = புத்தி + ஞானம் = இன்பம்\nநம் அஹிம்சை தர்மத்தின் மகத்துவம்\nஞானப்பிரகாசமுடைய ஆசான் என்றால் யார்\nபிரமிடுகள் நமது சிறந்த நண்பர்கள்\nநானொரு ஆன்மிக அறிவியல் விஞ்ஞானி\nதியானம் ஏன் செய்ய வேண்டும்\nகோரிக்கைகள் இருக்க வேண்டும் – மாஹா மோஹாவேசம்\nநாம், நம் எல்லா பிறவிகளையும் போற்றுவோமாக\nநீயே நீ உண்ணும் உணவு\nதியானத்தில் நிகழும் மூன்று நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98509", "date_download": "2019-01-24T11:04:39Z", "digest": "sha1:5Z52VPQU23JFTYS2U6NNKMFI6QCC6WI4", "length": 18798, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை! என்ன நடந்தது?", "raw_content": "\nவிடுதலைப் புலிகளை அழிக்க சர���வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை\nவிடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை\nஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படை (STF) பிரிவானது தற்பொழுது பிரமுகர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நாட்டில் தோன்றுகின்ற எந்தவொரு கலவரங்கள் கிளர்ச்சிகள் என்பனவற்றை முறியடிக்கவேண்டிய நிலையில் இருந்து செயற்படுகின்றது.\nபொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குவதால் விசேட அதிரடிப்படை (STF) ஒன்றும் பொலிஸார் கிடையாது. இராணுவத் தளபாடங்களோடு இயங்குவதால் விசேட அதிரடிப்படை ஒன்றும் இராணுவமும் கிடையாது. ஆனால் இராணுவத்தின் சில முக்கியமான அதிகாரங்களும் பொலிஸாரின் முக்கியமான அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற ஒரு துணை இராணுவக் குழு என்றே சொல்லமுடியும். அவற்றை வைத்து சந்தர்ப்பத்திற்கேற்றமாதிரி இராணுவமாகவோ பொலிஸாராகவோ அதிரடிப்படையால் இயங்க முடியும்.\nஸ்ரீ லங்காவின் இறைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்வோரை அடக்கி ஒடுக்குவது மட்டுமன்றி உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகள் தொடக்கம் முக்கிய VIPக்கள்வரை சகலருக்கும் பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது STFஇன் தலையாய கடமை.\nயுத்த பலமிக்க ஒரு வலுவான ஆயுதப்படையாக உள்ள விசேட அதிரடிப்படை, எதற்காக சிவில் சேவையான பொலிஸ் சேவைக்கு கீழ் இயங்குகின்றதெனில், நாட்டில் ஒரு இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டால்கூட இராணுவத்தை அடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே.\nஇதன் தேவை கடந்த 2010 சனாதிபதி தேர்தலின்போதும் 2015 சனாதிபதி தேர்தலின்போதும் முக்கியமாக உணரப்பட்டது. 2010இல் சரத் பொன்சேகா ஆதரவான இராணுவக் கிளர்ச்சித் திட்டமும் 2015இல் கோத்தபாய ராஜபக்ச ஆதரவான இராணுவக் கிளர்ச்சித் திட்டமும் அதிரடிப்படை என்ற ஒன்றின் அச்சுறுத்தலால் செயற்பாடு இன்றியே அணைந்துபோனது.\n2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியாளராக இருந்தாலும் அவரது இராணுவச் சதித்திட்டம் தோல்வியில் முடிந்தமைக்கு காரணமாக இருந்தது இந்த விசேட அதிரடிப்படையே. ஏனெனில் அமைதியான தேர்தலை நடத்தி முடிப்பதற்காக பொலிஸ் சேவையின்கீழ் வரும் சகல பிரிவுகளுக்கும் (CID, TID,STF, Traffic, Police) உத்தரவு போடும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணையாளர் கொண்டுள்ளார். இதற்கேற்ப உத்தரவும் அன்றைய தினம் அதிரடிப்படை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.\nசரத் பொன்சேகாவை விடுங்கள், ஒரு சர்வாதிகார ஆட்சியாளராக இருந்த மஹிந்தவால்கூட இராணுவக் கிளர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லையெனில் அதற்கு பெரும்பாலான காரணம் இந்த STFதான்.\nஇராணுவமும் அதிரடிப்படையும் ஒன்றல்ல, அதிரடிப் படையும் பொலிஸும் ஒன்றல்ல, ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ப பலம்வாய்ந்த ஒரு இராணுவ அணியாகவும் ஒரு பொலிஸ் அணியாகவும் அதிரடிப்படையால் செயற்பட முடியும்.\nஇலங்கையில் 1983 வரை STF இன் தேவை உணரப்படவில்லை. JVP கிளர்ச்சியும் தமிழ் ஆயுதக் குழுக்களின் கிளர்ச்சியும் அதிரடிப்படையை உருவாக்கவேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியது. இப்பொழுது இரு சாரார் கிளர்ச்சிகளும் இல்லை என்பதற்காக அதிரடிப்படை கலைக்கப்படமாட்டாது.\nஅதை செயற்பாட்டு ரீதியில் வைத்திருக்கவேண்டுமெனில் சிவில் நிர்வாகத்துக்குள் கணிசமானளவு பங்களிப்பை செலுத்தவேண்டும் என்பதே ஆட்சியாளர் திட்டம்.\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில்தான் STF உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சந்திரிகா, மஹிந்த ஆட்சியில் இவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தில் விசேட பயிற்சி பெற்றவர்களையே அமர்த்தினர்.\nபின்னர் இப்போதைய UNP அரசால் மீண்டும் இராணுவத்தை முகாம்களுக்கு அனுப்பிவிட்டு விசேட அதிரடிப் படையையே VIP, VVIPகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்துகின்றனர். உதாரணமாக கடந்த மஹிந்த ஆட்சியில் அலரி மாளிகைக்கு விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கினர். இப்பொழுது STF அந்த வேலையை செய்கின்றது. கொழும்பு-காலி வீதியில் பயணிப்பவர்களுக்கு இப்பவும் இதனைப் பார்க்ககூடியதாய் இருக்கும்.\nபெரும்பாலான சனநாயக நாடுகளில் அரசியல் ஆதரவு கொண்ட இராணுவக் கிளர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமும் சிவில் நிர்வாகத்தின்கீழ் பலமான படையாக இருக்கும் அதிரடிப்படைக் கட்டமைப்புத்தான்.\nஆனால் எந்தவொரு அநியாயத்தையும் சட்டபூர்வமாக செய்யவல்லது இது. Task Operation என்பதில் எதைச் செய்தாவது அவர்களின் Targetஐ அடைவதுதான் முதல் குறிக்கோள்.\nஇலங்கையின் STF எனப்படும் விசேட அதிரடிப்படையானது பொலிஸ் சேவையின்கீழ் இயங்கினாலும் இதன் தோற்றத்திற்கு காரணமானவர்கள் விடுதலைப் புலிகளே.\nஇங்கிலாந்தின் SAS எனப்படும் Special Air Service பிரிவுதான் இலங்கையின் STFஐ உருவாக்கிவிட்டது. பயங்கரவாதத்தை அழிக்கின்ற நோக்கில் விசேட அதிரடி நடவடிக்கை (Special Task Operation) என்ற பெயரில் எந்தவித நாசகார வேலையையும் முன்னெடுக்கக்கூடிய ஒரு அதிபயங்கரமான துணை இராணுவக் குழுவாக உதயமானதே விசேட அதிரடிப்படை. 1983 இல் தர்மசிறி வீரக்கோன் தலைமையில் உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப்படை இன்று ஆறாயிரத்துக்கும் அதிகமான வீரர்களைக்கொண்டு தென்கிழக்காசியாவிலேயே ஒரு பலமிக்க பிரிவாக இயங்கிவருகிறது.\nஇது ஒரு இராணுவப் பிரிவு கிடையாது, ஆனால் இராணுவத்தினர் போருக்கென்று பயன்படுத்துகின்ற கைத்துப்பாக்கியிலிருந்து, ரைபிள் வகைகள், சினைப்பர், கிரனேட் லோஞ்சர், ரொக்கட் லோஞ்சர், இயந்திரத் துப்பாக்கி என அனைத்தையும் கையாளத்தக்க அதி உச்ச பயிற்சியினைப் பெற்றிருக்க வேண்டும். உலக புகழ்பெற்ற அமெரிக்க நாட்டின் அறிமுகமான M16 தானியங்கி ரைபிள் இந்த அதிரடிப் படையினருக்கும் வழங்கப்பட்டது. சர்வதேச புகழ்வாய்ந்த இராணுவ அணிகளால் மட்டுமே பயன்படுத்தும் இந்த துப்பாக்கி ஸ்ரீ லங்கா விசேட அதிரடிப் படையினருக்கும் வழங்கப்பட்டது.\nஆரம்பத்தில் இவர்களுக்கு இலங்கை இராணுவம் பயிற்சி அளித்தாலும் தற்போது பொலிஸார் பயிற்சியளிக்கின்றனர். விசேட அதிரடிப்படையானது இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்மக்களை எழும்பவிடாமல் அடக்குவதற்கென்றே உருவாக்கப்பட்டது. அதன் போர்வைதான் பயங்கரவாதம். கிழக்கு மாகாணம் முழுவதும் இதன் முகாம்கள் இருப்பதோடு வடக்கே வவுனியாவிலும் மன்னாரிலும் உப பிரிவுகள் உள்ளன. கொழும்பில் தலைமைப் பிரிவு இயங்குகின்றது.\nஇதைவிட நாட்டின் வேறு பாகங்களில் இருப்தானால் VIPக்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்காகத்தான். கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்திடமிருந்து மீட்கிறோம் என்ற போர்வையில் எண்பது தொண்ணூறுகளில் தமிழ் மக்களுக்கு செய்த அட்டூளியங்கள் மறக்கமுடியாதவை. இறுதி யுத்தம் கிழக்கில் ஆரம்பித்து விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை கைப்பற்றியதில் STF இன் பங்களிப்பு அதிகம். கிழக்கில் புலிகளின் கரந்தடித் (கொரிலா) தாக்குதல்களால் அதிரடிப்படை சந்தித்த இழப்புக்களும் ஏராளம் என்றே சொல்லவேண்டும்.\nதாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nபியர் பாட��டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nபாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன\nகனவில் பாம்பு வந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல’ மனைவியைக் கொலை செய்த கணவர் \nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_506.html", "date_download": "2019-01-24T10:50:20Z", "digest": "sha1:IXA5DEYQTHB75V3NQSH4DQZH62JLLHPG", "length": 39237, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பிரதான சூத்திரதாரி, அமித் வீரசின்ஹ கைதானான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பிரதான சூத்திரதாரி, அமித் வீரசின்ஹ கைதானான்\nகண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து காணொளி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅவசரகாலச் சட்டத்தின் கீழ் 20 வருட சிறையில் அடைப்பதா\nபுதிய அமைச்சர் எதை செய்வார்\nயா அல்லாஹ் இவனுக்கு தகுந்த தண்டனை கொடுத்திடு ரஹுமானே எங்கட அன்பு உறவுகளின் நிம்மதிய கெடுத்து சொத்து களை சூறையாடி அப்பாவி சகோதரனை கொன்ற இந்த அநியாய காரனுக்கு மற்றவங்கள் பயப்���டும் தண்டனையை கொடுத்திடு ரஹுமானே ..எங்களால் இனி பொறுமை காக்க முடியாது எல்லாவற்றையும் இழந்து வருகிறோம் ..ரப்பே உன் கலிமாவை தவிர அது எங்களோடே எங்கள் மௌதோடே அடங்க வேண்டும் ரப்பே ..கண்ணீர் மல்க கேட்கிறோம் ரப்பே \nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயா��் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானிய��்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2011/03/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-24T11:40:38Z", "digest": "sha1:2RZFXINAKLBFNQLSHYNLMDSHSP6MXKH3", "length": 10150, "nlines": 158, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "நீயும் நானும் வானும் மண்ணும் – மைனா | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nநீயும் நானும் வானும் மண்ணும் – மைனா\nமார்ச் 11, 2011 இல் 9:57 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: அமலாபால் பாடல்கள், டி.இமான் பாடல்கள்\nஆண்: நீயும் நானும் வானும் மண்ணும்\nவீசும் காத்தும் கூவும் குயிலும்\nபெண்: நடந்தா… அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்\nகெடைச்சா… கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்\nஆண்: ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல\nஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள\nபறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..\nஆண்: ஏ… வீசும் காத்தும்\nஆண்: நெனைச்சது கெடைக்கும் புள்ள\nஆண்: நாம நெனைச்சது நடந்துச்சு நல்லபடி\nஅந்த சாமிக்கு என்ன சொல்லுவ\nபெண்: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்\nஆண்: ஹே ஆச கொஞ்சம் வேணும்\nஅட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல\nஅத நெனைச்சாலே போதும் புள்ள\nஆண்: தெருக்கோடியில் கெடந்த வாழ்க்கையுந்தான்\nபெண்: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்\nஆண்: ஹே ஹே காதல் தானே மாற்றம்\nநம்மை உயரத் தூக்கி மாட்டும்\nஅட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு\nஒன்னா கொண்டாடி போவோம் புள்ள\nபெண்: நீயும் நானும் வானும் மண்ணும்\nஆண்: வீசும் காத்தும் கூவும் குயிலும்\nஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல\nஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்குமே தடையும் இல்லை\nபெண்: ஓ பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..\nநீயும் நானும் வானும் மண்ணும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (க��்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« டிசம்பர் ஏப் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nஉன் கைகள் கோர்த்து - வணக்கம் சென்னை\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஇது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை - மங்காத்தா\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… - வாரணம் ஆயிரம்\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-poeple-can-buy-fish-via-online-minister-jayakumar/", "date_download": "2019-01-24T11:55:43Z", "digest": "sha1:6EHUZ3ZBK5RCNSSORWWBH2W3P5RCEB36", "length": 13873, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீனு வாங்கலையோ மீனு... மீன்கள்.காம்-ல்... அமைச்சர் 'ஃப்ரெஷ் அறிவிப்பு! - Chennai poeple can buy fish via Online minister jayakumar", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nமீனு வாங்கலையோ மீனு... மீன்கள்.காம்-ல்... அமைச்சர் 'ஃப்ரெஷ்' அறிவிப்பு\nஆர்டர் செய்த அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும்.\nஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் புதிய முறையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , “மீன் உணவு வகைகள், இதயநோய் வராமல் தடுக்கின்றன. ஆரோக்கியம் தரும் உணவான மீன் உணவுப்பொருட்கள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருட்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்து வரவழைக்கலாம். இந்த புதிய முறை, 10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு மென்பொருளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மீன் விற்பனை முறைக்காக சென்னையில் 5 மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு, குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம். இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். மேலும், இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\nகோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியது உண்மையா – அமைச்சர் ஜெயக்குமார் பதில் – அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nரூ. 13,000 கோடி செலவில் சென்னை டூ தூத்துக்குடி இடையே 8 வழிச் சாலை\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்…\n‘கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்’ – பெண் எஸ்.ஐ.க்கு தாலி கட்ட முயன்ற ஊர்க்காவல் படை காவலர் கைது\nசாம்பியன்ஸ் டிராஃபி – ஃபிளைட் ஏறாத இரு இந்திய வீரர்கள்… ஏன்\n ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ‘பகிரங்க’ எச்சரிக்கை\nயாருடைய உதவியுமின்றி தனி மனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்த அமெரிக்கர்…\n2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது ���ுறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் போட்டியில் களமிறங்கும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசின் பெற்றோர் ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றுள்ள அவர், வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -���் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2008/12/", "date_download": "2019-01-24T11:16:30Z", "digest": "sha1:UROVKKQN5LEWAO5ULK4Z3C4OLDDRXL3T", "length": 48905, "nlines": 147, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: 12/01/2008 - 01/01/2009", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nதிருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -2)\nசற்றே ஊரெல்லையில், செங்கம் சாலையில், அமைதியின் இருப்பிடமாய் அமைந்திருக்கிறது ரமணாஸ்ரமம். நாங்கள் சென்றடைந்த பொழுது மணி நன்பகல் பன்னிரெண்டை தாண்டியிருந்ததால், அலுவலகம் மூடும் நேரம். அவசரமாய் அனுமதிக் கடிதத்தின் பிரதியைக் காண்பித்து அறை சாவியை வாங்கிக் கொள்ள நேர்ந்தது. ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்றால் ஆஸ்ரமத்திற்குள்ளேயே காட்டேஜஸ் போன்று அமைத்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். அவ்வாறல்லாமல் தனி குவார்டர்ஸ்க்கு செல்ல நேர்ந்தது. நிரந்தரமாகத் தங்குவோருக்கு காட்டெஜும் எங்களைப் போல் அவ்வப்பொழுது செல்பவர்களுக்காக குவார்டர்ஸும் அமைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரத்தில் இருந்த இந்த குவார்டர்ஸ் என்று அழைக்கப்படும் அடுக்கு மாடிக் கட்டிடம், ஆளரவம் கம்மியான இடத்தில் அடுத்த வீட்டின் நெடிய அடர்ந்த மாந்தோப்பை நோக்கியவாறு அமைந்திருந்தது.\nசற்றுநேர ஓய்விற்குப்பின் ஆஸ்ரமம் சென்றடைந்தோம். முதலில் ரமணரின் தாயார் சமாதியும், அதைத் தொடர்ந்து ரமணர் சமாதியும் இருக்கிறது. ரமணர் தவநிலையில் அமர்ந்திருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். இதைச் சுற்றி தியான மண்டபம் சற்று பெரியதாகவே கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் நெரிசலின்றி உட்காரலாம். ரமணரின் சமாதியிலும் அவர் தாயார் சமாதியிலும் நிதமும் பூஜை, ஜபம், வேத பாராயணம் முதலியன நடைபெறுகிறது. எங்கும் செடிகளும், பூக்களும் சொறிந்திருக்கிறது. சிவலிங்கப்பூ, மரத்திலிருந்து நொடிக்கு ஒன்று தரையில் விழுந்து ஆசிரமத்தையும், ரமணர��யும் வணங்கிக் கொண்டிருக்கிறது. அதையும் மீறி அம்மரம் முழுதும் சிவலிங்கப்பூ. முகர்ந்துப் பார்த்தால் பன்னீர் வாசம் வருகிறது. இம்மரத்தைச் சுற்றி ஐந்தாறு மயில்கள் இருக்கின்றன ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் நிறைய மயில்கள் நம்முடன் அந்நியோன்யமாய் உலா வருகின்றன. வலதுபக்கத்தில் அலுவலகத்தை ஒட்டியபடி, ஆஸ்ரமத்திற்குச் சொந்தமான புத்தகக்கூடம் ஒன்று உள்ளது ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் நிறைய மயில்கள் நம்முடன் அந்நியோன்யமாய் உலா வருகின்றன. வலதுபக்கத்தில் அலுவலகத்தை ஒட்டியபடி, ஆஸ்ரமத்திற்குச் சொந்தமான புத்தகக்கூடம் ஒன்று உள்ளது இதில் தொண்ணூறு சதவிகிதம் ரமணரின் எழுத்துகள், அல்லது அவரைப் பற்றி பக்தர்கள் எழுதியது, அல்லது அவரின் போதனைப் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்த இடங்கள் புத்தகக்கூடமும் தியான மண்டபமும். முதலில் அவரின் அன்னை சமாதிக்குச் சென்றேன். அங்கே சுவற்றில் 'My death experiences' என்று தலைப்பிட்டு, ரமணரின் பதினாறாவது வயதில் நடந்த சம்பவத்தின் தாக்கமும், திடீரென சாவின் மேல் அவருக்கு வந்த பயமும், அதனா ல் தொடர்ந்த தேடலும், பயனும் பற்றி எழுதியிருந்தனர். அங்கே, திருமூலரின் தமிழ்ப் படைப்பு ஒன்றை ஒருவர் வாசித்தபடி இருக்க, ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு சன்யாசினி, அதைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். 'எம பயம் நீங்க' என்ற தலைப்பில் அந்த நபர் திருமூலரின் செய்யுளைப் படிக்க அந்த அம்மையார் அதை ராகமாகப் பாடிக் காட்டினார்.\"எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு\" என்றார் அந்த அம்மையார். சற்று நேரம் நானும் அருகமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன. எனக்கு வலியின் மீது இருக்கும் அபரீமிதமான பயம் நினைவு வந்தது. என்றாவது இதை வென்று விட வேண்டும், என்ற தீவிர எண்ணத்துடன், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து, பின் ரமணரின் தியான மண்டபத்துக்குச் சென்றேன்.\n தியான மண்டபத்தில் என் னைத் தவிர, எண்ணி பத்து பேர் இருந்தால் அதிகம. அவரவர் வெவ்வேறு உலகில் தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்திலேயே A-U-M என்ற மந்திரத்தின் அடக்கம் விளங்கியது போல் இருந்தது. ஒட்டு மொத்த தத்துவமே ஓம் என்ற மூலமும் முடிவுமே என்று தோன்றியது. தியானித்துக் கொண்டி���ுந்த பத்து பேரில் குறைந்தது ஆறு பேர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதியான மண்டபத்தில் அரை மணியிருந்து விட்டு, பக்கத்தில் இருக்கும் ரமணாஸ்ரமத்திற்குச் சொந்தமான லைப்ரரியில் மீத இரண்டு மணிநேரத்தைக் கழித்தேன். ஆஸ்ரமத்திற்கு இரு கட்டிடம் தள்ளி, வேறொரு இடத்தில் லைப்ரரி அமைந்துள்ளத. ஆஸ்ரம விருந்தினர், ஆஸ்ரமவாசிகளைத் தவிர, ஊரிலுள்ள ஏனையோரும் உறுப்பினர் ஆகலாம. இரண்டு மாடிகளில் ஏகப்பட்ட புத்தகத் தொகுப்பு வைத்திருக்கின்றனர். பக்தி இதழ்களில் துவங்கி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ என்று பலரின் தத்துவப் புத்தகங்கள் காணக் கிடைக்கும். முதல் மாடியில் தமிழ் புத்தகங்களும், இரண்டாம் மாடியில் ஆங்கில புத்தகங்களுக்குமாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். எழுபது சதவிகிதம் தத்துவம் சார்ந்த அல்லது ஆன்ம-விளக்கம் தரும் புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள், பயணப்புத்தங்கள், வானவியல், ஜோதிடம் என்று மற்றவை சிறிதே இடம் வகிக்கின்றன. பலரின் தத்துவப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஓரிரு புத்தகங்கள் முன்பே சிறிது படித்திருந்தாலும், அவரின் கேள்வி-பதில் புத்தகம் ஒன்றைப் புரட்ட நேர்ந்தது எல்லா கேள்விகளுக்கும் எதிர் கேள்வியிலேயே தொடங்கி விடையளிக்க முயன்றிருக்கிறார். உதாரணத்திற்கு: \"பிரம்மம் என்றால் என்ன\" என்றால் \"பிரம்மம் என்றால் எதுவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்\" என்றால் \"பிரம்மம் என்றால் எதுவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்\" என்று விடை துவங்குகிறார். படிப்பது சுவாரஸ்யமாக இருந்தது.\n\"எல்லார் தத்துவமும் படித்து, இருக்கின்ற தெளிவைக் குழப்பிக் கொள்\" என்ற என் கணவரின் குற்றச்சாட்டு உண்மை என்று உறுத்தினாலும், ஓஷோ, ஜேகிருஷ்ணமூர்த்தி, வாஸ்வானி, காஸ்பெல் ஆஃப் ராமகிருஷ்ணா, வேதாத்ரி மஹரிஷி, சிறிது Zoroastrianism என்று என்னால் குழப்பிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அத்தனையும் மேம்போக்காய் புரட்டுவதற்கு ஏதேனும் ஒன்றை முழுமையாய் படித்தால் என்னுள் இருக்கும் பல வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கலாம்\nரமணாஸ்ரமத்தின் புத்தகக்கூடத்தில் கிட்டத்தட்ட ரமணரின் 10 புத்தகங்களை வாங்கினோம். இரவு மூன்று நாளும் அதில் இருந்த ஒரு பத்தியை நானோ ஸ்ரீதரோ படித்து, ��ுரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சாயும் காலம் வரை ரமணீயமாக இருந்த மாந்தோப்பு, இரவு நேரத்தின் அமைதியில் வெகுவாய் என்னை பயமுறுத்தியது. பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்கரமாய் மாறக் காரணமாகும் மனம் எத்தனை விந்தைக்குரியது\n\"என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்\" என்று ஒன்றுமில்லா வெத்து அலட்டல் அலட்டிக் கொண்டு நான் இத்தனை அமர்க்களப் படுத்துகையில், என் நான்கு வயது பெண்ணையும் சமாளித்து, அவளுடனேயே ஆஸ்ரமம் முழுக்க சுற்றி, இடையிடையே தியானமும் செய்து, பின், இரவின் அமைதியிலும் பயத்தின் சாயலேயின்றி அறையில் தியானிக்கும் என் கணவரிடம் நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது என்று எண்ணியபடி தூங்கிப் போனேன்.\nLabels: கட்டுரை, பழைய கள்ளு\nதிருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -1)\nமுன் குறிப்பு: இரண்டு வருடங்களுக்கு முன் நான் குழுமம் ஒன்றில் உறுப்பினராகியிருந்தேன். பல இடுகைகளை படித்து, மறுமொழி இடுவதே எனக்கு பிடித்தமான வேலை என்றாலும், அவ்வப்பொழுது கிறுக்கியவற்றையும் ஒரே கூரையின் கீழ் இதே வலைப்பதிவில் கோர்த்துவிட எண்ணியிருக்கிறேன். \"பழைய கள்ளு\" என்று தலைப்பினுள் இந்த பதிவுகளை அடைத்து வைக்க முற்பட்டிருக்கிறேன். முன்பே இதை படித்திருப்பவர்கள் தயை கூர்ந்து மன்னிக்க.\nமுன்னுரை என்றாலே தலைப்பைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்ற தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள. உதாரணத்திற்கு என்னுடைய முன்னுரை, எங்கள் வீட்டு தச்சனிடமிருந்தும் துவங்கலாம. துவங்குகிறது. திருவண்ணாமலைக்கும் தச்சனுக்கும் என்ன சம்மந்தம் 'முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் என்ன சம்மந்தம்' என்ற பழங்கால வழக்குமொழி உங்கள் நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வழக்குமொழிக்கு பதிலளிக்க முடியாவிட்டாலும், தச்சனுக்கும் திருவண்ணாமலைக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னும் சில வரிகளைப் படித்தால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை, வளவளவென்று கழுத்தறுக்காமல் திருவண்ணாமலையைப் பற்றி என்ன கூற விரும்புகிறாயோ அதை மட்டும் சொல், என்று தீவிர பிடிவாதத்துடன் இருப்பவர்கள், முன்னுரையை தாண்டிக் குதித்து, அடுத்துவரும் 'பயணம்' பத்தியை ஓரமாய் ஒதுக்கி, 'திருவண்ணாமலை' என்ற தலைப்புக்கு, ட்ரிபிள் பிரமோஷ��் வாங்கிக்கொண்டு நுழைந்துவிடுங்கள்.\nபடிப்படியாக, என்னுடன் கூட வரவிரும்புபவர்களுக்கு சில முக்கிய விளக்கங்க. அடிக்கடி 'ஸ்ரீதர்' என்று இந்தக் கட்டுரையில் வரும் நபருடனும், அவரின் புதல்வியுடனும் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ஸ்ரீதருடன் நீ ஏன் தனியாகப் பயணம் மேற்கொண்டாய் என்ற வீண் மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். ஏனெனில், இக்கட்டுரை எழுதும் நான் ஸ்ரீதரின் தர்மபத்தினி.\nஒரு சுபயோக சுபதினத்தில், ஸ்ரீதர் தன் வீட்டை, சிறிதே மாற்றியமைக்கத் தீர்மானித்தார். இதனால் வந்தது வினை. முழு வீட்டையும் தச்சன் தன்னுடைய ஆட்களுடன் ஆக்ரமித்துக் கொண்டு, விடாபிடியாய், வேலையைத் தொடர்ந்தார். ஒரே வாரத்தில் முடிந்து விடுவதாய் வாக்களித்த வேலை பதினைந்து நாட்களாகியும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீதருக்கு, தான் இளிச்சவாயனா என்ற எண்ணம் நாளுக்கு நாள் மேலிட, தச்சனை ஒரு நாள் தைரியமாய் எதிர்த்துக் கேட்டுவிட்டார். தச்சனும் மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும், புறத்தே சாதுவாய் வேடமிட்டு, மன்னிப்புக் கோரினார் பின் மஹா உத்தமமான யோசனை ஒன்றையும் கூறினார் பின் மஹா உத்தமமான யோசனை ஒன்றையும் கூறினார் \"ஐயா, நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் ஒரு மூன்றே நாளில் ராப்பகலாய் உழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறோம் \"ஐயா, நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் ஒரு மூன்றே நாளில் ராப்பகலாய் உழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறோம் உங்கள் துணைவிக்கோ, மகளுக்கோ தூசியால் ஊறும் விளையாது\" என்று திருவாய்மொழிந்தார் உங்கள் துணைவிக்கோ, மகளுக்கோ தூசியால் ஊறும் விளையாது\" என்று திருவாய்மொழிந்தார்வெளியூர் செல்லும் அளவுக்கு விடுப்பெடுக்க நான் ப்யூன் வேலையில் இல்லை, என்று ஸ்ரீதர் அலட்டிக்கொண்டாலும், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதால், சதித்திட்டம் தீட்டி, இரண்டு வருடமாய் பெங்களூரை விட்டகலாத ஸ்ரீதரை, எப்படியேனும் விடுப்பு எடுக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். இரவு தூங்கப் போகும் முன், சாதுவாய் முகத்தை முயற்சி செய்து மாற்றியமைத்துக் கொண்டு, \"உங்களின் வேலையோ நாளுக்கு நாள் மிகுந்த மனஉளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. இதில் மாட்டிக்கொண்டு, தூண்டில் மீன் போல் தவிக்கிறீர்கள், சற்றே ஓய்வைத் தேடி புறப்படுவோம்\" என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தால் அவரை சம்மதிக்க வைத்தேன். \"எங்கு செல்லலாம் என்ற கேள்விக்கு இடமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் உங்களால் சுற்றுப் பயணம் செய்ய இயலாது, மிகவும் சோர்ந்திருக்கிறீர்கள். புத்துணர்ச்சியூட்டும் ஆன்மீகப் பயணமே சிறந்தது\" என நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் பணியில் தீவிரமாய் இறங்கினேன்.திருவண்ணாமலைக்கு, நினைத்தவுடன் செல்ல முடியாது. கடவுளே கூப்பிட்டால் தான் நம்மால் அங்கு செல்ல இயலும் என்று யாரோ ஆத்திகர் சொன்னது நினைவில் வந்தது. என்னைப் பொருத்த வரை நான் இன்னும் முழுமையான ஆத்திகவாதி இல்லை என்று சொன்னால் அது பொய்யில்லை. இதனால் அக்கூற்றின் மீது பெருமதிப்பேதும் வைத்திருக்கவில்லை. எனினும் மஹான்கள், சித்தர்கள் பலர் வாழ்ந்த இடம். வாழும் இடம். ரமணாஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்பது நீண்ட நாள் அவா. பயணம் செல்ல ஒருவழியாய் முடிவானது. இது தான் தச்சன் எங்களை திருவண்ணாமலைக்கு துரத்திய கதையின் சுருக்கம்.\nஅதென்னவோ பயணத்திற்கு முன்பு எப்பொழுதுமே ஒரு இனம்புரியா ஆனந்தம் சூழ்வதுண்டு. இது என்னைப் போல், பயண வெறியர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. பலரும் அனுபவித்திருப்பது. அன்று காலையிலிருந்து நான் சாத்வீக மனநிலையில் சாந்தமாய் இருந்தேன் என்றால் அது மிகையில்லை. பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை கிட்டத்தட்ட 180 கிமி என்பதால் ஸ்ரீதர் குடும்ப சகிதமாய் காரிலேயே பயணிக்க தீர்மானித்திருந்தார். பயணத்தின் போது பாட்டுக் கேட்டுக்கொண்டு போவதும், கூடவே சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டு போவதற்கும் ஈடு இணை உலகில் இல்லை. ராஜ்கபூரின் பாடல்கள், சென்ற ஆண்டின் சிறந்த இருபது ஹிந்திப் பாடல்கள், அலைப்பாயுதே, இளையராஜா ஹிட்ஸ், இவற்றுடன், சுவாமி சுகபோதாநந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்'. இவற்றிற்கெல்லாம் ஒரு தனிப்பையே வேண்டியிருந்தது. 'சுகராகம் சோகந்தானே' என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. 'தர்த் பரி கீத்' என்ற தொகுப்பே நான் எல்லா பயணத்திற்கும் எடுத்துச் செல்வேன். இம்முறை, ஆஸ்ரமத்திற்கு செல்வதால், மூக்கை சிந்தியபடி அழாமல் செல்ல வேண்டுமே, என்று பிரயத்தனப்பட்டு, அந்தத் தொகுப்பை விலக்கி வைத்தேன்.என் பெண்ணும் நானுமாய் ஸ்ரீதர் அலுவலகத்திற்கு ச���மார் நாலு மணிக்குச் சென்றோம். நான் அலுவலகத்தினுள் நுழைந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியிருந்ததால், வேறு வழியின்றி எல்லோருமாய் ஸ்ரீதரை அரைமணி முன்பே விரட்டிவிட்டனர். என் பெண்ணும் 'அப்பா வேணும்' என்று அழுது, என் பரிபூரண ஆசி பெற்றாள்.நாலரை மணிநேரம் பிடிக்கலாம் என்று நண்பர்கள் கூறியிருந்தனர். இணையத்தின் வழியே ரமணாஸ்ரமத்தில் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாளே அனுமதி கிடைத்திருந்தபடியால் முதல் ஒரு நாள் ஏதேனும் ஹோட்டலில் தங்கிவிட தீர்மானித்திருந்தோம்.\nஎத்தனையோ பேர் பாதையின் அழகை எழுதியே பயணக் கட்டுரையை அழகாய் வரைந்துவிடுகின்றனர். இதே சரக்கை வைத்தே நாமும் ஒப்பேற்றக் கூடாது என்று தீர்மானித்திருந்தாலும், சிறிதேனும் இதைப் பற்றி எழுதாமல் இருக்க முடிவதில்லை பெங்களூரிலிருந்து ஓசூர் க்ருஷ்ணகிரி வழியே உத்தாங்கரை, செங்கம் என்று தொடர்ந்து, இறுதியில் திருவண்ணாமலை அடையலாம் பெங்களூரிலிருந்து ஓசூர் க்ருஷ்ணகிரி வழியே உத்தாங்கரை, செங்கம் என்று தொடர்ந்து, இறுதியில் திருவண்ணாமலை அடையலாம் பெங்களூரிலிருந்து க்ருஷ்ணகிரி வரை தமிழ் நாடு அரசு பாதையை நன்கு அமைத்திருக்கிறது பெங்களூரிலிருந்து க்ருஷ்ணகிரி வரை தமிழ் நாடு அரசு பாதையை நன்கு அமைத்திருக்கிறது நான்குவழிப் பாதையாய் குண்டு குழியின்றி சுகமாய் பயணிக்கலாம் நான்குவழிப் பாதையாய் குண்டு குழியின்றி சுகமாய் பயணிக்கலாம் இந்தப் பாதை வழியே சில இடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும் பொழுது, இருபக்கமும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, வயல்களும், தோப்பும், சிறிய மடுக்களும் தென்பட, நடுவில் நீண்டு அகண்ட நான்கு வழிப் பாதை ஏறி இறங்குவது ஓவியக் காட்சி போல் இருந்தது இந்தப் பாதை வழியே சில இடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும் பொழுது, இருபக்கமும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, வயல்களும், தோப்பும், சிறிய மடுக்களும் தென்பட, நடுவில் நீண்டு அகண்ட நான்கு வழிப் பாதை ஏறி இறங்குவது ஓவியக் காட்சி போல் இருந்தது இயற்கை நடுவே, மனிதனின் கைவண்ணத்தைப் பார்ப்பது, இயற்கையை மனிதன் எத்தனை வென்றிருக்கிறான், அல்லது வெல்ல முயன்றிருக்கிறான் என்று எண்ணம் மேலிடச் செய்கிறது, இதனாலேயே சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறதே என்ற வருத்தமும் வரச் செய்கிறது இயற்கை நடுவே, மன��தனின் கைவண்ணத்தைப் பார்ப்பது, இயற்கையை மனிதன் எத்தனை வென்றிருக்கிறான், அல்லது வெல்ல முயன்றிருக்கிறான் என்று எண்ணம் மேலிடச் செய்கிறது, இதனாலேயே சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறதே என்ற வருத்தமும் வரச் செய்கிறது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைக்ருஷ்ணகிரிக்குப் பிறகு, ஊத்தாங்கரை, செங்கம் பாதைகள் காட்டுவழிப்பாதைகள். எனினும் பாதைகள் சிறப்பாக அமைக்கபட்டிருப்பதால், பயண சிரமமோ, ஓட்டும் சிரமமோ தெரியவில்லை. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கையில் நானே காற்றாகி, மேலே பறப்பது போன்ற பிரமை. காட்டுவழிகளில் செதுக்கப்பட்ட மலைகளில் பக்கவாட்டு தரிசனம், எகிப்து நாட்டின் பிரமிட்டையும் அதில் வரைந்த முக வெட்டுக்களையும் நினைவூட்டியது.சுகபோதாநந்தாவை கேட்கலாம் என்ற ஆசை எனக்கு மேலிட்டாலும், 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியும் வரம் கொடுக்க வேணும்' என்பது போல், ஸ்ரீதர், வண்டி ஓட்டும் பொழுது 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்றால் மனம் கேட்காது என்று வாதிட்டு இறுதியில் பாட்டு கேட்டுக்கொண்டு பயணித்தோம். கூடவே நிறைய இடங்களில் சுற்றி யாரும் இல்லாததால் தொண்டை கிழிய கத்திப் பாடி, உலகம் மறந்த நிலையில் இன்பத்தில் துய்த்தேன்.\nதிருவண்ணாமலையை அடைந்த பொழுது இரவு மணி எட்டரை. திருவண்ணாமலை ஒரு பெரிய டவுன் என்று நினைப்பவர்கள் ஏமாறலாம். 'மினி-டவுன்' 'செமி-டவுன்' என்ற சில வார்த்தைகள் இதற்குப் பொருந்தலாம். சுமாரான ஹோட்டலைத் தேடி அலைந்தே அரைமணியைக் கழித்தோம். 'பெரிய தெரு' என்ற பெயர் பூண்டு, அண்ணாமலை கோவிலின் பின்புறச் சுவற்றைத் தாங்கியிருந்த தெருவில் கூட எத்தனை தேடியும் தங்கக்கூடிய வகையில் ஒரு ஹோட்டலும் தென்படவில்லை. என்னிடமுள்ள மிகப்பெரிய குறை, அசுத்த இடங்கள் என்று நானே சிலதை கற்பனை செய்து கொண்டு முகம் சுளித்துவிடுவேன். சுத்தமும், அசுத்தமும் வெளி அழகில் இல்லை. எளிமையான தோற்றம் கொண்ட சுத்தமான இடங்களும் உண்டு என்று உள்மனதிற்கு தெரிந்திருந்தாலும் இந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை. சுமாராகத் தெரிந்த ஒரு ஹோட்டலில் சென்று அறையை பார்வையிட்டோம். சுண்ணாம்பு பூசாத அழுக்குச் சுவர்களும், துவைத்து பலநாளான தலையணை, மெத்தையும் எங்களை வரவேற்றன. ரொம்ப கவனமாகப் பார்த்தால் கீழே பூச்சி கூட ஓடலாம் என்று தோன்றியது. இதைத் தாண்டி கழிப்பிடத்தின் சுத்தத்தை சென்று பார்வையிட எனக்கு திராணியில்லாது போகவே, காரிலேயே தங்கிக் கொண்டு, நாளை ஆசிரமத்துக்கு போகலாம் என்று கூறினேன்.செய்வதறியாது திருவண்ணாமலையையின் சிலத் தெருக்களை காரிலேயே சுற்றினோம். பிறகு தென்பட்டது 'ஹோட்டல் ராமகிருஷ்ணா' என்ற மின்னி மறையும் பலகை. நினைத்ததை விட நன்றாகவே இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. கட்டணமும், முன்னூறு ரூபாய் முதல் நானூறு ரூபாய் வாங்கினால் அதிகம். அங்கிருந்த பணியாட்களில் சிலர், நாங்களே தமிழில் பேசினாலும், எங்களிடம் ஆங்கிலம் பேசுவதையே குறிக்கோளாய்க் கொண்டிருந்தனர். என் பெண்ணிடம், 'நீ தமிழ் யார்கிட்ட பேசுவ பாப்பா' என்று ஒருவர் கேள்வி கேட்டார்.குத்துக்கல்லாய் நான் தமிழ் பேசிக் கொண்டிருக்க, என்னமாய் இப்படி ஒரு கேள்வி கேட்டார் அந்த மனிதர் என்று எரிச்சலடைந்தேன். 'என் ·ப்ரெண்ட் தாமரை கிட்ட' என்று சொல்லி என் பெண் மேலும் பால் வார்த்தாள்.தமிழ் நாட்டில் கிடைக்கும் தோசை இட்லிக்கு ஈடு இணை எங்குமே இல்லை. இட்லி உதிர்த்தால் உப்புமா போல் உதிராமல் பஞ்சு போன்று மிருதுவாய் இருந்தது. மறுநாள் அண்ணாமலை கோவிலுக்கு செல்லும் திட்டத்துடன் உறங்கிப் போனோம்.\nஎன்று கூறுவது வழக்கம. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருவண்ணாமலையில் உயர்ந்து திகழும் 'பெரிய கோவில்' என்று அழைக்கப்படும் அண்ணாமலையார்க் கோவில் நடுநாயகமாய்த் திகழ்கிறது இதைத் தவிர தெருவுக்கு மூன்று கோவில் என்று கணக்கிலடங்காகோவில்கள். சிதம்பரம் கோவிலைப் போன்று வியாபார நோக்கம் இங்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. நிரம்ப பக்தி சிரத்தையுடனும் எளிமையுடனும் பூஜை நடைபெறுகிறது. செல்வி ஜெயலலிதா இக்கோவிலின் மேம்பாட்டுக்கும் அன்னதானத் திட்டத்திற்கும் பாடுபட்டிருப்பதாகப் பலகை ஒன்று குறிப்பிடுகிறது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் உச்சி கால அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தோம். இதனால் எங்களுக்குத் தனி வரவேற்பு. கால் கடுக்க பலர் வரிசையில் தரிசிக்கையில், அபிஷேகப் பணம் கொடுத்து, நான் கடவுளிடம் ஒரு மணிநேரத்திற்கு மு க்கியத்துவம் எடுத்துக்கொண்டேன். எல்லோரையும் கடந்து கர்ப்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் எனக்கு மனம் கூசியது.பக்தி சிரத்தையுடன் பூஜைகள் நடைபெற்றது என்றாலும் என்னால் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்ல. பெங்களூரில், கோவிலை, குறிப்பாக இறைவனின் கர்ப்பகிரஹத்தை தூய்மையாய் வைத்திருப்பார்கள்.தீபாராதனையின் பொழுது, விளக்குகளுக்கு எண்ணைவிட தனிக் கரண்டி, திரியை எடுக்க, எடுத்து அப்புறப்படுத்த, மருத்துவர்கள் உபயோகிப்பது போல் tong எனப்படும் நீண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கருவி என்று இயங்கி வருகிறது பெங்களூர் கோவில்கள் இதைத் தவிர தெருவுக்கு மூன்று கோவில் என்று கணக்கிலடங்காகோவில்கள். சிதம்பரம் கோவிலைப் போன்று வியாபார நோக்கம் இங்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. நிரம்ப பக்தி சிரத்தையுடனும் எளிமையுடனும் பூஜை நடைபெறுகிறது. செல்வி ஜெயலலிதா இக்கோவிலின் மேம்பாட்டுக்கும் அன்னதானத் திட்டத்திற்கும் பாடுபட்டிருப்பதாகப் பலகை ஒன்று குறிப்பிடுகிறது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் உச்சி கால அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தோம். இதனால் எங்களுக்குத் தனி வரவேற்பு. கால் கடுக்க பலர் வரிசையில் தரிசிக்கையில், அபிஷேகப் பணம் கொடுத்து, நான் கடவுளிடம் ஒரு மணிநேரத்திற்கு மு க்கியத்துவம் எடுத்துக்கொண்டேன். எல்லோரையும் கடந்து கர்ப்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் எனக்கு மனம் கூசியது.பக்தி சிரத்தையுடன் பூஜைகள் நடைபெற்றது என்றாலும் என்னால் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்ல. பெங்களூரில், கோவிலை, குறிப்பாக இறைவனின் கர்ப்பகிரஹத்தை தூய்மையாய் வைத்திருப்பார்கள்.தீபாராதனையின் பொழுது, விளக்குகளுக்கு எண்ணைவிட தனிக் கரண்டி, திரியை எடுக்க, எடுத்து அப்புறப்படுத்த, மருத்துவர்கள் உபயோகிப்பது போல் tong எனப்படும் நீண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கருவி என்று இயங்கி வருகிறது பெங்களூர் கோவில்கள் 'Cleanliness is next to Godliness' என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் 'Cleanliness is next to Godliness' என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இந்த எண்ணம் தமிழ்நாட்டுக் கோவில்களில் அத்தனை முக்கியமாக கருதப்படுவதில்லை. ஆசாரமும், மடியும் கடைபிடிக்கும் அளவு ஏன் சுத்தத்தை கடைபிடிக்க மறுக்கிறோம் இந்த எண்ணம் தமிழ்நாட்டுக் கோவில்களில் அத்தனை முக்கியமாக கருதப்படுவதில்லை. ஆசாரமும், மடியும் கடைபிடிக்கும் அளவு ஏன் சுத்தத்தை கடைபிடிக்க மறுக்கிறோம்இங்கு திருவண்ணாமலைக் கோவிலில், ஆசாரமாய் ஒருவர் அபிஷேகம் செய்தார். பக்தி அத்தனை பேர் முகத்திலும் இருந்தது. தமிழிலேயே பாசுரம் பாடினார்கள். புரிந்தது, அதனால் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தீபாராதனையின் போது, விளக்கிற்கு எண்ணையைக் கைவிரலால் எடுத்து விடுகின்றனர். அந்த விரலைத் துடைக்க தனித் துணி வைத்திருந்தது மட்டும் ஆறுதலாய் இருந்தது. உண்ணாமுலை அம்மனை தரிசித்து, அபிஷேகம் செய்து, மொத்தக் கோவிலையும் வலம் வந்தது இன்னும் இரண்டு மணிநேரத்தை முழுமையாய் விழுங்கியது. பிரசாதமாக வழங்கப்பட்ட உணவு கிட்டத்தட்ட ஐந்து பேர் முழுச்-சாப்பாடு சாப்பிடும் அளவு தாராளமாய் இருந்தது. அதனால் ஏனையோருக்கும் பிரசாதமாய் வழங்கி நாங்களும் சிறிது உண்டு அண்ணாமலையாரின் தரிசனத்தை முடித்து ஹோட்டல் திரும்பினோம். இன்னும் சிறிதே நேரத்தில் நான் பல நாள் செல்ல நினைத்திருந்த ரமணாஸ்ரமத்திற்குப் போகப் போகிறேன் என்ற எண்ணத்தில் அதுவரை இருந்த களைப்பும் வியர்வையும் பறந்து போனது.\nLabels: கட்டுரை, பழைய கள்ளு\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nதிருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -2)\nதிருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_913.html", "date_download": "2019-01-24T10:37:00Z", "digest": "sha1:XDQVDHMBX3LIFQEHCCQF55ZLYNLPDRTR", "length": 41803, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பிச்சைக்காரர்களான அமைச்சர்கள், வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசாங்கத்தை மாற்ற முயற்சிகின்றனர்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பிச்சைக்காரர்களான அமைச்சர்கள், வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசாங்கத்தை மாற்ற முயற்சிகின்றனர்\"\nவிமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில் தனது சகோதரியின் மகளது திருமணத்தை அரசாங்கத்தின் பணத்தில் நடத்தியாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று -19- நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபிச்சைக்காரர்களான இந்த அமைச்சர்கள் தற்போது தமது வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசாங்கத்தை மாற்ற முயற்சித்து வருகின்றனர்.\nஅனைத்து திருடர்களும் கடைசியில் தாம் தப்பித்துக்கொள்வதற்காக தேசப் பற்றை ஆடையாக அணிந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.\nஇ���ன் போது குறுக்கிட்ட விமல் வீரவங்ச தன் மீது சுமத்தும் குற்றச்சாட்டை நாளை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் இதற்கான சாட்சியங்களை சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளதாகவும், சபை குறிப்பில் அவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனை தவிர முன்னதாக பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 10ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த விமல் வீரவங்சவுக்கு தொழிற்நுட்பம் தெரியாது என கூறினார்.\nஇதனையடுத்து வெகுண்டெழுந்த விமல் வீரவங்ச அதனையும் முடியுமானால் நிரூபித்து காட்டுமாறு தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்த��ம் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 ப���ர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-24T10:13:03Z", "digest": "sha1:YDI4J4I3WXCFN4QBI7JGFOEU3B5DGHVR", "length": 4477, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உத்தமி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஒரு படம் நடிச்சதுக்கே இப்படியா இது ரொம்ப ஓவர் ஜூலி இது ரொம்ப ஓவர் ஜூலி \nஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்றதன் மூலம் நல்ல பெயரோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜூலி. ஆனால் செல்லும் போது இருந்த நல்ல பெயர் வெளியே வரும் போது நாறு நாராகிவட்டது. தனது சுயநலமான நவடிகைக்களால்...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேள��� காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-24T10:52:01Z", "digest": "sha1:CIQGZR26UINGLNCZ63SVNKM2FQZLHMWU", "length": 9174, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபு தேவா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பிரபு தேவா\n“AL விஜய்” மற்றும் “பிரபுதேவா”-வின் லக்ஷ்மி பட மேக்கிங் வீடியோ.\nதமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடனப்புயல் பிரபு தேவா நடிப்பில் வெளியான \"தேவி \" படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ எல்...\nமீண்டும் பிரபல நடிகையுடன் காதலா.. சர்ச்சையில் சிக்கிய பிரபு தேவா. சர்ச்சையில் சிக்கிய பிரபு தேவா.\nஇந்திய மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, நயன்தாரா, ஹன்சிகா என்று வரிசையாக காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதில் நயன்தாராவுடனான காதல், திருமணம் வரை பேசப்பட்ட நிலையில் தீடிரென்று அந்த காதலும் முறிந்துவிட்டது....\nபிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி.. பிரபல நடிகை அதிரடி முடிவு.. பிரபல நடிகை அதிரடி முடிவு..\nஇந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நடன புயல் பிரபு தேவா, நாளுக்கு நாள் மன்மதனாக மாறிவருகிறார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தகப்பனான பிரபு தேவா சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாராவுடன்...\nபிரபு தேவா படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.. கண்ணீருடன் காரணத்தை கூறிய நயன்\nநடிகர் சிம்புவின் காதல் முறிவிற்கு பிறகு நடிகை நயன்தாரா நடன புயல் பிரபு தேவாவை காதலித்து வந்தார். அவரது பெயரை கூட பச்சை குத்திக் கொண்ட நயன்தாரா பிரபுதேவா படங்களில் நடித்ததோடு ,...\nபிரபுதேவாவை விட விஜய் தான் நடனத்தில் கில்லி.. பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம் \nஇந்திய கிரிக்கெட் அணியில் இருந்து சினிமாவில் நுழைந்த பல வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த சடகோபன் ரமேஷ் ஒருவர். தமிழில் ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த...\nபிரபு தேவாவின் மகன்களை பாத்து இருக்கீங்களா.. யார் தெரியுமா \nபிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்வது இல்லை .அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவா விற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர���ு உண்மையான மனைவி யார் என்று...\nவிஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் தல அஜித் அடுத்த படமா \nஅஜீத் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் படு மும்மரமாக நடந்து வருகிறது. படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி அவருக்கு 5...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/nagpur.html", "date_download": "2019-01-24T11:35:43Z", "digest": "sha1:QWKWZPFJ6WHEGYBW545V6I7TQODC6VVI", "length": 9704, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாக்பூரிலிருந்து நிபுணர்கள் வருகை | experts come from nagpur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nகாட்பாடி வெடிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும்தெரியாத நிலையில், நாக்பூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் இங்கு வரவுள்ளனர்.\nமீட்புப் பணியில் ஏற்கனவே 100 போலீசார், 50 அதிரடிப்படையினர், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர்மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணத்தையும் வெடிகுண்டு நிபுணர்கள்ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்துதொழிற்சாலையிலிருந்து நிபுணர்கள் விரைவில் இங்கு வரவுள்ளனர்.\n29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது.\nஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 ���ான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இது பெற்றுள்ளது.\nஇந்த வெடிமருந்துத் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே.\nஇதற்கு முன் இங்கு வேலை பார்த்து, பலியானவர்களின் மனைவி-குழந்தைகளுக்கும் இங்கு வேலைவாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது. இப்படி வேலை கிடைத்த சில விதவைப் பெண்களும் இந்த வெடிவிபத்தில் பலியானதுதான்சோகத்திலும் சோகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/page/7/", "date_download": "2019-01-24T10:59:50Z", "digest": "sha1:VLYC4AKQAMOV2SP62WRLXDVONCCCB6MZ", "length": 6215, "nlines": 129, "source_domain": "www.filmistreet.com", "title": "வரலட்சுமி", "raw_content": "\nகாமராஜர் போல நடப்பேன்; லட்சுமிகரமானவரை மணப்பேன் – விஷால்\nகடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக தங்களை காட்டி கொண்டவர்கள் விஷால் மற்றும்…\nமுதல்வரை சந்தித்து வரலட்சுமி வைத்த கோரிக்கைகள்\nபோடா போடி மற்றும் தாரை தப்பட்டை படங்களில் நாயகியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார்.…\nமீண்டும் இணைந்த ‘சண்டக்கோழி’கள் விஷால்-வரலட்சுமி\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்து மாபெரும் ஹிட்டடித்த…\n‘என் மகன் என் லிப்-லாக் சீனை பார்க்கக் கூடாது..’ சிபிராஜ் முடிவு\nநாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம்…\nமீண்டும் ஆர்.கே. சுரேஷ் உடன் இணையும் வரலட்சுமி\nஒரு விநியோகஸ்தராகவும் கொடூர வில்லனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர். கே. சுரேஷ்…\n‘ரஜினி தொட்டதால் என் லேப்டாப்பை விற்கமாட்டேன்.’- அருண் வைத்யநாதன் நெகிழ்ச்சி\nபிரசன்னா-ஸ்நேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கி தயாரித்தவர் அருண் வைத்யநாதன். அதன்பின்னர்…\n‘This is sure shot winner’… அர்ஜுனின் ‘நிபுணன்’ டீசரை பாராட்டிய ரஜினி\nPassion ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண்…\nகமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்\nசைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் சத்யா படத்தில் நடித்து வருகிறார்…\nதாரை தப���பட்டை படத்தில் தைரியமான பெண் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.…\nசமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக யார் காரணம்..\nசமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய அப்பா படம் தமிழில் வெற்றிப் பெற்றது. தற்போது இப்படத்தை…\nஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த…\nகமலின் சூப்பர்ஹிட் படத்தலைப்பை பற்றிய சிபிராஜ்\nவிஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இப்படம் ரிலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/10-percent-reservation-quota-congress-locks-bjp-with-question", "date_download": "2019-01-24T10:14:48Z", "digest": "sha1:2X3YS67OFPPXP447I7GLXLV3EKRDPWK3", "length": 16306, "nlines": 181, "source_domain": "www.maybemaynot.com", "title": "RESERVATION: 10% இடஒதுக்கீட்டை அமுல்படுத்த மசோதா தாக்கல்!!! பாஜகவிடம் நறுக்கென்று காங்கிரஸ் கேட்ட கேள்வி!!!", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\"\nபாரீசில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய பிரபல \"ராப்\" பாடகர்\nகுளுக்கோஸ் ஏற்றுவது போல பீரை உடலில் செலுத்தி காப்பற்றப்பட்ட உயிர்,மிகப்பெரிய காரணமாக கூறப்படுவது..\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\"\nஅமெரிக்க வரலாற்றில் முதலும் கடைசியுமாக நடந்த நிகழ்வு - இதுவரை அறிந்திராத மர்மங்கள்.\nSABARIMALA: தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் உள்பட இதுவரை 51 பெண்கள் ஐயப்பனை வழிபட்டுள்ளார்கள் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல் கேரள அரசு தந்த அதிர வைக்கும் தகவல்\nVOTE POLITICS: மானியங்கள் மற்றும் இலவசங்களை எதிர்ப்பதாகச் சொல்லும் பாஜகவின் U-TURN தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் விவசாய மானியத் தொகை\nPLASTIC BAN: சிறிய ஓட்டல், பிளாட்பார கடைகளில் உணவு பொருட்கள் விலை உயர்வு திண்டாடும் BACHELOR-கள்\nசக்கலத்தி பிரச்சினையை சுலபமாக முடித்த கென்யா வாலிபர்\nமனைவி வர மறுத்ததால் கணவன் தற்கொலை \nகொய்யா மூட்டையில் கிடந்த அழுகிய சடலம், கொடூரமான சாவு.. உல்லாசத்தின் விளைவு இன்று உப்பாற்றுபாலத்தில் அம்பலம்..\"\nஅடுத்த ஒருசில மாதத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இப்படி ஒரு போராட்டமா..\nPLASTIC BAN: அசத்தும் சேலம் மாநகராட்சி பெருகும் மக்கள் ஆதரவு\nலயோலா கல்லூரியின் ஓவியக் கண்காட்சியை மையப்படுத்தி வெடிக்கும் சர்ச்சை..\"\nSterlite ஆலை திறக்க வாய்ப்பே இல்லை ஆட்சியர் உத்தரவாதம்..\"\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nCABLE TV: TRAI கட்டண விதிமுறைகளை எதிர்த்து CABLE TV OPERATOR-கள் நாளை ஒளிபரப்பு நிறுத்தம் தூண்டுவது யார் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\n35,700 கி.மீ. பயணம்.. பூமியை சுற்றி ஒரு விசிட் - 9 விதிகளுக்குள் அடங்கிய சூட்சமம்.\n\"52 Places To Go In 2019\" பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய சுற்றுலா தளம்\ntour plan-னா இப்ப அங்க மட்டும் போயிராதீங்க.. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது. நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது.\nPONGAL: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல்\nRESERVATION: 10% இடஒதுக்கீட்டை அமுல்படுத்த மசோதா தாக்கல் பாஜகவிடம் நறுக்கென்று காங்கிரஸ் கேட்ட கேள்வி\nஅதென்னவோ ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன் பாஜக இருந்த பவிசு என்ன, இப்போது திடீரென்று GST வரி குறைப்பு, சிலிண்டர் விலை குறைப்பு என்று மாறிய கோலத்தையும் வைத்துப் பார்க்கும் போது, வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் பாஜக சற்று மிரண்டு போய் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் பாஜக தோல்வியடைய நேரும் பட்சத்தில், மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கல்தா கொடுக்கவும் பாஜக தயாராகியுள்ளது வேறு மோடிக்கு எப்படியாவது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோடிக்கு பதில் நிதின் கட்காரியும், அமித் ஷாவுக்கு பதில் ராஜ்நாத்சிங்கும் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை நிதின் கட்காரி மறுத்தாலும், சமீப காலத்தில் மோடியின் மீது அதிகமான உள்கட்சித் தாக்குதல்களை இவர்தான் செய்து வருகிறார் என்பது அனைவருக்குமே தெரியும்.\nஇந்நிலையில் பாஜக வழக்கம் போலக் கையிலெடுத்த ஆயுதம் இடஒதுக்கீடு. அனைத்து விதமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும், பொதுப்பிரிவில், பொருளா��ார ரீதியில் பின்தங்கியவர்களுக்குத் தனியாக 10% வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதையடுத்து, இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சியினர் தரப்பு இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி நேரடியாகவே, தேர்தல் வருவதையொட்டியே மத்திய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, 2019 தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வரும் நேரத்தில், இந்த மாதிரியான அறிவித்து, வாதித்து முடிவு செய்யப் போதுமான கால அவகாசம் வழங்கக் கூட வழியில்லாத நிலையில் கொண்டு வந்தது வெறும் அரசியல் லாபத்துக்கென்று குற்றம் சாட்டியது.\nகுறிப்பாக RAFALE தொடர்பான விவாதங்களிலிருந்து திசைதிருப்பவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது போதாதென்று, எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் கேட்ட கேள்விதான் பாஜகவை சற்று நிலைகுலைய வைத்தது என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு நறுக்கென்று காங்கிரஸின் ஆனந்த் சர்மா கேட்ட கேள்வி இருந்தது. 2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குவதை மறந்து விடுங்கள், 2018-ம் ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். இடஒதுக்கீடு செய்வதெல்லாம் சரிதான், ஆனால் வேலை வாய்ப்பு எங்கே என்று ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். கேட்டது நியாயம்தானே\nINCOME TAX: திடீரென்று ஞாபகம் வந்த போயஸ் தோட்ட இல்ல முடக்கம் நினைவிடமாக மாற்றப்படுவதைத் தவிர்க்கவா என்று மக்கள் கேள்வி\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nNIKE: இனி குனிஞ்சு SHOE LASS கட்ட வேண்டியதில்லை\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nவைரலாகும் அக்ஷய் குமாரின் 10 Year Challenge\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-10/editorial/140401-cartoon.html", "date_download": "2019-01-24T10:35:12Z", "digest": "sha1:YYJN77YZPWEQJ4KGNS6ICWPKKNICADSY", "length": 19219, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன்! | Cartoon - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nபசுமை விகடன் - 10 May, 2018\nஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு\nமணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nவிமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...\nதெம்பாக நடைபோடும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்... - நஷ்டத்திலிருந்து மீட்ட மதிப்புக்கூட்டல்\nஉம்பளச்சேரி மாடுகளுக்காக ஒரு கோசாலை\n‘உழவன் செயலி’யில் உள்ளது என்ன\nசுட்டெரிக்கும் வெயில்... குடைப்பிடிக்கும் கொழிஞ்சி - நிலத்தின் வளம் காக்கும் சூத்திரம்\nகூட்டுறவு வங்கியில் ஊழல்... - அதிர்ச்சியில் விவசாயிகள்\nசிறுதானியங்கள்தான் இனி ‘ஸ்மார்ட்’ உணவு\nஅப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் ‘ஆண்டார்பந்தி’ கிராமம்\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு ல��பம்\nஉளுந்து 45 ரூபாய்... பச்சைப்பயறு 48 ரூபாய்\nஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்\nதமிழ்ச்சங்க மாநாட்டில் இயற்கை விவசாயம்\nமாடித்தோட்டத்துக்குப் பணம் தேவையில்ல... மனம்தான் முக்கியம்\n - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளா\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nநீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு\nசெய்தி: பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்கப்படும். மத்திய அரசு உத்தரவு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/poetries/132308-tamil-poetry.html", "date_download": "2019-01-24T10:41:05Z", "digest": "sha1:OPHENHDVWB7OZSYOBWEEUF2UV5GX6D35", "length": 19551, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "கவிதை - பாதசாரி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்��ன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nபறவைகளில் கிழடு அது எனச் சுட்ட\nயாருக்கும் மனசு வராது இல்லையா\nசிறகுகள் முற்ற முற்ற கூடும் விவேக பலம் மேலும்\nஉறக்கத்தில் நகர்ந்த கனவுக்கேது கால அலகு\nகாற்றில் காலம் கரைதலே பறத்தல்\nஒளி வீசும் ஒரே மணம்.\nதுள்ளித் தாவித் துள்ளிக் காற்றோடு ஓடி வரும்\nவண்ண வண்ண ஓராயிரம் மலரிதழ்கள்...\nஇந்தச் சட்டை எனக்குப் பிடித்திருக்கிறது\nஇதைப் பிறிதொருவருக்கு அணிவித்துப் பார்த்தே\nஎதுவுமே ஏற்கனவே அணியப் பட்ட சட்டை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்க���்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaji-m-p.blogspot.com/2011/05/blog-post_5038.html", "date_download": "2019-01-24T11:06:08Z", "digest": "sha1:KMY374F5RHQFR3T7YND3VG7AKSCAORIO", "length": 62299, "nlines": 1300, "source_domain": "balaji-m-p.blogspot.com", "title": "ThInK dIfFeReNt.... Do DiFfErEnT....: திருக்குறள் - இல்லறவியல்", "raw_content": "\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை\nஅறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\nகுழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல் எனும் சொல்.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஅன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பு என்னும் நாடாச் சிறப்பு.\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nபுறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nபரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nமுகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nசிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\nஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nவிளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nதீமை புரிந்து ஒழுகு வார்.\nஎனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nபகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nஅறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nநலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nஅறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nஇன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை\nஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nதுறந்தாரின் ��ூய்மை உடையர் இறந்தார்வாய்\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nஅழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nகண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nபயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஇலன் என்று தீயவை செய்யற்க செய்யின்\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nஎன் ஆற்றுங் கொல்லோ உலகு.\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nநல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nLabels: திருக்குறள் - இல்லறவியல்\nதிருக்குறள் - காமத்துப்பால் - கற்பியல்\nதிருக்குறள் - அங்கவியல் - நாடு\nதிருக்குறள் - அரசியல் முற்றிற்று - அங்கவியல்\nதிருக்குறள் - துறவறவியல் - ஊழியல்\nTirukkural [ திருக்குறள் ]\n1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்\nTirukkural [ திருக்குறள் ]\nகனிமொழி நாடகம் முடிவுக்கு வந்தது\nதப்பிய மனைவி...சிக்கிய மகள் கனிமொழி\nதிருக்குறள் - அங்கவியல் - நாடு\nதிருக்குறள் - அரசியல் முற்றிற்று - அங்கவியல்\nதிருக்குறள் - காமத்துப்பால் - கற்பியல்\nதிருக்குறள் - துறவறவியல் - ஊழியல்\nமனம் உடைந்த கலைஞர்...ராசா ஒப்புதல் வாக்குமூலம்..\nஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ஒரு விரிவான அலசல்.\nஆயுளை வளர்க்கும Oil pulling / எண்ணெய் கொப்பளித்தல் / Oil pulling in Tamil\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல் ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத...\nTirukkural [ திருக்குறள் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-01-24T11:50:30Z", "digest": "sha1:Y2NZXZDHAY7NL7RD7RT3JZ4NKZM7W25U", "length": 7882, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் ! | Chennai Today News", "raw_content": "\nதளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் \nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nதளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் \nஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி , மெர்சல் ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படம் ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விருந்தினர்களாக அட்லீ , பிரியா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரோபோ ஷங்கர் பேசியபொழுது ‘என் மகள் தளபதி 63 படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார்’ என்று கூறினார்.\nமேலும் இந்த விழாவை அட்லீயின் மனைவி பிரியா விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு சங்க தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். மேலும் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் விருந்தினர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதில்லுக்கு துட்டு 2′ டீஸர் எப்போது \n10% இட ஒதுக்கீடு: இன்று முதல் குஜராத்தில் நடைமுறைக்கு வருகிறது.\nவிஜய்யின் 64வது படம் ‘துப்பாக்கி 2\nஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல், விஜய் படங்கள்\nதளபதி 63 படத்தில் யோகிபாபு \nதளபதி 63′ படத்தில் எத்தனை நாயகிகள்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜி���ோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-01-24T10:17:18Z", "digest": "sha1:U746U6BY5RZCV3UGAL37EPBIEZ7UDMVW", "length": 9605, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பசு பயங்கரவாதம்", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nரஜினி அஜீத்தால் பால் பற்றாக்குறை - பால் முகவர்கள் குற்றச்சாட்டு\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nமாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை\nபாட்னா (03 ஜன 2019): பீஹாரில் மாட்டின் பெயரால் பசு பயங்கரவாத கும்பல் 55 வயது முதியவரை படுகொலை செய்துள்ளது.\nஉத்திர பிரதேசம் முதலிடம் - எதில் தெரியுமா\nலக்னோ (06 டிச 2018): மாட்டின் பெயரால் நடக்கும் வன்முறைகளில் உத்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.\nஇந்துத்வா அமைப்புகளின் திட்டமிட்ட சதி - திடுக்கிட வைக்கும் தகவல்\nலக்னோ (05 டிச 2018): உத்திர பிரதேசத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி சுபோத்குமார் சிங் இந்துத்வாவினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nஅக்லாக் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி படுகொலை\nலக்னோ (04 டிச 2018): உத்திர பிரதேசத்தில் பசு பயங்கரவாத கும்பல் அக்லாக் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி சுபாத் குமார் உட்பட இருவரை படுகொலை செய்துள்ளது.\nபசு பயங்கரவாதத்திற்கு காவல்துறை அதிகாரி உட்பட இருவர் படுகொலை\nலக்னோ (04 டிச 2018): உத்திர பிரதேசத்தில் பசு பயங்கரவாத கும்பல் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.\nபக்கம் 1 / 4\n2014 தேர்தலில் வாக்கு எந்���ிரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்…\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி உறுதி…\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168018.html", "date_download": "2019-01-24T11:19:20Z", "digest": "sha1:N2BIQAPPGMPFDJGZXBRWXYIKQJU7MJFL", "length": 34143, "nlines": 145, "source_domain": "www.viduthalai.in", "title": "நாகரிக சமூக சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மீதான தாக்குதல்", "raw_content": "\n » உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத...\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதா��த்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nவியாழன், 24 ஜனவரி 2019\ne-paper»நாகரிக சமூக சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மீதான தாக்குதல்\nநாகரிக சமூக சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மீதான தாக்குதல்\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:52\nவரலாற்றில் வேறு எந்த ஒரு அரசாலும் இது வரை பயன்படுத்தப்படாத அதிகாரங்களை எல்லாம், ஒற்றறிதல் , கட்டுப்பாடு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை இன்றைய நவீன ஜனநாயக அரசு பெற்றி ருக்கிறது என்ற உண்மை உலகம் முழுமையாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஒரு ஜனநாயக நாட்டில் குடியிருக்கும் ஒருவர் ஒரு குடிமகனாக மாறுகிறார். அப்படி இருந்தாலும், அமைப்பு அரசியலின் மனதில் பேரச்சத்தினை ஏற் படுத்துவது, கொலை செய்வது, அச்சத்தையும், நடுக்கத் தையும் ஏற்படுத்துவது ஆகியவைகளை மேற்கொள் வதற்கு ஒரு ஜனநாயக அரசு முடிவு செய்தாலன்றி, உரிமைகள் படைத்த நமது குடிமக்களை விட அதிக அளவில் உதவி கிடைக்காத, தாக்குதலுக்கு உள்ளாக இயன்ற வர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. நமது காலத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு அமைப்பாக சந்தை அமைப்பு முற்றிலும் ஒழுக்க நெறியற்றதாகவே ஆகிவிட்டது. மனித இனம் துன்புறுவதைப் பற்றி அதற்கு எந்த விதக் கவலையுமே இல்லை. அரசால் வஞ்சிக்கப்படும் குடிமக்கள் பால் அதற்கு எந்த விதமான பரிவோ பரிதாபமோ இல்லை.\nஎங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல அரசுக்கும், தனிப்பட்டவருக்கும் இடையே இருக்கும் இடத்தில் நிற்பது நாகரிக சமூகம் மட்டுமே. கற்பனையான இந்த இடத்தில், தனிப்பட்டவர்கள் சங்க வாழ்க்கை என்னும் இணையதளங்களில் ஒன்றாக சேர்கின்றனர். மனுக்கள், எதிர்ப்புகள், வேலை நிறுத்தங்கள், இறுதியில் நீதிமன்றத் தலையீடு ஆகியவற்றின் மூலம் அரசின் காட்டாண்டித் தனமான அதிகாரங்களுக்கு சவால் விடும் ஆற்றலை இந்த சங்கங்கள் பெற்றுள்ளன. இந்த ஜனநாயக முறையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் பயன்தராத போது, அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த மய்யங்களை, துடிப்பான செயல்பாடு மிகுந்த ஒரு சங்கத்தின் மூலமாக மட்டுமே, குடிமக்களால் அணுக இயலும். ஒரு பன்முகத் தன்மை கொண்ட இடமான நாகரிக சமூகம் என்பதில் கால்பந்து குழுக்களில் இருந்து திரைப்பட ரசிகர் சங்கங்கள் வரையிலான பல்வேறு சங்கங்கள் தங்களுக்கான இடத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்கின்றன. ஒவ்வொரு ஜனநாயக சங்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால், மனித இன நல்வாழ்வுக்கு, சமூக சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயல்படுவது என்பது தவிர்க்க இயலாத ஒரு முன் நிபந்தனையாகும். நாட்டில் 1975-1977 காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த தேசிய நெருக்கடி நிலையின் போது, பல இந்திய குடிமக்கள் எதேச்சதிகாரமாக இங்குமங்கும் கைது செய்யப்பட்டனர். மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அதனால், நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு, இந்திய அரசியல் களத்தில் சமூக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கான இயக்கங்கள் திடீரென்று தோற்றம் பெற்றதில் வியப்பேதும் இருக்க முடியாது. மனித உரிமை இயக்கங்களுடன் இணைந்து செயல்படும் இயக்கங்களாக மாறிய இந்த சமூக சுதந்திர இயக்கங்கள், இந்திய அரசமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரமாக இருப்ப தற்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மாபெரும் பணியை ஏற்றுக் கொண்டன.\nஉலகில் தோன்றிய அரசியல் புரட்சிகள் அனைத்துமே உயிர் வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்குமான உரிமைகளுக்காக உருவாகியவையே ஆகும். மனித இனத்தவருக்கு மிகமிக முக்கியமானவை என்று அடையாளப் படுத்தப்பட்ட மற்ற உரிமைகளின் மேம்பாட்டுக்கு மய்யமாக அமைந்தவை இந்த இரு உரிமைகளேயாகும். சித்தரவதை செய்யப்படவோ, கொல்லப்படவோ கூடாது என்பதில் தொடங்கிய இந்த உரிமைகள், முறையான காரணம் இன்றி அரசின் கைக்கூலிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட முடியாத உரிமை வரையும் நீண்டு செல்கின்றன. உயிர் வாழ்வது என்பது ஓர் அடிப்படை உரிமை என்பதால், காரண காரியமின்றி நாம் சிறையில் அடைக்கப்படுவது நாம் உயிர் வாழ்வதையே அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகிறது.\nநெருக்கடி நிலைக்குப் பிந்தைய காலங்களில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவினையைப் பாதுகாக்கும் காவலர் களாக இந்த மனித உரிமைக் குழுக்கள் ஆகிவிட்டன. எதேச்சதிகாரமாக சிறையில் அடைக்கப்படுவது, காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்கள், என்கவுன்ட்டர் என்ற பெயரில் மக்களைக் கொல்வது, அரசு அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் பேசத் துணியும் எந்த ஒரு குடிமகனையும் அச்சுறுத்துவது போன்ற நிகழ்வுகளைப் பற்றி இந்த மனித உரிமை குழுக்கள் விசாரித்தன. மத, ஜாதி வன்முறைகளைத் தூண்டிவிடும் அத்தகைய நிகழ்வுகளுக்கான காரணங் களை மிகுந்த கவனத்துடன் ஆவணப்படுத்தியுள்ள இந்த மனித உரிமை அமைப்புகள், அரசுகள் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு மிகச் சிறந்த ஆவணக் காப்பகத்தை உருவாக்கித் தந்துள்ளன. வெகுசில இந்தியர்களால் மட்டுமே கேட்கப்பட இயன்ற பல கேள்விகளை இந்த மனித உரிமை அமைப்புகள் கேட்டன. அனைத்துக்கும் மேலாக, ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லிம்கள் என்பது போன்ற நமது சொந்த மக்களின், வஞ்சிக்கப்பட இயன்ற பிரிவு மக்களின் உரிமைகளை அவை பாதுகாத்து வந்துள்ளன.\nசுதந்திர சமூக, மனித உரிமை அமைப்புகளின் தொண்டர்களில் வழக்குரைஞர்களும், கல்வியாளர் களும், பத்திரிகையாளர்களும், பொதுநலனை மனதில் கொண்ட இந்திய குடிமக்களும் அடங்கியிருக்கின்றனர். ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், உடமைகள் பறிக்கப்பட்டவர்கள், துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோர் பால் அவர்கள் கொண்டிருந்த மனிதநேயம் மிகுந்த கவலைகளே மிகமிக முக்கியமானவையாக இருந்தன. நமது சமூகத்தின் தார்மீகக் கடமை எனப்படும் ஒழுக்கநெறி மனச்சான்றினைப் பாதுகாப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமானது. அனைத்து நாகரிக சமூகக் குழுக்களும் இவ்வாறு செயல்படு வதில்லை. அரசிடமிருந்தோ அல்லது வேறு எவரிடமி ருந்தாவதோ நிதிஉதவி வாங்குவது என்ற வியா பாரத்தை மட்டுமே சில குழுக்கள் செய்து வருகின்றன. ஊடகத்தின் அனைத்துப் பிரிவினரும் அவ்வாறு செய் வதில்லை. அவர்களது கார்ப்பரேட் எஜமானர்களால் பெரும்பாலான நேரங்களில் ஊடகங்கள் ஊமைகளாக ஆக்கப்படுகின்றன; புகழுக்காகவும், பணத்துக்காகவும் சிலர் ஊமைகளாக இருந்து விடுகின்றனர். தங்களது சக குடிமக்கள் காவல்துறையினரால் சித்தரவதைக்கு உள்ளாக்கப் படும்போதும், வாழ்வாதாரத்திற்கான பொருளை ஈட்ட முடியாதபடி தடுக்கப்படும்போதும், கொல்லப் படும்போதும், கார்ப்பரேட் இந்தியாவால் வஞ்சிக்கப்படும்போதும் பெரும்பாலான இந்தியர்கள் அவற்றைக் கண்டனம் செய்யாமல் வாய்மூடி மவுனமாக இருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலை யையும் அளிப்பதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தை மேற் கொள்ளும் கடமையை மனித உரிமைத் தொண்டர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொள்கின்றனர்.\nகோடிக்கணக்கான மக்களின் துன்பங்களைப் பற்றி சற்றும் கவலையோ அக்கறையோ அற்ற, தன்னைத் தானே ஓர் அச்சில் வார்த்துக் கொள்ளும், நன்னெறி மற்றும் ஒழுக்க நெறியை வெளிப்படையாகக் கடைபிடிக்க மறுக்கும் ஓர் அரசால் நாம் இன்று ஆளப்படுகிறோம் என்பதால், நமது நாட்டில் ஜனநாயக நடைமுறையைப் பாதுகாப்பதற்கு இத்தகைய மனித உரிமை குழுக்கள் மிகமிக அவசியமானவை ஆகும். தனிப்பட்டவர்களுக்கும், சந்தைக்கும், அரசுக்கும் இடையேயான இடத்தில் ஆதிக்கம் செலுத்த இன்றைய ஆளுங்கட்சியின் தொண்டர்களும், அதன் கோட் பாட்டு முதுகெலும்பாக விளங்கும் ராஷ்டிரிய சுயம் சேவக் போன்ற முன்னணி அமைப்புகளும் முயல் கின்றன என்ற அளவில், நாகரிக சமூகத்தின் தேவை களைப் புறக்கணிக்கும் தலைவர்களால் இன்று நாம் ஆளப்படுகிறோம். இதன் விளைவுகள் மிகமிக மோசமானவையாக அமைபவையாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியின் போது, உணவுக்கான நமது உரிமை, வேலை வாய்ப்புக்கான உரிமை, கல்விக்கான உரிமை, தகவல் பெறுவதற்கான உரிமை, நிலம் பெறுவதற்கான உரிமை பற்றி எல்லாம் நாம் பேசிக் கொண்டிருந்தோம். நவீன சமூகத்தின் தீவிர செயல்பாட்டி���ால், ஒரு சமூக ஜனநாயக அரசை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டை நாம் உருவாக்கிக் கொண்டிருந்தோம். கொல்லப்படாமல் இருப்பதற்கான உரிமை பற்றி பேசுபவரோ அல்லது உயிர் வாழ்ந்திருப்பதற்கும், சுதந்திரத்துக்குமான உரிமைக்காக போராடுவதற்கோ வெகுசில அமைப்பு களே உள்ளன. கார்ப்பரேட் நிறு வனங்கள், இரக்கமே அற்ற அரசு, அதன் கொடுமை யான காவல்துறை, வன்முறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற வலது சாரி அமைப்புகளின் தொண்டர்களால் விடப்படும் சவால் களை இந்த மனித உரிமை அமைப்புகள் எதிர்கொண்டு வருகின்றன.\nஉரிமைகள் மீறப்படுவதை மிகுந்த எச்சரிக்கையு டனும், கவனத்துடனும் கண்காணித்து வந்தும், அவற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டும் இருக்கும் தொண்டர்கள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகின் றனர். சுதந்திரத்துக்காக நாம் கொடுக்க வேண்டிய விலை இது என்று அயர்லாந்து வழக்குரைஞரும், அரசியல்வாதியுமான ஜான் கர்ரன் 1790 லேயே இதனைப் பற்றிக் கூறியிருக்கிறார். அரசும், வலதுசாரி அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களைத் தேடித்தேடி அச்சுறுத்தி வருகின்றன. வசதி, வாய்ப்புகள் பறிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பாடுபடுபவர்கள் என்று நன்று அறியப்பட்ட வழக்குரைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், வரவரராவ், வெர்னான் கொன்ஸ்லேவ்ஸ், அருண் பெராரியா, கவுதம் நவ்லாகா, ஆனந்த் டும்மே, ஸ்டான் சகாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்து, ஆகஸ்ட் 28 அன்று மகாராட்டிர காவல்துறையினரால் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீதிக்காகப் போராடும் இந்தப் போராளிகள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதற்கான காரணங்கள் எந்த வித அடிப்படையும் இல்லாதவையும், மனநிறை வடையச் செய்ய இயலாதவையும் ஆகும். 2018 அன்று பீமா-கொர்கானில் நடைபெற்ற தலித் பேரணியில் வன்முறை தூண்டிவிடப்பட்டதற்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எல்கர் பரிசத் கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சே காரணம் என்ற குற்றச்சாட்டு காவல் துறையினரால் எளிதில் மெய்ப்பிக்க இயலாது. அமை தியாக நடந்தேறிக் கொண்டிருந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது சாம்பாஜி பீடே தலைமையிலான ஷிவ் பரிஸ்தான் மற்றும் மிலின்ட் ஏக்போட் தலைமையிலான இந்து ஏக்தா மஞ்ச் என்ற, இந்துக்கள் மற்றும் மராட்டியர்கள் பற்றி ஓர் உயர்ந்த பெருமை பாராட்டிக் கொள்ளும், இரு வலதுசாரி அமைப்புகளின் தொண்டர் களால் தாக்கப்பட்டனர் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது; அவர்கள் இருவரும் 2018 மார்ச்சில் கைதும் செய்யப்பட்டனர். விரைவில் காவல் துறையும், மகாராட்டிர அரசும் அவர்களைக் குற்றத்தில் இருந்து விடுவித்துவிட்டன. இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு வகை முகவர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு, வரலாறோ புவியியலோ கூறாத நகர்ப்புற மாவோயிசம் என்ற குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது மிகவும் சில்லரைத் தனமாக உள்ளது.\nசங்கங்களின் இடத்தைத் தங்களது சொந்த அமைப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வர வேண்டும் என்று விரும்பும் ஒரு கட்சியால், நாகரிக சமூகத்தின் மீது அண்மையில் தொடுக்கப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுதான். இந்த முயற்சியே அந்தக் கட்சிக்கு எதிராகவும் திரும்பவும் கூடும். 1920 களில் முசோலினி அரசால் சிறையிடப்பட்ட புகழ்பெற்ற இத்தாலிய கோட்பாளர் அந்தோணியோ கிராம்சி என்பவர் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை அளிக்க முற்பட்டார். மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்படாத புரட்சி, நிலப் பிரபுக்கள் அதிகமாக இருந்த ஜாரின் ரஷ்யாவில் மட்டும் எப்படி ஏற்பட்டது ரஷ்யாவைப் போல தனது காட்டாண்டித்தனமான அதிகாரத்தை அரசு நேரடி யாகவும், சற்றும் வெட்கம் இல்லாமலும் பயன் படுத்துவதால்தான் புரட்சிகள் ஏற்படுகின்றன என்ற முடிவுக்கு அவர் வந்தார்.நவீன சமுதாய சங்கங்கள் உள்ள நாடுகளில் புரட்சி ஏற்படுவதில்லை. இந்நாடு களில் ஆதிக்கம் செலுத்துவதும், அதனை எதிர்ப்பதும் ஒன்றுக்கொன்று சமன் செய்துகொள்கின்றன. அங்கெல் லாம் புரட்சி செய்ய வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இல்லை.\nஆழ்ந்த இந்தப் பேரறிவிலிருந்து நமது ஆட்சியா ளர்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு பாடம் ஏதேனும் உள்ளதா\nநன்றி: 'தி இந்து' 30-8-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y81-with-face-unlock-launched-rs-12990-listed-on-amazon-018844.html", "date_download": "2019-01-24T10:22:51Z", "digest": "sha1:DQGIQ75SOKGEA75MDYKBR2CG45EPUKZZ", "length": 12440, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம் | Vivo Y81 with Face Unlock launched for Rs 12990 listed on Amazon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nவிவோ நிறுவனம் தற்சமயம் விவோ வ்யை81 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.\nவிவோ வ்யை81 ஸ்மார்ட்போன் மாடலை விவோ.காம், அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் விலை போன்ற தகவலை பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 6.22-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520×720 பிக்சர் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி22 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்\nவிவோ வ்யை81 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13ம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவிவோ வ்யை81 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமீண்டும் கலக்க வரும் குட்டி ஐபோன்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-ms-dhoni-celebrates-indias-test-win/", "date_download": "2019-01-24T11:58:54Z", "digest": "sha1:EUZF3ZOZUHKWKLZTC3S524CTN4UWOGVN", "length": 14604, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "3 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தோனியுடன் கொண்டாடிய வீரர்கள்!- India vs South Africa: MS Dhoni celebrates India’s Test win", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\n3 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தோனியுடன் கொண்டாடிய வீரர்கள்\nதென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதை, வீரர்கள் தோனியுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 தொடர் கொண்ட டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்பு, முழு வீச்சுடன் களம் இறங்கிய இந்திய அணி, ஜோக்கன்ஸ்பர்கில் நடைப்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசாத்தியமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தது.\nஜோக்கன்ஸ்பர் பிட்ச் குறித்து, முன்னாள் கிரிக்கெய் வீரர்கள் பலர், கருத்து தெரிவித்திருந்த வகையில், இந்திய அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்றது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணி அடுத்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடயுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.\nதோனி வருகையும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் ஒன்றாக அமைந்ததால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த மகிழ்ச்சியை தோனியுடன் கொண்டாடியுள்ளனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த பார்ட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, தோனி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.\nஇந்த புகைப்படத்தை தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாண்ட்யா ”மறக்க முடியாத இரவு” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், விராத் கோலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ட்ரெஸிங் ரூமில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ”மிகவும் பெருமைப்படக் கூடிய தருணம்” என்று கூறியுள்ளார்.\nஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n நியூசிலாந்து சவால் எப்படி இருக்கும்\nICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஆக்கிரமித்த ‘தனிக்காட்டு ராஜா’ விராட் கோலி\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சாதனை: ஒரே டூரில் டெஸ்ட், ஒருநாள் தொடரில் முதல் முறை வெற்றி\n“விராட்… பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க” – கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்\nIndia vs Australia Live Score: 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஜீவா\n“இளையராஜா ஏற்கெனவே ஐயர் தான்” – எச்.ராஜா புது விளக்கம்\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nvaiko at kerala: ஆயுர்வேத சிகிச்சைகள் முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் வைகோ, புத்தாண்டில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல���, அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-24T11:18:34Z", "digest": "sha1:QPH365LLZWWGAQ63EJG3NLALDKJHPIAJ", "length": 5872, "nlines": 62, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "தாயுமானவர் – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஎன் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி 300 கிலோமீட்டர் தாண்டியது. தினமும் பேசிடும் மூன்று நிமிடங்கள் அந்த முந்நூறு கிலோமீட்டர் தூரங்களைக் காற்றில் கறைத்து விடுகிறது.\nஅன்றைய காலை ஆபிஸ் செல்லும் வழியில் ஒரு பெரியவர் உதவிக்காக எனைக் கூப்பிட்டு தான் வண்டியில் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த ஸ்பிரிங் சேர் எடுத்து வண்டியில் வைக்க வேண்டி கேட்டுக் கொண்டார்.\nஎன அப்பா உட்காந்திருந்த அதே சேராக இந்தச் சேர் இருந்தது.\nமுந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அப்பாவின் சேராக இது இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அப்பாவின் சேர் போல பத்திரமாக வைக்கச் சொல்கிறது மனம்.\nகுறுக்கு வழியில் குழந்தைப் பருவம்\nஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,\nஅம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,\nபுகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…\nஇவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…\nஎன்றும் மாறாத அதே வரிதான்,\nஆயினும் என் வயதுகளினூடே உன் புரிதலும் வளர்கிறது உமைப் படிக்கும் பொழுதெல்லாம்….\nஅப்பா, நீர் ஓர் பெருங்கவிதை…\nஅப்பா – முப்பதில் புரியும் முதல் கவிதை\nமுதல் வயதுமுதல் படிக்கத் தொடங்கியிருந்தும்,\nமுப்பதாம் வயதிற்கு மேல் புரியத் துவங்கும் பெரும் கவிதை அப்பா\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2013/12/thiruvempaavai-song-3-3.html", "date_download": "2019-01-24T10:50:36Z", "digest": "sha1:46E6SDQVX7PJ6CJDIVDJ6UDQIDPX254Y", "length": 27568, "nlines": 192, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: THIRUVEMPAAVAI. .. SONG 3..திருவெம்பாவை....பாடல்## 3 முத்தன்ன வெண்ணகையாய்!!!", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nசனி, 21 டிசம்பர், 2013\nTHIRUVEMPAAVAI. .. SONG 3..திருவெம்பாவை....பாடல்## 3 முத்தன்ன வெண்ணகையாய்\nமுத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்\nஅத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்\nபத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ\nஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.\nஇந்தப் பாடலும் உரையாடல் நடையிலேயே அமைந்துள்ளது.\nதோழியர், தம் தோழி ஒருத்தியின் வீட்டு வாயிற்படிக்கு வருகிறார்கள். எப்போதும் காத்திருப்பவள் அந்தத் தோழி. இன்றோ அவள் இல்லக் கதவு கூடத் திறக்கக் காணோம்.\nஅதனால், தோழியர், தம் தோழியை நோக்கி,\nமுத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்\nஅத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்\nமுத்தைப் போல் ஒளி வீசும் வெண்ணிறமான பற்கள் மின்ன புன்னகை செய்பவளே, நீ எப்போதும் எங்களுக்கு முன்பே எழுந்து, எங்கள் எதிரே வந்து, சிவனார் என் தந்தை, ஆனந்தமான வடிவுடையவன், இறவா நிலை தரும் அமுதத்தின் உருவானவன் என்றெல்லாம், வாயூறும்படி இனிப்பாகப் பேசும் தன்மையுடையவள். இன்று நீ, அவ்வாறெல்லாம் செய்யாது இன்னும் உறங்குதல் ஏன், நீ எப்போதும் எங்களுக்கு முன்பே எழுந்து, எங்கள் எதிரே வந்து, சிவனார் என் தந்தை, ஆனந்தமான வடிவுடையவன், இறவா நிலை தரும் அமுதத்தின் உருவானவன் என்றெல்லாம், வாயூறும்படி இனிப்பாகப் பேசும் தன்மையுடையவள். இன்று நீ, அவ்வாறெல்லாம் செய்யாது இன்னும் உறங்குதல் ஏன். வந்து உன் வாசற்கதவைத் திற. வந்து உன் வாசற்கதவைத் திற\nபுத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ\nஅதற்கு உள்ளே இருக்கும் தோழி, 'நீங்களெல்லாம், சிவனடியார்க்கு உளவாகிய பத்துக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள், ஈசனின் பழமையான அடியார்கள்(அதாவது பக்குவம் மிகுந்த பழமான‌வர்கள்). ஒழுக்க நெறிகளாஇ விடாது ஓம்புபவர்கள். நானோ புதியவள் அத்தனை பக்குவமில்லாதவள். எனது குறைகளைத் தீர்த்து, உங்களுள் ஒருத்தியாக என்னை ஏற்றுக் கொண்டால் அது தீயதாய் முடியுமோ\nஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை\nஅதற்கு தோழியர், 'உன் அன்புடைமையை நாங்கள் அறிய மாட்டோமா, நன்றாக அறிவோம். நம் போல்,சித்தம் அழகானவர்கள், சிவனைப் பாடாது இருப்பாரோ, நன்றாக அறிவோம். நம் போல்,சித்தம் அழகானவர்கள், சிவனைப் பாடாது இருப்பாரோ (ஆகவே, நீயும் எழுந்து வந்து பாடு (ஆகவே, நீயும் எழுந்து வந்து பாடு\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.\nநீ எழுந்து வருதல், சிவனைச் சிந்தித்தால்,சிவனைப் பாடுதல், ஆகிய .இவ்வளவே எங்களுக்கு வேண்டும்என்று பதிலுரைக்கிறார்கள்.\nஇப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nசைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளுள் ஒன்றான பதியாகிய இறைவனார், முதல் பாடலிலும், பாசம் இரண்டாவது பாடலிலும், பசு வாகிய ஆன்மாக்களைக் குறித்து மூன்றாவது பாடலிலும் மறைமுகமாகச் சுட்டுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.\nதோழி, 'இறைவனை, தன் தந்தை எனப் பேசுகிறாள்' என்று சொல்வதன் மூலம்,உயிர்களுக்கு எல்லாம் பதியாகிய, இறைவனைச் சுட்டி, அதன் மூலம் உயிர்கள் பற்றிக் குறிப்புத் தருகிறார்.\nஉயிர்கள், மாயையால் மயங்கும் தன்மையுடையன. ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானியரைக் கூட மாயையின் மந்திரக்கோல் தட்டாது விட்டு வைப்பதில்லை. ஞானியரும் யோகியரும் எந்நேரமும் மாயையின் சதிராட்டத்துக்கு ஆட்படாது தம்மைத் தற்காத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.\nஇப்பாடலில், பக்தி மிகுந்திருந்த தோழி, ஒரு நாள் உறக்கம் விட்டே எழாததால் தோழியர் அவளை எழுப்புகிறார்கள். அவளை மீண்டும் சிவபக்தி செய்ய அழைக்கிறார்கள். பாசத்தால் சூழப்பட்ட உயிர்கள், உயர் நிலை நோக்கி எழுந்து வருங்கால், அவ்விதமே தொடர வேண்டும் என்பதும், எக்காரணம் பற்றியும், பழைய நிலைக்குத் திரும்புதல் சரியல்ல என்பதும் உட்பொருளாகச் சொல்லப்பட்டது.\nமுத்தன்ன வெண்ணகையாய் = முத்து என்பது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. சந்திரன் மனோகாரகன். அம்பிகையின் அம்சமே சந்திரபகவான் என்றும் கூறுவதுண��டு. ஒரு பரம்பொருளாகவும், அருவுருவினனாகவும் இறைவனைத் துதித்த மாணிக்கவாசகப் பெருமான், இந்தப் பாடலில், உருவில் இரண்டான, அம்மையப்பனாகத் துதிக்கிறார்.\nமேலும், மஹாமாயையான அம்பிகையின் கருணை இருந்தாலன்றி, மாயத்திரை விலகாது. பரிபூரண நிலை கிட்டாது. ஆகவே மறைமுகமாக அம்பிகையைத் துதிக்கிறார்.\nமுத்து மாலை அணியும் போது, பெண்களுக்கு அழகும் மென்மையும் மேம்படுகின்றது. சந்திரனின் சாதகமான ஒளி அலைகள் ஈர்க்கப்பட்டு, பெண்களின் பிரத்தியேக நோய்கள் தீர்கின்றன. மன அமைதி, படபடப்பு குறைதல், மன ஒருமைப்பாடு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஏற்படுகின்றன. பெண்தெய்வங்கள், முத்து மாலை அணிந்திருப்பதாகக் கூறுவர்.\n(வார்குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே' அபிராமி பட்டர்)\nமனமானது முத்தைப் போன்ற வெண்மையும், தெளிந்த சிந்தனை மற்றும் நற்குணங்களாகிய ஒளியும் பொருந்தி இருந்தாலே, இறைவனை அடைய முடியும். மனத்தூய்மையின் முக்கியத்துவமும் இவ்வரியில் சுட்டப்பட்டது. யோகியரும் ஞானியரும், புன்னகை பூத்த மலர்ந்த முகத்தினர். அந்நிலையில் இருப்பவள் தோழி என்பது, 'வெண் நகையாய்' என்று கூறப்பட்டது.\nபத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்== இந்த வரிக்கு, 'ஈசன் மீது பற்று வைத்திருப்பவர்' என்றும் பொருள் கூறுவதுண்டு. ஆயினும், பத்து உடையீர் என்பது, சிவனடியார்க்கு உளவாகிய பத்துக் குணங்களையே குறிப்பது கண்கூடு(பத்து குணங்கள்== சிவனடியார்கள், சிவனைச் சிந்திக்கையில், 1. அவர் குரல் தழுதழுக்கும்,2. நாக்குழறும்,3.உதடுகள் துடிக்கும்,4. மெய் சிலிர்க்கும், 5.வியர்க்கும், 6. மயிர்க்கூச்செறியும், 7. கால்கள் பின்னும், 8. கண்களில் நீர் அரும்பும், 9. அன்பு மீதூற அழுவதும் தொழுவதும் செய்வர், 10. தன் உணர்வு இழந்து சமாதி நிலை எய்துவர்.\n'பாங்குடையீர்' என்பதை, தொடர்ந்த யோக சாதனையில் ஈடுபட்டு விடாது ஒழுகுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் மூலம் எழுப்பும் தோழியர், பரிபக்குவ நிலையை அடைந்த ஆன்மாக்கள் என்பது மீண்டும் நிறுவப்படுகின்றது.\n'சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை'== மிக ஆழமான பொருளுடையது இந்த வரி.\nமனம் அழகியர் என்று கூறாமல் சித்தம் அழகியர் என்று கூறுதல் சிந்திக்கத் தக்கது. இறைவன் உயிர்களின் சித்தாகாசத்தினுள் வீற்றிருப்பவன்.\nஆகாசம், பூதாகாசம், சித்தாகாசம், சிதாகாச���் என மூவகைப்படும். நாம் வெளியில் பார்ப்பது பூதாகாசம். சித்தாகாசம் ஏற்கெனவே நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் உள்ளடக்கியுள்ளது. இதன் ஒவ்வொரு அணுவும் ஞானமயமானது. ஞான மயமான இறைவன் அதில் வீற்றிருக்கிறான். நாம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே, இந்த சித்தாகாசத் தொடர்பினால், நாம் வாழப் போகும் வாழ்வு குறித்து அனைத்தும் அறிந்து கொள்கிறோம், ஆயினும்,பிறக்கும் போது மாயையால் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. சிதாகாசம் என்பது படைப்பவனையே குறிக்கும்.\n'அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும்' என்கிறார் அபிராமி பட்டர்.\nதொடர்ந்த தியானத்தின் மூலம், எண்ணங்களற்ற நிலையை அடைந்து, அதைக் கடந்த சிதாகாச நிலையில் இறைவனோடு ஒன்றியிருப்பவர்கள், மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் தோழிகள் என்பது உட்குறிப்பு.\nபெரும்பாலான நூல்களில், 'இத்தனையும் வேண்டும்' என்பதற்கு, 'உன்னைப் போய் எழுப்ப வந்தோமே, எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என்பதாகப் பொருளுரைக்கப்பட்டிருக்கிறது.\nஎன்ற வரிகளுக்கொப்ப, மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தோர், அதனின்றும் வழுவியர் பால் இரக்கம் கொண்டு திருத்த முனைவரே அன்றி சலித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.\n'மாயையால் வழுவிய நீ, மீண்டும், உன் யோக சாதனைகளைத் தொடர்ந்து, எம் போல் ஆகுதல் வேண்டும். இவ்வளவும் உன் ஆன்மா கடைத்தேற, நீ செய்தல் வேண்டும்' என்பதையே, 'இத்தனையும் வேண்டும்' என்ற சொல் குறிக்கிறதென்று நினைக்கிறேன்.\nமாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 6:20\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எ���்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3961", "date_download": "2019-01-24T11:07:06Z", "digest": "sha1:6BK2ZUEFBJJYNBBVXAYAXVC4THE5UQWT", "length": 15718, "nlines": 184, "source_domain": "nellaieruvadi.com", "title": "அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஅசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை\nஅசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை\nஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.\nமோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்���ியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது.\n‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்று ராம்விலாஸ் பாஸ்வான் சொன்னதற்கு அவர் அளித்த பதில் அழுத்தமானது. கனமானது. உவைசி சொன்னார்: ‘இந்த நாட்டின் வரலாற்றில் நாட்டின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்கின்ற அளவுக்கு நான்கு கொடூரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவதாக, 1984-இல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகள். மூன்றாவதாக, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடுமை. நான்காவதாக குஜராத்தில் 2002-இல் நடந்த முஸ்லிம் படுகொலைகள்.’\nஇவ்வாறு சொன்ன அதே மூச்சில் ‘எவரிடம் மனித நேயம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமைகளை மறக்க மாட்டார். நினைவில் வைத்திருப்பார். எவரிடம் மனிதம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமையாளிகளை மன்னிக்கவே மாட்டார்.’ என்று சொன்னதைக் கேட்டு அவையே சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.\nInclusive growth குறித்து பேசுகின்ற நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பன்முகத் தன்மையும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன் யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன்\nமுஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள் உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்லக் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்ல��் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா அரசியல் அமைப்புச் சட்டத்தின் 29க்கும் 30க்கும் இது நேர் மாறானதாக இல்லையா\nமே 16 அன்றுதான் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. குஜராத் அரசும் உள்துறை அமைச்சரும் சரியாகச் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர்தான் இப்போது இந்த நாட்டின் பிரதமராகவும் இருக்கின்றார்.\nதம்முடைய கையாலாகாததனத்திற்காக குஜராத் அரசு மன்னிப்பு கேட்குமா ஏழு ஆண்டுகள், பன்னிரு ஆண்டுகள் என சிறையில் தொலைத்த அப்பாவிகளுக்கு அவர்களின் இழந்த ஆண்டுகளை மீட்டுக் கொடுப்பது யார்\nZero tolerance to communalism என்று இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஐயா, நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.\nநான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.\nநான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.\nஅந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா\n- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/running-low-on-fuel-these-russian-startups-deliver-petrol-diesel-to-your-car-018827.html", "date_download": "2019-01-24T11:07:31Z", "digest": "sha1:YOGJW7HEYTWVHKOSNCSNCQ27U5YVILYF", "length": 17069, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "இதெல்லாம் டோர் டெலிவரியா? ரஷ்ய ஸ்டார்ட்அப் அசத்தல் | Running Low on Fuel These Russian Startups Deliver Petrol Diesel to Your Car - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வே���ை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇரஷ்யாவில் உள்ள நகரவாசிகள் தற்போது அவர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியலில் பெட்ரோலையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கார் பார்க்கிங் இடத்திற்கே வந்து எரிபொருளை டெலிவரி செய்கின்றன.\nஇதுபோன்ற சேவைகள் ஏற்கனவே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிலையில், இரஷ்யாவின் கடுமையான குளிர்காலத்தை மனதில் வைத்துப் பார்க்கையில் இந்த சேவை சிறப்பாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இரஷ்ய மொழியில் 'டாப்லிவோ வி பாக்' அதாவது \"டேங்கிற்கே வரும் எரிபொருள்\" என்ற பெயர் கொண்ட நிறுவனமும், பம்ப் என்று மற்றொரு நிறுவனமும், ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக ஆர்டர் செய்தால், வாகனத்தின் உரிமையாளர் இல்லையெனினும் கூட, வீட்டிற்கே வந்து எர்பொருளை நிரப்பி கொடுத்துவிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது இந்த சேவையானது மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஸோஸி மற்றும் க்ராஸ்னோடர் முதலிய 4 நகரங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் வாயிலாக அமெரிக்க நிறுவனங்களான உபர் மற்றும் அமேசான் போன்றவை, பொருட்களை ஆன்-டிமாண்ட் டெலிவரி செய்யும் முறையை, இந்நிறுவனங்கள் இரஷ்ய நகரங்களில் முன்னெடுக்கின்றன.\n\"இதனை நீங்கள் உபர்மயமாக்கல் (உபரைஸ்சேசன்) என்று அழைக்கலாம்\"என்கிறார் டாப்லிவோ வி பாக் நிறுவனத்தின் பொது இயக்குனர் அலினா. \"டாக்ஸி, உணவு டெலிவரி உள்ளிட்ட பலதுறைகளிலும் இதை காண முடியும்\" என்கிறார்.\nஏதேனும் ஒரு சேவைகளில் பதிவு செய்த பயனர் ஒருவர், வாகனத்தில் எரிபொருள் குறைவாக இருக்கும் போது, ஸ்மார்ட்போன் வாயிலாக ஆர்டர் செய்யும் போது, வாகனம் இருக்கும் இடம் உள்ளிடட் தகவல்கள் உடனடியாக அனுப்பப்படும்.\nஇணைய வழியில் ஆர்டர் பெறப்பட்டவுடன், பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்க் இணைக்கப்பட்டு சிறிய வேன் அந்த இடத்திற்கு அனுப்பப்படும். அந்த வாகனம் எரிபொருள் நிரப்ப வேண்டிய இடத்திற்கு வந்தவுடன், உரிமையாளரின் உதவி ஏதுமின்றி அவர்களாகவே பெட்ரோல்/எரிபொருளை நிரப்பிவிட்டு அடுத்த வாடிக்கையாளர்களை நோக்கி சென்றுவிடுவர்.\nவாடிக்கையாளர்கள் பெட்ரோல் டேங்கின் மூடியை பூட்டாமல் விட்டுவிட்டால், அவர்கள் இல்லாமல் கூட இந்த வாகனம் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்றுவிடும். ஆனாலும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த முறையை கையாளமாட்டார்கள்.\n\"மூடியை மூடாமல் விட்டுச் சென்றால், யாராவது டேங்கில் சர்க்கரையை போடுவது, ஏற்கனவே உள்ள பெட்ரோலை திருடுவது போன்றவற்றை செய்வர் என்ற பயம் பலருக்கும் இருக்கும்\" என்கிறார் டாப்லிவோ வி பாக் நிறுவனத்தின் செயல் இயக்குனர் போரிஸ். இவர் இச்சேவையை 2017 முதல் வழங்கிவருகிறார்(பம்ப் நிறுவனம் துவங்கி ஓராண்டிற்கு பின்).\nஇவ்விரு நிறுவனங்களின் பெரும்பாலான வர்த்தகம் கார் சேரிங் நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதால் மட்டுமே கிடைக்கிறது. தனியார் கார் முதலாளிகளும் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.\nஇந்த சேவை இன்னும் இரஷ்ய எரிபொருள் சந்தையில் முக்கிய பங்குவகிக்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக 16,000 முதல் 18,000 வரை எர்பொருளை டெலிவரி செய்கின்றனர். இது ஒரு எரிபொருள் நிலையம் விற்கும் எரிபொருளின் அளவு தான்.\nஆனாலும் இந்நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வளர திட்டமிட்டுள்ளன. வாகனங்கள் எரிபொருள் நிரம்பும் தேவை ஏற்பட்டால் தானாகவே ஆட்டோமேடிக் மெசேஜ் அனுப்பவும், உரிமையாளர் பகிரும் இரகசிய எண் மூலம் பெட்ரோல் டேங்க் மூடியை திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளது.\n\"இதுவும் எங்கள் சேவையில் இணைந்த பின்னர், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க் என்றால் என்ன என்பதையே மறந்து விடுவர்\" என்கிறார் போரிஸ்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-15-samsung-smartphones-available-online-with-low-price-tags-008139.html", "date_download": "2019-01-24T10:56:22Z", "digest": "sha1:H73QCBE5JM4F2LUUOM47UFJNSZ2A6SLW", "length": 22456, "nlines": 329, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 15 Samsung Smartphones Available Online With Low Price Tags - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா, அப்ப இந்த லிஸ்டை பாருங்க\nஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா, அப்ப இந்த லிஸ்டை பாருங்க\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்குனு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு தேதியில ஸ்மார்ட் போன் வாங்க பெரும்பாலானவங்க பரிந்துரைக்கும் ஒரு நிறுவனமாக சாம்சங் விளங்குகிறது. இந்நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு மாடலும் நல்ல வரவேற்பை பெறுவதே இதற்கு காரணமாக அமைகிறது. கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு க்ளிக் பன்னுங்க\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட் கோர் 1400 எம்எச் இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, என்எப்சி\n16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nடூயல் கோர் 1000 எம்எச் இசட் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி\n1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nசிங்கிள் கோர் 1000 எம்எச் இசட் பிராசஸர்\n2 எம்பி ப்ரைமரி கேமரா\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடு��லாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nடூயல் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n3 எம்பி ப்ரைமரி கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட் கோர் 1200 எம்எச்இசட் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nசிங்கிள் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n3 எம்பி ப்ரைமரி கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.8 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட் கோர் 1300 எம்எச் இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா\n8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2430 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.8 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ\n8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nடூயல் கோர் 1700 எம்எச் இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை,டிஎல்என்ஏ\n8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்���ிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்\nடூயல் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1900 எம்எச் இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா\n32 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1600 எம்எச் இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட் கோர் 1900 எம்எச் இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் விலை குறைப்பு என்பது சாதாரணமாகி விட்டதென்றே கூறலாம். இது ஒரு வகையில் ஸ்மார்ட் போன்களின் விற்பனையை அதிகரித்தாலும் அடுத்தடுத்து புதிய மாடல்கள் வெளியாவது தான் விலை குறைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.\nஅந்த வகையில் இன்றைய சந்தை நிலவரம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதன் எடுத்துக்காட்டாக சாம்சங் நிறுவனத்தின் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பட்டிலை பார்ப்போமா. விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பட்டியலை ஸ்லாடரில் பாருங்க.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nமீண்டும் கலக்க வரும் குட்டி ஐபோன்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-media-trending-horrifying-hilarious-animal-face-swaps-008059.html", "date_download": "2019-01-24T10:45:03Z", "digest": "sha1:G77MSVTQN6NA7W7ZYVOFII7SBXGUKA3R", "length": 10505, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "Social Media trending horrifying hilarious animal face swaps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோட்டோஷாப் அலங்கோலங்கள், காமெடி போட்டோஷாப் போட்டோ கலெக்ஷன்\nபோட்டோஷாப் அலங்கோலங்கள், காமெடி போட்டோஷாப் போட்டோ கலெக்ஷன்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஒரு தவறு தெரியாம செய்யப்பட்டால் மன்னிக்கலாம், ஆனால் தெரிந்தே தவறு செய்தால் என்ன செய்வது. போட்டோஷாப் சாஃப்ட்வேரை கண்டுபிடிச்சாலும் புடிச்சாங்க, இன்னைக்கு எல்லாரும் வித்தியாசமா ட்ரை பன்றாத நினைச்சுக்கிட்டு கண்டதையும் செய்து எல்லாரையும் கடுப்பேத்திடறாங்க. இங்க இவங்க அப்படி என்ன தான் செய்திருக்காங்கனு கொஞ்சம் பார்ப்போமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎவன்டா இந்த வேலையை பார்த்தது\nகோழி ஓகே, குழந்தை பாவம்\nஇரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/11/02111432/1210904/symptoms-of-ovarian-tumor.vpf", "date_download": "2019-01-24T11:51:56Z", "digest": "sha1:IZLA5NN3PH4YKOOAFT7OURWJ3NY6VFSU", "length": 21715, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த அறிகுறிகள் இருந்தா கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம் || symptoms of ovarian tumor", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த அறிகுறிகள் இருந்தா கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nபதிவு: நவம்பர் 02, 2018 11:14\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\n20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஇடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.\nகனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.\nவயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.\nகருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.\nசிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.\nதொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.\nகருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.\nஉங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொற��த்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.\nகர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் |\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nகுக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது- டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nதமிழக சட்டமன்ற இணையதளத்தில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் விநியோகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயின் கருவில் வளரும் குழந்தையை தாக்கும் வேதிப்பொருட்கள்\nகர்ப்ப காலத்தில் மனநலப்பிரச்சனைக்கு என்ன சிகிச்சை\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nசபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி க��ருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/38425-today-s-mantram-slogam-to-clear-naga-dosham.html", "date_download": "2019-01-24T11:53:11Z", "digest": "sha1:2BN2JDT7HDFTO4EB4SSOEX2IZ3WHZ6CF", "length": 7196, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் | today's mantram- slogam to clear naga dosham", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nதினம் ஒரு மந்திரம் - நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஎம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி நிழலே கதி என்று இருப்பவர் கருடாழ்வார். இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.\nவைகுந்தத்தில் பெருமாளை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் கருடன். இவரிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள், இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால், தோஷத்திலிருந்து நிவர்த்திப் பெறலாம்.\nகுங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச\nவிஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநீட் தேர்ச்சி விகிதம்: தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் - ராமதாஸ்\n'காலா' டிக்கெட் முன்பதிவு மந்தம்\nஇணையத்தில் லீக் ஆன துருவ நட்சத்திரம் டீசர்\nகோலிக்கு பதிலாக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்\nதினம் ஒரு மந்திரம் – நாக தோஷம் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவ��� சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyeshtan.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-01-24T10:35:48Z", "digest": "sha1:XON6TMAG56AP72TBZ7PJ7F2UO77VVWJ2", "length": 58511, "nlines": 132, "source_domain": "jyeshtan.blogspot.com", "title": "பிரகாஷ் தென்கரை: எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்", "raw_content": "\nஎறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்\n“இந்தியாவில் ஒரு பரிபூரண மனிதர் இருக்கிறார். சென்று அவரைப் பார்த்துவிட்டு வா” என்ற தனது ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்ற ஒரு ஈரானியப் பெண், நாத்திகனான தனது கணவனுடன் இந்தியாவிற்கு வருகிறாள். இந்திய நிலத்தில் அந்தப் பரிபூரண மனிதரைத் தேடிச்செல்லும் வழியில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் பிற மனிதர்களும், இவற்றால் உண்டாகும் அனுபவங்களும் இறுதியில் அந்தக் கணவன் மனைவிக்கு எந்த ஞானத்தை அளிக்கின்றன உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன இந்தக் கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்தான், அதிரடியான அற்புதங்களால் அன்னியப்படுத்தாமல் மனம் ஒன்றிப் பார்க்கும்படியான காட்சிகளை வைத்து நம்பகத்தன்மையுடன் படத்தை நகர்த்தும் யதார்த்தமான திரைக்கதை, நேரடியான, எளிமையான வசனங்கள் ஆகியவற்றின் மூலம் “எறும்புகளின் கதறல்” (Scream of the Ants) எனும் திரைப்படமாகியிருக்கிறது.. பல காட்சிகள் குறிப்பாக இந்திய நகரங்கள், சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் பகுதிகள் ஒரு சுற்றுலாப் பயணியின் டிஜிடல் வீடியோ பதிவுக் கருவியில் எடுக்கப்பட்டது போல எந்தத் திணிப்பும், செயற்கைத் தனமும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன.. காட்சிகள் வலிந்து செய்யப்படும் பிரச்சாரம் போல் இல்லாமல் தெரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nபடம் ஒரு இனிய முரணுடன் தொடங்குகிறது. கம்யூனிஸ்ட்டும் ஆ��வே நாத்திகனும், குடும்பம் எதிர்காலம் எதிலும் நம்பிக்கையற்றவனுமான கணவனுடன், மேலான உண்மையையும், வாழ்வின் பொருளையும், முழுமையையும் அறியும் ஆன்மீகத் தேடல் கொண்ட ஒரு பெண் தன் தேனிலவுப் பயணமாக இந்தியா வருகிறாள் -அதுவும் தன்னைச் சந்திப்பவர்களின் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்தும் ஞானியான ஒரு பரிபூரண மனிதரைத் தேடி. இருவரும் நேரெதிரான மனநிலைகளுடன் காதலும், சிறுசிறு ஊடல்களுமாக விவாதித்தபடியே பயணிக்கின்றனர்.\nமுதல் ரயில் பயணத்திலேயே சந்திக்க நேரும் ஒரு யதார்த்தவாதியான இந்தியப் பத்திரிக்கையாளன், ‘அற்புதங்கள், அற்புத மனிதர்கள் என்று தவறாக இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டினர் எல்லாம் பைத்தியம்’ என்கிறான். அந்த பயணத்திலேயே ஈரானிய தம்பதியினர் ரயிலை கண்களாலேயே நிறுத்தி விடும் ஒரு சாமியாரின் அற்புதச் செயலைப் பார்க்க நேர்கிறது. பின்னர் பத்திரிக்கையாளனிடம் சாமியார் தான் அற்புத மனிதனாக்கப்பட்ட கதையைச் சொல்கிறார். வாழ்வில் துயரங்களால் அவதிப்பட்ட அவர் ‘இனி வாழ்ந்து என்ன பயன்’ என ஒருநாள் தற்கொலை செய்துகொள்வதற்காக இந்த தண்டவாளத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட நேரம் கழித்து வந்த ஒரு ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் கிடக்கும் ஆளைக் கண்டு வண்டியை நிறுத்தப் போய் பயணிகள் சாமியார் தன் பார்வையின் சக்தியினால் ஓடும் ரயிலையே நிறுத்திவிட்டதாக பூரிக்கின்றனர். அன்றுமுதல் கூட இருக்கும் பண்டாரங்களும், பிச்சைக்காரர்களும் அவரைக் கொண்டு வந்து ரயில் தண்டவாளாத்தில் உட்காரவைத்து ரயிலை ’நிப்பாட்டி’பயணிகளிடம் காணிக்கையும், உணவும் பெற்றுப் பிழைக்கிறார்கள். சாமியார் பாவமாக, “எனக்கு என் வீட்டிற்குப் போக வேண்டும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்தப் பண்டாரங்கள் என்னை விடமாட்டேனென்கிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சுகிறார். அவரை பண்டாரக் கும்பல் அலேக்காகத் தூக்கிச் செல்கிறது. முதல் அனுபவமே ஏமாற்றமாக, ஈரானிய தம்பதியின் பயணம் தொடர்கிறது.\nஅடுத்து இந்தியாவின் ஒரு பெருநகரச் சாலையில் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி சாலையோரக்காட்சிகளைப் பார்த்தபடியே சவாரி செய்கிறார்கள். பெண்ணின் பார்வையில் பூக்குவியல், சிட்டுக்குருவிகள், ஏழ்மையில் இருந்தாலும் சந்தோஷமாகச் சிரித்தபடி ஓடிவரும் அழகான குழந்தைகள், அழகான இந்தியப்பெண்கள், விதவிதமான மனிதர்கள் என காட்சிகள் தெரிகிறது, “எவ்வளவு அழகு\nதொடர்ந்து அவன் பார்வையின் வழியாக சாலைக் காட்சிகள் விரிகின்றன. தெருவோரங்களில் படுத்திருக்கும் வீடற்றவர்கள், அவர்களுக்குப் பக்கத்திலேயே தூங்கும் நாய்கள், குப்பைமலைகள், போக்குவரத்து நெரிசல் பிச்சைக்காரர்கள், பிச்சை கேட்டு துரத்தியபடியே ஓடிவரும் சிறுமிகள், நீண்ட வரிசைகளில் தர்ம உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் என்ற அழுக்கும் அசிங்கமுமான சித்திரம் தான் தெரிகிறது.\nஎங்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு புரட்சிக்கான ஆவலிலேயே இருக்கும் அவனது கம்யூனிச மனம் ’தொன்னூறு’ சதவிகிதம் ஏழைகள் உள்ள நாட்டில் எப்படி புரட்சி வராமல் இருக்கிறது என்று அடித்துக்கொள்கிறது. காந்தியின் அஹிம்சையால் பணக்காரர்கள் தான் பலனடைந்தார்கள், அஹிம்சை தான் வன்முறையை உருவாக்கும் என்று சமாதானம் செய்துகொள்கிறான். இங்கே தன் மனைவிக்கு என்ன அழகாகத் தெரிகிறது என்று புரியாமல் புலம்புகின்றான்.\nமனைவியை, “உன் கடவுள் இந்த ஏழ்மைக்கும் துயரத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்” என்று சீண்டுகிறான், அவள் வெடுக்கென, ”கண்டிப்பாக உன் புனித சோஷலிசம் இல்லை” என்று பதிலளிக்கிறாள். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏழ்மை, அழகு, கடவுள் என்று பலவிஷயங்களிலும் வாதம் வளர்கிறது. காதல் என்னும் மைய அச்சில் இணைந்திருக்கும் கத்திரிக்கோல் போல இருவரும் ஒருபக்கம் பிரிந்து விவாதித்துக்கொண்டு மறுபுறம் இணைந்து முன்செல்கிறார்கள்.\nதந்தை இறந்த அன்று இரவு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த காந்தி பிறகு அதனால் மனம் வருந்தி குழந்தைப் பேறுக்காக அல்லாமல் இனி மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் ஏன்று முடிவெடுத்ததைப் பற்றி அன்றிரவு கணவனிடம் பேசுகிறாள். தாயாக வேண்டும் என்னும் தன் விருப்பத்தைச் சொல்லி அதற்காகவே அவர்கள் சேரவேண்டுமென்கிறாள். கம்யூனிச சித்தாந்தவாதியான கணவனுக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலோ, குடும்பத்தை உருவாக்குவதிலோ விருப்பமும் நம்பிக்கையும் இல்லை. மறுபடியும் குழந்தைகள், குடும்பம் பற்றிய விவாதம் இருவருக்குள்ளும் துவங்குகிறது. எரிச்சலுடன் அறையை விட்டு வெளியேறும் அவன் ஒரு விலைமாதுவைச் சந்திக்கிறான். அவள் வீட்டில் குடித்துவிட்டு கடவுளை விளித்துத் தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு புலம்புகிறான். சாதாரணப் பொழுதுகளில் அலட்சியமும், சந்தேகமுமாக பேசும் அவன் குடித்தபின் தனது இருப்பையும், இந்த உலகத்தையும், இதற்கெல்லாம் காரணமான ‘கடவுளை’யும், அதை நம்பவிடாமல் தடுக்கும் தன் தர்க்கபுத்தியையும், கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாகத் தெரிந்துவிட்டால் சுலபமாக நம்பிவிடுவேனே என்ற எளிய காரணத்தை உருவாக்கிக் கொண்டு, வெறுமையாய் இருக்கும் தன்னை அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லிப் புலம்பும் காட்சி முக்கியமானது.\nமறுநாள் ஒரு டாக்ஸி ஓட்டுனரிடம் பரிபூரண மனிதர் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஓட்டுனர் (தமிழ் நடிகர் யூகி சேது இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்) “காரில் போனால் ஒருமணி நேரம் தான், அவரை நன்றாகத் தரிசிக்கலாம். நடந்து சென்றால் இரண்டு நாள் ஆகும், ஆனால் அவரை நடந்து சென்று பார்ப்பது தான் சிறந்தது, அப்போது அவரிடமிருந்து வாழ்க்கைக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்” என்கிறார். வெயில் கொளுத்துகிறது. இவர்கள் காரில் செல்ல முடிவெடுக்கின்றனர். பாதி தூரம் போனதும் காருக்குள் ஒரு ஈ பறக்கிறது, ஓட்டுனர் வண்டியை திருப்பி ஈயை ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடவேண்டும் என்கிறார். வந்தவழியிலேயே திரும்பவும் போய் நடுவழியில் இறங்கி விடுகின்றனர்.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை புழுதி பறக்கும் பொட்டல் காடு. இரவும் பகலுமாக கால்நடையாக பரிபூரண மனிதரைத் தேடி நடக்கின்றனர். “ஒவ்வொரு அடி கால்வைக்கும் போதும் ஒரு எறும்பு கொல்லப்படுகிறது, பரிபூரண மனிதரைப் பார்க்கவேண்டுமென்றால் எறும்புகளைக் கொல்பவர் ஆகித்தான் தீரவேண்டும், நடப்பதை நிறுத்தினால் குற்றவாளி ஆவாய்” என்று கிண்டலடிக்கிறான் கணவன். மனைவி கடவுளிடம் “எறும்புகளை என் பாதையில் இருந்து மாற்று தெய்வமே, நான் நடக்க வேண்டும். உனது எறும்புகள் சாவதால் உனக்கு வருத்தம் இல்லையா அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா” என வேண்டியபடி நடக்கிறாள்.\nஈரானில் இருந்து வரும் போதே ஒரு மரநாற்காலியைக் எடுத்துக்கொண்டு வருகிறார்��ள். பரிபூரண மனிதரைச் சந்தித்தால் அவரை அதில் அமரச் செய்து புனிதமாக்கி ஈரானில் இருக்கும் தனது குருவுக்குப் பரிசளிப்பதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாள். போகும் இடமெல்லாம் கணவன் அதை முதுகில் சுமந்துகொண்டு வருகிறான், அதில் தான் அமர்வான். அது தான் அவனது சிம்மாசனம்.\nவழியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் ஒருவரிடம் பரிபூரண மனிதரைப் பார்ப்பதற்கு வழிகேட்கிறார்கள். அவருடைய பெயர் என்ன என்று பேச்சுக் கொடுக்கிறார்கள், ‘மக்கள் என்னை ‘மாட்டுக்காரன்’ என்று சொல்வார்கள் என்கிறார். ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா’ என்று பெண்ணின் கேள்விக்கு மாட்டுக்காரர் பதில், ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே கடவுள் தான்’. பெண் விடாமல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்கிறாள், “இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லை” என்று சொல்லிவிட்டு மாட்டுக்காரர் ஓரு வீட்டைக் காண்பித்து இது தான் அவருடைய வீடு, கூப்பிடுங்கள், பதில் வராவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து கூப்பிடுங்கள், வருவார் என்று சொல்லிவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார்.\nஆண் பரிபூரண மனிதரை உரக்கக் கூவி அழைக்கிறான். பெண் கண்மூடித் தியானிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மாட்டுக்காரர் திரும்பவருகிறார், அவர் தான் பரிபூரண மனிதர் என அறிந்து ஆச்சர்யமடைகிறாள். பரிபூரண மனிதரைப் பற்றின தன் கற்பனைகள் எல்லாம் தவிடுபொடியாக அவர் இவ்வளவு எளிமையாக, எல்லாரையும் போல் சாதாரணமானவராக இருப்பதைக் கண்டு குழம்பிவிடுகிறாள். கணவன் “இந்தாள் ஒரு கிறுக்கன்,” என்கிறான். பெண் பரிபூரண மனிதரிடம் தன் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும், பாதையையும் காண்பிக்கும் உபதேசத்தைச் சொல்லுமாறு கேட்கிறாள். பரிபூரண மனிதர் ஒரு வெங்காயத்தை நசுக்கி அதன் ஈரத்தை குச்சியால் தொட்டு ஒரு காகிதத்தில் எழுதுகிறார். கண்ணுக்குத் தெரியாத அந்த எழுத்துக்களை மூன்று நாள் கழித்து புனித நகரத்தில் நெருப்பின் மேல் காட்டினால் அவள் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும் என்கிறார். அவரை வணங்கி விடை பெறுகிறாள்.\nதிரும்பும் வழியில் மிகவும் வயதான ஒரு பெண்மணியைச் சந்திக்கிறார்கள். இந்தியாவில் பலவருடங்களாக ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒரு ஜெர்மானியரும் கூட இருக்கிறார். அந்தப் பாட்டி தான் காசியில் இறந்து இனி மீண்டும் பிறக்காத நிலை அடையவேண்டும் என்கிறாள். ஜெர்மானியர் அவளுக்கு உதவ வாக்களிக்கிறார்.\nநால்வரும் காசிக்குச் செல்கிறார்கள். ஜெர்மானியருடனான உரையாடல் தொடர்கிறது, அவர் ஏன் ஐரோப்பிய வாழ்க்கையை நிராகரித்து இந்தியா வந்தார் என்று சொல்கிறார். பிறப்பறுக்கும் காசியையும், புனித கங்கை நதியைப் பற்றியும் விளக்குகிறார் ஜெர்மானியர். “இந்த மக்கள் கங்கையைப் புனித அன்னையாக வணங்குகிறார்கள், அந்த நீரைக் குடிக்கிறார்கள் அதையே அசுத்தப் படுத்துகிறார்கள். பிறப்பும் இறப்பும் இங்கே ஒன்றாகிறது,” என்கிறார்.\nகணவனும் ஜெர்மானியரும் பிணம் எரிக்கிற மணிகர்ணிகா படித்துறைக்குச் சென்றுவிட, பெண் கங்கையின் நடுவே படகில் இருந்தபடி காசியின் படித்துறைகளைப் பார்க்கிறாள். மீண்டும் ஒருமுறை காட்சிகள் அவள் பார்வையின் வழியாகக் காட்டப்படுகின்றன. பிணங்கள் எரியும் அணையாத நெருப்பு எங்கும் தெரிகிறது. சற்று முன் பாதி எரிந்த பிணம் மிதந்த கங்கையில், இப்போது ஒரு திறந்த புத்தகம் மிதந்து செல்கிறது. அதையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தச் சூழலும் காட்சியும் அவளை என்னமோ செய்கிறது. ஒரு படித்துறையில் இறங்கிக் குளிக்கிறாள், பின்னணியில் அன்னை பராசக்தியை அனைத்து தாய் தெய்வங்களின் வடிவமாக வருணிக்கும் பாடல் மெதுவாக ஒலிக்கிறது. படத்தின் கவித்துவமான காட்சிகளில் ஒன்று இது. கைகூப்பித் தொழுது கங்கையில் மூழ்கிக் குளிக்கிறாள். சடைமுடியும், சாம்பல் பூசிய மேனியுமாக சாதுக்களின் கூட்டம் ஒன்று வருகிறது. நிர்வாணமாக கங்கையில் அவளைச் சுற்றி இறங்கிக் குளிக்கிறார்கள். அவள் இருப்பதையே கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் நிர்வாணமான ஆண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அறியவில்லை. பின்னால் அன்னையின் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதுக்கள் கரையேறிச் சென்றுவிடுகிறார்கள்.\nஅதே சமயம் மணிகர்ணிகா கட்டத்தில் ஜெர்மானியர் இரண்டு எரியும் பிணங்களைக் காட்டி, மரணம் முடிவில்லை, மீண்டும் பிறப்பு, மறுபடி இறப்பு, அடுத்து ஒரு பிறப்பு என்று முடிவற்ற துயரம் நிறைந்த அலைகளாக உயிர் சுழல்கிறது. இந்துக்கள் இந்த முடிவிலாத் துயரிலிருந்து விடுபட நினைக்கிறார்கள்” என பிறவிச் சுழலை விளக்குகிறார்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குறை���ான விறகுள்ள ஒரு ஏழையின் பிணத்தின் மேல் ஈரானியன் இத்தனை நாளும் சுமந்தலைந்த நாற்காலி விறகாக வைக்கப்படுகிறது. அவன் கண்முன் நாற்காலி எரிந்து சாம்பலாகிறது. தன் அதிகாரம் கருகிச் சாம்பலாகும்போது தருக்க மனம் ‘ஓ…’வென அலறுகிறது.\nஅந்தப் படித்துறையில் ஒரு ஆசிரியர் சின்னஞ்சிறு மாணவர்களுக்கு வேதம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். பாடம் முடிந்ததும். கண்களையும், காதுகளையும் அடைத்துக்கொண்டு சுவாசத்தை மட்டும் இழுத்து விட்டு காற்றை முகரச் சொல்கிறார். ஜெர்மானியரும் அப்படியே செய்கிறார். ஈரானியன் பின்னல் திரும்பிப் பார்க்கிறான், பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய பாடம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் போகிறார். மாணவர்கள் சந்தோஷக் கூச்சலுடன் நிர்வாணமாக கங்கையில் குதித்துக் கூட்டமாகக் குளிக்கிறர்கள். ஜெர்மானியரும் கங்கையில் இறங்குகிறார். ஈரானியன் கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் கங்கையின் இரு படித்துறைகளில் இருவேறு விதமான நிர்வாணக் குளியல். அதே கங்கை நதி. அவள் மூழ்கி எழுந்துவிட்டாள். ஈரானியன் இன்னும் சஞ்சலத்துடன் கரையில்.\nபூ விற்க வரும் சிறுமிகளிடம் விளக்கை வாங்கி அதில் பரிபூரண மனிதர் கொடுத்த தாளைக் காட்டுகிறள், புரியாத மொழியில் எழுத்துக்கள் மெல்ல துலங்கி வருகின்றன. சிறுமி அவளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறாள்,\nஉலகமே இருக்கக் கண்டு வெட்கினேன்”\nஅந்தக் கிழவி கங்கையின் நடுவில் ஒரு மேடையில் தன்னந்தனியாக கைகூப்பியபடி தன்னை எரிப்பதற்கான விறகுடன் காத்திருக்கிறாள். திரை மெல்ல இருள்கிறது.\nஎறும்புகளின் அலறல் (Scream of the Ants) எனும் இப்படம் அதன் நுட்பமான குறியீடுகளின் வழியாக வாழ்வில் அறியவேண்டிய மெய்ஞானத்தையும் அதை நோக்கிய தேடலுக்கான பயணத்தையும் குறிப்பிடுகிறது. மேலே விவரித்துள்ள எட்டு காட்சிகளும் தான் இந்தப் படத்தில் மெய்தேடலுக்கான பயணத்தின் பாதையிலுள்ள முக்கிய மைல்கல்கள். அவற்றைத் தவறவிடாமல் கவனிக்கும் பார்வையாளனே வழிதவறாமல் பயணிக்கிறான். அவனுக்கே படம் முடிவில் அர்த்தமுள்ளாதாகிறது.\nஎதிர் எதிரான கருத்து நிலைப்பாடுகள் கொண்ட, ஆனால் காதலுள்ள கணவன் மனைவி என்னும் குறியீட்டு மனிதர்களுக்குள் இருக்கும் ஒரு முனையாக சஞ்சலமும், முடிவில்ல��த கேள்விகளும், அவநம்பிக்கையும் கொண்ட வறண்ட தருக்க மனதையும், அதன் எதிர் முனையாக நுண்ணுணர்வும், உண்மையை நோக்கிய தேடலும், அதனில் ஆழமான நம்பிக்கையும் கொண்ட உணர்ச்சி மிகுந்த மனதையும் சித்திரிக்கிறது. ஒவ்வொரு மனித மனமும், தருக்கமும், உணர்ச்சிகரமுமாக இரண்டாகப் பிளந்து தான் இருக்கிறது. இந்த இரு வேறு மனப்பகுதிகளின் பிரதிபலிப்புதான் பயணம் முழுவதும் கணவன் – மனைவி இருவரின் பார்வைகளில் மாறுபடும் காட்சிகளாகவும், விவாதங்களில் எடுக்கும் நிலைப்பாடுகளுமாக காட்டப்படுகிறது. மேம்போக்கான தருக்கம் தன்னால் தொடமுடியாத ஆழங்களில் நம்பிக்கையின் தோள்மேல் சாய்ந்துகொள்கிறது.\nமுதல் இரயில் பயணத்தில் சந்திக்கும் பத்திரிக்கையாளனின் கிண்டலான பேச்சும், இரயிலைக் கண்ணால் நிறுத்தும் சாமியாரின் கதை தரும் ஏமாற்றமும், மெய்ஞானத் தேடலின் பாதையில் முதலில் தடையாகும் அவநம்பிக்கைகளையும், ஏமாற்றங்களால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தையும் உணர்த்துகிறது. அவர்கள் காரில் சுலபமாகச் சென்று பரிபூரண மனிதரைச் சந்தித்துவிடலாம் என்று நினைப்பது மெய்த்தேடலில் குறுக்கு வழியை முயல்வது. பின்னர் நடந்தே போக வேண்டி வருவது உண்மையை நோக்கிய தேடலின் பயணத்தை அவரவர்களே சுயமாக, படிப்படியாகச் செய்தாக வேண்டுமென்பதைக் குறிக்கும்.\nமெய்ப்பொருளை நோக்கிய தேடலில் சமரசங்கள் இல்லை, உண்மை கறாரானது. அதை நோக்கித் தீவிரமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமக்குப் பிரியமான சொந்த நம்பிக்கைகளும், கடவுளின் உருவங்களாகப் பற்றியிருக்கும் பிம்பங்களும், எளிய தர்க்கங்களும், மேலோட்டமான நியாயங்களும், தற்காலிக உண்மைகளும் காலாவதியாகின்றன. அவற்றை மிதித்துக் கொன்றுதான் மேலான உண்மையை நோக்கிய அடுத்த அடிக்கு முன்னேற முடியும். காலடியில் நசுங்கும் எறும்புகளின் கதறல் உணர்த்துவது அதைத்தான். எறும்புகளின் கதறலை அந்தப் பெண் கேட்கிறாள், அந்தத் துன்ப நிலையை மாற்றச் சொல்லிக் கடவுளை இறைஞ்சுகிறாள், ஆனால் ஆண் அதைத் தவிர்க்க முடியாதது என்றும், கேலிக்குரிய விஷயமாகவும்தான் எடுத்துக் கொள்கிறான்.\nபரிபூரண ஞானம் ஆடம்பரமில்லாமல் தன்னந்தனியாக இருக்கிறது. ஒரே உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கண்டெடுக்கிறார்கள், வேறு வேறு பெயரிடுகிறார்கள் – மாட்டுக்க��ரன் என்றும், பரிபூரண மனிதர் என்றும், பைத்தியம் என்றும், ஞானியென்றும் பலவாறாக. ஆனால் பரிபூரண மனிதரின் ஞானம் இதுவே - “ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான்.”\nகங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்து வந்தாலும், தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், அதில் திடமாகவுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் அவள் கண்களை மறைத்திருக்கும் பொய்க்கரம் (கை உறை) என்னும் மாயை இங்கே விலகுகிறது.\nபிறப்பு – இறப்பு என்னும் சம்சாரச் சுழலில் இருந்து வெளியேறுவதைப் பற்றி ஜெர்மானியர் திரும்பத் திரும்பப் பேசுகிறார். படத்தின் இறுதிக்கட்டம் முழுக்க பிறவிப்பிணியை நீக்கும் காசி நகரத்திலும், கங்கையிலுமே நடக்கிறது. இங்கே மிக நுணுக்கமாக இயக்குனரால் சேர்க்கப்பட்ட பின்னணி இசையைக் குறிப்பிட வேண்டும். இருள் திரையில் இருந்து மெல்ல விலகி, ஒளி பெற்று படம் ஆரம்பிப்பதும் முடிவில் மீண்டும் மெல்ல ஒளி குறைந்து திரையில் இருள் பரவும் போதும் ஒரு சம்ஸ்கிருத துதி ஓதப்படுகிறது. அது யஜுர் வேதத்தின் மையப்பகுதியிலுள்ள ருத்ர உருவான சிவனைப் போற்றும் “ஸ்ரீ ருத்ரம்” என்னும் மிக முக்கியமான வேதப்பாடலில் உள்ள மரணத்தை வெல்லும் மந்திரம் என்று போற்றப்படும் (ம்ருத்யுஞ்ஜயம்) ‘த்ரயம்பகம் யஜாமஹே..’ எனத்தொடங்கும் இரண்டு வரிகள். அந்த வேத வரிகள் “பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு அதன் கொடியுடனான பந்தத்திலிருந்து இயல்பாக விடுபடுகிறதோ அதைப்போல் மரணத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவேண்டும்” என்று வேண்டுகிறது.\nஇவ்வாறு படம் முழுக்க காட்சிகளிலும், இசையிலும், கதாபாத்திரங்களிலும், வசனங்களிலும் விரவிக்கிடக்கும் குறியீடுகளை உள்வாங்கத் தவறினால் படம் மொத்தமும் வெறும் நகரும் சம்பவங்கள் மட்டுமாகத் தான் பார்வையாளரின் மனதில் எஞ்சும். பல மேலை விமர்சகர்கள் இந்த நிலையில் சிக்கியிருப்பதை இப்படம் பற்றிய அவர்கள் விமர்சனங்களில் காணலாம். இதன் தத்துவ விசாரணையைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாத பார்வையாளருக்கு இது விளங்காது, ஏன் ரசிக்க முடியாமலும் போக வாய்ப்பு அதிகம்.\n2006ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மோஹ்சென் மக்மல்பாஃப் (Mohsen Makhmalbaf). இது ஈரானில் தடைசெய்யப்பட்ட படம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ஈரானியப் படங்களை விரும்பிப் பார்க்கும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய இயக்குனர் மோஹ்சென். தமிழ் இலக்கிய, சினிமா வட்டாரத்திலும் ‘தி சைக்கிளிஸ்ட்’ என்னும் இவரது படம் பிரபலம்.\nமோஹ்சென் மக்மல்பாஃப் இளமையில் ஈரானின் அரசரான ஷாவின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட இஸ்லாமிய புரட்சிக் குழுவில் சேர்ந்து, கலகம், வன்முறை செய்து ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தவர். அப்போது நிறைய வாசிக்கவும், யோசிக்கவும் தொடங்கினார். மகாத்மா காந்தியின் ஆளுமை இவரில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கியது. அரசியலிலிருந்தும், வன்முறையிலிருந்தும் விலகி கலை, இலக்கியத்தின் பக்கம் வந்தார். ஒரு பேட்டியில் “சே குவேராவில் இருந்து காந்திக்கு வந்தேன்” என்கிறார். ஆரம்ப காலங்களில் எழுத்தாளராக (27 நூல்களை எழுதியுள்ளார்) இருந்தவர் பின்னர் திரைப்படத்தை தனக்கான போராட்ட ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். தனது சுயமான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தும் பாணியை உருவாக்கிக் கொண்டார். 1979ம் ஆண்டு புரட்சிக்குப் பின் இஸ்லாமியக் குடியரசாக் மாறிய ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கும், பெண் விடுதலை, பெண் உரிமை, மனித உரிமைகள், கல்வி, சமூக நலனுக்கு ஆதரவாகவும் தனது போராட்டத்தை திரைப்படங்கள் மூலமாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.\nஇந்தப் படம் (Scream of the Ants) மற்றும் Sex and Philosophy என்னும் இன்னொரு படம் எடுத்ததற்காக ஈரானிய அரசின் ரகசிய போலீஸ் பிரிவு இவரது படப்பிடிப்புத் தளத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 2009ல் இருந்து ஈரானை விட்டு வெளியேறி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸில் வசித்துவருகிறார். இவரது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பம் முழுவதும் சினிமா இயக்குனர்கள். இவர்கள் குடும்பம் மட்டும் கேன்(Cannes), வெனிஸ், கனடா உட்பட பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.\nபூடகமான கதை சொல்லல், உருவகங்கள் மற்றும் குறியீடுகளின் மூலம் உணர்த்துதல் என்று இவரது படங்கள் பார்வையாளனுக்கு சவலான அதே சமயம் மிகுந்த நிறைவான உணர்வைத் தரும்.\nமத அடிப்படைவாதத்தில் சிக்காத பாரசீகனாக மோஹ்சென் மக்மல்பாஃப் படைத்திருக்கும் பெருமைமிகு திரைப்படம் இது.\n(நன்றி: சொல்வனம். இதழ் 78ல் வெளியானது http://solvanam.com/\nமண்ணில் காலூன்றி நிற்கும் நிஜங்கள்\nஎன் நிலமும் வெளியும் புணரும் தொடுவானமே\nஎறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானி...\nசொல்வனம் இணைய இலக்கிய இதழ்\n\"தமிழனுக்கு சினிமா நடிகைகளுக்குப் குசும்புப் பெயர்கள் வைத்து எழுதப்படும் சினிமா 'கிசுகிசு'வைத்தாண்டி எதையும் தமிழில் படிக்...\nபறைச்சி பெற்ற பன்னிருகுலங்கள் - கேரள நாட்டார் கதை\n(குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் 'வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப் பிரமையா' என்னும் தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்த அற்புத...\nஐந்து வருடங்களுக்கு முன், ஒரு வசந்த காலத்தின் மத்தியில் பிராக் வந்து இறங்கிய போது எனக்கு வயிறு இருப்பதே மறந்துபோய்விட்டது. எங்கு...\nஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)\nஉலகில் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்வும், தொல்லியல், மானுடவியல் உணர்வும் குறைவு என்பதே நமக்கு கல்வியும், தத்துவ சிந்தன...\nசோம்பாய் இடதுகையில் சூடத்தட்டும், கட்டைவிரலில் வளைத்துப் பிடித்த மணியும், வலது கையில் தோளோடு முட்டுக்கொடுத்து இடுக்கிக்கொண்ட ...\nஒரு சமூகம் தனது மூதாதைகள் அதீத புத்திசாலிகள், எல்லாம் தெரிந்தவர்கள், இப்போதிருக்கும் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அறிந்திருந...\n( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா ' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து...\nநெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா\nஅண்ணா வெள்ளை���் சட்டையை வெள்ளை அரைக்கால் டிரவுசருக்குள் விட்டு, சுருக்கங்களைக் கட்டைவிரல்களால் நீவி இடுப்பின் பக்கவாட்டில் ஒதுக்கினான். எண்ணை...\nஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)\nஅக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/blog-post_60.html", "date_download": "2019-01-24T10:35:02Z", "digest": "sha1:GRXEHUSWHSGF4F3UAPC7C2ZBZFTRFPDB", "length": 5467, "nlines": 64, "source_domain": "www.ajitnpsc.com", "title": "ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு\nஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு\nதமிழக அரசின் சிறைத்துறையில் உள்ள ஜெயிலர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களுகு\nஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவிக்கான 6 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\n15 ஏப்ரல் 2017ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் சப்ஜட்டில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் ஸ்டடீஸ், ஜெனரல் தமிழ், ஜெனரல் ஆங்கிலம் ஆகிய பக���திகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/24102018.html", "date_download": "2019-01-24T11:25:38Z", "digest": "sha1:HR2HDI5IUOQRPMRTN6QWZJJWVTAKFPXA", "length": 18061, "nlines": 508, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 24.10.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.\n1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.\n1260 – எகிப்திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.\n1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.\n1795 – போலந்து-லித்துவேனியன் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.\n1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.\n1806 – பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன.\n1851 – யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.\n1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1912 – முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சேர்பியா வெற்றி பெற்றது.\n1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.\n1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.\n1930 – பிரேசிலில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் “லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா” பதவியுல் இருந்து அகற்றப்பட்டார்.\n1931 – ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.\n1935 – இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.\n1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.\n1945 – ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1960 – சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.\n1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடு���லை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.\n1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.\n2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.\n2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.\n1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)\n1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)\n1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)\n1934 – அர்விந்த் ஆப்டே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்\n1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை\n1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்\n1985 – வேனே ரூனி, இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்\n1985 – வேனே ரூனி, ஆங்கிலேயக் கால்பந்தாட்டக்காரர்\n1601 – டைக்கோ பிரா, டேனிய வானியலாளர் (பி. 1546)\n1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்\n1870 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய, ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (பி. 1807)\n1972 – ஜாக்கி ராபின்சன், அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் (பி. 1919)\n1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)\n2005 – றோசா பாக்ஸ், ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (பி. 1913)\n2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 11927)\n2013 – மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (பி. 1919)\n2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)\n2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்\nசாம்பியா – விடுதலை தினம் (1964)\nஐக்கிய நாடுகள் தினம் (1945)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/most-wanted-computer-back-ups-007851.html", "date_download": "2019-01-24T10:21:13Z", "digest": "sha1:QFSPEMGEYMIA27BDMTYPJ4JUYZBH22LI", "length": 17381, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "most wanted computer back ups - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் கம்பியூட்டரில் இருக்க வேண்டிய சில முக்கியமானவைகள்...\nஉங்கள் கம்பியூட்டரில் இருக்க வேண்டிய சில முக்கியமானவைகள்...\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடிய��ம். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇன்றைக்கு புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் ஆரம்பிப்போம் நாம்.\nஇது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம்.\nஅது வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் கொள்வது நல்லது.\nஅதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்ற நிலையில், நிச்சயமாய் கம்ப்யூட்டரில் இடம் பெற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.\nசாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்திட, இணையத்தை நாட வேண்டி வரலாம். அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு பிரவுசர். விண்டோஸ் தொகுப்புடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் உங்களுக்கு உதவலாம். இல்லை, நான் ஏற்கனவே பழகிய ஷூ தான் என் காலுக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை அமைத்து இயக்குங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇணையத்துடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை இணைத்து பைல் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குத் தேவை மால்வேர்களையும் வைரஸ்களையும் கண்டறிந்து எச்சரித்து பாதுக���க்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளாகும்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்னும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், மாறா நிலையில் தானாகவே பதிந்து கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும்.\nஎனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nAvast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது.\nநம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர்.\nஇவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம்.\nபுரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு \"\"உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம்.\n இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் அன்லாக்கர் இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம்.\nசில வேளைகளில் நமக்குத் தேவைப்படும் பைல்கள் அல்லது புரோகிராம்களை, அவசரப்பட்டு நீக்கிவிடுவோம். அதன் பின்னர், கைகளைப் பிசைந்து கொண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைப்போம். இந்தச் சூழ்நிலையில் நமக்கு உதவும் ப��ரோகிராம் ரெகுவா. அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம்.\nஇதனை இயக்கினால், அழித்த புரோகிராம்களில் எவற்றை மீட்டெடுக்கலாம் எனப் பட்டியல் தந்து நம் விருப்பப்படி அவற்றை மீட்டுத் தரும். ஆனால், \"file shredder\" போன்ற டூல்களால், பைல்கள் அழிக்கப்பட்டிருந்தால், ரெகுவா மீட்டெடுக்காது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s10-plus-tipped-sport-dual-front-triple-rear-cameras-018460.html", "date_download": "2019-01-24T11:04:39Z", "digest": "sha1:LNPXUOIB7E3QINKBOQN6CVZJYVN6D4WD", "length": 17031, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Galaxy S10 plus Tipped to Sport Dual Front Triple Rear Cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அனால் இந்த முறை புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன�� கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.\nகேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள கேமரா அமைப்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும்\nஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்பது\nஇந்த கேமராக்களின் சிறப்பம்சம் என்ன\nகேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வைடு-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்திற்கு\nமிக அருமையாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள வைடு-ஆங்கிள் கேமரா ஆனது 120-கோணம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இது\nஐந்து கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனாது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-ல் தான் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த\nஸ்மார்ட்போன் ஆனாது கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு முன்பே அறமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரட்சிகர அம்சங்களை காண முடிகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸி எஸ்10 ஆனது முற்றிலும் பெஸல்லெஸ்\nஆக வெளியாகலாம். அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளிப்படுத்தியுள்ளது உடன் ஸ்மார்ட்போனின் பக்கங்களிலும் வளைந்த-விளிம்புகளும் காணப்படுகிறது.\nஇந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் \"ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்\" என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில், எஸ்10 பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா. என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே\nஎந்த நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nநித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=10-08-10", "date_download": "2019-01-24T11:48:39Z", "digest": "sha1:MXAGGNXXGSGQITEI2SP4HPPRUCXAPQLO", "length": 18614, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From அக்டோபர் 08,2010 To அக்டோபர் 14,2010 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nசெம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள். அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம் நடந்து சென்றான். வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று ..\n2. கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - பகுதி(9)\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nஇதுவரை: அறிவியல் ஆசான் சங்கேத மொழியை அறிவதற்குள் கைலாஷ் கடத்தப்பட்டான். இனி-சிறுவன் கைலாசை காணாது மிகுந்த பதட்டமும் கலவரமும் அடைந்த ஆசான், தன் ஹெலிகாப்டருக்கு விரையவும் எதிர்புறத்தில் இருந்து ஒரு கார் அதி வேகமாக அவரை மோதுவது போல் வர, ஆசான் வேகமாக நகர்ந்து கொண்டார். ஒரு நொடியில் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக அவர் நினைத்தபோது அவருக்கு பின் புறத்தில் இருந்தும் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.அரசனைப் பார்த்து, ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nஅனைவருக்கும் எனது அன்பு. எதிர்ல இருக்கு ; ஆனா இல்ல 89 வயதான ஒரு பிரிட்டிஷ் பாட்டியம்மா, தன் வீட்டிற்கு எதிர்வரிசையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு போவதற்காக 4 பஸ்கள் மாறி, 14 மைல் தூரம் பயணம் செய்யறாங்க.ஏன்னா... அவங்க வீட்டிற்கு வெளியிலிருக்கும் சாலையை, கிராஸ் செய்து எதிரே போறதுக்கு எங்கேயும் ஜீப்ரா கோடுகள் போட்ட கிராசிங்கே இல்லையாம். இதைப்பத்தி \"டெய்லி எக்ஸ்பிரஸ்' ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nஹாலந்து நாட்டுக் கடற்கரையில் இருந்த சிற்றூர் அது. அங்கிருந்த எல்லாரும் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவ்வூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கினர். கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றுவதே அந்த அமைப்பின் இன்றியமையாத நோக்கமாக இருந்தது.ஒருநாள் கடுமையான புயலும், சூறாவளியும் அந்த ஊரையே அலைக்கழித்துக் கொண்டிருந்தது. பெரிய பெரிய அலைகள் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nமேவார் நாட்டு இளவரசர்களாக ராணா பிரதாப்பும், சக்தி சின்காவும் இருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் ஆசிரியருடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். மான் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டது. இரு இளவரசர்களும் அதற்குக் குறி வைத்து அம்பு எய்தனர். அவர்கள் குறி தப்பவில்லை. இரண்டு அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்து மான் இறந்து வீழ்ந்தது.\"\"என் அம்பினால்தான் மான் இறந்தது\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\n படத்தில் இருக்கும் இந்த மூக்கு தவளை ஒரு வித்தியாசமான மரத் தவளை. இந்தோனேஷியாவின் போஜா மலைத்தொட ரிலுள்ள மரங்களில் வாழ்கிறது. மூக்கின் மீது ஆணி போன்று காணப் படும். இது சப்தம் போடும்போது மூக்குப்பகுதி விரிகிறது. அமைதியாக இருக்கும் போது சுருங்கி விடுகிறது. இந்த மரத்தவளையை கண்டுபிடிக்கும்போது ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு சில ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/131488-fo-corner.html?artfrm=read_please", "date_download": "2019-01-24T10:55:37Z", "digest": "sha1:VAKIVVPG2UILOJRX3PZ4QXYZU4VJ2LYP", "length": 22377, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "எஃப் அண்ட் ஓ கார்னர்! | F&O Corner", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:58 (20/07/2018)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n20-07-18 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில ஜூலை 2018 எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரஸ்ட் ஓரளவு குறைந்த ஸ்டாக்குகள்:\nஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nf and oshare marketஎஃப் அண்ட் ஓபங்குச் சந்தைபங்கு வர்த்தகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அம���த்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/79336-motivation-stories-in-peace-by-lord-buddha.html", "date_download": "2019-01-24T11:15:48Z", "digest": "sha1:6DP52MJ35QKS4TCN2KFQEV4CLZUM2ZBC", "length": 25750, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "பிரார்த்தனைகளை விட வலிமையானது பொறுமை! - புத்தரின் உபதேசம் #MotivationStory | Motivation stories in peace by Lord Buddha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:38 (01/02/2017)\nபிரார்த்தனைகளை விட வலிமையானது பொறுமை - புத்தரின் உபதேசம் #MotivationStory\nஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். வெகு தூரம் நடந்து வந்ததால், ஆற்றங்கரையை அடைந்தபோது, அனைவரும் களைபுற்றிருந்தனர். அதனால், சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்ல முடிவு செய்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரை அருகே, ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர்.\nஅப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரை அனுப்பி வைத்தார். உடனே ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர், அப்போதுதான் அவருக்கு முன்பாக ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கியிருந்தது. இந்த விஷயம் சீடருக்குத் தெரியாது. தண்ணீர் கலங்கி இருந்தது கண்டு, இந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு குடிக்க கொடுப்பது என்று யோசித்த சீடர், மீண்டும் புத்தரிடம் வந்து \"அந்த ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை குருவே\n\"இல்லை, இல்லை... அது அப்படி இருக்காது, நீ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஒரு முறை சென்���ு பார்த்துவிட்டு வா...\" என்றார் புத்தர்.\n குருவே சொல்லி விட்டார்; அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். வீணாக நேரத்தைக் கழிப்பதை விட, அவர் சொல்வது போல மீண்டும் பார்த்து விடலாம்\" என்று முடிவு செய்து கொண்டு, உடனே ஆற்றைநோக்கி விரைந்தார்.\nஆனால் ஆறு அப்போதும் கலங்கிய நிலையில்தான் இருந்தது. எனவே இம்முறை போன வேகத்திலேயே திரும்பி வந்த சீடர், \"ஆற்று நீர் குடிப்பதற்கு ஏற்றதாகத் தெரியவில்லை குருவே\" என்றார்.\n\"ஓ.. அப்படியா... உன்னை ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்துதானே கிளம்பச் சொன்னேன். நீ ஏன் உடனே கிளம்பினாய்\n... குருவே, தாங்கள் அதிக தாகத்தோடு இருந்தீர்கள், அதேபோல் உறுதியாகச் சொன்னதால் எதற்காக தாமதிக்க வேண்டும் என்று உடனே சென்றேன். ஆனால் நான் பார்த்தவரையில் அது முற்றிலும் குடிப்பதற்கான தண்ணீர் அல்ல'' என்றார் சீடர்.\n\"இல்லை, நீ சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து, ஓய்வெடுத்து விட்டு, இன்னும் ஒருமுறை சென்று பார்த்து வா\" என்றார்.\n\"குருவிற்கு நம் மீது நம்பிக்கையில்லை போலும்; சரி அவருக்காக ஒரு தடவை போய்த்தான் பார்த்து விட்டு வருவமே \" என்று அந்த சீடர் நினைத்து கொண்டார்.\nசிறிது நேரம் கடந்த பின்பு, கிளம்பிச் சென்ற சீடர் இந்த முறை ஆற்று நீர் தெளிவாக இருந்தைக் கண்டார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சீடர் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.\nகொண்டு வந்த தண்ணீரை புத்தரிடம் கொடுத்தார். அவரும் குடித்து முடித்தார். பின், மெதுவாக அந்த சீடர் \"குருவே, ஒரு சிறிய சந்தேகம் கேட்கலாமா...\" என்று பணிந்து கேட்டார்.\n\"நிச்சயமாக, கேள்\" என்றார் புத்தர்பெருமான்.\n\"அழுக்கான ஆற்று நீர், எப்படி மிகவும் நன்றாகவும் தெளிவாக மாறியது; இது மந்திரத்தை நானும் கற்றுக்கொள்ளலாமா குருவே\" என்று பணிவுடன் கேட்டார்.\nசிறிய புன்னகையுடன் புத்தர் \"அப்படி ஒன்றும் மாயாஜலம் எதுவும் நிகழ்த்தப்படவில்லை'' என்று கூறியவர் தொடர்ந்து சீடருக்கு அது பற்றி விளக்கத் துவங்கினார்.\n''நீ தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றுநீர் கலங்கிவிட்டது. மேலும் நான் தண்ணீர் கேட்டபோது, எனக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நீ பதற்றத்துடன் சென்றதால், உன��னால் ஆற்றுநீர் கலங்கி இருப்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. கலங்கிய நீரை போன்றுதான் மனமும், அதாவது, குழம்பிய நீர் எப்படி குடிக்க ஏற்றதாக இருக்காதோ, அதுபோல குழப்பமான மனநிலை முடிவெடுக்க ஏற்றதல்ல. எனவே ஒரு முடிவை அவசர கதியில் எடுப்பதோ, கோபத்தில் எடுப்பதோ தவறாகவே முடியும்'' என்று போதித்தார்.\nமேலும், ''இது போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும்போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளிவடையும். சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அது தானாக அமைதியடையும். பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்'' என்றார்.\nஇதையே 'பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமைதான்' என்ற புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழியும் உணர்த்துகிறது.\nபுத்தர் பிராத்தனை பிரார்த்தனை பொறுமை மனதை அடக்குதல்\nதடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123156-admk-party-news-paper-namadhu-amma-on-bjp-alliance.html", "date_download": "2019-01-24T10:18:06Z", "digest": "sha1:Y2VEFVBU2F67BVBMJAFMDV3MZK7LFJV4", "length": 27060, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "``குதர்க்கமும் விளக்கமும்!\" பி.ஜே.பி. கூட்டணி குறித்து `நமது அம்மா' | admk party news paper 'namadhu amma' on bjp alliance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:16 (24/04/2018)\n\" பி.ஜே.பி. கூட்டணி குறித்து `நமது அம்மா'\nஅ.தி.மு.க. அதிகாரபூர்வ நாளேடான, `நமது அம்மா' நாளிதழில், `பி.ஜே.பி. - அ.தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்தச் சூழலில், `நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தக் கட்டுரை குறித்து விளக்கமளித்துள்ளார்.\nஅ.தி.மு.க. அதிகாரபூர்வ நாளேடான, `நமது அம்மா' நாளிதழில், `பி.ஜே.பி. - அ.தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை குறித்து அ.தி.மு.க மூத்த தலைவரும் நாடாளுமன்றத் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை மறுப்புத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரோ, ``தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை உரிய முடிவு எடுக்கும்'' என்றார். ஆனால், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ``அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் இரட்டைக்குழல் துப்பாக்கிதான்'' என்று விமர்சித்தார். கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அதற்கு அடுத்த நாள் 13-ம் தேதி, `நமது அம்மா' நாளிதழில் மத்திய பி.ஜே.பி அரசைக் கண்டிக்கும் வகையில் ஒரு ���விதை வெளியானது. அது, பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த நிலையில், அடுத்த 10 நாள்களில் இன்னொரு கட்டுரை வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇந்நிலையில் அந்தக் கட்டுரை குறித்து, `நமது அம்மா' நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்நாளிதழில் எழுதியுள்ள விளக்கத்தில், ``நமது அம்மா நாளிதழில் ஏப்ரல் 22 அன்று வெளியான ஓர் அரசியல் கட்டுரை, ஊடக மேடையிலும் பொதுவெளியிலும் பி.ஜே.பி-யோடு அ.தி.மு.க கூட்டணியா என்கிற உண்மைக்கு மாறான ஒரு விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது. `தி.மு.க நடத்துகிற போராட்டங்கள், காவிரிக்காக அல்ல.. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே' என்று தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில், தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் அ.தி.மு.க அரசுக்கும் மத்தியில் ஆளுகிற பி.ஜே.பி. அரசுக்கும் இடையிலே ஒரு மோதல் உருவாக வேண்டும் என்றும், அந்த மோதல் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு பாதகத்தைத் தருவதாக இருந்தால் மட்டுமே அ.தி.மு.க மீது அவதூறு பழிகளைத் தொடரலாம் என்கிற நப்பாசையைத் தி.மு.க. கொண்டிருக்கிறது. அவ்வாறில்லாது மத்தியில் உள்ள பி.ஜே.பி மற்றும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கடந்த பொன்னி நதி தாவா முழுமையான தீர்வுக்கு வந்தது என்கிற ஒரு புரட்சி நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற தி.மு.க-வின் மக்கள் நலன் கடந்த அரசியல் பதைபதைப்பையும் அந்த அரசியல் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.\nமேலும், மத்தியில் ஆளுகிற அரசோடு இணக்கத்தோடு செயல்பட்டு தமிழகத்தின் நலன்களைப் பெருக்கிக்கொள்வது என்கிற கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லுறவு அரசியலை முன்னெடுப்பதே தமிழகத்தின் காவிரி விவகாரத்துக்கு நல்லதோர் தீர்வைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டவே, மத்திய -மாநில அரசுகள் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படுவதாகக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறிருக்க, அந்த வாசகர் கட்டுரையை அடிப்ப���ையாக வைத்துக்கொண்டு அ.தி.மு.க - பி.ஜே.பி. இடையே கூட்டணி என்பது போன்ற ஒரு குழப்பத்தைச் சிலர் உருவாக்க முயற்சி செய்வது நியாயமல்ல.\nமேலும், பி.ஜே.பி. - அ.தி.மு.க இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ அல்லது அதில் பிரசுரிக்கப்படும் அரசியல் கட்டுரைகளோ முடிவு செய்ய முடியாது. அ.தி.மு.க அதிகாரபூர்வ தலைமைக் கழக அறிவிப்புகளன்றி, நாளிதழில் வெளியாகும், கட்டுரையாளர்களின் சொந்தக் கருத்துகள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை அல்ல. அதுமட்டுமன்றி, ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட ஜனநாயகப் பேரியக்கமான கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூடிதான் கொள்கை மற்றும் கூட்டணி முடிவுகளை மேற்கொள்ளும். மேலும், ஏணிகள் தயவின்றி வான் தொடும் அளவுக்கு மக்கள் சக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அ.தி.மு.க., கூட்டுத் தேடி அலைய வேண்டிய நிலையில் எப்போதும் இல்லை. அது, இப்போதும் இல்லை என்பதைக் கடலளவாகப் பரந்து விரிந்திருக்கும் இந்த இயக்கத்தின் சக்தியை உணர்ந்தோரும் அறிவார்கள்.\nஆக, கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்துகொள்ளப்பட்டு அது, குதர்க்கமாக்கப்படுகிறது என்பதாலாயே, இந்த விளக்கம் வாசகர் முன் வைக்கப்படுகிறது. அதேவேளையில் இதுபோன்ற குழப்பங்களுக்கு வித்திடும் வகையிலான கட்டுரையை ஒப்புதலின்றி பிரசுரித்ததற்காக அதற்குரியவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார்.\nவிமர்சனத்துக்கு விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதா\n''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T10:20:49Z", "digest": "sha1:WGGZCB6F73XP6D5L32VKI6XDJL2V7GMF", "length": 15457, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n97 வயதிலும் கார் ஓட்ட ஆசை - விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் பிலிப்\n - நெருக்கடியிலிருந்து தப்பிய தெரேசா மே அரசு\n`அவரின் வார்த்தை எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது'- ஆஸி. வீரரால் பொங்கிய இங்கி. வீரர்\n464 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து - 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா\n`ஜாலியாக டெஸ்ட் போட்டியைப் பார்த்த மல்லையா' - வறுத்தெடுத்த வலைதளவாசிகள்\nமூன்று மாற்றங்களுடன் ஓவலில் இந்திய அணி.. பலனளிக்குமா\n`நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்' - விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ரவி சாஸ்திரி\n`டிஃபன்ஸிவ் கிரிக்கெட்டின் ராஜா-’ - அலெஸ்டர் குக் மேஜிக் VikatanPhotoCards CookRetires ThankYouChef\nநான் கனவு கண்டதைவிட அதிகம் சாதித்துள்ளேன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் குக் பெருமிதம்\nகளத்தில் நின்று போராடிய கோலி, ரஹானே.. - இருந்தும் தொடரை இழந்த இந்தியா\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2013/12/thiruvempaavai-song-2-2.html", "date_download": "2019-01-24T11:15:13Z", "digest": "sha1:25JEUCJJPGHS5VRXQSBYWMW4NV7UIO43", "length": 22029, "nlines": 204, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: THIRUVEMPAAVAI... SONG 2..திருவெம்பாவை!!.. பாடல்..2 ....பாசம் பரஞ்சோதிக்கென்பாய்!!", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\n.. பாடல்..2 ....பாசம் பரஞ்சோதிக்கென்பாய்\nபாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்\nபேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதந் தந��தருள வந்தருளுந்\nதேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.\nஇந்தப் பாடலில், தோழியர், தம் தோழி ஒருத்தியை, துயில் நீங்கி எழுமாறு அழைத்தலும், அதற்கு, எழுப்பப்பட்டவளின் மறுமொழியும் அமைந்துள்ளன.\nபாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்\nபேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே\n'சீரான, நேர்த்தியான ஆபரணங்களை அணிந்த பெண்ணே, நாம் இரவும் பகலும் பேசிக் கொண்டிருக்கும் போது, 'என் பாசம் எல்லாம் அந்த சோதி வடிவான இறைவனுக்கே' என்பாய். ஆனால் அதை ஏன் இப்போது அருமையான பஞ்சணையின் மேல் வைத்தாய்' என்பாய். ஆனால் அதை ஏன் இப்போது அருமையான பஞ்சணையின் மேல் வைத்தாய்' என்று தோழியர் கேட்க,\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஅதற்கு, எழுப்பப்பட்ட பெண், 'சீசீ, நீங்கள் கேலியாகப் பேசும் மொழிகளில் இவையும் சில என்று கருதத் தகுமோ என்னோடு விளையாடுவதைப் போல் என்னை ஏசும் இடம் இதுவோ என்னோடு விளையாடுவதைப் போல் என்னை ஏசும் இடம் இதுவோ\nகூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்\nதேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்\nஇதற்கு எழுப்பியவர்கள், 'சிவனாரின் பொற்பாதங்களைத் தொழுவதற்கு தேவர்கள் விரும்புகிறார்கள்.ஆயினும், அதைத் தொழுவதற்கேற்ற தம் தகுதி பற்றி ஐயம் கொண்டு நாணுகிறார்கள். அத்தகைய மலர்ப்பாதங்களை, நாம் தொழுவதற்காக, தந்தருள எழுந்தருளும் ஒளி வடிவினன், சிவ லோகத்தை உடையவன்,, தில்லைச் சிற்றம்பலமாகிய சிதம்பரத்துள்ளிருக்கும் ஈசனுக்கு அன்பர்களாகிய நாங்கள் யார், உனக்கு அயலார் அல்ல என்று தெரிந்து தெளிவாயாக' என்று பதில் கூறினார்கள்.\nஇந்த இரண்டாவது பாடலில், முழுமுதற்கடவுளான இறைவனின் அருவுருத் தன்மையும், பிரபஞ்ச இயக்கத்தை அவர் நடத்துதலும் சூட்சுமமாகக் கூறப்படுகின்றது.\nபாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்== முதற் பாடலில், 'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி' என்றவர், இப்போது 'பரஞ்சோதி' என்று சிவப் பரம்பொருளைக் குறிக்கிறார். இதே பாடலில், 'தேசன்' என்ற சொல்லால், ஒளி வடிவினன் என்பதாக இறைவனைக் குறிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.\n'சோதி' என்கின்ற சொல், மிகுந்த பொருளாழம் உடையது.\nசோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய\nஆதி மாலயன் காணா வளவின. என்றும் சேக்கிழார் பெருமானும்,\nமாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்\nமாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்\nஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்\nபேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. (திருமந்திரம் – 131)\nஎன்று திருமூலரும் போற்றிப் பரவுகிறார்கள்.\nசோதி என்பது இவ்விடம், ஞான ஒளியைக் குறிக்கும். இறைவன் எல்லாம் கடந்து நிற்கும் பரஞ்சோதியானவன் என்பது கருத்து.\nசோதி என்பது, இறைவனின் அருவுருவத் தன்மையை சூக்குமமாகக் குறிக்கிறது. அதாவது அருவம்= உருவமில்லா, உருவம்= உருவோடு கூடிய, ஆகிய இவ்விரண்டு தன்மைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது இறைவனாரின் சோதிப் பிழம்பான உருவம். லிங்கத் திருமேனியும் அவ்வாறே. இவ்வுரு குறிப்பது, சுத்த மாயையில் நிகழும் படைப்புத் தொழிலை.\nஉருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த\nஅருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது\nதிருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்\nகருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே. - சிவஞானசித்தியார்\nநேர் இழையாய் என்பதை, சிறந்த நேர்த்தியான ஆபரணங்கள் என்று மட்டுமல்லாது, ஒரு ஆன்மாவிற்குச் சிறந்த ஆபரணங்களாய் அமையும் நேர்மை முதலான குணங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.\nவிண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் என்றது, தேவர்கள் ஏதேனும் காரணம் பற்றியே இறைவனைத் தொழுவார்கள் என்பதை உணர்த்துவதற்காக. எவ்வித ஆசைகளும் இன்றி, இறைவனை மட்டுமே வேண்டித் தொழும் மானிடர்களுக்கு அவன் எளியவன்.\nதில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் =====,பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலமும், பரந்த ஞானப் பெருவெளியைக் குறிப்பதாகிய சிதம்பரத்துள் இருக்கும் ஈசன் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். பிரபஞ்ச இயக்கத்தைக் குறிப்பதே நடராஜர் தத்துவம். 'தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்' என்று இறைவனைக் குறிப்பதும் இதன் காரணம் பற்றியே.\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.===\nஇறைவனுக்கு அடியாராகிய நாம் ஒருவரை ஒருவர் எள்ளி நகையாட மாட்டோம் என்பதை உணர்ந்து, எழுந்து வருவாயாக என்பது கருத்து. சில நேரம், ஆன்மீக உயர்நிலையை அடைந்தோர் பரிபக்குவமில்லாத ஆன்மாக்களை இடித்துரைத்தல், அவர்களை உயர் நெறியில் திருப்பும் பொருட்டேயாம். அதனைப் பெரிதாக எண்ணலாகாது என்பது உட்கருத்து.\nமாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி\nப��த்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 5:46\nபார்வதி இராமச்சந்திரன். 21 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2014/11/blog-post_61.html", "date_download": "2019-01-24T11:15:46Z", "digest": "sha1:QOMKYU23KR57LL47GKOM6QAVRKLUU7MW", "length": 16744, "nlines": 150, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: \"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\"", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\n\"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\"\n\"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" இந்தியன் குரல் பயிற்சி பெற்றவர்களும் பலன்பெற்றவர்களும் பொதுநலனுக்காக செய்யும் சாதனையில் ஒரு துளி\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n\"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\"\nமதுரையில் மட்டும் சகாயம் விசாரணை நடத்த சென்னை உயர்...\nஆடு குளுக்குமா மோடி தலை உருளுமா......................\nசமூக சேவை அமைப்புகளால் பெருகும் ஊழல்\nசர்க்கரை நோயும் இனிப்பான வாழ்வும்\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வே��்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"���்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இரு...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி\nஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எ...\nபல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180537.html", "date_download": "2019-01-24T10:19:23Z", "digest": "sha1:4PIJBEXPD5AF7A4QTIR2OP5EBCZWRZ2K", "length": 13774, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்..!! – Athirady News ;", "raw_content": "\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்..\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்..\nஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.\nஇவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்���ுள்ளார்.\nகடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.\nதீலிபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.\nதமிழர்களுக்கு பேஸ்புக்கில் கிடைத்திருக்கும் அற்புதம்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் விடுதலையை பெற்றுதரும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லை..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190019.html", "date_download": "2019-01-24T10:34:49Z", "digest": "sha1:SEN4FHYYRB2GN4WYTURHM56XWY55WLJY", "length": 14580, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்: கனடா மனோதத்துவ நிபுணர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்: கனடா மனோதத்துவ நிபுணர்கள்..\nபொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்: கனடா மனோதத்துவ நிபுணர்கள்..\nவெள்ளிக்கிழமை காலை Frederictonஇல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள், அவர்களது சகாக்களின் மரணம் அவர்களது வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என கனடா நாட்டு மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளிக்கிழமை காலை Frederictonஇல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் Robb Costello மற்றும் Sara Burns என்னும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப��பட்டனர்.\nMatthew Vincent Raymond என்னும் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் Bobbie Lee Wright மற்றும் அவரது நண்பரான Donnie Robichaud ஆகியோர் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தையடுத்து தகவலறிந்து வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளான Robb Costello மற்றும் Sara Burns ஆகியோரும் அந்த கொலைகாரனால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் மற்ற பொலிசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோதத்துவ நிபுணர் ஒருவர் தங்கள் சகாக்கள் பணியிலிருக்கும்போது உயிரிழந்ததைக் கண்ட மற்ற பொலிசாருக்கு அந்த கோர சம்பவத்தின் தாக்கம் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.\nKaty Kamkar என்னும் மனோதத்துவ நிபுணர் கூறும்போது, பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.\nஓரிடத்தில் குழப்பம் என்று தெரியவரும்போது நாம் அங்கிருந்து தப்பி ஓடுகிறோம், ஆனால் அவர்களோ அந்த சம்பவம் நடந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்னும் அவர், பொலிசாரின் மன நல பிரச்சினைகளுக்கு உதவும் அமைப்பு ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார்.\nகனடாவைப் பொருத்தவரையில் பணியிலிருக்கும்போது உயிரிழப்பவர்களில் டாக்சி டிரைவர்களுக்கு அடுத்து அதிகம் உயிரிழப்பவர்கள் பொலிசார்தான்.\n1961க்கும் 2009க்கும் இடையே கனடாவில் 133 பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவன் தான் என் வருங்கால கணவர்: இளம் பெண் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் பெற்றோர்..\nஅவுஸ்திரேலியாவில் கூகுள் உட்பட சமூகவலைத்தளங்களுக்கு அறிமுகமாகும் புதிய சட்டம்..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5890&Cat=502", "date_download": "2019-01-24T11:54:54Z", "digest": "sha1:UAKUC77LICPV7OGDHRXU6R32JV2VR5RM", "length": 6212, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஸ்கிரீம் சாண்ட்விச் | Ice cream sandwich - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nவெண்ணெய் - 100 கிராம்\nசர்க்கரை - ½ கப் (100 கிராம்)\nவெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி\nமைதா - ½ கப் (60 கிராம்)\nகொக்கோ பவுடர் - ½ கப் (50 கிராம்)\nஉப்பு - ஒரு சிட்டிகை\nவெண்ணிலா ஐஸ் கிரீம் - ½ லிட்டர்\nமுதலில் கேக் பேனை அவனில் 180 டிகிரி ப்ரிஹீட் செய்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணி��ா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் முட்டை சேர்த்து கலந்து மைதா மாவு, கொக்கோ பவுடர், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கெட்டியாக கலக்கி வைக்கவும். பின் அவற்றை ப்ரிஹீட் செய்யப்பட்ட அவனில் நன்கு பரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கை பேனில் இருந்து எடுத்து இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும். இப்போது ஒரு பாதியை பேனில் வைத்து வெண்ணிலா ஐஸ் கிரீமை அதன் மேல் சரிசமமாக பரப்பி பின் மற்றொரு பாதியை அதன் மேல் வைக்கவும். இரவு முழுவதும் ப்ரிஜில் வைத்து எடுக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி\nமுழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு\nகிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_534.html", "date_download": "2019-01-24T10:37:22Z", "digest": "sha1:X6HUBF3PLTZAQOTPU7XWIIXFVPFQ24G3", "length": 46534, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறை, ஜெனிவாவில் எடுத்துரைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறை, ஜெனிவாவில் எடுத்துரைப்பு\nஜெனீவாவில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37வதுகூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில் பங்கேற்பதற்காகவே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர்அப்துர்ரஹ்மான் நேற்று ஜெனீவா சென்றடைந்தார். ஜெனீவாவை தளமாகக் கொ���்டியங்கும் மனித உரிமை மற்றும் சிறுபான்மைவிவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களுடனும் ராஜதந்திரிகளுடனும் இலங்கை நிலவரங்கள் தொடர்பில் அவர் சந்திப்புக்களைமேற்கொண்டார். அத்தோடு “மத சுதந்திரமும் நாடுகளின் கடமையும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாடுகளுக்கான உபகூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nநேற்று காலை ஜெனீவா நேரப்படி 9.30 மணிக்கு ஐ.நாவின் சிறுபான்மை மக்களுக்கான உரிமை பணிமனையில் முதலாவது சந்திப்பினைமேற்கொண்டார். அதனைத் தொடர்நது OIC அமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதியையும் சந்தித்தார். அத்தோடு மதரீதியான சிறுபான்மைமக்களின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் சிரேஸ் இராஜதந்திரியான நொக்ஸ் தேம்ஸ் அவர்களுடனும் விசேட சந்திப்பினைமேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்புக்களின் போது இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த சில வருடங்களாகமேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறிய அப்துர்ரஹ்மான் கடந்த சில நாட்களாகநடைபெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விரிவாக எடுத்துக்கூறினார்.\n“அம்பாறையில் நடந்த இனவாத தாக்குதல்கள் வேண்டுமென்ற முறையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கானஇனவாதிகள் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டதோடு, இத்தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம் வியாபாரஸ்தாபனங்களுக்கும், பள்ளிவாயலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு 500 மீற்றர் தொலைவில் பொலீஸ் நிலையம் இருந்தபோதிலும் இத்தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தவதற்கு போலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாத்திரமல்லாது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் தவறிவிட்டனர்.\nமறுநாள் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் ICCPR சட்டத்தின்கீழ் குற்றப்பதிவு செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த ICCPR சட்டத்தின் பிரகாரம் இந்த சந்தேக நபர்களுக்கு நீதி மன்றம் பிணை வழங்க முடியாது. இருப்பினும் மறுதினம் நீதி மன்றில் இந்தவிடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, பொலீசார் ICCPR குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றுக்கொண்டு, அவர்களே சந்தேகநபர்களுக்கு பிணையினையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இது போன்ற இனவாத தாக்குதல்களின்போது, சட்டம் ஒழங்கை நி��ைநாட்டவேண்டியவர்களே அதற்கு அனுசரணையாக நடந்து கொள்கின்றார்கள் என்பது பொதுவான அவதானமாகும். இதனை நிரூபிக்கும்வகையிலேயே பொலீசார் அம்பாரை சம்பவத்திலும் நடந்து கொண்டுள்ளனர். இனவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்காகவேICCPR எனும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனைப்பாவித்து இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தஇலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறிவருகின்றது. அதன் விளைவாகவே அரசாங்கம் மாறிய பின்னரும் கூட இந்த இனவாதநடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்றும் தெரிவித்தார்.\nஅத்தோடு கண்டி-தெல்தெனிய மற்றும் திகண உட்பட்ட பிரதேசங்களில் நடந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்தொடர்பிலும் எடுத்துக் கூறினார். தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பதட்ட நிலை காணப்பட்ட போதிலும்வன்முறைகளை தடுப்பதற்கேற்ற போதுமான பாதுகாப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் தவறவிட்டிருக்கிறது. மேலும் பதட்டம் நிலவியசூழ்நிலையிலும் வன்முறையாளர்கள் ஊர்வலமாக செல்வதனை பொலிஸார் தடுக்கவில்லை. இதன் பின்னணியிலேயே தெல்தெனியமற்றும் திகன பிரதேசங்களில் இன்றைய மிக மோசமான வன்முறைகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தகநிலையங்களும் பள்ளிவாயல்களும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பலரும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏனையஇடங்களுக்கும் இது பரவலாம் என அஞ்சப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் அம்பாறை வன்முறைகள் பற்றிய அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தார். இவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்திய மனிதஉரிமை அறிக்கையாளர், ஏனைய அதிகாரிகளும் இச்சம்பவங்கள் பற்றிய இன்னும் சில அறிக்கைகளையும் உடனடியாகத் தருமாறுகோரினார்.இலங்கையில் தொடரும் சம்பவங்கள் மிகவும் கவலை தருவதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வருவதாகவும், அதற்கான உரிய உயர்மட்டஅழுத்தங்களை கொடுக்கக்கூடிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து கண்டி தெல்தெனிய திகன பகுதிகளில் இன்று நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியஆவணங்களும் குறித்த சிறுபான்மை மனித உரிமை பணிமனைக்கும் ஏனைய இராஜ தந்திரிகளும் அனுப்பிவைக்கப்பட்டது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலா��ர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_578.html", "date_download": "2019-01-24T10:36:10Z", "digest": "sha1:SKK42ZRWFEAOVHBT4UHAE66GBJJDAD6D", "length": 45407, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நமது அடுத்த, நகர்வு என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநமது அடுத்த, நகர்வு என்ன..\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், இருப்பையும் குறிவைத்து மிகப்பெரிய கலவரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது 1815இன் பின்னர். ஒரு ஆட்சியை கவிழ்த்து நல்லாட்சியென்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஆட்சியும் அதே பேரினவாத போக்கையே கடைப்பிக்கிறது. எனவே மாறிமாறி வரும் இவ்விரு ஆட்சியாளர்களையும் நம்பி இனி பயனில்லை. மூன்றாம் கட்சியான JVP யின் எமக்கு சார்பான பேச்சுக்கள் ஆறுதலை தந்தாலும், அறிக்கை, பேச்சுக்களோடு அது முடிவடைகிறது. அவர்களும் பெரும்பான்மை இனமாதலால் ஒரு மட்டத்துக்கு மேல் அவர்களின் உதவியை எதிர்பார்க்க முடியாது.\nஅதேவேளை, ஒற்றுமை, முதுகெலும்பு இல்லாத எமது முஸ்லிம் அரசியல்வாதிகளையும் நம்பி இனி பயனில்லை. எமக்கு இருப்பை கேள்விக்குள்ளாக்கிய பல சட்டங்களை (உள்ளூராட்சி திருத்தம், 18ம், திவிநெகும போன்ற) நிறைவேற்ற உதவியவர்களும் இவர்களே. மறுபக்கம், எமது முஸ்லிம் நாடுகளை நம்புமளவும் நிலமை இல்லை.அவர்களது உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அவர்களுக்கு நேரமில்லை, எனவே சர்வதேச சமூகத்தை நம்பியுபம் இனி எந்த பயனுமில்லை. அவர்கள் இதுவரை நமக்கு செய்தது எதுவுமில்லை.\nஅடுத்து, ஆயுதம் ஏந்தும் அளவுக்கு எமக்கு வெளிநாட்டு உதவிகளோ, உள்நாட்டு உதவிகளோ கிடைக்கப்போவதுமில்லை, அந்தளவுக்கு நமது கட்டமைப்பு வளர்ச்சியடையவுமில்லை. இவை காட்டிக்கொடுப்புகளின் மூலம் நமது நிலமையை இன்னும் மோசமாக்கும். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் diaspora உறவுகளிடமிருந்து பொருளாதார மற்றும் சர்வதேச மயப்படுத்தல் உதவிகளை மட்டுமே எதிர்பார்க���கலாம், ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாதம் எனும் படம் சர்வதேசரீதியாக ஓடிக்கொண்டிருப்பதால் ஒரு மட்டத்துக்கு மேல் அவர்களால் முடியாது, ACJU ஆனது இதுவரை எமக்கு ஆன்மீக ரீதியான வழியை மட்டுமே காட்டியுள்ளதே தவிர, அரசியல் ரீதியான விடயங்களில் தலையிட்டு தோல்வியுற்றதையும் (ஹலால் விடயம் போன்ற) தற்போது சமூக அரசியல் விடயத்தில் ஒதுங்கயிருக்கும் ஒரு போக்கையும் அவதானிக்க முடிகிறது.எனவே இவர்களை நம்பியும் பயனில்லை. அடுத்து, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தெற்கு சகோதரர்களுக்காக தமது ஒற்றுமையின் மூலம் குரல் கொடுக்கலாமே தவிர, காத்திரமாக எதையும் செய்யமுடியாது, பேரினவாதம் கிழக்கிலும் தனது அகல கால்களை விரித்திருக்கிறது, எனவே கிழக்கு மக்களை நம்பியும் பயனில்லை.\nஎனவே நாம் இவ்விக்கட்டான நிலமையில் இருந்து விடுபட என்ன செய்ய போகிறோம் அமிர்தலிங்கம் கூறியது போல், கடவுள்தான் இனி காப்பாற்றவேண்டும் என்ற நிலமைக்கே தள்ளப்பட்டிருக்கிறோம்.\nபெருப்பான்மையினர் மத்தியில் ஒரு பாரிய பிளவு வெடிக்கும்போது மட்டுமே அவர்களின் பார்வை வேறு திசை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது (87 JVP கலவரம் போன்ற).இவ்வாறான ஒரு நிலமை வரும்போது மட்டுமே, பிச்சை வேணாம் நாயைப்பிடி என்ற நிலமைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள், இது அவர்களின் வரலாற்றுண்மை.\nஎனவே புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மிகத்தீவிரமாக நமது அடுத்த நகர்வை பற்றி யோசிக்காதவரை, நமது இருப்பு கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது.\nசுவர்க்கத்தை நோக்கிய பயணம் - இதுவே நமது முதல் தெரிவும் அடுத்த தெரிவுமாக இருக்கட்டும்\nஒரு முஸ்லீமுடைய பயணம் முயற்சி - இவை என்னிலையிலும் சுவர்க்கத்தை நோக்கியதாக இருத்தல் வேன்டும். கேழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.\nதன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுடைய சொத்துகளையும் மானத்தையும் மரியாதையையும் பாதுகாப்பது ஒரு முஸ்லீமின் கடமையாகும். அநியாயத்திற்கு எதிராக தன்னுடைய சக்திக்கு உட்பட்டுப் போராடுவது ஓர் முஸ்லீம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஓர் முஸ்லீம் அநியாயத்தைக் கன்டு ஓடி ஒழியமாட்டான். இந்தப் போராட்டத்தில் அவன் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதற்காக மரணித்தால் அவன் அடையுமிடம் சுவர்க்கமே.\nஎனவே நமது பயணத்தின் இறுதி இலக்கு சுவர்க்கமாக இருக்குமானால் நாம் ஏன் அநியாயத்தைக் கன்டு விலகவேன்டும் \nஇந்த ஓடி ஒளிதல் பொறுமை காத்தலில் அடங்காது. இது கோழைத்தனம். கோழைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.\nஎனவே அநியாயம் நமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டால் - அதனை நியாயமான அடிப்படையில் துணிவுடன் எதிர்கொள்வோம் - அல்லாஹ்வுக்காக. இலலையென்றால் நாம் கோழைகளாக செத்து மடிய வேன்டி வரும் நாளை.\nநமது சரித்திரம் கோழைகளால் எழுதப்பட்டது அல்ல..........\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம�� உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/isis.html", "date_download": "2019-01-24T10:39:34Z", "digest": "sha1:LBY2RBBRGWIV2MKIU4NKOOOF4IXLSRBS", "length": 40940, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காத்தான்குடியில் குண்டுகளும், ISIS ஸ்ரீ லங்கா என எழுதப்பட்ட பதாதையும் மீட்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாத்தான்குடியில் குண்டுகளும், ISIS ஸ்ரீ லங்கா என எழுதப்பட்ட பதாதையும் மீட்பு\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nவீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.\nஇதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.\nஇந்த குண்டுகள் காணப்பட்ட வீடுகளுக்கு முன்னால், “ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா” என எழுதப்பட்ட பதாதையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழ் பயங்கரவாதிகள் தங்கட இழி குணத்தை காட்டுகிறார்கள்\n@GT X உங்கள் கருத்துக்களை நான் தொடர்ந்து அவதானித்து வந்து இருக்கிறது. சகல கருத்துக்களும் இனதுவேசத்துடன், தமிழர்களுக்கு எதிரானவையாக இர��ந்து இருக்கிறது.\nஇதை யார் செய்தார்கள் என்று அறிய முன்னரே தமிழர் என்ற முடிவுக்கு வந்துவிட்டிர்கள். ஆக உங்கள் மனதில் இருக்கும் அந்த தீய நோக்கம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.\nயார் செய்தார்கள் என்பதை விசாரிக்க போலீஸ் இருக்கிறது. தண்டனை கொடுக்க நீதிமன்றம் இருக்கிறது. அதைவிட்டு உங்களை போல உங்கள் கேவலமான வார்த்தைகளால் பிற சமூகத்தை பேசுவதுதான் உங்கள் நாகரிகம் \nஅந்த அமித், ஞானசார தேரர் போன்ற குழப்பவாதிகள் போவே நீங்களும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை போல எல்லா சமூகத்தில் இருக்கும் சிலரால் நாடு இந்த கெதியில் இருக்கிறது.\nஎண்ணம் போலவே வாழ்வும். திருந்துங்க ப்ரோ\n@Gtx, முஸ்லிம் பயங்கரவாதிகள் என்னுமா திருந்தவில்லை\nஅவர்கள் எப்படி இஸ்லாமிற்கு ஆதரவு கொடுப்பார்கள்\nதயவு செய்து think pannunka செய்வதற்கு முன்.\nஇது உங்கள் நேரம் ஆனால்\nபரிசுத்த குரான் ஒருபோதும் மாறாது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவு��்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத��து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47916-nabagam-varuthey-ammi-part-1.html", "date_download": "2019-01-24T10:11:48Z", "digest": "sha1:6WPNKX2A4PXBWITD4PEGZXPDL6K3O6J3", "length": 11602, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்” - ஞாபகம் வருதே (1) | Nabagam varuthey - Ammi (Part-1)", "raw_content": "\n\"அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்” - ஞாபகம் வருதே (1)\nஇன்றும் கூட பலர் அம்மியில் அரைத்த துவையலை ருசித்து சாப்பிடுகிறார்கள். அம்மியில் அரைத்து செய்யப்படும் சட்னியாக இருந்தால் இட்லியோ தோசையோ நாம் வழக்கமான சாப்பிடும் எண்ணிக்கையை விட கூடுதலாக ஒன்று உள்ளே இறங்கும். அம்மியில் அரைப்பது இப்போதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயமாகிவிட்டது. ஒருநாள் என்றாவது வீட்டில் இருக்கும் பெண்கள் மனது வைத்தால் அம்மியில் அரைத்த துவையலை செய்யலாம்; சமையலையும் ருசிக்கலாம். ஆனால் இதையே வழக்கமாக கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி. அம்மியில் அரைத்து சமைப்பதற்கு எல்லாம் ஏது நேரம் என்று கேட்கிறார்கள்\nநேரம் இருத்தால்கூட அம்மியில் அரைக்க பலரும் விரும்புவதில்லை, அதுதான் உண்மை. ���ம் உடல் ஒத்துழைக்காது; மெனக்கெட பிடிக்காது. இதைபோன்ற விஷயங்கள்தான் அம்மி கல்லிடமிருந்து நம்மை தள்ளி வைக்கிறது. அதிலும் இப்போதிருக்கும் இளம் பெண்களுக்கு அம்மி குழவியை உருட்டும் வாய்ப்பே கிடைத்திருக்காது (இதில் சிலர் விதிவிலக்காக இருக்கலாம்). அவர்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் அம்மியை தேட போகிறார்களா என்ன). அவர்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் அம்மியை தேட போகிறார்களா என்ன ஆனால் கிராமப்புறங்களில் அம்மிகள் இன்றும் இருக்கின்றன. தூக்கிப்போட மனமில்லாமல் ஓரங்கட்டப்பட்டு யாராவது என்னை உருட்டி விளையாட மாட்டீர்களா ஆனால் கிராமப்புறங்களில் அம்மிகள் இன்றும் இருக்கின்றன. தூக்கிப்போட மனமில்லாமல் ஓரங்கட்டப்பட்டு யாராவது என்னை உருட்டி விளையாட மாட்டீர்களா என்று கேட்பது போல அநாதையாக கிடக்கும் அம்மிகளை நாம் பார்த்திருப்போம்…\nஅப்படியே என்றாவது ஒருநாள் கரண்ட் போய்விட்டால் கூட அம்மியை கண்டுக்கொள்ளும் வீடுகள் சொற்பம்தான். சுவிட்ச் போட்டால் சில நொடிகளில் அரைத்து கொடுக்கும் மிக்ஸி பெண்களுக்கும் சமைக்கக் கூடிய ஆண்களுக்கும் வரபிரசாதம். அது வருகை தந்த நாள் முதல் அம்மிக்கும் அடுப்பங்கறைக்கும் உள்ள இடைவெளி அதிகமானது. சமைக்கும் நேரம் மிச்சம், உடற்சோர்வின்மை போன்ற விஷயங்களில் மிக்ஸிக்கு நிகர் மிக்ஸி தான் என்றாலும்,அம்மியின் மதிப்பை நாம் குறைத்து பேச முடியாது.\nவைரமுத்து, அவருடைய கவிதையில் இப்படி சொல்லியிருப்பார்: “கொத்தமல்லி வறுத்து வச்சி, குறுமிளகாய் இரண்டு வச்சி, சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.. கொழகொழன்னு வழிக்கயில, அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்” - இந்த வரிகளில் உள்ளது போல அம்மியில் அரைக்கும் போது அதன் வாசம் தனிதான்.\nஅம்மியில் அரைத்த மிளகாய் பொடி என்றால் அதன் வாசமே பசியை தூண்டும். சற்று குனிந்து நிமிர்ந்து… உருளையை உருட்டி அரைத்து… அதை செங்குத்தாக பிடித்து வழிச்சு எடுக்கும் துவையலின் ருசியையும் மசாலாவின் வாசத்தையும் எவ்வளவு பெரிய உயர்தர மிக்சியாலும் தர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை \nமருதாணி முதல் மருந்து வரை நாம் பார்த்து பார்த்து அரைத்த அம்மியில் காலத்தின் வேகத்தாலும் மாற்றத்தாலும் அதில் அரைப்பதே இல்லாமல் போய்விட்டது.\nஇந்த நிலை இ���்படியே இருந்து விடாது என்பதற்கு உதாரணமாக சில விஷயங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அம்மி கல்லை அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள் வெளிநாட்டவர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சிலர் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயமே \nஆன்லைனில் அம்மிகள் விற்பனைக்கு வந்திருப்பது ஆச்சரியம் அல்ல நம் வீட்டு அடுப்பங்கறைகள் அம்மிக்கு அனுமதி மறுத்து விட்ட நிலையில் அயல் நாடுகள் அம்மி கல்லுக்கு ஆர்வம் காட்டுவதுதான் ஆச்சரியம்\nதேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே \"பெஸ்ட்\" \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\n“ஸ்டெர்லைட்டுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்குங்கள்”- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமந்தனாவின் சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து \nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nAmmi , ஞாபகம் வருதே , அம்மி , அம்மி கல் , ஆட்டுக்கல் , அம்மியில் அரைக்க\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/22072-muthucharam-08-09-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-24T11:15:03Z", "digest": "sha1:VIHASIVSOLIPXGDBVDD6G3K37S5LBCMM", "length": 3806, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 08/09/2018 | Muthucharam - 08/09/2018", "raw_content": "\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெற��து” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47672-sanjay-dutt-about-his-jail-experience.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-24T11:03:04Z", "digest": "sha1:SH5WBU4KP6L3W4FO72CB7VQHV6V6MBMX", "length": 11992, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் அகங்காரத்தை உடைத்தது சிறைச்சாலை” - மனம் திறந்த சஞ்சய் தத் | Sanjay Dutt about his jail experience", "raw_content": "\nகுக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்\nVideocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\n“என் அகங்காரத்தை உடைத்தது சிறைச்சாலை” - மனம் திறந்த சஞ்சய் தத்\nசிறைவாசம் தனக்குள் இருந்த அகங்காரத்தை உடைத்ததாக நடிகர் சஞ்சய் தத் வெளிப்படையாக கூறியுள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். கடந���த 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். இதனிடையே மும்பை குண்டு வெடிப்பிற்கு உதவியதாக சஞ்சய் தத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நன்னடத்தை காரணமாக அவர் 8 மாதம் முன்பே விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தனது சிறைவாசம் குறித்து சஞ்சய் தத் மனம் திறந்து பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “உண்மையில் சிறைவாசம் எனக்குள் இருந்த அகங்காரத்தை உடைத்து எரிந்தது. சிறையில் ஒரு நல்ல மனிதராக நான் உருவாவேன். தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டதோடு சிறந்த மனிதராகவும் உருவாகினேன். குடும்பம், நெருங்கிய நண்பர்கள், பிடித்தவர்கள் என அனைவரையும் விட்டுவிட்டு சிறையில் வாழ்வது என்பது கடினமான விஷயம்தான். சிறைவாச நேரங்களில் எப்படி எனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். மண் பானையில் தண்ணீர் குடிக்க கற்றதோடு குப்பைகளை குப்பைத் தொட்டியிலும் போடவும் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறையும் கலாச்சார திருவிழா சிறையில் நடக்கும். அப்போது பாடல்கள், நடனம், உரையாடல்கள் என அனைத்தும் இடம்பெறும். சிறையிலும் எனக்கு நண்பர்கள் உண்டு. என் கடினமான நேரங்களில், என் மனம் சரியில்லாமல் காணப்படும்போது அவர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள்” என மனம் திறந்து பேசியுள்ளார்.\nடப்ளின் நகரில் சுற்றித் திரிந்த இந்திய வீரர்கள் - கலர்ஃபுல் படங்கள்\n“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறையில் இருந்து தப்பித்த விடுதலை புலிகள் வழக்கு: வார்டன்களை விடுவித்தது சரியே \nசிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்\n“சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே” - விசாரணையில் நிரூபணம்\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nஅந்தமான் சிறையில் வீர் சவார்கருக்கு பிரதமர் மோடி மரியாதை\nசிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக ம���ன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\nஇதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்\n“கோடநாடு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\n“வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல் நடைபெறாது” - சுனி‌ல் அரோரா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடப்ளின் நகரில் சுற்றித் திரிந்த இந்திய வீரர்கள் - கலர்ஃபுல் படங்கள்\n“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/734", "date_download": "2019-01-24T11:06:55Z", "digest": "sha1:UDOEMWW7QUQHY5ZP4DOLC7HZJ2IPSCWD", "length": 4252, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "கணனிக்கல்வி - 24-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nசகல கொம்பியூட்டர் பாடநெறிகளும் அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ளலாம். Office Package, Creative Designing, Fast Typing பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொழில்புரிபவர்கள், பெண்களுக்கு விஷேட தனிப்பட்ட வகுப்புகளுண்டு. முன்பதிவுகளுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Grandpass. Colombo – 14. Tel. 0777 766514.\nசகல கம்பியூட்டர் பாடங்களும் Spoken English உம் அடிப்படையிலிருந்து கற்க முடியும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், கம்பியூட்டர் துறையில் வேலை வாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். ஒவ்வொ ரு வாரமும் புதிய வகுப்புகள் ஆரம்ப மாகின்றன. ISS, 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.iss.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2019-01-24T11:17:31Z", "digest": "sha1:L2FHWTKPBQCCFRQ5YH5JOIDVKFJ6AJ4S", "length": 7727, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அட்டன் | Virakesari.lk", "raw_content": "\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\nஅரசியல் வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் பலி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nநிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றவர் கைது\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்...\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஎதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக...\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவ...\nஇ.தொ.கா.வுடன் ஒருபோதும் இணையப் போவதில்லை - இராதாகிருஷ்ணன்\nமலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலகப் போவதில்லை என தெரிவித்த கல்வி இராஜாங்...\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை\nகொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவாகன விபத்தில் மூவர் காயம்\nஅட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்...\n\"மதவாதத்தை கொண்டு பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்\"\nமதங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிளவுபடுத்த நினைத்தால் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஐக்க்ய தேசிய ம...\nபஸ் விபத்திற்குள்ளானதில் 10 பேர் படுகாயம் : அட்டனில் சம்பவம்\nஅட்டன், களனிவத்தை தோட்டத்தில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் காயம்\nதலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ப...\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-01-24T11:46:43Z", "digest": "sha1:WI7NXNQRL7G6AYVR5SIYC5VVPG5YJJLH", "length": 33899, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜோதஸ்நாகாலி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 98\nபதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டி மாதலி தனது மகள் குணகேசிக்கு மணமகன் தேட நாகலோகம் சென்றுகொண்டிருந்த போது, மாதலியை நாரதர் வருணனிடம் அழைத்துச் செல்வது; மாதலிக்கு நாரதர் வருணலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்குவது; காண்டீவத்தின் முன்னோடியான ஒரு வில்லை நாரதர் மாதலிக்குக் காட்டியது...\n{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், \"மாதலி தனது வழியில் சென்று கொண்டிருந்தபோது, வருணனை (நீர் நிலைகளின் தேவனைச்) சந்திக்கச் சென்று கொண்டிருந்த பெரும் முனிவரான நாரதரைக் கண்டான். மாதலியைக் கண்ட நாரதர், \"எங்கே செல்கிறாய் ஓ தேரோட்டி {சூதா} {மாதலி}, சொந்த காரியமாகச் செல்கிறாயா அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா\nதன் {தான் விரும்பும்} இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாரதரால், வழியில் இப்படிக் கேட்கப்பட்ட மாதலி, தனது பயண நோக்கத்தை அவரிடம் {நாரதரிடம்} முறையாகச் சொன்னான். அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த முனிவர் {நாரதர்}, மாதலியிடம், \"நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம். என்னைப் பொறுத்தவரை, விண்ணுலகில் இருந்து வந்த நான் நீர்நிலைகளின் தலைவனை {வருணனைத்} தேடி பாதாள உலகத்திற்குச் செல்கிறேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். ஓ மாதலி, நன்கு தேடிய பிறகு, நாம் மணமகனைத் தேர்ந்தெடுக்கலாம்\" என்றார்.\nபிறகு பாதாள உலகத்திற்குள் நுழைந்த ஒப்பற்ற இணையான மாதலியும், நாரதரும், அங்கே லோகபாலகனான நீர்நிலைகளின் தலைவனைக் {வருணனைக்} கண்டனர். அங்கே தெய்வீக முனிவருக்குரிய வழிபாட்டை நாரதர் பெற்றார், பெரும் இந்திரனுக்கு நிகரான வழிபாட்டை மாதலி பெற்றான். காரியத்தில் நிபுணர்களான அந்த இருவரும், தாங்கள் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, அவனிடம் {வருணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் உலகத்தினுள் உலவத் தொடங்கினர். பாதாள உலகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அறிந்த நாரதர், தன் தோழனுக்கு {மாதலிக்கு} நாகலோகவாசிகள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.\n தேரோட்டி {சூதா} {மாதலி}, மகன்களாலும், பேரப்பிள்ளைகளாலும் சூழப்பட்டிருந்த வருணனை நீ கண்டாய். நீர்நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பார். இது சுற்றிலும், இனிமை நிறைந்ததாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடலின் தலைவனான வருணனின் மகன் புஷ்கரன், தனது நடத்தையாலும், மனநிலையாலும், புனிதத்தாலும் தனித்துவமானவன் ஆவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அந்தப் புஷ்கரன் {வருணனின் மகன்}, வருணனின் பெரும் விருப்பத்திற்குரிய மகனும், பெரும் அழகுடையவனும், காண்பதற்கு இனிமையானவனும் ஆவான்.\nசோமனின் மகள் {சந்திரனின்மகள்} அவனையே தனது கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஸ்ரீக்கு {லட்சுமிக்கு} இணையான அழகுடையவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான சோமனின் அந்த மகள், ஜோதஸ்ந��காலி {ஜ்யோதஸ்நாகாலி} என்ற பெயரால் அறியப்படுகிறாள். உண்மையில், முன்னர் ஒரு முறை அவள் {ஜோதஸ்நாகாலி}, அதிதியின் மகன்களில் முதன்மையானவனான அவர்களில் மூத்தவனைத் {தத்ரி} [1] தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தேவர்கள் தலைவனின் தோழா {மாதலியே}, வருணி [2] என்றழைக்கப்படும் மது நிறைந்ததும், முழுக்க முழுக்கத் தங்கத்தாலானதுமான இந்த வசிப்பிடத்தைப் பார். உண்மையில் அந்த மதுவை அடைந்த பிறகுதான், தேவர்கள் தங்கள் தெய்வத்தன்மையை அடைந்தனர்.\n[2] வருணி அல்லது வருணனி என்பது வருணனின் மனைவியாவாள், அமுதத்துக்காகப் பாற்கடல் கடையப்படுகையில் வெளிவந்த இவளை வருணன் பெற்றுக் கொண்டான். இவள் அமுதத்தைப் பிரதிபலிக்கிறாள். எல்லை கடந்த ஞானத்தைச் செயல்படுத்துபவள் இவள் {வருணி} என்றும் கூறப்படுகிறது. இவள் மதம் என்றும் சுரா என்றும் அழைக்கப்படுகிறாள்.\nநீ காணும் பல வகைகளிலான இந்தச் சுடர்மிகும் ஆயுதங்கள் அனைத்தும், ஓ மாதலி, தங்கள் அரசுரிமையை இழந்த தைத்தியர்களுக்குச் சொந்தமானதே. இந்த ஆயுதங்கள் சிதைவடையாதனவும், எதிரியின் மீது ஏவப்பபட்டால் மீண்டும் ஏவியவர் கரங்களுக்கே எப்போதும் திரும்புவனவுமாகும். போரில் தேவர்களுக்குக் கிடைத்த செல்வங்களான இவற்றை, எதிரிகள் மீது பயன்படுத்த கணிசமான மன ஆற்றல் தேவை. பழங்காலத்தில் பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ராட்சசர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகியோரின் {அசுரர்களின்} பல குலங்கள் இங்கே வசித்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர். அங்கே, சுடர்மிகும் தழல்களைக் கொண்ட அந்த நெருப்பையும் {அக்னியையும்}, கடும்வெப்பத்தால் உண்டான பளபளக்கும் பிரகாசத்தால் சூழப்பட்டிருக்கும் *விஷ்ணுவின் சக்கரத்தையும் பார்.\nஉலகத்தின் அழிவுக்காக உருவாக்கப்பட்டதும், சிக்கலான முடிச்சுகள் நிறைந்ததுமான வில் [2] அங்கே கிடப்பதைப் பார். எப்போதும் தேவர்களின் பெரிய கண்காணிப்பினால் அது {அந்த வில்} பாதுகாக்கப்படுகிறது. அர்ஜுனன் தாங்கியிருக்கும் வில்லின் பெயர் {காண்டீவம் என்ற பெயர்} இதில் இருந்தே பெறப்பட்டது. நூறாயிரம் {ஒரு லட்சம்} விற்களின் பலத்தைக் கொண்ட அது, போர்க்காலத்தில் வகிக்கும் சக்தி, வர்ணிக்க இயலாத பெருமை உடையதாகும். தண்டிக்கத்தகுந்த அனைத்துத் தீயவர்களை��ும், ராட்சச இயல்பு கொண்ட மன்னர்களையும் அது தண்டிக்கும். இந்தக் கடுமையான *வில் {காண்டீவம்} வேதங்களை உச்சரிப்பவரான பிரம்மனால் முதலில் படைக்கப்பட்டது. பெரும் ஆசானான சுக்ரன் {சுக்ராச்சாரியார்}, மன்னர்கள் அனைவருக்கும் இது பயங்கரமானதாகும் என்று சொல்லியிருக்கிறார். பெரும் சக்தியுடைய இது {காண்டீவம்}, நீர் நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} மகன்களால் தாங்கப்படுகிறது.\n[2] காண்டீ என்கிற கடக மிருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட வில் என்று ஒரு பதிப்புக் கூறுகிறது.\nவருணனின் குடை அந்தக் குடை அறைக்குள் இருப்பதை அங்கே பார். அது மேகங்களைப் போன்ற புத்துணர்வூட்டும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடையில் இருந்து விழும் நீர், சந்திரனைப் போலத் தூய்மையாக இருந்தாலும், யாரும் காணமுடியாத அளவுக்கு இருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஓ மாதலி, இந்த இடங்களில், எண்ணிலடங்கா அற்புதங்களைக் காணலாம். எனினும், இங்கே மேலும் காலத்தைச் செலவிட்டால், உன் காரியத்துக்குப் பாதிப்பேற்படும். எனவே, நாம் இந்த இடைத்தை விட்டு விரைந்து செல்வோம்\" என்றார் {நாரதர்}.\n*விஷ்ணுவின் சக்கரத்தையும்; *வில் {காண்டீவம்}\nஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226\nகிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227\nவகை உத்யோக பர்வம், நாரதர், பகவத்யாந பர்வம், மாதலி, ஜோதஸ்நாகாலி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் ந���காசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\n���ங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://recipes4uintamil.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2019-01-24T11:48:36Z", "digest": "sha1:PB5LJFL4ZLSULNK2G4FJ32YFIOKXCRPA", "length": 6446, "nlines": 56, "source_domain": "recipes4uintamil.blogspot.com", "title": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்: நாடுக்கோழி மிளகு பூண்டு வறுவல்", "raw_content": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்\nநாடுக்கோழி மிளகு பூண்டு வறுவல்\nநாடுக்கோழி மிளகு வறுவல் என்பது ஒரு உண்மையான செட்டிநாடு உணவாகும். இது மிகவும் காரமான டிஷ் ஆகும். இறைச்சி உண்பவர்கள் இந்த உணவை மிகவும் விரும்புவர். இது வாயில் எச்சிலய் ஊர செய்யும் உணவாகும் . இது சாதம், சப்பாத்தி மற்றும் புரோட்டா உடன் ஒரு சுவையான காம்பினேஷனாக இருக்கும் . இது ஒரு ஸ்டார்ட்டர் ஆக சாப்பிடலாம் . நாடுக்கோழி மிளகு வறுவலின் சுவை பிராய்லர் கோழி மிளகு வறுவிலிருந்து வேறுபடுகிறது.\nவழக்கமாக, நாடுக்கோழியில் மாமிசம் குறைவாக இருக்கும் . தயாரிப்பதற்கு முன்பாக கோழி துண்டுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இது பல உணவகங்களில் பிரபலமான உணவாகும். பூண்டு கோழிக்கு நல்ல வாசனை சேர்க்கிறது.\nஇதனை எளிமையாக வீட்டிலிலே தயாரிக்கலாம் . பயன்படுத்தப்படு��் பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் கிடைக்கும். நாம் விரைவில் இந்த டிஷ்யை செய்ய முடியும்.\nபெரிய வெங்காயம் - (4-6)\nபச்சை மிளகாய் - 3\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதயிர் - 2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 2 தேக்கரண்டி\nசிக்கன் - 500 கிராம்\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nகுக்கரில் நன்றாக கழுவிய கோழி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். 15-20 நிமிடங்கள் வரை அதை வேக வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றவும் . சீரகத்தை சேர்க்கவும். அது வெடித்தவுடன் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லையை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.\nநறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.\nசமைத்த கோழியை வெங்காய கலவையோடு சேர்க்கவும்.\nதயிர், சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் வரை வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, நாடுக்கோழி மிளகு வறுவலை அலங்கரிக்கவும்.\nகோழி நன்றாக வேகவில்லை என்றால், 5 நிமிடங்கள் கூடுதலாக வேக வைக்கவும்.\nசுவைக்கு ஏற்ப மசாலா மற்றும் உப்பை சரி செய்யவும்.\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nசோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...\nமுல்லு முருங்கை வடை ரெசிபி\nஇட்லி-தோசை மாவுவில் இருத்து வெங்காய ரவா தோசை செய்வ...\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nநாடுக்கோழி மிளகு பூண்டு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:45:08Z", "digest": "sha1:S4LUBHHY6X7M3FVIOCF6SKQZEYBGW6D3", "length": 11875, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் - விக்கிசெய்தி", "raw_content": "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்க���ப்பீடியா பயிலரங்கம்\n5 ஏப்ரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\n23 டிசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு\n1 ஏப்ரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்\n25 மார்ச் 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்\nசெவ்வாய், அக்டோபர் 15, 2013\nசேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், விக்கிப்பீடியா, தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கில் 26.10.2013, 09.11.2013 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்த்த உள்ளது.\nபெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரை ஆற்றவும், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றவும், சேலம் சுழற்சங்கத்தின் தலைவர் ம. கோ. கொ. விஜய குமார், பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர். கே. தங்கவேல், பெங்களூரு இணைய மற்றும் சமூக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஷ்ணுவர்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றவும், சேலம் சுழற்சங்க செயலர் த. சௌந்தராஜன் நன்றியுரை ஆற்றவும் உள்ளனர்.\nஇந்நிகழ்வில் விக்கிமீடியா குறித்து விளக்க, கருத்தாளர்கள் தகவல் உ��வன் மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, 26.10.2013 அன்று நிகழ உள்ள பயிலரங்கிலோ அல்லது 09.11.2013 அன்று நிகழ உள்ள பயலரங்கிலோ பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9442105151 ஆகிய இரு எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kareena-kapoor/", "date_download": "2019-01-24T10:27:12Z", "digest": "sha1:BFT55SU2S3CBPVNXKKFIVCGMALUNTJQO", "length": 4472, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "kareena kapoor Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகணவர் இல்லாமல் தவிக்கும் தாய் மற்றும் குழந்தை – புகைப்படம் உள்ளே\nபாலிவுட் நடிகர் சைப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் சென்ற வருடம் ஒரு ஆன குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் தைமூர் அலிகான். இருவருமே இந்தியாவின் பெயர் போன சினிமா செலிபிரிட்டிகள் என்பதால்...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ்...\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/half-of-vehicle-pollution-monitoring-centres-found-violating-norms-015432.html", "date_download": "2019-01-24T10:54:37Z", "digest": "sha1:5HOR5F7BK75YR33GUHBRSB76UOT73UPZ", "length": 19607, "nlines": 395, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம் - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nவாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம்\nபஞ்சாப் மாநிலத்தில் மாசு கட்டுபாட்டு வாரியம் நடத்திய சோதனையில் 130 மாசு கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்தில் முறைகேடு நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாசில் பாதிக்கு மேல் வாகனத்தால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 400 வாகன புகை உமிழ்வு கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையங்களில் பல ஒழுங்காக பணியாற்றுவதில்லை அங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது. மேலும் பலர் வாகன புகை உமிழ்வு சான்றிதழ் வைத்திருக்கிறனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படும் காற்று மாசின் அளவு கட்டுக்குள் வரவில்லை.\nமேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்��ியாலாவை சேர்ந்த ஒருவர் விமானத்திற்கு இரண்டு இடங்களில் புகை உமிழ்வு சான்றிதழ்களை வாங்கினார். இதை அவர் அதிகாரபூர்வமாக வெளிட்டார். அதன் பின்பு அந்த இரண்டு மையங்களுக்கும் மூடப்பட்டது. அந்த சமயங்களில் இந்த விவகாரம் அதிகமாக பேசப்பட்டாலும் பெரிய அளவில் மற்ற மையங்கள் எதுவும் சிக்கவில்லை.\nஇந்நிலையில் பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40 குழுக்களை அமைத்தது. அவர்களை வைத்து 250 புகை உமிழ்வு கண்காணிப்பு மையங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் 130 மையங்கள் விதிகளின் படி செயல்படவில்லை என்பது தெரியவந்தது.\nஇது குறித்து அந்த குழுக்களின் தலைமை அதிகாரி கூறுகையில் :\"பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மாசிற்கு வாகன புகையும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அதன் காரணமாக தான் இந்த சோதனை நடத்தினோம். அதில் 130 மையங்கள் விதிமுறைகளின் படி செயல்படாதது தெரியவந்தது.\nசில மையங்களில் புகை உமிழ்வு சோதனைகளை செய்யாமலேயே சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் தான் நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, மற்றும் மற்ற மாசுகளுக்கு வாகனங்கள் வெளியிடும் புகைகள் தான் பாதி மாசுவிற்கு காரணம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.\nதற்போது இந்த மையங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன் மூலம் ஒரே சர்வரில் அவர்கள் தகவல்கள் பதிவு செய்யப்படும். அதன் மூலம் முறைகேடுகளின பெரும்பகுதியை நாம் போக்கிவிடமுடியும் என கருதுகிறோம்.\nமேலும் சான்றிதழ் வழங்கப்படும் வாகன ஓனரின் மொபைல் எண்ணும் பதிவு செய்யப்படும் அதன் மூலம் சான்றிதழ் காலாவதியாகும் நாளுக்கு முன்பாக எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டல் செய்யப்படும்.\nமேலும் இந்த சிஸ்டத்தால் தற்போது எத்தனை வாகனங்கள் புகை உமிழ்வு சான்றிதழ் வாங்காமல் இருக்கிறது, அந்த வாகனங்கள் எண்கள் என்ன யாருடையது என் எல்லா தகவல்களையும் விரல் நுனியில் எடுத்து விடலாம். \" என கூறினார்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...\n02. இந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்\n03. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு அ���்ரபோவிக் சைலென்சர் அறிமுகம்\n04. அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\n05. ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதிய அவதாரத்தில் பஜாஜ்: 10 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறதா பஜாஜ் ஸ்கூட்டர்\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-royality-with-users-007714.html", "date_download": "2019-01-24T10:19:19Z", "digest": "sha1:J62YH746AI2NTUGOEVRJBCTRIU6AGNRZ", "length": 10594, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "google royality with users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தும் குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது.\nகூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது.\nஇந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய பு���ிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும்.\nபல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன.\nஇது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/rajapakse-cant-act-as-a-pm-until-he-proves-majority/", "date_download": "2019-01-24T11:56:07Z", "digest": "sha1:WX3L4JKIFFU4N6OWHF3RUHAHWHD3X7AI", "length": 13393, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபாநாயகர் கரு ஜெயசூர்யா ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி கிடையாது என கருத்து - Rajapakse can't act as a PM until he proves majority", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nபெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பிரதமர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை - இலங்கை சபாநாயகர்\nசிறிசேனா தனக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார் எனவும் குற்றச்சாட்டு...\nசபாநாயகர் கரு ஜெயசூர்யா கருத்து : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவினை பதவியில் இருந்து நீக்கிவிட்டு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவினை பிரதமராக அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் தலைவர்கள் தங்களின் வலுவான எதிர்ப்பினை முன் வைத்தனர்.\nமேலும் படிக்க : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு \nசபாநாயகர் கரு ஜெயசூர்யா கருத்து\nகரு ஜெயசூர்யா, அதிப���ை விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்து கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகரின் பேச்சையும் மீறி நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பினை நிகழ்த்தவில்லை சிறிசேனா.\nஇந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கவிட்டால் நிச்சயமாக மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி கிடையாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் சபாநாயகர்.\nஏற்கனவே நவம்பர் 5 அல்லது 7 தேதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவோம் என உறுதியளித்திருந்த சிறிசேனா தன்னுடைய வாக்குறுதியை மீறியுள்ளார் என்று கூறியிருக்கிறார். சிறிசேனாவின் இத்தகைய செயல்பாடு அரசியலமைப்பிற்கு மிக்க முரணானது என்று அவர் கருத்து கூறியிருக்கிறார்.\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி… நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி…\nநாகரீகமான அரசியல் இயக்கம் என்பதால் சிறிசேனாவிற்கு ஆதரவு தர இயலாது – தமிழ் முற்போக்குக் கூட்டணி\nராஜபக்‌ஷேவுக்கு வந்த புதிய சோதனை – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எம்.பி\nமகிந்த ராஜபக்சேவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கிறதா\nஇலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் : சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\nMahinda Rajapaksa : இலங்கை அரசியலில் திடீர் மாற்றம்… பிரதமரானார் மகிந்த ராஜபக்சே\nபருமனான பெண்களை பேரலுடன் ஒப்பிட்டு விளம்பரம் வெளியிட்ட ஜிம்: கொதித்த நெட்டிசன்கள்\nமாற்றுத்திறனாளி ரசிகரை ரிசப்ஷனுக்கு அழைத்து சந்தோஷப்படுத்திய விராட் கோலி\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\nயாருடைய உதவியுமின்றி தனி மனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்த அமெரிக்கர்…\n2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் போட்டியில் களமிறங்கும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசின் பெற்றோர் ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கலிபோர்னியாவில் இருந்து ���மெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றுள்ள அவர், வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/47148-apple-gets-ready-to-unveil-new-ipad-and-macbook-air.html", "date_download": "2019-01-24T11:56:02Z", "digest": "sha1:FXQSDWNDEPD7U4UISLCBYZI467GCECAR", "length": 9281, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "புதிய ஐபேட், மேக்புக்கை அறிவிக்க தயாராகும் ஆப்பிள்! | Apple gets ready to unveil new ipad and macbook air", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nபுதிய ஐபேட், மேக்புக்கை அறிவிக்க தயாராகும் ஆப்பிள்\nஉலகின் மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள், வரும் 30ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், புதிய ஐபேட், மேக்புக் ஏர் லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.\nஐபோன், மேக், மேக்புக், ஐபேட் என பல கவர்ச்சிகரமான பொருட்களை வைத்து, சர்வதேச மார்க்கெட்டை அசத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், தனது புதிய படைப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விழாவில், ஐபோன் Xs, Xs Max, Xr ஆகிய புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது ஆப்பிள். பிரபல ஐபோன் Xன் அடுத்தகட்ட வெர்ஷன் மொபைல்களான இவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.\nஇந்நிலையில், எப்போதும்போல, அக்டோபர் 30ம் தேதி மேலும் பல புதிய படைப்புகளை வெளியிட ஆப்பிள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், புதிய ஐபேட், மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ உள்ளிட்ட பல பொருட்கள் வெளியிடப்படும். ஆப்பிளின் பட்ஜெட் லேப்டாப்பான மேக்புக் ஏர், இந்த விழாவில் புதிய வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன டிஸ்பிளே, அதிக பெர்பார்மன்ஸ் உள்ளிட்ட பல முன்னேற்றங்களை காணலாம் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது ஆப்பிள் மேக்புக் ஏர், ரூ.77,200-க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாபில் ரயில் மோதி பெரும் விபத்து: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nவிவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nயார் கட்டுப்பாட்டில் கேரள போலீஸ்\n ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற அரிய வாய்ப்பு\nதிர��ச்சி விமானநிலையத்தில் ரூ.8.55 லட்சம் மதிப்புடைய \"ஐ போன்கள்\" பறிமுதல்..\nசரிந்த ஐபோன் விற்பனை; வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைகிதா\nஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புதிய வரி - பிரான்ஸ் அதிரடி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/68848-karungulam-venkatachalapathy-temple.html", "date_download": "2019-01-24T11:00:48Z", "digest": "sha1:GH4NSNJUOQPQLAUBLTS64U56JQEETCHX", "length": 23584, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "தாமிரபரணி கரையில் ஒரு திருப்பதி! | Karungulam Venkatachalapathy Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:16 (28/09/2016)\nதாமிரபரணி கரையில் ஒரு திருப்பதி\nஆடி மாதம் அம்மனுக்கு எத்தனை விசேஷமோ, அதுபோல புரட்டாசி மாதம் பெருமாளுக்கு அத்தனை விசேஷம் புரட்டாசி மாதத்தில், வீட்டில் உள்ள பெரியோர்கள் பெருமாள் தரிசனத்தைத் தவிர்க்க மாட்டார்கள் .\nபெருமாள் கோயில் என்றதும், எல்லோரின் கண் முன்னேயும் வருவது திருமலை திருப்பதிதான். திருப்பதியில் தினம் தினம் திருவிழா என்றாலும், புரட்டாசி மாதத்தில் இன்னும் விசேஷம்.\nதமிழகத்தில் பல கோயில்களில் அர்ச்சாவதார ரூபமாக எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள். அவற்றுள் ஒன்றுதான் கருங்குளம் வேங்கடாசலபதி திருக்கோயில். திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில், தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் கருங்குளம் மலையின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தனக் கட்டை��ள் உருவில் காட்சியளிக்கிறார்.\nமுன்னொரு காலத்தில், சுபகண்டன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தீராத மாலைக் கண்நோய் ஏற்பட்டதால், திருப்பதி பெருமாளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். திருப்பதி பெருமாள் சுபகண்டனின் கனவில் தோன்றி, ‘எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்து வை. அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமாகும். அதைத் தென்பாண்டி தேசத்தில், வகுளகிரி என்னும் மலையில் , தாமிரபரணி நதி அருகில் உறங்காப் புளியமரத்துக்கும், ஸ்ரீனிவாசபெருமாளுக்கும் நடுவில் என்னைப் பிரதிஷ்டை செய்வாயாக தென்பாண்டி தேசத்திலிருந்து திருப்பதிக்கு வந்து என்னை தரிசிக்கச் சிரமப்படும் பக்தர்களுக்காக, நானே அங்கு சென்று அருள்பாலிக்க விரும்புகிறேன்” என்று சொல்லி மறைந்தார்.\nமறுநாள், திருப்பதி திருவேங்கடமுடையானுக்குச் சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான் சுபகண்டன். கனவில் பெருமாள் சொல்லியவாறே, இரு சந்தன கட்டைகள் மீதமாயின. அவற்றை எடுத்துக்கொண்டு, தென் பாண்டி தேசத்துக்குப் புறப்பட்டான் சுபகண்டன் . அங்கே தாமிரபரணி நதியையும், வகுளகிரி என்னும் வகுளம்பூ பூத்த மலையையும் ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதியுடன் பார்த்துச் சேவித்து மகிழ்ந்தான் .\nமாலை இருள் சூழ்ந்ததால், அரசன் தன் களைப்புத் தீர ஓய்வெடுத்தான். மறுநாள், கண் விழித்தபோது, உறங்காப் புளியமரத்துக்கும் , ஸ்ரீனிவாச சந்நிதிக்கும் நடுவில் பெருமாள் சுயம்புவாக எழுந்தருளி இருந்ததைப் பார்த்து அதிசயித்தான்.\nதிருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் எவ்வாறு சுயம்புவாக இருக்கிறாரோ, அதுபோலவே இந்தச் சந்நிதியிலும் சுயம்புவாக இருக்கிறார் .திருமலை திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்தக் கோயிலில் நிறைவேற்றலாம் என்பது ஐதீகம். திருப்பதியிலிருந்து எம்பெருமாள் இங்கு வந்தமையால் இக்கோயில் 'தென் திருப்பதி ஸ்தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.\nஇத்திருக்கோயிலில் மற்றுமொரு முக்கியமான சிறப்பு ,இங்குள்ள உறங்காப் புளியமரமும், ஊறாக் கிணறும் இந்தப் புளியமரத்தின் புளியம்பூ என்றுமே புளியங்காயாக மாறாது. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள புளிய மரம் என்றுமே உறங்காமல் இருக்கும். (உறங்காமல் இருப்பது என்றால் என்ன இந்தப் புளி��மரத்தின் புளியம்பூ என்றுமே புளியங்காயாக மாறாது. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள புளிய மரம் என்றுமே உறங்காமல் இருக்கும். (உறங்காமல் இருப்பது என்றால் என்ன - ரவிபிரகாஷ்) அதேபோன்று, இந்தக் கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும்.\nஇந்தக் கோயிலில் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திர தினத்தில், குழந்தையில்லாத தம்பதிகள் வந்து விரதமிருந்து, மனதார பெருமாளை வணங்கி திருக்கண்ணமுது நிவேதனம் செய்து வழிபட்டால், புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-01-24T11:36:22Z", "digest": "sha1:6OQHBYSQCDIODBJRJG6BHKIDIDYIV4US", "length": 10041, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்! | Chennai Today News", "raw_content": "\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nஎவ்வளவு விலையுயர்ந்த வாகனங்கள் வந்தாலும் ஜீப் வாகனத்துக்கு என்று தனி மவுசு உண்டு. காடு, மலைகளில் சுற்ற ஜீப்தான் சரியான வாகனம். நமக்கெல்லாம் ஜீப் பற்றி அவ்வளவுதான் தெரியும். ஆனால், இஸ்ரேலில் ஒரு ஜீப் இருக்கிறது. அதைச் சாதாரண ஜீப் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நிமிடத்தில் பல லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திறன் படைத்தது அந்த ஜீப்.\nஇஸ்ரேல் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, டோர் கடற்கரையில் கடல்நீரைக் குடிநீராக்கும் Gal-Mobile Water Filtration Plant-ஐ பார்வையிட்டார். அப்போது, இந்த ஜீப் மோடி முன்னிலையில் கடல்நீரைச் சுத்திகரித்து, குடிநீராக்கியது. அதே இடத்தில், பிரதமர் மோடி, இந்திய அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீரை ‘டேஸ்ட்’ பார்த்தனர். பின்னர், அந்த ஜீப்பில் பிரதமர் மோடி பயணித்தும் மகிழ்ந்தார்\nஇந்த ஜீப்பை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். வெள்ளக்காலத்தில் குடிநீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தலாம். தண்ணீர் பஞ்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ… அங்கே இதைக் கொண்டுசென்று கடல்நீரைக் குடிநீராக்க முடியும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரையும் 80 ஆயிரம் லிட்டர் ஆற்றுநீரைச் சுத்திகரிக்கும் த���றன் படைத்தது.\nஇஸ்ரேலில் நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ. அதனால், கடல் நீர்தான் எல்லாவற்றுக்கும். கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 1.2 பில்லியன் கியூபிக் குடிநீரை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது. இதை 2.2 பில்லியன் கியூபிக்காக அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது. குடிநீர் தொழில்நுட்பக் கருவிகள் ஏற்றுமதி வழியாக ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்களை இஸ்ரேல் வருவாயாக ஈட்டுகிறது. நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில், சில தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nபிக்பாஸ் வின்னர் ஜூலி தான்: பிரபல நடிகரின் டுவீட்\nகாலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதற்காக\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/12/kannadasan-thagaval.html", "date_download": "2019-01-24T10:56:27Z", "digest": "sha1:WKM2KWZE4WTQCREN6GEZDSYGEWEYC6PP", "length": 26930, "nlines": 282, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers கண்ணதாசன் பற்றிய சுவையான குறிப்புகள் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nTNPSC, TET, Police Exam Study Materials தமிழ் இலக்கிய வரலாறு பொது அறிவு கண்ணதாசன் பற்றிய சுவையான குறிப்புகள்\nகண்ணதாசன் பற்றிய சுவையான குறிப்புகள்\nகண்ணதாசன் பற்றிய சுவையான சிறு குறிப்புகள்\nகாட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...\nகண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.\nசிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.\n`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.\nஎப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.\n`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.\nவேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்\n`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.\n’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை\nகண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.\nகண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.\nகாமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை\nஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.\nமுதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்\nபடுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்\nகண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.\nஉங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்\nதன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர், `வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.\nகாமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.\nதிருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.\nதிருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.\n`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடு��டுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.\n`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.\nதான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்\n`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்\nஇறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...\n`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்\nஅவன் பாட்டை எழுந்து பாடு\nநன்றி : ஆனந்த விகடன்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nதொகைச்சொல்லை விரித்து எழுதுக. தொகைச்சொற்கள் 1. இருதிணை - உயர்திணை, அஃறிணை 2. இருவினை - நல்வினை, தீவினை ...\n9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த க...\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி \nமுதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில...\nகுரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்... * தேர்வ...\nபெரியாரின் சிந்தனைகள் | 9th New Tamil Book\nஇந்திய அரசியலமைப்பு - முழுமையான சுருக்கமான தொகுப...\nஇந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்ற...\nகுடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்\nவீட்டிற்கோர் புத்தகச்சாலை - அறிஞர் அண்ணா\nபொதுத்தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nகவியரசு கண்ணதாசன் - தேர்வுக் குறிப்புகள்\nகண்ணதாசன் பற்றிய சுவையான குறிப்புகள்\nசமண சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்\nபுத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்\nபுதிய 9-ஆம் வகுப்பு கலைச்சொற்கள்\nமைசூர் போர் உடன்படிக்கைகளை நினைவில் வைத்துக்கொள்ள...\nஇந்து மத இணைப்பு விளக்கம் வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-24T11:51:15Z", "digest": "sha1:3IRSPZVTVHWHNPJKWVKAYFYWD7GHNAGP", "length": 8016, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு\nசனி, அக்டோபர் 10, 2009, நியூசெர்சி, ஐக்கிய அமெரிக்கா:\nகணிதத்துறையில் குலக் கோட்பாடு, ஒப்புநிறுத்துக் கோட்பாடு (Representation Theory) ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்த கணித அறிஞர் இசுரேல் கெல்ஃபாண்ட் தனது 96-வது அகவையில் அக்டோபர் 5 திங்கட்கிழமை அமெரிக்காவில் நியூ செர்சியில் காலமானார்.\nஉக்ரைனின் ஒடேசா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இசுரேல் கெல்ஃபாண்ட் (Israel Gelfand) முன்னைய சோவியத் ஒன்றியத்தில் புகழ்மிக்க கணித அறிஞர் ஆவார். இவருடைய ஆய்வுநிலைப் படிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரும்புகழுடைய ”ஆந்திரே கோல்மோகொரோவ்” (Andrei Kolmogorov). மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் நெடிய ஒரு தலைமுறை முழுவதும் கணித ஓளிவீசிக்கொண்டிருந்த இவர் தன்னுடைய 76 ஆம் அகவைக்கு சற்று முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். எம்.ஐ.டி-யிலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் நியூ செர்சியில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்கப் பேராசிரியராகப் (Distinguished Professor) பணி ஏற்றார். இவர் உருசியாவின் உயர் பெருமையாகிய இலெனின் புகழ்வரிசைப் பதக்கமும் (Order of Lenin), கணிதத்துறையின் வுல்ஃவ் பரிசையும் (Wolf Prize) பெற்றார். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஃவெல்லோவாகவும் (அரச குமுக சிறப்பாளராகவும்) தேர்வு செய்யப்பெற்றார்.\nஇவர் கணிதத்துறையில் குலக் கோட்பாடு (Group Theory), இயற்பியலில், குவாண்டம் துறையில் பயன்படும் ஒப்புநிறுத்துக் கோட்பாடு (representation theory) ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்துள்ளார். ஒப்புநிறுத்தக் கோட்பாடு அதிகமாக அறியப்படாத ஒன்று. தொகை வடிவவியல் (integral geometry) என்னும் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் இன்று மருத்துவத்தில் உடல் உள்ளுறுப்புகளை நுண்படம் எடுக்கும் அணுக்காந்த ஒத்ததிர்வு படக் கலையிலும் (Magnetic Resonance Imaging, MRI), கணிவழி குறுக்குவெட்டு புதிர்க்கதிர்ப் படம் (CAT)எடுத்தல் முதலியவற்றிலும் பெரிதும் பயன்படுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2010, 02:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1,5_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:01:15Z", "digest": "sha1:NVI37XKP3CCU43QLEUG5V7644GSZJVKF", "length": 7157, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "1,5 டைதைய வளைய ஆக்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1,5 டைதைய வளைய ஆக்டேன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1,5 டைதைய வளைய ஆக்டேன்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2 என்ற மூலக்கூறு வாய்பாட்டை கொண்ட கரிமசல்பர் சேர்மாகும். இந்த வளைய டை தயோ ஈத்தர் ஒரு நிறமற்ற எண்ணைய், முனைவற்ற கரைபான்களில் கரைகிறது. இது வழக்கத்திற்கு மாறாக மின்செயல்திறன்மிக்க நிறைவுற்ற சேர்மத்தில் கொடுக்கிணைப்பு ஈனியாக அறியப்படுகிறது .[1] முதன் முதலில் 1,3 புரப்பேன்டைதையோல் , 1,3 -டை புரோமோபுரப்பேனுடன் ஆல்கைல் நீக்கதிற்கு உட்பட்டு 4% விளைபொருளை தருகிறது.[2]\nபல்லின வளையச் சேர்மங்கள் (1 வளையம்)\nதர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2017, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/30/date.html", "date_download": "2019-01-24T10:37:54Z", "digest": "sha1:Y3MPRL4YRHRCLPKO5CNAKGGEJAVEMF23", "length": 9587, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலை மாதம் வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை | musharraf to held talks with vajpay on first week of july - Tamil Oneindia", "raw_content": "\nஉ���்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின் இணைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜூலை மாதம் வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் ஜுலை மாதம் முதல் வாரம் டெல்லி வரவிருக்கிறார்.\nகாஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்தியா வருமாறு பாகிஸ்தானின்ராணுவ ஆட்சியாளரப் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த அழைப்பை முஷாரப் ஏற்றுக் கொண்டார். பேச்சு வார்த்தைக்கான தேதிகள் முடிவு செய்யப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் முஷாரப் கூறுகையில், வாஜ்பாய் அழைப்பை ஏற்றுபேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்லவிருக்கிறேன். பேச்சுவார்த்தை ஜுன் மாதம் இறுதியிலோ அல்லது ஜுலைமாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என கூறினார்.\nஆனாலும் பேச்சுவார்த்தை ஜுலை மாதம் முதல்வாரத்தில் தான் இருக்கும். ஏனென்றால் வாஜ்பாய் அடுத்த மாதம்7ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கிறார்.\nஅதன் பின் அவருக்கு 4 வாரம் ஓய்வு தேவைப்படும். அதனால் ஜுலை மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைநடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.org.sg/ta/visit/museum-label", "date_download": "2019-01-24T11:52:44Z", "digest": "sha1:TWOUR57WLAC3TX5J24DG6IN4BVLHK73W", "length": 4208, "nlines": 74, "source_domain": "www.indianheritage.org.sg", "title": "Indian Heritage Centre - மியூசியம் லேபிள்", "raw_content": "\nமியூசியம் லேபிள் (அரும்பொருளகக் கடை)\nமியூசியம் லேபிள் என்பது, சிங்கப்பூர் தேசிய மரபுடைமைக் கழகத்தினா​ல் நடத்தப்படும் அரும்பொருளகக் கடைகள் பயன்படுத்தும் வணிகச் சின்னமாகும். கவர்ச்சியான கதை சொல்லல், பொருத்தமான கலாச்சார அனுபவங்கள், ச​மூகம் மற்றும் பங்காளிகளுடனான அணுக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழி, அரும்பொருளக முத்திரை நன்கு வடிவமைக்கப்பட்ட வணிகப் பொருட்கள் ​மூலம் நம் மரபுடைமைக்கு உயி​ரூட்டுகிறது.\nசெவ்வாய் - வியாழன்: ��ாலை 10.00 மணி - இரவு 7.00 மணி\nவெள்ளி - சனி: காலை 10.00 மணி - இரவு 8.00 மணி\nஞாயிறு/பொது விடுமுறை நாட்கள்: காலை 10.00 மணி - மாலை 4.00 மணி\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-01-2018-2/", "date_download": "2019-01-24T10:45:13Z", "digest": "sha1:AWEL777LHJO335IPZ7YW33GNBZUVPHTM", "length": 16197, "nlines": 174, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 05.01.2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஇன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஇன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று மாண��ர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறுவீர்கள். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். கு��ும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகார்த்தி 18 படத்தின் புதிய ஸ்டில்கள்\nசிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_356.html", "date_download": "2019-01-24T11:13:43Z", "digest": "sha1:THMSHAMNWZ3PQY2EGHLAWPMBKIRMYG3F", "length": 49202, "nlines": 185, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின், பாதுகாப்பாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின், பாதுகாப்பாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான்\nஇலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகடந்த சில நாட்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,\nஇலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்கள் மீது வன்முறையையும், காட்டு மிராண்டித்தனத்தையும் எப்போதும் கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் சிங்களப் பேரினவாத அரசு தற்போது இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களையும் திட்டமிட்டுத் தாக்கத் தொடங்கியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\n1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனத்துவேசத் தாக்குதலையும், வன்முறை வெறியாட்டத்தையும் போல மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முனைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.\nஅம்பாறையில் உள்ள ஒரு உணவகத்தில் தொடங்கப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டம் பள்ளிவாசல் மீது தாக்குதல், இஸ்லாமியர்களின் உடமைகளைச் சேதப்படுத்துதல் என நீண்டு இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரானத் தாக்குதல்களாக சிங்களப்பேரினவாதிகளால் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.\nமுதலில் அம்பாறையில் தொடங்கிய இவ்வன்முறை வெறியாட்டமானது பிறகு கண்டி மாவட்டத்தில் பெரும் கலவரமாக உருவெடுத்திருக்கிறது.\nகண்டியின் திகன பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியர்களின் வணிக வளாகங்கள் மீது திட்டமிட்டக் கோரத்தாக்குதலைத் தொடுத்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உண்டாக்கியிருக்கின்றனர்.\nபுத்தப் பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இவ்வன்முறை வெறியாட்டத்தில் இஸ்லாமிய தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பதன் மூலம் இக்கலவரத்தின் வீரியத்தை அறிந்துகொள்ளலாம்.\nசிங்களப் பௌத்த மதவெறி அமைப்புகள் இப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி அதன்மூலம் இஸ்லாமியர்கள் மீதான தங்களது இனத்துவேசத்தையும், வன்மத்தையும் வெளிக்காட்டியிருக்கின்றன.\nகடைகளும், பள்ளிவாசல்களும் பெருமளவு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. இதனையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய இலங்கை அரசின் பாதுகாப்புப்படையினரோ கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர்.\nசிங்களப் பெளத்தத் தீவிரவாத நாடான இலங்கையின் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரான இக்கொடுங்கோல் போக்கைக் கண்டித்து கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமியத் தமிழர்கள் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில்தான் அவசர நிலையினை பிரகடனம் செய்திருக்கிறது இலங்கை அரசு.\nஅதன்பிறகும்கூட இஸ்லாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் மூலம் இவை யாவும் தமிழர்கள் மீதான சிங்களப் பயங்கரவாத அரசின் திட்டமிட்டத் தொடர்தாக்குதல்கள் என்பது ஐயமின்றி புலனாகிறது.\nஇலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் கலவரக்காரர்களையும், இனத்துவேச நடவடிக்கையில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கும் சிங்கள இனவெறி அமைப்பினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.\nஇத்தோடு இஸ்லாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசும், சர்வதேசச் சமூகமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறேன்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர் சுயநிர்ணய போராட்டத்தை ஒடுக்கிய சிங்கள அரசை ஆதரித்த உலக நாடுகள் இனியேனும் அவர்களின் பௌத்த மதத்தீவிரவாதத்தை புரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தான் “இஸ்லாமிய தமிழர்கள்”. இங்கு தாங்கள் “இஸ்லாமிய முஸ்லிம்கள்” என்கிறார்கள்.\nஇங்கு “தமிழ்” என்பது அவர்களின் தேவைக்கு மட்டும் தான்.\nஏதாவது வேலை வெட்டி இருந்தால் அதை போய் பாருங்கள் சார்.\nசீமானுக்கு அறளை பெயர்ந்து விட்டது. இஸ்லாமியத் தமிழர் என்று யாரும் இலங்கையில் கிடையாது என்பது அவருக்குத் தெரியாது. தமிழைத் தாய்மொழியாகப் பேசினாலும் தம்மை தமிழர்களாக இலங்கை முஸ்லீம்கள் அடையாளப்படுத்துவதில்லை, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் போல இலங்கை முஸ்லீம்கள் மதம்மாறிய தமிழர்களல்ல, அவர்களின் முன்னோர்கள் அரேபியாவிலும் யேமனிலுமிருந்தும் வந்த அரபுக்கள் என்பது சீமானுக்கு தெரியவில்லை :-) LOL\nதமிழ் பேசும் உறவுகளுக்காய் எப்போதும் குரல் கொடுக்கும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் இயக்குனர் சீமான் அவர்களுக்கு இலங்கை இஸ்லாமிய தமிழர்கள் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள் மேலும் ���லங்கை இனவாத அரசு மீது இந்திய அரசு அழுத்தம் பிரயோகித்து நீதி கிடைக்கப்பெற வேண்டும்\nநாங்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்மய்யா.\nசீமான் தமிழகத்தின் தலைசிறந்த கோமாளி. இலங்கை இஸ்லாமியர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும். இலங்கை இஸ்லாமியர்கள் தம்மை தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதே இல்லை என்பதை சீமான் அறிந்திருக்க வேண்டும். இலங்கை இஸ்லாமியர்களின் முரண்பாடான இன அடையாளப் படுத்தலை அவர்கள் கைவிட வேண்டும்.\nமுஸ்லிம்களே எங்களுக்காக பரிந்து பேசும் அந்நிய சமூகத்தவர்களை ஓகோ என்று புகழ்வதையும், நம்பி ஏமாறுவதையும் எப்போது தவிர்த்து.,\nநாம்,நமது சமூகம் என்று, இயக்க வெறி இன்றி, ஒன்று பட்டு எதிரியை இனம் கனுவோமோ அன்றைய தினம் தான் எமது விடிவை நாம் கண்டு கொண்டோம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுரு���ெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nஇந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்\n- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது - திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\n��ிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29171", "date_download": "2019-01-24T11:13:59Z", "digest": "sha1:JHLGERTJMV32R4NFTKRQWKAGF2JVY3JX", "length": 11263, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை | Virakesari.lk", "raw_content": "\nஅரசியல் வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் பலி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nமுன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை\nமுன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை\nமத்­திய வங்கி பிணைமுறி விவ­காரம் குறித்து தற்­போது அனை­வரும் பேசு­கின்­றனர். ஆனால், அதற்கு முன்னர் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை. அந்த விட­யங்கள் குறித் த���ம் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலை­வர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.\nஇந்த சந்­திப்­பின்­போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nஇங்கு மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தாம் ஒன்­றி­ணைந்து வெற்­றியை பெற­வேண்டும். அதற்­கான செயற்­பா­டு­களில் அனை­வரும் ஈடு­ப­ட­வேண்டும். தற்­போது மத்­திய வங்கி பிண­முறி விவ­காரம் தொடர்­பி­லேயே பொது எதி­ர­ணி­யினர் உட்­பட அனை­வரும் பேசு­கின்­றனர். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பான அறிக்­கையும் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விடயம் குறித்தும் உரிய விசா­ரணை இடம்­பெறும் என்று கூறி­யுள்ளார்.\nஇந்த சந்­திப்பில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் சார்பில் தலைவர் முத்து சிவ­லிங்கம், ஜன­நா­யக தொழி­லாளர் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் ஊழல் மோசடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-24 16:30:26 போதை்ப்பொருள் கைது நீதிமன்றம்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.\n2019-01-24 16:23:31 குமாரவெல்கம ஜனாதிபதி வேட்பாளர்\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.\n2019-01-24 16:16:28 இலங்கை கொழும்பு சுதந்திர தினம்\nசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.\n2019-01-24 16:38:09 சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலார் ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.\n2019-01-24 15:35:20 ஜனாதிபதி ஞானசார வாக்குறுதி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37190", "date_download": "2019-01-24T11:38:26Z", "digest": "sha1:CNMIPQLOS7GYDJAT3B5SIQ4BLBWZDIAS", "length": 18381, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "\"முன்னைய ஆட்சியின் போது கடன் பெற்றே கல்விக்கும் சுகாதாரத்துக்கும் நிதி ஒதுக்கீடுகளை செய்தனர்\" | Virakesari.lk", "raw_content": "\n‘எலி வலை'யில் சிக்கியவர்களை மீட்க 42 நாள் தொடர் போரட்டம் ; அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\nஅரசியல் வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் பலி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\n\"முன்னைய ஆட்சியின் போது கடன் பெற்றே கல்வ��க்கும் சுகாதாரத்துக்கும் நிதி ஒதுக்கீடுகளை செய்தனர்\"\n\"முன்னைய ஆட்சியின் போது கடன் பெற்றே கல்விக்கும் சுகாதாரத்துக்கும் நிதி ஒதுக்கீடுகளை செய்தனர்\"\n\"புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை நாம் கைவிடவில்லை. அதனை ஒரு வருடத்தில் முடித்து விட முடியாது. நீண்ட காலம் தேவைப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்\" என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.\nமுன்னாள் ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் நிறைவேற்றவில்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே சுற்றாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அஜித் மானபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n\"முன்னைய ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடனை டொலரின் ஊடாகவே பெற்றுக்கொண்டனர். கடன் பெற்றே கல்விக்கும் சுகாதாரத்துக்கும் நிதி ஒதுக்கீடுகளை செய்தனர்.\nகப்பல் வராத துறைமுகத்தை நிர்மாணித்தனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழிநடத்தி செல்வதற்கு 2016 ஆம் ஆண்டு கணக்கின் படி 4,687 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இந்த துறைமுகத்தின் ஊடாக எந்தவொரு பிரதிபலனும் கிடைக்கவில்லை. நாட்டுக்கு நட்டமே ஏற்பட்டது. அதுபோன்றே விமான நிலையத்திற்கும் அதே நிலைமையாகும்.\nஇந்நிலையில் நாம் நாட்டை பொறுப்பேற்று தற்போது சாதகமான நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளோம். கடன் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க செய்துள்ளோம். வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வந்து ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரிப்போம்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஆர். பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஆடை தொழிற்சாலைகள் பல மூடப்பட்��ு வருகின்றன. திறந்த பொருளாதார கொள்கை தற்போது நாட்டுக்கு ஒத்துவராது. வர்த்தக ஒப்பந்தங்களுடன் நாட்டை முன்னேற்றம் செய்ய வேண்டும்.\nசிங்கப்பூருடன் நாம் மேற்கொண்ட உடன்படிக்கையினால் எமது பண்டங்களுக்கும் ஏற்றுமதி பொருள்களுக்கும் வரிச்சலுகை கிடைக்கும். இதன்ஊடாக வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரிக்கும். ஆனால் தற்போது வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு தயாராகி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களின் வேலைகளை வைத்தியர்களினால் செய்ய முடியாது. பொருளாதார நலனை கருத்திற்கொண்டு பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு இவ்வாறான திட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அப்பால் வைத்தியர்களுக்கு இது தொடர்பாக என்ன அனுபவம் உள்ளது.\nமருத்துவ துறையில் ஏதும் குறைப்பாடுகள் நிலவியிருந்தால் வைத்தியர்கள் போராட்டம் நடத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. வைத்தியர்கள் நாட்டின் நலனுக்காக செயற்பட வேண்டும்.\nஅத்துடன் சிங்கப்பூர் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என எதிரக்கட்சியினர் கூறுகின்றனர். எனினும் சிங்கப்பூர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அடுத்த கையோடு நாம் ஒப்பந்தங்களை 225 பேருக்கு வழங்கினோம். அந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் உள்ளது என்றால் தம்மிடம் உள்ள வசதிகளை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துக்கொள்ள வேண்டும்.\nஇது போன்றுதான் சுவசெரிய அம்பியுலன்ஸ் திட்டத்திற்கும் வைத்தியர் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பிரதிபலனை நாடே கண்டுக்கொண்டது. தற்போது மேல், தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். மேலும் சென்ற வாரம் வடக்கிலும் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅத்துடன் நாமல் ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு வராது என கூறியுள்ளார். தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பில் 19 திருத்தங்களை செய்துள்ளோம். இதனை மாற்ற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அது ஒரு வருடத்தில் கொண்டு வருவதாக கூறினார். ஆனால் எதுவும் செய்யவில்லை.\nஎன்றாலும் நாம் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.\nபுத���ய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை நாம் கைவிடவில்லை. அதனை ஒரு வருடத்தில் முடித்து விட முடியாது. நீண்ட காலம் தேவைப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு நீண்டகால செயல் முறையாகும். ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்\" என்றார்.\nஅரசியலமைப்பு ஜனாதிபதி தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பு\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் முறைமையை மாற்றி ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.\n2019-01-24 16:53:22 பாபளுமன்றம் தோட்ட மக்கள் ஆயிரம் ரூபா\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-24 16:30:26 போதை்ப்பொருள் கைது நீதிமன்றம்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.\n2019-01-24 16:23:31 குமாரவெல்கம ஜனாதிபதி வேட்பாளர்\nகுளவி கொட்டுக்கு இலக்கான உல்லாசப் பயணிகள்\nஎல்ல வனப்பகுதிக்கு சென்றிருந்த வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் பத்துப் பேர் குளவிக் கொட்டு இலக்காகிய நிலையில், தெமோதரை பிரதேச அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n2019-01-24 16:58:21 குளவி உல்லாசபயணிகள் வைத்தியசாலை\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.\n2019-01-24 16:16:28 இலங்கை கொழும்பு சுதந்திர தினம்\n‘எலி வலை'யில் சிக்கியவர்களை மீட்க 42 நாள் தொடர் போரட்டம் ; அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nஆயிரம் ரூபாவை அட���ப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nகுளவி கொட்டுக்கு இலக்கான உல்லாசப் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38081", "date_download": "2019-01-24T11:03:12Z", "digest": "sha1:P56MA7PF32LXS2JMMSLOQZKWGFRXSFLR", "length": 11799, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "”உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் திறந்துவைப்பு” | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\n”உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் திறந்துவைப்பு”\n”உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் திறந்துவைப்பு”\nஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 'உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம்' இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இயக்குனர் வைத்திய கலாநிதி கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நிலையத்தை திறந்து வைத்தார்.\nஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 2.8 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு உபகரண தொகுதிகள் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் வைபவ ரீதியாக குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த உடற்பயிற்சி நிலையத்தின் ஊடாக இதயம் சார்ந்த நோய்களை கண்டறிந்து கொள்ள முடியும்.\nகுறித்த நிகழ்வில் ���க்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியத்தின் பிரதி நிதி மைக்கல் சுப்பிரமணியம்,சர்வமத தலைவர்கள், வைத்தியர்கள்,விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சினால் சகல வசதிகளையும் கொண்ட அம்புலன்ஸ் வண்டி ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.\nகுறித்த அம்புலன்ஸ் வண்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் கில்றோய் பீரிஸீடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் வைத்தியசாலை கில்றோய் பீரிஸ் மைக்கல் சுப்பிரமணியம்\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-24 16:30:26 போதை்ப்பொருள் கைது நீதிமன்றம்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.\n2019-01-24 16:23:31 குமாரவெல்கம ஜனாதிபதி வேட்பாளர்\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.\n2019-01-24 16:16:28 இலங்கை கொழும்பு சுதந்திர தினம்\nசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.\n2019-01-24 16:38:09 சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வ��க்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலார் ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.\n2019-01-24 15:35:20 ஜனாதிபதி ஞானசார வாக்குறுதி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?page=29", "date_download": "2019-01-24T11:02:05Z", "digest": "sha1:C3HHETEL2CKGIY2ZG2NMLHLMJQ6YV72K", "length": 8171, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nபிக்குகளுக்கு உரிமையில்லை : ராஜித.\nநாட்டினுள் இனவெறி கட்டியெழுப்பப்படுவது தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மாத்திரமேயெனவும் பிக்குகளுக்கு இனத்தைப்பற்றி பேச எவ...\nஒரு நாள் ஊதியத்தை அனர்த்த நிவாரணமாக வழங்கிய வீட்டமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் ஊழியர்கள்\nவீட்டமைப்பு மற்றும் நிர்மாணத்துறையின் அமைச்சரான சஜித் பிரேமதாசவின் தலைமையில் குறித்த அமைச்சின் ஊழியர்கள் தமது ஒரு நாள் ஊ...\nவலசைப் பறவைகளின் வருகை வடக்கு மண்ணுக்கு வரப்பிரசாதம் : பொ.ஐங்கரநேசன்\nவலசை பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒ...\nமேவின் சில்வா நிதிமோசடி பொலிஸ் முன்னிலையில் ஆஜர்\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாபாரிய நிதிம���சடி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜரானார்.\nஎன்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியாது : ஹெகலிய ரம்புக்வெல\nபாதுகாப்பு அமைச்சர் கூறியதையே நான் கூறினேன். அதனை விட வேறு எதுவும் எனக்கு தெரியாது. அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வேறு...\nசம்மாந்துறை கோரைக்கல் கிராம அம்மன் கோவிலை சேதப்படுத்தியோர் யார்\nசம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் கோரைக்கல் கிராமத்தை சேர்ந்த அகோர மாரியம்மன் ஆலயம் மற்றும் அருகில் உள்ள பிள்ள...\nசரத்பொன்சேகாவின் உரைக்கு எதிராக கூச்சல், குழப்பம் ..\nஅமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது எதிரணியினர் அவரை உரையாற்ற விடாமல் கூச்சலிட்டு குழப...\nமே தினத்­தன்று கிரு­லப்­ப­னையில் திரு­டர்கள் பலரை கைது செய்­யலாம்\nவிசேட நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கிளை காரி­யா­ல­ய­மொன்றை மே தினத்­தன்று கிரு­லப்­ப­னையில் திறந்தால் பொது எதி­ர­ண...\nசுப்பர் ஸ்டாரை சந்தித்த ரஞ்சன்\nஇலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த...\nமஹிந்த அணிக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.\nநடைபெறவிருக்கும் மேதின கூட்டமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் அரசியல் பயணத்தில்...\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2019-01-24T11:04:13Z", "digest": "sha1:YKAZ3VNARJKARTDRF3G7X4EEBYZLSR5J", "length": 7677, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லூர் | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளை��� மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nமாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள் : நல்லூரில் சம்பவம்\nயாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர்...\nஉலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில் (படங்கள், காணொளி இணைப்பு)\nஉலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி...\nயாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத...\nநல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள்.\nயாழ்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்து...\nசெருப்புடன் நடமாடிய இருவருக்குப் பிணை\nநல்லூர் ஆலய வீதியில் செருப்புடன் நடமாடிய இருவரை பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் ந...\nபெண்கள் கவரிங் நகைகளை அணிய வேண்டும் : விக்னேஸ்வரன் (காணொளி இணைப்பு)\nநல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பெண்கள் களவுகளை தவிர்க்கும் முகமாக கவரிங் நகைகளை அணிய முன்வரவேண்டு...\nநல்லூருக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் (காணொளி இணைப்பு)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானி...\nநல்லூர் பஜனையில் பக்திபரவசமான வெளிநாட்டு முருகபக்தர்கள் (காணொளி இணைப்பு)\nநல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமா...\nகொள்ளையில் ஈடுப்பட்ட குடும்பம் கைது.\nநல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில...\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக��தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/ReeBonn%20Cosmetics", "date_download": "2019-01-24T11:21:18Z", "digest": "sha1:EGJ5SC7CAWARG4RAKFN6EY42XJX3FCHX", "length": 3189, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ReeBonn Cosmetics | Virakesari.lk", "raw_content": "\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\nஅரசியல் வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் பலி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nஇலங்கையின் முன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமான ReeBonn Cosmetics நிறுவனத்தின் தயாரிப்பான...\nஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் - சபையில் திலகராஜ்\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nகுளவி கொட்டுக்கு இலக்கான உல்லாசப் பயணிகள்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=2586", "date_download": "2019-01-24T11:11:37Z", "digest": "sha1:OGL2HTJA2QENZOLVE7XQU3QMO7AUIQKZ", "length": 20923, "nlines": 314, "source_domain": "kalaththil.com", "title": "எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது? | How-does-Eelam-Tamils-make-such-a-great-effort", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிற���்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது\nசிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.\nநம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.\nஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.\nகிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.\nபுலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.\nஅதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது\nஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.\nஇத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒர�\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன்\nசம்பந்தர் ஜயாவிற்கு ஒரு பகிரங்�\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மா�\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் �\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்ற�\nதமிழர்களுக்கு நிறைய உளவியல் சி�\nநல்லூர் கந்தன் - நந்��ிக்கடல் ஒர�\nகானல்நீர் கனவான்களை நம்புவதே ம�\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்�\nஈழத்தமிழரும் திரு கருணாநிதி அவ\nஇறுதி யுத்தம் இப்போதும் நடந்து�\nகறுப்பு யூலையும் – முள்ளிவாய்க�\nபுலி வேஷம் - கவனம்\nகடந்து போகுமா கறுப்பு ஜூலை\nவேதாளம் மீண்டும் முருங்கைமரம் �\nஇன அழிப்பு நோக்கில் சிங்கள அரச�\nஇலங்கை இராணுவம் என்பது அரசின் ஒ\nபுத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அ�\nஇந்த நூற்றாண்டில் வெட்கி தலை கு\n”இந்த நாடும் நாட்டு மக்களும் ...\nஇலட்சியத்தை தொடரும் வரை முள்ளி�\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுத\nசீனாவின் இறுக்கமான பிடியில் சி�\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nபேரினவாத அரசை நம்பினால் இப்படி�\nமுஸ்லிம்களை வெளியேற்றியது - இனச\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nசிரியாவி வரலாறும் : சிரிய உள்நா�\nஒன்பது ஆண்டுகளில் நாம் எதிர்ப்�\nதமிழரசின் வீழ்ச்சியும் : பெரமுன\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முட�\nதமிழ்த் தேசியத் தளத்தில் தமிழ்�\nஇலங்கை வேந்தன் உயர் திரு. இராவண �\nதீரன் திண்ணியன் தேசத் தலைவன்\nபுலம்பெயர் தமிழரும் புதிரான வா�\nஇனஅழிப்பு பின்புலத்தில் : பாலுண\nசுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கட�\nசிங்கள அரசின் இனஅழிப்பின் மிக ந\nதமிழ் மக்கள் விழிப்புடன் இருந்�\nபுத்தரின் பெயரால் சத்தமின்றி ந�\nஇவர்கள் பதவி பெறவும் பணம் சம்பா\nஅடிமை தேசங்களை நிரந்தரமாக மீட்�\nபெரிய மீன்களின் சின்ன அரசியல் -\nகூட்டமைபின் நாடக அரசியலும் மாற�\nதாயகத்தில் உண்மையில் நடப்பது ப�\nஇந்தியத்தின் பேரழிவுக்கே வழி க�\nஉலகத்தின் புதிய கோட்பாடும் மனி�\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவத�\nபசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந�\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 60\nகல்லில் நார் உரிக்கின்றது சர்வ�\nதமிழீழ விடுதலையை குறியீடு செய்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தெ���ன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-01-24T12:00:53Z", "digest": "sha1:AVOIAWIZ7TXDI6BMIPKCISBDDXLBO66T", "length": 61369, "nlines": 176, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புரு | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 149\nபதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், \"காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, \"ஓ துரியோதனா, நா��் சொல்வதைக் கேள். ஓ துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.\nஉயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.\n பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.\nஅவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நட��்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.\nஇதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.\nபெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.\nஅவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.\nஎனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, \"உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை\" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.\nஉறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.\n பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.\nஉயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.\nநீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]\" என்றார் {திருதராஷ்டிரர்}.\"\n[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.\nவகை உத்யோக பர்வம், சந்தனு, தேவாபி, பகவத்யாந பர்வம், பாஹ்லீகர், புரு, யது\n - உத்யோக பர்வம் பகுதி 120\nபதிவின் சுருக்கம் : யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வா���்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.\nஅந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.\nபல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்த, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகள��� ஈட்டினாள்.\n(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.\n ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.\nவலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், \"சீ, சீச்சீ\" என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், \"யார் இவன் எந்த மன்னனின் மகன் இவன் எந்த மன்னனின் மகன் இவன் இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான் இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான் எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான் எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான் தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான் தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான் இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான் இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான் இவனை அறிந்தவர் யார்\" என்ற கேள்விகளைக் கேட்டனர்.\nஅந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, \"இவனை நாங்கள் அறியோம்\" என்றே சொன்னார்கள். அவ���்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்\" என்றார் {நாரதர்}.\nவகை உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், புரு, மாதவி, யது, யயாதி\n(சம்பவ பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்...\nஜனமேஜயன், \"ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.(3)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், புரு, வைசம்பாயனர், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 87\n(சம்பவ பர்வம் - 23)\nபதிவின் சுருக்கம் : தேவலோகத்தில் வெகுகாலம் வசித்த யயாதி; பூருவுக்குத் தான் சொன்ன நீதியை இந்திரனிடம் சொன்ன யயாதி...\nவைசம்பாயனர் சொன்னார், \"அந்த மன்னர்மன்னன் தேவலோகத்தில் தேவர்களின் இல்லத்தில் வசிக்கும்போது, தேவர்களாலும், சாத்யர்களாலும், மருத்துகளாலும், வசுக்களாலும் மதித்து நடத்தப்பட்டான்.(1) புனிதமானக் கடமைகளைச் செய்து, தனது மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அந்த ஏகாதிபதி {யயாதி} தேவலோகத்திலிருந்து, பிரம்மலோகத்திற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தான். அவன் தேவலோகத்தில் வெகு காலத்திற்கு வசித்ததாக நாம் கேள்விப்படுகி��ோம்.(2) ஒருநாள் அந்த மன்னர்களில் சிறந்தவன் யயாதி, இந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பூலோக அதிபதி {யயாதி}, இந்திரனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(3)\nவகை ஆதிபர்வம், இந்திரன், சம்பவ பர்வம், புரு, யயாதி\nதந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு | ஆதிபர்வம் - பகுதி 85\n(சம்பவ பர்வம் - 21)\nபதிவின் சுருக்கம் : பூருவிடம் இருந்து மீண்டும் முதுமையைப் பெற்றுக் கொண்ட யயாதி; பூருவை அரியணையில் அமர்த்த விரும்பிய யயாதி; பூருவின் பட்டமேற்பை ஏற்றுக் கொண்ட பிராமணர்களும் பிற வர்ணத்தாரும்...\nவைசம்பாயனர் சொன்னார், \"அந்தச் சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, பூருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவு கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான்.(1) எனவே, அவன் பெரும் இன்பத்தைப் பெற்றான். ஓ மன்னா {ஜனமேஜயா} அறத்திற்கெதிரான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை.(2) தேவர்களை வேள்விகளாலும், பித்ருக்களை தனது சிரார்தங்களாலும் மகிழ்வித்தான். ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லாக் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனைகளைக் கொடுத்தான்.(3,4) யயாதி, குடிமக்களின் எல்லாப் பகுதிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்து அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான்.(5)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், புரு, யயாதி\nயயாதியின் முதுமையை ஏற்ற பூரு | ஆதிபர்வம் - பகுதி 84\n(சம்பவ பர்வம் - 20)\nபதிவின் சுருக்கம் : யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு...\nவைசம்பாயனர் சொன்னார், \"யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) \"அன்புக் குழந்தாய் உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி மு��ுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்\" என்றான்.(4)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், புரு, யயாதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T11:52:40Z", "digest": "sha1:UTF5TP7JZU6V2YSR665AHDCS5KN766AL", "length": 8322, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது - விக்கிசெய்தி", "raw_content": "சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது\nதிங்கள், நவம்பர் 30, 2009\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nசோவியத் காலத்தைய \"தொழிலாளியும் கல்கோஸ் பெண்ணும்\" என்ற புகழ் பெற்ற பிரமாண்டமான சிலை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் சென்ற சனியன்று மீளப் புனரமைக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. இச்சிலை திருத்த வேலைகளுக்காக 2003 ஆம் ஆண்டில் ஐந்தாண்டுக் திட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இச்சிலை 2005 ஆம் ஆண்டில் மீளக்கொணரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், எக்ஸ்போ 2010 கண்காட்சி சங்காய் நகருக்கு அறிவிக்கப்படட்தை அடுத்து போதிய நிதிவசதி இல்லாமையினால் இச்சிலையின் புனரமைப்பு வேலைகள் பாதிக்கப்பட்டிருந்தன.\n24.5-மீட்டர் உயரமான இச்சிலை தொழிலாளி ஒருவனும் கல்கோஸ் பெண்ணொருத்தியும் சோவியத்தின் சின்னங்களான அரிவாளையும் சுத்தியலையும் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர். முற்றிலும் இரும்பினாலான இச்சிலை வேரா மூக்கினா, பொரிஸ் இயோஃபான் ஆகியோரினால் அமைக்கப்பட்டு முதன் முதலில் 1937 ஆம் ஆண்டில் பார���சில் நடந்த பன்னாட்டுக் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டது. இது பின்னர் ரஷ்யாவுக்குக் கொண்டு வரப்பட்டு மாஸ்கோவில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.\nஇன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இச்சிலை மாஸ்கோவில் காட்சிப்படுத்தப்படும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bmw-6-series-gt-diesel-india-launch-630d-variant-prices-rs-66-50-lakh-015200.html", "date_download": "2019-01-24T10:17:20Z", "digest": "sha1:TTEFG5DNMMBB7SA5S4VQRCP67TX42LS3", "length": 19989, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி சொகுசு காரில் டீசல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த பிப்ரவரியில் ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் டீசலிலும் வந்துள்ளது. டீசல் மாடல் லக்சுரி லைன் மற்றும் எம்- ஸ்போர்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nசென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் இந்த புதிய பிஎம்டபிள��யூ 6 சீரிஸ் ஜிடி காரின் டீசல் மாடல் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜிடி காருக்கு மாற்றாக இந்த 6 சீரிஸ் ஜிடி மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டீசல் மாடலின் லக்சுரி லைன் வேரியண்ட்டில் க்ரோம் பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. க்ரில் பம்பர் என பல இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்கள் ஆக்கிரமித்துள்ளன.\nலக்சுரி லைன் வேரியண்ட்டின் உட்புறத்தில் இரண்டு பிரிவுகளாக இருக்கும் சன்ரூஃப், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் பின் இருக்கைகள், ஹெட்ரெஸ்ட், சன் பிளைண்ட் எனப்படும் திரைமறைப்புகள், ஆம்பியன்ட் லைட்டுகள், அலங்கார மரத் தகடுகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.\nஎம்- ஸ்போர்ட் வேரியண்ட்டில் பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜ் கொடுக்கப்படுகிறது. விசேஷமான சைடு ஸ்கர்ட்டுகள், ரியர் அப்ரான், பெரிய ஏர் இன்டேக் மற்றும் எம்-ஸ்போர்ட் பிரேக் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுகிறது. தவிரவும், அலாய் வீல்கள், விசேஷமான எம் மாடலுக்கான பேட்ஜ், டோர் சில்களும் உண்டு.\nஎம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுன் கூடிய இருக்கைகள், மெமரி வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மென்மையாக மூடும் தொழில்நுட்ப வசதி கொண்ட கதவுகள் இதன் முக்கிய அம்சம்.\nஇந்த காரில் நிரந்தர அம்சங்களாக 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். பின் இருக்கை பயணிகளுக்காக 10.2 அங்குல திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் விசேஷ நேவிகேஷன், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.\nஎம்- ஸ்போர்ட் மாடலில் கூடுதலாக ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, ஓட்டுனர் கவனம் சிதறாமல் காரின் வேகம், சராசரி மைலேஜ் உள்ளிட்ட பல தகவல்களை காரின் விண்ட் ஸ்கிரீனிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.\nஇந்த காரில் பார்க்கிங் அசிஸ்ட் வசதி, பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், காரை சுற்றிலும் கண்காணிக்கும் வசதியை அளிக்கும் சர்ரவுண்ட் வியூ கேமரா, ரிமோட் கன்ட்ரோல் மூலமாக எஞ்சினை ஆன் செய்யும் வசதி, 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன��� ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nபிஎம்டபிள்யூ 630டீ ஜிடி மாடலில் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடலுடன் போட்டி போடும். பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டீசல் காரின் லக்சுரி லைன் வேரியண்ட் ரூ.66.50 லட்சத்திலும், எம்- ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.73.70 லட்சம் விலையிலும் கிடைக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/special-finance-scheme-royal-enfield-motorcycles-014421.html", "date_download": "2019-01-24T10:16:47Z", "digest": "sha1:UH6JJQIPFSBFAI52LLX47Y6HFDM73MVQ", "length": 17123, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கி��்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விசேஷ மாதத் தவணை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இதற்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎச்டிஎஃப்சி வங்கி மற்றும் கேபிட்டல் ஃபர்ஸ்ட் நிதி நிறுவனம் வழியாக தனது 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு இந்த சிறப்பு மாதத் தவணை திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த சிறப்பு மாதத் தவணை திட்டத்தின் மூலமாக குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.\nஇணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களின்படி, 346சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு 8.75 சதவீதம் முதல்ல 9.18 சதவீதம் வரை வட்டி விகிதத்திலும், 499சிசி மாடல்களுக்கு 6.63 சதவீதம் முதல்ல 6.85 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்திலும் கடன் திட்டம் வழங்கப்படுகிறது.\nஇரண்டு ஆண்டுகள் மாதத் தவணை திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி திட்டத்தை பெற முடியும். வட்டி விகிதத்தின்படி, 499சிசி மோட்டடார்சைக்கிள்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் விதத்தில், மிக குறைவான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.\nரூ.1 லட்சத்திற்கு கடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மாதத் தவணை போடும்போடு, மாதத்திற்கு ரூ.4,900 வீதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த கடன் உதவி திட்டத்திற்கு 2 சதவீதம் பிராசஸிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nமேலும், முன்கூட்டியே மாதத் தவணையை பிடித்தம் செய்யும் நடைமுறையும் இல்லை என்பது இந்த திட்டத்தின் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் மற்றும் நிலையான மாத வருமானம் இல்லாதோருக்கும் கூட குறைவான ஆவணங்களுடன் கடனுதவி வழங்கப்படுகிறது.\nமோட்டார்சைக்கிள் தவிர்த்து, ஆக்சஸெரீகளுக்கும் சேர்த்து கடன் உதவி பெற முடியும். மேலும், மேற்கண்ட நிதி நிறுவனங்கள் வழியாக உடனடி கடனுதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மிக எளிதாக கடனுதவி பெற்று ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை சொந்தமாக்கிக் கெ��ள்வதற்கான வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்ஃபீல்டு #royal enfield\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rasipalan-9-1-18-astrology/", "date_download": "2019-01-24T10:12:57Z", "digest": "sha1:EY4J3NZ4YVOCNE5TLRXPHCSEBGOS4HPI", "length": 19038, "nlines": 158, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்றைய ராசிபலன் (09-01-2019).. இந்த நாள் எப்படி இருக்கும் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇன்றைய ராசிபலன் (09-01-2019).. இந்த நாள் எப்படி இருக்கும்\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nஇன்றைய ராசிபலன் (09-01-2019).. இந்த நாள் எப்படி இருக்கும்\nரொம்ப நாட்களாக இழுத்த வேலைகள் இன்று சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை நட்பாக பழகுவது நன்மை தரும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இ��ுப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nவிடுதலை சிறுத்தைகளுக்கு வாழ்த்து சொல்லிய இயக்குநர் பா.இரஞ்சித் – ஜெய் பீம் .\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் உங்க வாழ்க்கையை நீங்களே செதுக்கி கொள்ளலாம்.. Dr.அஸ்வின் விஜய்\nவாழ்க்கையில நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா அதுக்காண்டி சித்தனாக புத்தனாக ஆகணும்னு அவசியமில்லை. நம்மளை நாமளே தெரிந்துகொள்ள ஒரு சின்ன சிந்தனை என்னவென்றால்...\nஒரு கதை சொல்லட்டுமா சார்..துரோகம்\nசினிமா பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் நமது சினிமா பேட்டை ரசிகர்களுக்கு இன்று முதல் வாழ்க்கையில் போராடுவதற்கு நல்ல ஒரு சூழ்நிலையை...\nபோராடி வென்ற திருநங்கை தமிழ்செல்வி..\nஇவர் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் எனும் பெருமையை பெறுவதற்கு பெரும் போராடி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. இவர் வேலூர் மாவட்டத்தைச்...\nமுதியோருக்கான எழுத்தறிவு தேர்வில் 96 வயதான மூதாட்டி அசத்தியுள்ளார்\nகேரளா மாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்குகொண்ட 96 வயது மூதாட்டியான கார்த்தியானி அம்மாள் 98/100 மார்க் எடுத்து...\nகுப்பைத்தொட்டியில் கிடந்த பெண்.. இன்று லஞ்ச ஒழிப்பு அசிஸ்டன்ட் கமிஷனர்.. கூலி தொழிலாளியின் சாதனை\nஅசாம் மாநிலத்தில் தின்சுகியா எனும் பகுதியில் சோபாரன் என்பவர் அன்றாடம் காய்கறி விற்று வந்துள்ளார். ஒருநாள் காய்கறி விற்று வரும் நேரத்தில்...\nஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் உங்க வாழ்க்கையை நீங்களே செதுக்கி கொள்ளலாம்.. Dr.அஸ்வின் வி���ய்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:50:41Z", "digest": "sha1:ONNRSPVV2BRPKK5KA4BN7WME2KDI2CQ6", "length": 14802, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார்த்தி சிதம்பரம் News in Tamil - கார்த்தி சிதம்பரம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு- சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு- சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு- ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச.18-ஆம் தேதி வரை தடை\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார். #aircelmaxiscase #PChidambaram\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #KartiChidambaram #AbroadTravel\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு- ப சிதம்பரத்தை கைது செய்ய 26-ந்தேதி வரை தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram\nநவம்பர் 29-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #inxmediacase\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்\nசுரேஷ் ரவி - ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்\nரஜினிகாந் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது\nஇளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம், மார்ச் 3-ந்தேதி பொதுக்குழு கூடும் - விஷால்\nவெனிசுலா தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்தார் ஜூவான் கெய்டோ- அமெரிக்கா, கனடா ஆதரவு\nபாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136435-cabinet-will-decide-release-of-7-convicts-includes-perarivalan-says-minister-kadambur-raju.html", "date_download": "2019-01-24T10:20:33Z", "digest": "sha1:Z7BHIGDGO3TQJ4Z6QZTM5FZW4FCCOMMQ", "length": 5489, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Cabinet will decide release of 7 convicts includes Perarivalan, says Minister Kadambur Raju | ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு! - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\nஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக் குறித்த முடிவு இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nநாகர்கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நடும் விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், \"பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்த முடிவு, இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு முதலமைச்சர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து. தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி அனைவரும் கருத்துச் சொல்லும் உரிமை உள்ளது. சட்டரீதியாக பாதுகாப்பு தமிழகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்���ு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக யாரும் எதையும் சொல்லலாம்\" என்றார்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-15/series/142149-funny-historical-events.html", "date_download": "2019-01-24T10:30:01Z", "digest": "sha1:TERVBADLJG4LCBWY65OY7WG7TD74MBN3", "length": 19260, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசுட்டி விகடன் - 15 Jul, 2018\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\n - 2சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம்\nரோபோவுடன் சதுரங்கம் ஆடிய நெப்போலியன்\nபிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன், நிஜத்தில் பல போர்க்களங்களைக் கண்டவர். எதிரிகளைச் சாதுர்யமாகத் தாக்கி வீழ்த்தும் வியூகம் அமைப்பதில் கில்லாடி. அவருக்கு செஸ் விளையாடப்பிடிக்கும். ஆனால், செஸ் விளையாட்டில் அவருக்கு, எதிரி ராஜாவை மடக்கும் திறமை போதாது.\nஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அதிக வலிமையுடைய ராணியை நகர்த்தி, வெளியில் விட்டுவிடுவார். (இதற்கு செஸ் விளையாட்டில் ‘நெப்போலியன் ஓப்பனிங்’ என்று பெயர்.) ‘போர் போர்’ என்று எப்போதும் தன் அரசியான ஜோசஃபினை அங்கும் இங்கும் தன்னுடன் அலைக்கழித்தார் நெப்போலியன். அந்தக் கோபத்தில், ஜோசஃபின்கூட, கேலியாகச் சொன்னார்... `செஸ்ஸிலும் சரி, நிஜத்திலும் சரி, பேரரசருக்கு ராணியைத் தன்னுடைய இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கத் தெரியாது’ என்று.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3966", "date_download": "2019-01-24T10:30:21Z", "digest": "sha1:NLYJ435ITNHE5P2XI6OXIWI4SFRX2OVC", "length": 11437, "nlines": 194, "source_domain": "nellaieruvadi.com", "title": "Muslims in UAE to fast for 15 hours in Ramadan ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி ம��்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/11-12.html", "date_download": "2019-01-24T10:16:00Z", "digest": "sha1:VRMBCW5Z4ZRJHL6N5J5ZZUORFCOLJ4SO", "length": 26862, "nlines": 481, "source_domain": "www.padasalai.net", "title": "11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான 'மனையியல் ,இசை ,ஓவியம்' போன்ற தொழிற்கல்வி ஆசிரியரின்றி அழிவை நோக்கி செல்கிறதா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான 'மனையியல் ,இசை ,ஓவியம்' போ���்ற தொழிற்கல்வி ஆசிரியரின்றி அழிவை நோக்கி செல்கிறதா\nசுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வரும் மேல்நிலை தொழிற்கல்வி மெல்ல அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கல்வி ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.\nதமிழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் 10 பிளஸ் 2, பிளஸ் 3 என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் இத்திட்டம் 11, பிளஸ் 1, பிளஸ் 3 என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. புதிய கல்வி திட்டத்தின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் இரு வகையான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அவை பொதுக்கல்வி (GENERAL STREAM OF EDUCATION), தொழிற்கல்வி (VOCATIONAL STREAM OF EDUCATION). 1978-79-ஆம் கல்வி ஆண்டில் 709 மேல்நிலை பள்ளிகளில் 1,153 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் விவசாயம், வணிகம், வியாபாரம், மனையியல், பொறியியல் தொழிற்நுட்பம், சுகாதாரம் என 6 தலைப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.\nதற்போது தமிழகத்தில் சுமார் 2,600 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nதொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டுமென தமிழக அரசால் 1980-இல் அமைக்கப்பட்ட டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா, 1982-இல் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, 1985-இல் இயக்குநர் கே. கோபாலன், 1993-இல் டாக்டர் லாரன்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை பல்வேறு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் தொழிற்கல்வியின் அவசியம் குறித்து பரிந்துரைகள் அளித்துள்ளன.\n1977-இல் அமைக்கப்பட்ட பி.சபாநாயகம் தலைமையிலான குழுவும், 1978- ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யுனெஸ்கோ துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷய்யா பரிந்துரைகள் \"படித்துக்கொண்டே தொழில் பழகு' (Learning to do) என்ற கருத்தின்படி விவசாயம், வணிகம், சுகாதாரம், மனையியல் உள்ளிட்ட 8 வகையான தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.\n1986-இல் தேசிய கல்விக் கொள்கை தொழிற்கல்வியின்படி மேல்நிலை வகுப்புகளில் 1990-இல் 10 சதவீதம், 1995-இல் 25 சதவீதம் மாணவர்களும் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.\nதமி��க அரசின் ஆணை எண்- 386, கல்வி நாள் 14.3.1955-இன்படியும் அரசாணை எண்-1657 கல்வி நாள் 6.9.1956-இன்படியும் பொதுக் கல்வி மற்றும் இருமுணை கல்வி (தொழிற்கல்வி) அறிமுகம் செய்யப்பட்டது. 1965-66-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பில் இரண்டு வகையான கல்வி பெற வகை செய்யப்பட்டு, பொதுக்கல்வி என்றும் அலுவலக செயலரியல், பொறியியல், விவசாயம், மனையியல், இசை, ஓவியம், பெயின்டிங் ஆகிய பாடங்கள் இருமுனைப் பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டன.\n1978-79-ஆம் கல்வியாண்டில் 709 மேல்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டபோது மொத்தமிருந்த 1.14 லட்சம் மாணவர்களில் 24,400 பேர் தொழிற்கல்வி பெற்றனர். இது 21.49 சதவீதமாகும்.\nதற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,605 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\n1978-79 -ஆம் ஆண்டில் 66 வகையான தொழிற்கல்வி பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டன. 1985-86-ஆம் ஆண்டில் 44 பாடப்பிரிவுகளாக குறைக்கப்பட்டது. 2009-10-ஆம் ஆண்டில்12 பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.\nஅவை விவசாயம், வணிகமும் வியாபாரமும், பொறியியலும் தொழில்நுட்பமும், சுகாதாரம், மனையியல் ஆகிய 5 தலைப்புகளில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடை வடிமைத்தலும் தயாரித்தலும், வேளாண் செயல்முறைகள், உணவு மேலாண்மையும் குழந்தை வளர்ப்பும், நர்ஸிங், அலுவலக செயலரியல், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆட்டோ மெக்கானிக் என கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி 12 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.\nதொழிற்கல்வி பாடங்களை கற்ப்பிக்க தமிழக அரசு 1978-79-ஆம் கல்வியாண்டில் 4,324 பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்தது. அந்த ஆசிரியர்களை பணி வரன்முறை செய்திடக் கோரி பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக ஆசிரியர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.\nபின்னர் பணிமூப்பின் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் 435 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு காலமுறை ஊ���ியம் அளிக்கப்பட்டது. ஆனால் 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் பணிமூப்பு மற்றும் இதர காரணங்களினால் சுமார் 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழந்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 95 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுவதால் படிப்படியாக தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழக்க சூழ்நிலை உருவாகும்.\nஇதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது:\nதற்போது இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் பெரும்பாலானோர் மெல்லக் கற்கும் (Slow Learners) மாணவர்கள். மேலும், 10-ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 250-க்கும் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள். மேலும் ஒரு முறை தேர்வில் வெற்றி பெறாத பின்னர் மறுதேர்வெழுதி வெற்றி பெற்ற மாணவர்களே சேர்க்கப்படுகின்றனர்.\nஎனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலியாக உள்ள சுமார் 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிறப்பிட வேண்டுகிறோம். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நிறைவு காரணமாகவோ வேறு காரணமாகவோ காலிப் பணியிடம் ஏற்பட்டால் அதை உடனே நிறப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடப்பு கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட உள்ள 100 மேல்நிலைப் பள்ளிகளிலும் 2 தொழிற்கல்வி பணியிடங்களை ஏற்படுத்தி அப்பணியிடத்துக்கும் ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். 2017 மார்ச் மாதம் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் 12 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பில் 62,875 மாணவர்கள் தேர்வெழுதி 51,992மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது 82.7சதவீத வெற்றியாகும்.\nஇம்மாணவர்கள் குறிப்பாக மின் இயந்திரங்களும் சாதனங்களும் உள்ளிட்ட பொறியியல் பிரிவு மாணவர்கள் சுய தொழில் செய்யும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் சுயமாக தொழிலை செய்து முன்னேறியுள்ளனர்.\nஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும் என்ற பாடப்பிரிவில் பெரும்பாலும் பெண்களே கல்வி பெறுகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை தைத்துக்கொள்வதிலும் தனது குடும்ப உறுப���பினர்கள், வீட்டருகில் உள்ளவர்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்தும் சுய தொழில் செய்து வருகின்றனர். நர்ஸிங் பிரிவு மாணவர்களும் உடனே வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.\nஎனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களும் வாழ்வில் வளம் பெற தொழிற்கல்வித் திட்டத்தைத் தொடர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n\"2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் பணிமூப்பு மற்றும் இதர காரணங்களினால் சுமார் 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழந்து வருகின்றனர்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/being-led-by-women-245.html", "date_download": "2019-01-24T11:14:02Z", "digest": "sha1:6EGC3GFE6YOZKUTV42M5BQVKOB4KW7MD", "length": 20733, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண்வழிச்சேறல், Being led by Women, Penvazhichcheral Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nமனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்\nவேண்டாப் பொருளும் அது. குறள் விளக்கம்\nபேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்\nநாணாக நாணுத் தரும். குறள் விளக்கம்\nஇல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nநல்லாருள் நாணுத் தரும். குறள் விளக்கம்\nமனையாளை அஞ்சும் மறுமையி லாளன்\nவினையாண்மை வீறெய்த லின்று. குறள் விளக்கம்\nஇல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nநல்லார்க்கு நல்ல செயல். குறள் விளக்கம்\nஇமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்\nஅமையார்தோள் அஞ்சு பவர். குறள் விளக்கம்\nபெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nபெண்ணே பெருமை உடைத்து. குறள் விளக்கம்\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nபெட்டாங்கு ஒழுகு பவர். குறள் விளக்கம்\nஅறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nபெண்ஏவல் செய்வார்கண் இல். குறள் விளக்கம்\nஎண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்\nபெண்சேர்ந்தாம் பேதைமை இல். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:11:44Z", "digest": "sha1:EY7KNCFII7FUJ4A5AF3XJ5HW4PH7MT4X", "length": 17833, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் | Latest சிவகார்த்திகேயன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nAll posts tagged \"சிவகார்த்திகேயன்\"\nபேட்ட, விஸ்வாசம் இரண்டு படத்தையும் பேக் டு பேக் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்\nபேட்ட vs விஸ்வாசம் பொங்கல் என்ற போட்டி சில நாட்களாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள...\nதமிழ் சினிமாவின் அமீர்கான் யார் தெரியுமா சத்யராஜ் விசில் பறக்கும் பேச்சி\nதமிழ் சினிமாவின் அமீர்கான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இளம் நடிகர்களை புகழ்வதும் அவர்களின் பெருமைகளை சொல்வதும் இளம் நடிகைகளுக்கு ஒரு...\n தானே ஷேர் செய்து, நன்றியும் சொன்ன வரலக்ஷ்மி சரத்குமார் .\nவரலக்ஷ்மி சரத்குமார் நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம்...\nசிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த பிரபல தொலைக்காட்சி.\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார் இவருக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள்...\nஒன்னு லஞ்சம் கொடுங்க இல்ல மரியாதை கொடுங்க கனா சில நிமிட வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nKANAA சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ்,...\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nKANAA சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ்,...\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nகிறிஸ்மசுக்கு நீயா நானா போட்டி போடும் சிவகார்த்திகேயன் மட்டும் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம்...\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்து தனது கடின உழைப்பால் மிக வேகமாக வெள்ளித்திரையை அடைந்தார், சிவகார்த்திகேயன் தற்பொழுது ...\nபிரபல நடிகரை குறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த முறையாவது தப்புவாரா..\nகுறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன் கனா படத்தின் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம்...\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கிய தனது வாழ்க்கையை தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கால்...\nவெளியானது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கானா பட ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் – சிவாவின் தயாரிப்பு நிறுவனம். இந்த கம்பெனியின் முதல் படைப்பே கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் மெயின் ரோல்களில்...\nசிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து அசிங்கபடுத்திய ரசிகர். டிவிட்டரில் ரசிகரின் முக்கை உடைத்த பிரசன்னா.\nசிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து பேசிய ரசிகர். நடிகர் சிவகார்த்திகேயனையும் பிரசன்னாவையும் ஒப்பிட்டு இணையதளத்தில் வெளியாகி மீம்ஸ் தான் தற்போது வைரலாக இருக்கிறது,...\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஆண்டுகளில் நடக்க இருப்பதாக...\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nசிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை தொடர்ந்து சிவா அடுத்தது இரண்டு படங்களை தன் கால் – ஷீட்டில் வைத்துள்ளார். இயக்குனர் ராஜேஷ், மற்றும்...\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் “ மோதி மிதித்துவிடு பாப்பா “ எனும் குறும்படத்தில் சிறு குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகாக நடித்துக்கொடுத்தார். அதில் அவர் குட்...\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nநடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர் இடத்தை மிக...\nசீமராஜா படத்தால் சிவகார்த்திக்கேயனுக்கு இப்படி ஒரு நிலமையா.\nநடிகர் சிவகர்த்திகேயன் சிமராஜா படத்தின் தோல்வியால் சில அதிரடி மாற்றங்களை தற்போது எடுத்துள்ளார், சீமராஜா படத்தினால் சிவகார்த்திகேயன் மற்றும் இவரின் ஆஸ்தான...\nகனவு படமான “கனா”. புதிய போஸ்டருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.\nKANA சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ்,...\nநம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nபரியேறும் பெருமாள் இயக்குனர் ரஞ்சித்தின் நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். சட்டக்க்கல்லூரி பின்னணி, கிராமத்தில் உள்ள சாதி பிரிவினை,...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-pournami-song-lyrics/", "date_download": "2019-01-24T11:20:25Z", "digest": "sha1:7UZJXN4XULLUU5SPXTT3D6RMS4MIGN24", "length": 8826, "nlines": 311, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Pournami Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : மகாலக்ஷ்மி ஐயர்\nஇசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nகுழு : ஓஹோ ஓஹோ\nஓஓ ஓஓ ஓஓ ஓஓ\nஆண் : ஒரு பௌர்ணமி\nஆண் : இந்த ஊரில்\nபெண் : ஹோ ஓஓ அடி நீ\nஅழகி துள்ளி வரும் தென்றல்\nகாற்றே நீதான் எந்தன் அஞ்சல்\nபெட்டி எந்தன் நெஞ்சை உன்னில்\nசேர்த்தேன் சேற்று விடு ஆசை\nஆண் : ஓ ஒரு பௌர்ணமி\nநிலவு ஊர்வலம் போக அடி\nஆண் : யார் நெஞ்சிலே\nபெண் : கார்காலம் தான்\nஆண் : போர் காலம்\nபெண் : அலை வந்து\nஆண் : கரை அதை\nபெண் : ஒரு பௌர்ணமி\nபெண் : ஓஓ ஓஓ ஓஓ\nஆண் : ஆகாய மேகம்\nஉன் மீது போகும் போகும்\nபெண் : நான் தேடும்\nஆண் : பெண் பூவே உன்\nபெண் : என் ஆசை கை\nஆண் : உனக்கென்ன நீ\nபெண் : ஒரு பௌர்ணமி\nஆண் : இந்த ஊரில் உள்ள\nகண்காட்சி நீ சேலை சூடி\nசாலை ஓரம் ஓடும் நீர்\nபெண் : ஹோ ஓஓ\nஆண் : மழையே அழகே\nபெண் : துள்ளி வரும்\nஆண் : எந்தன் நெஞ்சை\nகுழு : ஓஹோ ஓஹோ\nஓஓ ஓஓ ஓஓ ஓஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jun-10/recent-news/141445-mutual-fund-investment-event-in-tuticorin.html", "date_download": "2019-01-24T10:58:01Z", "digest": "sha1:WSL6VTH6YKHSQLUOAUI22B2XNT4AZ42F", "length": 19999, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் நெட்வொர்த் என்ன? - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு! | Mutual Fund Investment Event In Tuticorin - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nநாணயம் விகடன் - 10 Jun, 2018\nஇந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்\nநஷ்டத்தில் வங்கிகள்... வங்கிப் பங்குகளை வாங்கலாமா, விற்கலாமா\nதங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா\nமூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்\n“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பா, தொழில் வளர்ச்சியா... எது தேவை\nவாகனக் காப்பீடு: தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா\nகம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\n - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...\n - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகள் சந்தையின் திசையை மாற்றலாம்\nஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nஇனி உன் காலம் -22 - காலம் நம் கையில்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\n - 24 - எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட்... வங்கிக் கணக்கில் தூங்கும் பணத்தை கொஞ்சம் வளர்க்கலாம்\nகொஞ்��ம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\n - #LetStartup - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்\nவேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்\n - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\n - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு\nநம்முடைய மதிப்பு (Networth) என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் நமது கடந்த கால முதலீடுகளில் எது லாபம் தந்தது, எந்தளவுக்கு லாபம் தந்தது என்பதை எல்லாம் நம்மால் கணக்கிட்டுப் பார்க்க முடிவதில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2016/11/blog-post_529.html", "date_download": "2019-01-24T11:03:19Z", "digest": "sha1:GDSICLM2SD7PDQEFZZDXQ2BBJZDCWBS3", "length": 19947, "nlines": 247, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: உபயோகமற்ற இரும்பு பொருட்களை கலைப்பொருட்களாக வடிவமைத்து உள்ளனர் .சித்திர கலா மன்றம் .பெங்களூரு .படங்கள் கவிஞர் இரா .இரவி", "raw_content": "\nதிங்கள், 21 நவம்பர், 2016\nஉபயோகமற்ற இரும்பு பொருட்களை கலைப்பொருட்களாக வடிவமைத்து உள்ளனர் .சித்திர கலா மன்றம் .பெங்களூரு .படங்கள் கவிஞர் இரா .இரவி\nஉபயோகமற்ற இரும்பு பொருட்களை கலைப்பொருட்களா�� வடிவமைத்து உள்ளனர் .சித்திர கலா மன்றம் .பெங்களூரு .படங்கள் கவிஞர் இரா .இரவி\nநேரம் நவம்பர் 21, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிச்சூரியன் டிசம்பர் மாத மின்னிதழ்.\nகவிச்சூரியன் டிசம்பர் மாத மின்னிதழ்.\n படங்கள் கவிஞர் இரா .இரவ...\nஇன்று திருமண நாள் காணும் முகநூல் தோழி தேவி ரவி அவர...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அ...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nகுழந்தையைப் போற்றும் குழந்தையாக வாழ்வோம் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு \nபெங்களூரு பசவனகுடியில் நந்தி கோயில் திரு���ிழா\nபெங்களூரு நகரம் தொடர்வண்டி நிலையத்தில் பணி நிறைவு ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nநன்றி . மாலைமுரசு நாளிதழ்\nநவ-29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவி...\nதலைமைச் செயலர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர...\nநன்றி . குரல்ஒலி மாத இதழ் பெங்களூரு \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய கட்டிடங்கள் \nஅருவி இதழில் கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள்\nதிருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரியின் பாட நூல...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த சிறப்புக் க...\nமூன்றாம் பார்வை அறக்கட்டளை சார்பாக நடக்கும் அகவிழி...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர்கள்...\nநீதியரசர் நாகமுத்து அவர்கள் ஒரு வழக்கில் தவறு ச...\nஅருணாசலேசுவரர் கோயில் காட்டன் பெட் பெங்களூரு படங்...\nகாட்டன் பெட் பள்ளிவாசல் பகலில் பெங்களூரு படங்கள் \nஅழகிய ரோசாப் பூக்கள் பெங்களூரு படங்கள் \nஇது கோயில் அல்ல ஒரு பட்டுச்சேலைக் கடை வாயிலில் உள...\nகாட்டன் பெட் பள்ளிவாசல் பெங்களூரு படங்கள் \nநிம்சமா தேவி கோயில் பெங்களூரு படங்கள் \nமின் அஞ்சல் வழி வந்த அழைப்பிதழ் \nலால் தாசு வெங்கடேசுவரா கோயில் , பெங்களூரு படங்க...\nமக்களாட்சி மன்னராட்சியானது விளம்பரப்படம் ஆனது பு...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அனுப்பிய அ...\nபடங்கள் கவிஞர் இரா .இரவி \nபடங்கள் கவிஞர் இரா .இரவி \nபடங்கள் கவிஞர் இரா .இரவி \nபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இதய நோய் மருத...\n நூல் ஆசிரியர் தமிழ்த் த...\nகவிஞர் சுரதா பிறந்த நாளை முன்னிட்டு மறு பதிவு \nகவிஞர் சுரதா பிறந்த நாளை முன்னிட்டு மறு பதிவு ப...\nஉவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்- நவ : 23.\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு புதையல் \nபடம் உதவி. பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்...\n‘இரா. இரவியின் படைப்புலகம்’ நூல் ஆசிரியர்; தமிழ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. ...\nபெங்களூருத் சித்திர கலா மன்ற வளாகத்தில் உள்ள ஓவியம...\nஉபயோகமற்ற இரும்பு பொருட்களை கலைப்பொருட்களாக வடிவமை...\nபெங்களூரு சித்திர கலா மன்றம். கலைப்பொருட்கள் கண்கா...\nபெங்களூருத் த��ிழ்ச் சங்கத்தில் பிரபல இதய நோய் மருத...\nஉபயோகமற்ற இரும்பு பொருட்களை கலைப்பொருட்களாக வடிவமை...\nபெங்களுருவில் கவிஞர் இரா .இரவி \nபெங்களுருவில் கோயில் திருவிழாக்களில் பச்சை ஓலை பயன...\nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த த...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்க...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. ...\nமதுரையில் பிறந்து நடனத்தில் சிறந்து உலகமெலாம் வலம்...\nதிருக்குறள் செம்மல் மணிமொழியனார் மறைவிற்கு ,புதினம...\nபெங்களூரு வசந்த நகர் வெங்கடேஸ்வரா கோயில் . படங்கள்...\nபெங்களூரு கண்டோன்மெண்ட் அருகே உள்ள ஐயப்பன் கோயி...\nவிற்பனைக்கான புறாக்கள் திறந்த வெளியில் பறக்காமல் உ...\nபெங்களூரு பெருமைகளில் ஒன்றாகிய பெரிய கட்டிடம் இரவி...\nபெங்களூரு அரண்மனை வளாகத்தில் ஒரு திருமணத்திற்காக ...\nபெங்களூரு அரண்மனை வளாகத்தில் ஒரு திருமணத்திற்காக க...\nபெங்களூருவில் மலர்ந்த அழகிய மலர்கள் படங்கள் \nமுருகன் பரமேஸ்வரி கோயில் பெங்களூரு \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. ...\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு செல்லாக் காசு \nநூல் விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அ...\nதொடர் வண்டிப் பயணத்தின் போது பெங்களூரு நெருங்கியபோ...\nஇனியநண்பர் ,இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் நந்தவன...\nபெங்களூருக்கு வருகை தந்த இனியநண்பர் ,இனிய நந்தவனம்...\nபெங்களூருத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்...\nஇயக்குனர் லிங்குசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட...\nமுக நூலில் வாழ்த்திய இனிய நண்பர் , கவிஞர், முனைவர்...\nதிருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் மறைவு குறித்து தம...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/08/blog-post_11.html", "date_download": "2019-01-24T11:16:48Z", "digest": "sha1:DU62GWAUHBIKSV7NF7P3AABHIINX53NM", "length": 16739, "nlines": 144, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: திருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nதிருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு\nதகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தத்தைக் கைவிடவேண்டும் என்ற ஒரு கோடி துடுபிரசுரங்கள் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட மக்கள் ஆர்வத்தால் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது என்று அறிவீர்கள். அதுபோன்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் இந்திய ஜனாதிபதி அவர்களுக்கும் நம் கண்டனக் கோரிக்கையை அனுப்பிட பதிவு செய்யுங்கள் உங்களது பெயர் மெயில் முகவரிமட்டும் இருந்தால் போதும் இந்த இணைப்பை கிளிக் செய்து http://www.voiceofindian.org/sign-petition-pm/ கையொப்பம் இடுங்கள் மக்கள் ஆட்சியைக் காப்போம் வாஇப்பிருஇந்தால் உங்களது நண்பர்களுக்கும் இந்த இணைப்பை அனுப்பி பதிவு செய்ய அவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். இந்திய ஜனநாயகத்தைக் காக்க நானும் என் பங்களிப்பை செய்தேன் என்று பெருமை கொள்வோம்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :...\nரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடிய...\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் ...\nமாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்\nஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று...\nமக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆ...\nதிருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு\n84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வா...\nநீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்...\nஎழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள...\nநீங்கள் வாழும் மனிதன் தானா\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்ட��க் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இரு...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி\nஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எ...\nபல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164814.html", "date_download": "2019-01-24T10:22:28Z", "digest": "sha1:7GNXES4JGZFGQV3KG5DQS76LKDVCWJBH", "length": 10954, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மூன்று மாடி கட்டிடத்தில் தீ..!! – Athirady News ;", "raw_content": "\nமூன்று மாடி கட்டிடத்தில் தீ..\nமூன்று மாடி கட்டிடத்தில் தீ..\nகருவாத்தோட்டம், ரோஸ்மிட் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.\nகட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஆடைத் தைக்கும் நிலையமொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகருவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு மா நகர சபையின் த��� அணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.\nதீ ஏற்பட காரணம் மற்றும் குறித்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை\nசம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாற்றிகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனைகளை குறைப்போம்..\nபெற்றோருக்கு கூறாமல் தலதா மாளிகைக்கு துக்கத்தை கூற சென்ற மாணவன்..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n���ெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189707.html", "date_download": "2019-01-24T11:42:14Z", "digest": "sha1:5THT4Q4UVVGRYYIV3ZTPTSSRKAGNLA4E", "length": 14604, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மத்திய அரசு கவிழ்ந்தால் மாநில அரசுகளும் கலைக்கப்படுமா ? – மம்தா..!! – Athirady News ;", "raw_content": "\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மத்திய அரசு கவிழ்ந்தால் மாநில அரசுகளும் கலைக்கப்படுமா \nஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மத்திய அரசு கவிழ்ந்தால் மாநில அரசுகளும் கலைக்கப்படுமா \nபாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த செலவை குறைத்தால் மீதமாகும் பணத்தை பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.\nஇதையடுத்து ’ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது.\nஆனால், இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு இது வரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.\nஇந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடந்து, ஒருவேலை மத்திய அரசு கவிழும் பட்சத்தில் மாநில அரசுகளும் சேர்ந்து கலைக்கப்படுமா எனும் கேள்வியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முன்வைத்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ’பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு ஒருவேலை மத்திய���ல் ஆளும் அரசு கவிழும் பட்சத்தில் மாநில அரசுகளும் சேர்த்து கலைக்கப்படுமா எனவே, தயவுசெய்து நடைமுறைக்கு ஏற்றபடி யோசியுங்கள்.\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்படி, உள்ளாட்சி தேர்தல்களை வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். இந்தியா கூட்டாட்சி தத்துவ அமைப்பு கொண்ட ஒரு பரந்த நாடாகும், இங்கு பல்வேறு மதங்கள், பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. இதை அடிப்படையாக வைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவர்கள்(மத்திய அரசு) மாநில கட்சிகளுடன் அலோசிக்கவில்லை, பாராளுமன்றத்திலும் இதை அவர்கள் விவாதிக்க மாட்டார்கள்’ என மம்தா தெரிவித்தார்.\nடிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு – அமெரிக்காவில் பரபரப்பு..\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு..\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-01-24T11:40:37Z", "digest": "sha1:TRJ5NHJ7ALJXP6VH4DY5KELYI7QWFLKL", "length": 7671, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தாஜ்மஹால்", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\n - மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்\nபுதுடெல்லி (11 ஜூலை 2018): தாஜ்மஹாலை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதாஜ்மஹால் கலசம் இடிந்து விழுந்தது\nஆக்ரா (12 ஏப் 2018): உத்திர பிரதேசம் மதுராவில் பெய்துவரும் கன மழை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாக தூணின் கலசம் இடிந்துவிழுந்துள்ளது.\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் ��ற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியு…\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம…\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-i20-active-facelift-revealed-014766.html", "date_download": "2019-01-24T10:17:24Z", "digest": "sha1:X3524ZYCSO3L4UUZJVUABRXXYCZRO226", "length": 17889, "nlines": 357, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்\nபொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஹேட்ச்பேக் கார்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் கார் மாடல்களில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான ஐ20 ஆக்டிவ் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரியில் புதுப்பொலிவுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் விரைவில் இந்தியாவில் வர இருக்கிறது. இந்த காரின் முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் முகப்பில் புதிய க்ரில் அமைப்புக்கு மாறி இருக்கிறது. அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் நம்பர் பிளேட் அமைப்புகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.\nஅறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஐரோப்பிய மாடலில் ஃபான்டம் பிளாக் என்ற கருப்பு வண்ண கூரையுடன் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முக்கிய மாற்றமாக இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் உட்புறத்தில் டிசைன் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், புதிய சீட் கவர்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது புதுப்பொலிவு தருகிறது.\nஐரோப்பிய மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இது கூடுதல் எரிபொாருள் சிக்கனத்தை தரும். மோதல் மற்றும் தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை தரும் வசதியும் கூடுதலாக சேர்க்கப்ப்ட்டு இருக்கிறது.\nஇந்தியா வரும் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nதற்போது பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் இருப்பதால், ஹண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கொண்டு வருமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டின் பிற்பாதியில் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மற்றும் ஃபியட் அர்பன் க்ராஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nநாளை களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி...\nபுதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nallakannu-indian-national-congress-mahatma-gandhi-award/", "date_download": "2019-01-24T11:56:11Z", "digest": "sha1:DE7RSREVLU3DA4BUXOIYABVGVZ5DTZQE", "length": 17378, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நல்லகண்ணுவுக்கு காங்கிரஸ் மரியாதை!-Nallakannu, Indian National Congress, Mahatma Gandhi, Award", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nகாந்தி பெயரில் விருது : நல்லகண்ணுவுக்கு காங்கிரஸ் மரியாதை\nநல்லகண்ணுவை நமது தேர்தல் ஜனநாயகம் பெரிதாக கவுரவப் படுத்திவிடவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் சற்றே ஆறுதல் அளிக்கக் கூடியவை\nபணம் கொடுத்து விருது வாங்குகிற காலம் இது விருதுடன் வழங்கப்பட இருக்கும் பணத்தை மறுக்கிற எண்ணம் எத்தனை பேருக்கு வரும்\n இடதுசாரி இயக்கத்தில் ஒரு காந்தியவாதி மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி, காந்தியின் பெயரால் வழங்கப்பட இருக்கும் ஒரு விருதுக்கு நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nஇடதுசாரி அமைப்புகளோ, வேறு பொதுநல அமைப்புகளோ இந்த விருதை வழங்கியிருந்தால் ஆச்சர்யமல்ல காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவரான ராயபுரம் மனோ ஏற்பாட்டில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் இணைந்து இந்த விழாவை நடத்துவதுதான் சிறப்பு\nஒவ்வொரு ஆண்டும் இதேபோல காந்தி பிறந்த நாள் அல்லது நினைவு நாளையொட்டி விருது நிகழ்ச்சிகளை நடத்துவது மனோவுக்கு வழக்கம் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களான குமரி அனந்தன், யசோதா, கோபண்ணா ஆகியோர் அவரது ஏற்பாட்டில் விருது பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு காந்தி பிறந்த நாளையொட்டி, காந்தி மற்றும் காமராஜர் தொடர்பான சினிமாப் படங்களை எடுத்தவரான பாலகிருஷ்ணனை அழைத்து விருது கொடுத்தார்கள்.\nஇந்த ஆண்டு யாரை அழைப்பது என யோசித்தபோது, நல்லுகண்ணுவை முடிவு செய்தார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்தவர்தான் நல்லகண்ணு. ஆனாலும் மதுவுக்கு எதிர��ன போராட்டம், இயற்கை வளங்களை பாதுகாக்க 80 வயதைக் கடந்த நிலையிலும் களத்தில் இறங்கி நிற்கும் பாங்கு, பொது வாழ்வில் அப்பழுக்கற்ற செயல்பாடு ஆகியவற்றுக்காக மாற்றுக் கட்சியில் இருந்தாலும் நல்லகண்ணுவை கவுரவிக்க முடிவு செய்தனர்.\nகாந்திஜி விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நல்லகண்ணுவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. நல்லகண்ணுவை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதற்காக தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் தயங்கியிருக்கிறார். காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ந்து வற்புறுத்தவும், ‘அந்தப் பணத்தை மட்டும் (ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி) தவிர்த்துடுங்களேன்’ என வேண்டினாராம்.\nநிகழ்ச்சி அமைப்பாளர்களோ, ‘உங்களை வெறுமனே அழைத்து பெயரளவில் ஒரு விருதை மட்டும் தந்து அனுப்பினால், உங்களை கவுரவித்த திருப்தி எங்களுக்கு கிடைக்காது’ என விடாமல் வற்புறுத்தினர். கடைசியில், ‘நான் வாங்குகிற விருதையோ, பணத்தையோ எனக்கு வச்சுக்கிறதில்லை’ எனக் கூறி ஒரு வழியாக விருதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஏற்கனவே நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவருக்கு ஒரு கோடி பண முடிப்பு கொடுத்தார்கள். அதை கட்சிக்கே அவர் திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியையும் பொதுப் பயனுக்காக அவர் கொடுத்துவிடக்கூடும்.\nநல்லகண்ணுவை நமது தேர்தல் ஜனநாயகம் பெரிதாக கவுரவப் படுத்திவிடவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் சற்றே ஆறுதல் அளிக்கக் கூடியவை\n(காந்திஜி விருது வழங்கும் விழா, ஜனவரி 30-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை, ராயபுரத்தில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில் நடக்கிறது. பீட்டர் அல்போன்ஸ், ராயபுரம் மனோ உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு நல்லகண்ணுவுக்கு விருது வழங்குகிறார்கள்)\nகாந்தி ஜெயந்தி : வண்ண விளக்குகளால் மின்னிய துபாய் புர்ஜ் கலீபா கட்டிடம்\nமகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் : காந்தியை முன்னோடியாக எடுத்துக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள்\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை\nMahatma Gandhi Speech: மகாத்மா காந்தியின் அரிய வீடியோக்கள் தொகுப்பு\nGandhi Jayanti Wishes 2018: காந்தி ஜெயந்தி வாழ்த்து மடல்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் : நினைவிடத்தில் அஞ்ச��ி செலுத்திய நரேந்திர மோடி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nகாவிரிக்காக நல்லக்கண்ணு தலைமையில் மே 19-ம் தேதி முதல் கூட்டம் – கமல்ஹாசன்\nதியாகிகள் தினம்: மகாத்மா காந்தியின் லண்டன் பயணத்தின் அரிய வீடியோ தொகுப்பு\nஇரண்டாவது டி-20: வெற்றியை வசப்படுத்திய பாகிஸ்தான்\nஃபேஸ்புக் லைவ்வில் வெளியான பத்மாவத் சினிமா\nயாருடைய உதவியுமின்றி தனி மனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்த அமெரிக்கர்…\n2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் போட்டியில் களமிறங்கும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசின் பெற்றோர் ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றுள்ள அவர், வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/recent/", "date_download": "2019-01-24T10:50:16Z", "digest": "sha1:AWKZBQHFHD44DHLXU62DMDGR3YNFOSGU", "length": 3234, "nlines": 51, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "Recent – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஇரண்டு பகல், ஒரு இரவு கொலை பயணங்கள்,\nஐம்பது கோடி நெருக்கடி மனிதர்கள்…\nகணக்கிட முடிந்தவைகளாக இவைகளெல்லாம், உனக்கும் எனக்குமான இடைவெளியில்…\nஉன்னையும், என்னையும், யாரையும் பற்றி\nகடல் தள்ளிய கடைசி அலை\nகரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (118)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/124963-oldest-man-karur-rangasamy-shares-his-lifestyle.html?artfrm=read_please", "date_download": "2019-01-24T10:52:32Z", "digest": "sha1:BR7FSZCD7IOF7CB7B3H7JL7I4ODJDKWT", "length": 29077, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "``என்னைப் போல 98 வயசு தாண்டி வாழணுமா... நான் சொல்றபடி சாப்பிடுங்க!\" - கரூர் ரெங்கசாமி | Oldest Man Karur Rangasamy shares his lifestyle", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக��கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:52 (14/05/2018)\n``என்னைப் போல 98 வயசு தாண்டி வாழணுமா... நான் சொல்றபடி சாப்பிடுங்க\" - கரூர் ரெங்கசாமி\n98 வயது... நோ சுகர்... நோ பி.பி.. அதிசயிக்கவைக்கும் கரூர் `மிஸ்டர் ஏஜ்டு மேன்’ ரெங்கசாமி\nஇன்று, 40 வயது ஆனாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயப் பிரச்னை எல்லாம் வந்துவிடுகிறது. காரணம், வாழ்க்கைமுறை... உடலுக்கு எது உவப்பாக இருக்கும் என்று பார்க்காமல், நாவுக்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்து, துரித உணவுகளைச் சாப்பிடுவது... துரித உணவுகள் துரிதமாக நோய்களை உடம்பில் அப்பிவிடுகின்றன. இப்படியான சூழலில், ஆங்காங்கே சிலர் நம்பிக்கையூட்டும் மனிதர்களாக நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள். அப்படியான ஒரு மனிதர்தான் ரெங்கசாமி.\n98 வயதிலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வைக் குறைவு போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் ரெங்கசாமி. அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர். மாடு மேய்ப்பது, வயலில் தண்ணீர் பாய்ச்சுவது, தென்னை ஓலையில் விளக்குமாறு தயாரித்து விற்பது என்று மனிதர் எப்போதும் உற்சாகமாக வலம் வருகிறார். ``ஓய்வறியா உழைப்பும் பழைய சோறும், கேழ்வரகு, கம்பு, தினையில் செய்யப்படும் உணவுகளும்தான் எனது ஆரோக்கியத்துக்குக் காரணம்\" என்றுகூறி, நமக்கும் எனர்ஜி ஏற்றுகிறார். ஒரு மகனும் ஒரு மகளும் இறந்துவிட்டார்கள். பேரன்கள், கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் எனச் சுற்றம் சூழ மகிழ்ச்சியாக இருக்கிறார் ரெங்கசாமி.\nமாடுகளை அவிழ்த்து, தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த ரெங்கசாமியிடம் பேசினேன். அவரின் உறவினர் பலர் வந்திருந்தனர். 30 வயதிலேயே நம்மவர்கள் இனிப்புகளைத் தவிர்க்கும் காலத்தில், இந்த வயதிலும் தன் உறவினர்கள் வாங்கி வந்த இனிப்புகளை ஒரு பிடி பிடிக்கிறார் ரெங்கசாமி. சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் சாப்பிடுகிறார். கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கிறார். இரண்டு பற்கள் மட்டும் உதிர்ந்திருக்கின்றன. வார்த்தைகளில் சிறிதும் தடுமாற்றம் இல்லை.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\n``நான் 1908-ம் வருடம் பொறந்தேன் தம்பி... ஆனா அதுக்கு எந்த ரெக்கார்டும் இல்லை. ஆதார் கார்டுல 1920-ல பெறந்ததா போட்டுக் கொடுத்திருக்காக. எங்க மாவட்டத்துல கலெக்டரா இருந்த கோவிந்தராஜன் ஐயா, `மாவட்டத்திலேயே மூத்த மனிதர்'ன்னு பாராட்டி சால்வையெல்லாம் போத்தினார். வீட்டுல பெரிய வசதி இல்லை... ஆனா, காடு கரை, ஆடு மாடு, கோழின்னு வீடே நிறைஞ்சுகிடக்கும். நான் அதிகம் படிக்கலை... எங்கப்பா பார்த்த விவசாயத்தையும் ஆடு மாடுகளையும் பாத்துக்கிட்டேன். சின்ன வயதிலிருந்தே ஆட்டுப்பால் குடிச்சு வளர்ந்த ஆளு நான். பழைய சாதம் ரொம்பப் பிடிக்கும். காலையில அதைத்தான் சாப்பிடுவேன். கம்பு, கேழ்வரகுன்னு நான் சாப்பிட்ட உணவுகள்தான், என் உடலை இன்னமும் வலுவா வச்சுருக்கு. நல்லா வேலை செய்வேன். எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் மனசுக்குள்ளே வச்சு, புழுங்கிக்கிட்டு இருக்க மாட்டேன். 'பூ..'ன்னு ஊதி, கொல்லைப்பக்கம் தள்ளிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போயிருவேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை ஆரோக்கியமா வச்சுருக்கு.\n5 வருஷங்களுக்கு முன்புவரைக்கும் நானே வரப்பு வெட்டுவேன்; நாத்து பறிப்பேன்; கிணறு வெட்டுவேன். இப்போ கஷ்டமான வேலைகளைக் கொஞ்சம் குறைச்சுகிட்டேன். ஆனா மாடு மேய்க்கிறது, தென்னை ஓலையில விளக்குமாறு தயாரித்து விற்கிறது, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுன்னு இந்தக் கட்டைக்கு அன்னாடம் வேலை கொடுத்துக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, என்மகள் லட்சுமி என்னை வேலை செய்ய வேண்டாம்ன்னு தடுக்கிறா. ஓடுற காட்டாத்தை அணைகட்டி தடுக்கிற மாதிரிதான் என்னை வேலை பார்க்க விடாம தடுக்கிறதும். மூச்சு நிக்கிற வரைக்கும் இந்தத் திரேகத்துக்கு வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும் தம்பி. அப்படி ஓடி ஓடி உழைச்சதாலதான் இந்த உடம்பு வைரம் பாய்ஞ்ச கட்டையா மாறிக்கிடக்கு. பெரிய வியாதின்னு எதுவும் இந்த வயசு வரைக்கும் வந்ததில்லை. காய்ச்சல், தலைவலின்னுகூட சுருண்டு படுத்ததில்லை.\nஎனக்கு கந்தசாமி , ராமலிங்கமுன்னு ரெண்டு பசங்க. பார்வதி, லட்சுமின்னு ரெண்டு பொண்ணுங்க. என் பொண்டாட்டி பவளாயி 25 வருஷத்துக்கு முன்னாடி போய்ச் சேந்துட்டா. என் மூத்த மகனும் மகளும், சாமிககிட்டப் போய்ச் சேந்துட்டாக. இப்போ நான், இளைய மகள் லட்சுமி வீட்டுலதான் வசிக்கிறேன். பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்னு 12 புள்ளைக இருக்குதுக. நான்கு தலைமுறை ஆட்களை பார்த்துட்டேன். பேரன், பேத்திகள் என்கிட்ட கதைகள் கேட்க வருவாங்க. அவங்களுக்கு உடல் உழைப்பைப் பற்றிய கதைகளையும், நல்ல உணவுப் பத்தின கதைகளையும் சொல்லுவேன். 'என்னைப் போல நீண்ட நாள் நீங்களும் வாழணும்ன்னா, நான் சொல்றபடி சாப்பிடுங்க; சொல்ற சாப்பாட்டை சாப்புடுங்க'ன்னு சொல்வேன்.\n'உங்க ஆரோக்கியத்தோட ரகசியம் என்ன'ன்னு கேட்டு பலபேர் வருவாங்க. 'நல்ல உணவு, நல்ல உழைப்பு, நல்ல மனசு, நல்ல சூழ்நிலை, நல்ல உறக்கம்.. .இதெல்லாம்தான் என் ஆரோக்கியத்தோட ரகசியம்'ன்னு அவங்ககிட்ட சொல்லி, அனுப்புவேன். ‘உழைக்க அலுப்புப்பட்டா, நோய்களுக்கு வெத்தலை பாக்கு வைக்கிறோம்'ன்னு அர்த்தம்...\" - தீர்க்கமாகப் பேசுகிறார் ரெங்கசாமி.\n\"அப்பா இப்பவும் அசைவம் சாப்பிடுவார். செரிமானம் ஆயிடும். ஆனா, அதிகமா தர மாட்டோம். மத்தபடி ஸ்வீட், காரம்ன்னு வெளுத்து வாங்குவார். இட்லி, தோசையும் விரும்பிச் சாப்பிடுவார். வஞ்சனை இல்லாத மனசு அவருக்கு. கல்லைத் தின்னாலும் செரிச்சுடும். நாங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காம வயல் வேலைக்குப் போவார். கம்பு மட்டும் ஊன்றி, வேகமா நடப்பார். ஆனா, நடை தளர்ந்துடலை...\" பூரிப்பாகச் சொல்கிறார்கள் ரெங்கசாமியின் மகன் ராமலிங்கமும், மகள் லட்சுமியும்.\n`புனரமைப்புப் பணிகளால் தஞ்சை பெரிய கோயில் கோபுரத்துக்கு ஆபத்து’ - கொதிக்கும் ஆர்வலர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அம���த்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\nசினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி\n“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப\nகுப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் - 'ஆசைப்பட்\n\" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இ\n``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு\" - `பிக் பாஸ்' காயத்ரி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3968", "date_download": "2019-01-24T10:17:10Z", "digest": "sha1:RFZNORYUMYPGA5DGZU3JFHWHDGS5UEW4", "length": 33336, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "'செட்டிநாடு ஏ ஸ்கூல்’ - எந்தவித அனுமதியும் வாங்காமல் ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n'செட்டிநாடு ஏ ஸ்கூல்’ - எந்தவித அனுமதியும் வாங்காமல் ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம்\nபயணச்சீட்டு வாங்காமல் பேருந்தில் போனால், 500 ரூபாய் அபராதம். பயணச்சீட்டு வாங்கியும் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் போனால், அதற்கும் அபராதம். ஆனால், ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில், எந்தவித அனுமதியும் வாங்காமல் ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம் நடத்தியவர்களை நமது நீதி-நிர்வாக அமைப்பால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஒன்று அல்ல; இரண்டு அல்ல... 36 பள்ளிக் கூடங்கள். 'செட்டிநாடு ஏ ஸ்கூல்’ என்ற பெயரில், 2009-ம் ஆண்டில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன. சி.பி.எஸ்.இ முறைப்படி செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், அப்படி எந்த அனுமதியும் பெறப்படவில்லை. கட்டட அனுமதி முதல் சுகாதாரத் துறை அனுமதி வரை எதுவுமே வாங்கவில்லை; வாங்க முயற்சிக்கவும் இல்லை.\nவாங்கியவை எல்லாம் ஆயிரம் ஆயிரமாகக் கல்விக் கட்டணம் மட்டும்தான். ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகள் இந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்டன. 36 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 3,397 மாணவர்கள் படித்தனர் (இது, பள்ளி நிர்வாகம் சொல்லும் கணக்கு. உண்மை எண்ணிக்கை வேறாகவும் இருக்கலாம்). செட்டிநாடு குழுமக் கல்வி நிறுவனங்கள் புகழ்பெற்றவை என்பதாலும், அதன் மீது உயர்வர்க்க பெற்றோர்களுக்கு அளவு கடந்த மோகம் இருப்பதாலும் இந்தப் பள்ளிகளிலும் அது எதிரொலித்தது. ஏராளமானோர், போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தனர்.\nவிண்ணப்பப்படிவம் 1,800 ரூபாய், சேர்க்கைக் கட்டணம் 9,000 ரூபாய், பருவக் கட்டணம் 27,000 ரூபாய், ஸ்நாக்ஸ் 450 ரூபாய், பள்ளி வாகனக் கட்டணம் 6,900 ரூபாய் என்று ஏகப்பட்ட கட்டணங்கள். எனினும், எல்லோரும் வசதி படைத்தவர்கள் என்பதால், அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டாக இல்லை. 'குழந்தைகளுக்கு அபாக்கஸ், சமையல் பயிற்சி, இ-மெயில் முகவரி உருவாக்குதல் போன்றவற்றுக்காக மேலும் 9,800 ரூபாய் கட்ட வேண்டும்’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் கேட்டபோது பெற்றோர்கள் கொந்தளித்தனர். 'பிஞ்சுக் குழந்தைக்கு சமையல் பயிற்சியா, இ-மெயில் முகவரி உருவாக்க 10 ஆயிரமா’ என்று கடுப்பானார்கள். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுமதி வாங்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொண்டனர். பெற்றோர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பிறகு, 13 மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க, நீதிபதிகள் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில், 36 பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nபள்ளிகள் மூடப்பட்டது சரிதான். ஆனால், இதுவரை அனுமதி இல்லாமல் பள்ளிக்கூடம் நடத்தியதற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. கூவம் கரையோரத்தில் 50 ரூபாய்க்குக் கஞ்சா பொட்டலம் விற்பவன் சமூக விரோதி என்றால், அனுமதி இல்லாமல் 36 பள்ளிக்கூடங்கள் நடத்தி, ஏறக்குறைய 3,000 பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடும் இவர்களுக்கு என்ன பெயர் இத்தகைய கிரிமினல்கள் நடத்தும் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று தவமாய்த் தவம் இருக்கும் உயர் நடுத்தர வர்க்கம்தான், அரசுப் பள்ளிகளைப் பற்றி அவதூறு செய்கிறது.\nமுறைகேடான வகையி���் ஒவ்வொன்றாக 36 பள்ளிகள் தொடங்கப்படும் வரை, கல்வித் துறை அதிகாரிகள் எல்லோரும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா அப்படிக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன அப்படிக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன இத்தனைக்கும் பல பெற்றோர்கள், முன்பே புகார் கொடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு, இந்தச் செட்டிநாடு ஏ பள்ளிகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எவற்றையும் பள்ளி நிர்வாகத்தினர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாட்டிக்கொண்டால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்ற தயக்கம்கூட இல்லை. சொல்லப்போனால், சட்டத்தையும் அரசாங்கத்தையும் கால் தூசுக்குச் சமமாக மதித்துள்ளனர். இல்லையெனில், முறைகேடான இத்தனை பள்ளிகளை நடத்தும் நெஞ்சழுத்தம் அவர்களுக்கு எங்கு இருந்து வரும்\nஇதில் பெற்றோர் தரப்பும் கடும் விமர்சனத்துக்கு உரியவர்களே. பள்ளியின் தரம், ஆசிரியர்கள் இருக்கிறார்களா, போதுமான வசதிகள் இருக்கின்றனவா... என எதையுமே பார்க்காமல் வெறுமனே பிராண்ட் மோகத்தினால் இத்தகைய பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் யாரும் படிக்காதவர்கள் அல்லர். படித்த, வசதி படைத்த, சமூகக் கௌரவம்மிக்க மேல்நிலை மக்கள்தான் இத்தகைய படுகுழியில் பணம் கொடுத்து விழுந்துள்ளனர். இப்போது நீதிமன்றம், 'ஒவ்வொரு மாணவருக்கும், இடைக்கால நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது. உண்மையில், பெற்றோர்கள் கட்டிய பணம், இதைவிட பல மடங்கு அதிகம். அது எதற்கும் பில் கொடுத்திருக்க மாட்டார்கள். 'அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று எந்தப் பெற்றோரும் கேட்கப்போவதும் இல்லை. 'இவங்ககிட்டப் போய் யாருங்க அலைஞ்சுகிட்டு இருக்கிறது போய்த் தொலையுதுனு விடவேண்டியதான்’ என்று சொல்வார்கள். திருடியப் பணத்தைத் திருடனிடம் இருந்து திருப்பி வாங்காதது, பெருந்தன்மை அல்ல; கோழைத்தனம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.\n''நான் விட மாட்டேன். என் மகனின் எல்.கே.ஜி படிப்புக்கு, சுமார் 40 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். அவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு மோசமாக அவமானப்படுத்தினார்க��். புகார் என்று பள்ளிக்குப் போனால் பதில் வராது. மெயில் அனுப்பச் சொல்வார்கள். எத்தனை மெயில் அனுப்பினாலும் பதில் வரவே வராது'' என்கிறார் செட்டிநாடு ஏ பள்ளியில் தன் மகனைப் படிக்க வைத்திருந்த விலாசினி.\nஇந்தப் பள்ளி மட்டுமல்ல... மாநிலம் முழுவதும் இப்படி அங்கீகாரம் பெறாத ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத 42 மழலையர் பள்ளிகளைத் தடைசெய்து கல்வித் துறை உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தொடர் அனுமதி பெற வேண்டும். பல பள்ளிகள் இதைச் செய்வது இல்லை. அதே போல, 'நாங்கள் சி.பி.எஸ்.இ முறைப்படிதான் பள்ளி நடத்துகிறோம். மத்திய கல்வி வாரியத்திடம் அனுமதி வாங்கினால் போதும்’ என்றும் சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இ என்றாலும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளி நடத்தும் அனுமதிபோக, கட்டடச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையில்லாச் சான்று, பள்ளியின் வரைபடச் சான்று, பள்ளியின் தணிக்கை அறிக்கை, விளையாட்டு மைதானப் பத்திரம் அல்லது ஒப்பந்தம்... என ஏராளமானச் சான்றுகளைப் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். சான்று என்றால், வெறுமனே கையெழுத்து இட்ட காகிதத்தைக் காட்டும் சடங்கு அல்ல. விளையாட்டு மைதானச் சான்று என்றால், உண்மையாகவே மைதானம் இருக்க வேண்டும். ஆனால், யதார்த்தம் என்ன\nகடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், அரசுத் தரப்பில் கூறப்பட்ட தகவல் இது... 'நகரமைப்புத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அதன்படி தோராயமாகக் கணக்கிட்டதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,906 பொறியியல், மருத்துவ, துணை மருத்துவ, கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் வெறும் 45 கல்லூரிகள் மட்டுமே கட்டடங்கள் கட்ட நகரமைப்புத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளன. இதுபோக, 17 ஆயிரம் பள்ளிகள் கட்டட அனுமதி பெறவில்லை’ என்கிறது அந்தத் தகவல். ஒன்று அல்ல, இரண்டு அல்ல... '17 ஆயிரம் பள்ளிகள், கட்டட அனுமதி பெறவில்லை’ என்று அரசே சொல்கிறது. இதுதான் நம் ஊரில் பள்ளிக்கூடம் நடத்தும் லட்சணம���.\nகட்டட அனுமதி என்பது என்ன\nபிஞ்சுப் பிள்ளைகள் படிக்கும் இடம் வசதியானதாக, காற்றோட்டமானதாக, ஆபத்து என்றால் உடனே வெளியேறும் வசதி உடையதாக... எனப் பல விஷயங்கள் அதில் இருக்கின்றன.\nகும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் அறிக்கை, பல பரிந்துரைகளை வழங்கியது. மூன்றாம் வகுப்பு வரையிலும் கண்டிப்பாக தரை தளத்தில்தான் இருக்க வேண்டும். மாடியில் இருக்கக் கூடாது. மாடிப் படிக்கட்டுகள் 16-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு கட்டடத்தில் அதிகபட்சம் இரண்டு தளங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு வகுப்பறைக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும். தூய்மையான குடிநீர், போதுமான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளியின் நுழைவாயில் நெடுஞ்சாலையில் இருக்கக் கூடாது. குளம், காடுகளுக்கு அருகில் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது. பள்ளிக் கட்டடத்தைச் சுற்றி சுவர் இருக்க வேண்டும்... எனப் பல பரிந்துரைகள். இவற்றை, பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிப்பதே இல்லை என்பது வெளிப்படை. பல பள்ளிகள், முட்டுச் சந்துகளிலும், காற்றுப் புக வழி இல்லாத நெருக்கடியான இடங்களிலும்தான் செயல்படுகின்றன. இது ஒன்றும் ரகசியம் அல்ல, எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. எந்த அதிகாரி வந்து நடவடிக்கை எடுத்தார் இத்தனைக்கும் அதிகாரிகளுக்குப் பஞ்சம் இல்லை. கல்வி ஆய்வாளர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர்... என்று ஏகப்பட்ட பேர். பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், இவர்களுக்கு வேறு என்ன வெட்டிமுறிக்கும் வேலை என்றுதான் தெரியவில்லை\nமும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் 'பி.எம்.சி பள்ளிகள்’ மகாராஷ்டிராவில் புகழ்பெற்றவை. மொத்தம் உள்ள 1,174 பி.எம்.சி பள்ளிகள், எட்டு பயிற்று மொழிகள், 11,500 ஆசிரியர்கள், நான்கு லட்சம் மாணவர்கள்... என இதன் பலம் மிகப் பெரியது. கல்விக்காக அதிகம் செலவிடும் மாநகராட்சியில், மும்பைக்கு எப்போதும் முதல் இடம். கடந்த ஆண்டு செலவிட்ட தொகை 2,342 கோடி ரூபாய். மும்பையின் கல்வி வரலாற்றில் இந்தப் பள்ளிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பள்ளிகளின் மா���வர் சேர்க்கையில் பெரும் வீழ்ச்சி. இதைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த பி.எம்.சி பள்ளிகளையும் பி.பி.பி (Public-Private-Partnership) முறையில் தனியாருக்குக் கொடுக்க முடிவு எடுத்துள்ளது மும்பை மாநகராட்சி. பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், கடந்த ஜனவரியில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. இப்போது பள்ளிகளை, தனியாருக்கு ஒதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.பி.எல் அணி வீரர்களை ஏலம் விடுவதைப் போல பி.எம்.சி பள்ளிகள் ஏலம் விடப்படும். தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்று பள்ளிகளைப் பெறலாம்.\n''மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது, அதனால் தனியாரிடம் கொடுக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே பி.எம்.சி பள்ளிகளை, பி.பி.பி முறையில் நடத்துவது குறித்து பல என்.ஜி.ஓ-க்கள் பேசி வருகின்றன. அதுமட்டுமல்ல, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த இரு ஆண்டுகளாக பி.எம்.சி பள்ளிகளுக்குச் செலவிடப்படும் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தனியாருக்குத் தரப்போவதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு, மக்கள் பணத்தில் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்துள்ளனர். இது மோசடியானது'' என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் சடகோபால்.\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-24T11:32:27Z", "digest": "sha1:7GUHNPYBEO3VURPT4BC5PR3CJHESUXEF", "length": 7591, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிட்னி டெஸ்ட்: அடித்து விளையாடும் அகர்வால், இந்தியா ஸ்கோர் 113/1 | Chennai Today News", "raw_content": "\nசிட்னி டெஸ்ட்: அடித்து விளையாடும் அகர்வால், இந்தியா ஸ்கோர் 113/1\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nசிட்னி டெஸ்ட்: அடித்து விளையாடும் அகர்வால், இந்தியா ஸ்கோர் 113/1\nசிட்னியில் இன்று தொடங்கிய இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nவழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில் மயாங்க் அகர்வால் மற்றும் புஜாரே பொறுப்புடன் நிதானமாக ஆடி வருகின்றனர். மயாங்க் அகர்வால் 70 ��ன்கள் அடித்து விளையாடி வருகிறார். இந்திய அணி சற்றுமுன் வரை 32 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 9 ரன்களில் அவுட் ஆனார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து இன்று முழு அடைப்பு\nஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராயி: காங்கிரஸ்-பாஜக குற்றச்சாட்டு\nநியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சை குறை கூறிய ஐசிசி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/04/", "date_download": "2019-01-24T11:47:33Z", "digest": "sha1:WNHZQ2FS3Y5P6VDLKAJXKQFZOIR4T4WY", "length": 7632, "nlines": 133, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2013 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nபோதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...\nவணக்கம், கடந்த வியாழனன்று (ஏப்ரல் 25) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன். நண்பர்கள் சிலர் அலுவலகம் அருகில் உள்ள ந...\nதொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது \nவணக்கம், நம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்ற...\nபொறியியல் படித்து என்ன பிரயோஜனம் \nவணக்கம், நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனிய...\nபோதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...\nதொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது \nபொறியியல் படித்து என்ன பிரயோஜனம் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.eu/thanthi-tv", "date_download": "2019-01-24T12:01:49Z", "digest": "sha1:ENOS4ZBE47GTVX6CQCGACZDNCWYFJE6A", "length": 8893, "nlines": 150, "source_domain": "www.tubetamil.eu", "title": "Thanthi TV | tubetamil.eu", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss | Thanthi TV\nஅரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss | Thanthi TV\nBreaking : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்\nநான் அரசியல்வாதி அல்ல, நல்ல நிர்வாகி - கிரண் பேடி | Kiran Bedi | Puducherry | Thanthi TV\nஸ்டெர்லைட்: இறந்தவர்கள் சார்பாக நியாயம் கேட்கிறோம் - வைகோ | Sterlite | Thanthi TV\nஅரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம் | Vedasandur\nஸ்டெர்லைட் : வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் | Vedanta | Sterlite\n\"தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும்\" - ஸ்டாலின் | MK Stalin | DMK\nகுக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் - தினகரன் | Cooker\nகோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nவிஷால் மீது காவல் ஆணையரிடம் புகார் | Vishal | S. Ve. Shekher\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப மாணவர்கள் வேண்டுகோள் | JactoGeo\n\"காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்\" - அமைச்சர் தங்கமணி\nநாடாளும���்ற தேர்தல் கூட்டணி குறித்த அதிமுகவின் கதவுகள் திறந்தே உள்ளது - அமைச்சர் ஜெய்குமார்\nதமிழ்நாடு காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் போராட்டம் | Protest\nதினத்தந்தி இலங்கை பதிப்பு தொடக்கம் - இலங்கை தமிழர்கள் கருத்து பகிர்வு | Daily Thanthi\nhttp://festyy.com/wXTvtSBreaking \"போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை\" - வருமான வரித் துறை\nகோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம் | Kodanad | DMK Protest | Detailed Report\nபிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்\n\"பிரியங்காவை விமர்சிப்பது அச்சத்தின் அடையாளம்\" - திருநாவுக்கரசர் | Priyanka Gandhi\nhttp://festyy.com/wXTvtSBreaking : \"தினகரனின் அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது\" - தேர்தல் ஆணையம் | Cooker\nஸ்டெர்லைட் திறக்க வாய்ப்பில்லை - சுந்தர்ராஜன் கருத்து | Sterlite | Sundarrajan\nhttp://festyy.com/wXTvtSBreaking : \"ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை\" - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2-வது முறையாக மறுப்பு\nகுறையும் ஏரிகளின் நீர்மட்டம் : சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பார்வையாளர்களை கவரும் எலக்ட்ரிக் கார் | Thanthi TV\nமாற்று திறனாளிகளுக்கான பயிற்சியாளர் சங்கத்தினர் டி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு\n(19/01/2019)Makkal Mandram | பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \n\"தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு 12 கோடி நிதி\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு\n\"இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும்\" - விஷால் | Ilaiyaraaja | Vishal\nஜாக்டோ- ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு | JactoGeo\nவீடுகளில் திருட்டை தடுப்பது எப்படி... : போலீஸ் கொடுக்கும் டிப்ஸ் | Thanthi TV\nகோடநாடு விவகாரம் : முதலமைச்சர் குறித்து பேச தடை | Kodanad Issue | Edappadi Palanisamy\nபிரியங்காவுக்கு முதல் முறையாக காங்கிரசில் பதவி | Priyanka Gandhi | Congress | Thanthi TV\nநம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் : மக்களின் பார்வையில் எப்படி இருக்கிறது...\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/first-day-box-office-collection-of-sarkar-movie/", "date_download": "2019-01-24T10:38:28Z", "digest": "sha1:W5434EYPVGBCFYEZXVI3ERX245OHBZI3", "length": 12746, "nlines": 174, "source_domain": "sparktv.in", "title": "சென்னையில மட்டும் சர்க்கார் எவ்ளோ வசூல் ஆயிருக்கு தெரியுமா? - SparkTV தமிழ்", "raw_content": "\nஅடித்தது ஜாக்பாட்.. ரயில்வே துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nகாங்கிரஸை கண்டு பயப்படும் பிஜேபி.. காரணம் ப்ரியங்கா காந்தி..\nஆரோக்கியமான கர்லி ஹேர் பெறுவது எப்படி..\nகுறைந்த விலை ஆடைகளில் சிறப்பான தோற்றம் பெறுவது எப்படி \nவீட்லேயே உடல் சுருக்கத்தை குறைக்க எளிய வழி ..\nகுளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க எளிய வழி..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nமுதல் இடமும் என்னக்கு தான்.. 2வது இடமும் எனக்குதான்..\nஇந்தியன்- 2 படப்பிடிப்பு ஆரம்பம்-இந்த படத்தில் விசேஷம் என்ன\nநம்ம விஷாலுக்கு எப்போ கல்யாணம்\nதோனிடா… டிவிட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nதோனியின் வெறித்தனமான #comeback.. சிஎஸ்கே-வால் இந்தியா வரலாற்று வெற்றி..\nஇலக்கை நிர்ணயித்த ஆஸி.. விரோத் கோலி என்ன செய்யப்போகிறார்..\n800 காளைகள்.. டிவி, பைக், கார் பரிசுகள்.. களைகட்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு..\nஇந்த வருஷம் ஐபிஎல் இந்தியாவில் தான்.. மார்ச் 23 முதல் கொண்டாட்டம்..\n2019 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கும்\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nசினிமா சென்னையில மட்டும் சர்க்கார் எவ்ளோ வசூல் ஆயிருக்கு தெரியுமா\nசென்னையில மட்டும் சர்க்கார் எவ்ளோ வசூல் ஆயிருக்கு தெரியுமா\nபல சர்ச்சைகள், வழக்குகளை கடந்து சர்க்கார் படம் நேற்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சர்க்கார் படம் தன்னுடையது என உதவி இயக்குனர் தருண் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜிடம் முறையிட, இதன் தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய, உடனே பாக்யராஜ் வழக்கு போட்டு, அதில்\nவெற்றியும் பெற்று, இறுதியில் சமரசமாகி, தருணுக்கு டைட்டில் கார்டில் நன்றி சொல்லி, அவருக்கு 30 லட்சம் நஷ்ட இழப்பீடும் தந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nஎல்லா பிரச்சனகளும், சர்ச்சைகளும் ஓய்ந்து எப்படியோ தீஆவளி அன்று சர்க்கார் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே திரைக்��தை வெளியே சொல்லப்பட்டு விட்டதால் எங்கே படம் வெற்றி பெறாமல் போய் விடுமோ என சர்க்கார் கூட்டணி கவலையில் இருந்தது.\nஆனால் வழக்கமாக எதிர்பார்த்ததை விட மிக அதிக வசூல் சாதனையை முதல் நாளில் சர்க்கார் ப்டம் படைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையில் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் பாகுபலி-2 மற்றும் காலா படத்தை விட மிக அதிகமாக வசூல் சாதனையை பெற்றுள்ளது சர்க்கார் படம்.\nநேற்று சென்னையில் மட்டும் 22 திரையரங்குகளில் சர்க்கார் வெளியானது. நேற்று மொத்தம் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. முதல் நாளே 2 கோடியே 3 லட்சம் வசூல் ஆகி புதிய சாதனை படைத்துள்ளது. சென்னையில் இவ்வளவு வசூல் ஆன முதல் திரைப்படம் சர்க்கார் .\nவெளி நாடுகளில் நேற்று சர்க்கார் திரையிடப் பட்டது. அமெரிக்காவில் வசூல் சாதனையை சர்க்கார் படைத்தது. இந்த தீபாவளி சரவெடியாக விஜய்க்கு மாறியுள்ளதால், விஜய் தரப்பும், விஜயின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\nஅடித்தது ஜாக்பாட்.. ரயில்வே துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nதென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகாலா பட ஹீரோயின் ஹுமாவைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்\nராம் சரண்-க்கு இப்படி ஒரு வாய்ப்பா.. எல்லா புகழும் ராஜமெளலிக்கே..\nரஜினிகாந்தை அழ வைத்த ‘அருவி’\n“இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நித்தியானந்த கூட்டத்தை எரித்துவிடு” பிரபல நடிகரின் ட்விட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2019-01-24T11:00:43Z", "digest": "sha1:YERDPGJV3XMKK7BDOWDHVFVL3IJDOQKX", "length": 7413, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓபோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகசுரம் போன்று காட்சியளிக்கும், இனமான, பழைய ஓபோ. இது யோகான் பிரீடரிக் ஃவிளாத் (Johann Friedrich Floth) என்பாருடைய (1805 ஆண்டு) ஓபோவின் படி (copy). இப்படியைச் செய்தது சாண்டு டால்ட்டன் (Sand Dalton).\nஓபோ (Oboe) என்பது நாகசுரம், ஷெனாய் போன்ற ஒரு குழல்வகை காற்றிசைக் கருவி. இதன் ஊதும் ���க்கத்தில் சீவாளி போன்ற பகுதி இருக்கும், இது இரட்டைப்பட்டை உடைய, ஒருவகை காய்ந்த புல் இன மடலைக்கொண்டு செய்யப்படுவது. ஓபோ இது பெரும்பாலும் மேற்கிசையில், சேர்ந்திசை போன்ற குழு இசை நிகழ்வுகளில் பயன்படுகின்றது. இக்கருவி 1770களில் பிரான்சிய மொழியில் ஓட்புவா ( \"hautbois\") என்றும் ஓபோய் (\"hoboy\") என்றும் அழைக்கப்பட்டு இத்தாலிய மொழி வடிவாகிய oboè, என்பதைப் பின்பற்றி ஆங்கிலத்தில் 1770 களில் பயன்பாட்டுக்கு வந்தது. அதிக எடுப்பான (உரத்த) ஒலி எழுப்புவதால் ஓட் (haut = \"high, loud\") என்று முன்னொட்டுப் பெயர் பெற்றது.\nஓபோ ஒலித் தொகுப்பு -ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி ஓபோ கலைஞர்களின் ஒலிப்பதிவுத் துண்டுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-24T10:58:44Z", "digest": "sha1:RAJX5ZKDWNAF7FUYWAYXNF2MOEAN6KE4", "length": 18826, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஜேம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19ஆம் நுாற்றாண்டு தத்துவம்/20ஆம் நுாற்றாண்டுத் தத்துவம்\nநடைமுறைவாதம், உளவியல், சமயங்களின் தத்துவம், அறிவாய்வியல்\nசித்தாந்தத்தை நம்புவதற்கான மன உறுதி (Will to Believe Doctrine), உண்மையின் நடைமுறைவாதக் கொள்கை (pragmatic theory of truth), எளிய பட்டறிவுக் கொள்கை (radical empiricism), மனவெழுச்சி தொடர்பான ஜேம்ஸ்-லாங்கே கோட்பாடு (James–Lange theory), உளவியலாளர்களின் மயக்க வழு (psychologist's fallacy), மூளையின் பயன்பாடு பற்றிய கோட்பாடு (Ten percent of the brain myth), மென்மையான முடிவுக்கொள்கை (soft determinism)\nவில்லியம் ஜேம்ஸ் (William James) (சனவரி 11, 1842 – ஆகத்து 26, 1910) ஒரு அமெரிக்கத் தத்துவஞானி மற்றும் உளவியலாளர் ஆவார். இவரே, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன்முதலில் உளவியல் படிப்பை வழங்கிய கல்வியாளர் ஆவார். [3]\nஜேம்ஸ் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியின் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவராகவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து உருவான, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி தத்துவவியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இன்னும் சிலர், அவரை \" அமெரிக்க உளவியலின் தந்தை\" என வர்ணிக்கின்றனர்.[4][5][6]\nஜான் டூயி மற்றும் சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் ஆகியோருடன் இணைத்து வில்லியம் ஜேம்ஸ் நடைமுறைவாதக் கோட்பாட்டோடு தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், இவர் செயல்முறை உளவியலின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியல் - ஒரு மறுபார்வை என்ற பகுப்பாய்வு ஜேம்ஸ் வில்லியம்சை 20 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த உளவியலாளர்களின் தர வரிசையில் 14 ஆம் இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது. [7] 1991 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் என்ற இதழ் நடத்திய ஆய்வொன்றில் வில்லியம் ஜேம்சின் புகழ் பரிசோதனை உளவியலின் நிறுவனராகக் கருதப்படும் வில்ஹெல்ம் உண்ட்டுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[8] [9][10] ஜேம்ஸ் எளிய பட்டறிவுக் கொள்கை அல்லது செய்து காண் அறிவு என்ற தத்துவார்த்த நோக்கையும் வளர்த்தெடுத்தார். ஜேம்சின் பணிகள் எமில் டேர்க்கேம், டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், எட்மண்ட் உஸ்ஸெல், பெர்ட்ரண்டு ரசல், லுட்விக் விட்கென்ஸ்டைன், இலாரி புட்னம், மற்றும் ரிச்சர்டு ரோர்டி ஆகியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.[11] அதோடு மட்டுமல்லாமல் ஜிம்மி கார்ட்டர் போன்ற அதிபர்களிடம் கூட தாக்கத்தை உண்டாக்கின எனலாம்.\nசுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சு என்பவரின் மகனாகவும், என்றி ஜேம்ஸ் என்ற புகழ் பெற்ற புதின எழுத்தாளர் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுக்கும் அலைஸ் ஜேம்ஸ் ஆகியோரின் சகோதரனாகவும், வளமான குடும்பத்தில் பிறந்தார். ஜேம்ஸ் தொடக்கத்தில் ஒரு மருத்துவர் ஆகவே பயிற்றுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் மருத்துவம் பார்த்ததில்லை. பதிலாக, தனக்கு தத்துவம் மற்றும் உளவியலில் தான் உண்மையான ஆர்வம் இருப்பதைக் கண்டுகொண்டார். ஜேம்ஸ் அறிவாய்வியல், கல்வி, மீவியற்பியல், உளவியல், சமயம் மற்றும் உள்ளுணர்வியல் ஆகிய பகுதிகளில் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அவரது மிகவும் செல்வாக்குள்ள புத்தங்களில், உளவியலின் கொள்கைகள் என்ற புத்தகம் உளவியல் எனும் களத்தில் முன்மாதிரியாக அமைந்த ஒன்றாகும்; எளிய செய்து காண் அறிவு அல்லது எளிய பட்டறிவுக் கொள்கை என்ற தலைப்பின் கீழான கட்டுரைகள் தத்துவவியலில் ஒரு முக்கியமான உரையாகும்; மற்றும் ஆன்மீக அனுபவங்களின் பலவகைகள் என்ற நுால் வெவ்வேறு வினதமான ஆன்மீக அனுபவங்களை புலனாய்வு செய்தததோடு மட்டுமல்லாமல் மனதைக் குனப்படுத்தும் கருத்தியல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.[12]\nபிரேசிலில் வில்லிம் ஜேம்ஸ், 1865\n1842 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில், ஆஸ்டர் இல்லத்தில் வில்லியம் ஜேம்ஸ் பிறந்தார். இவர் குறிப்பிடத்தக்க, தனித்த, வளமான, அன்றைய நாளில் நன்கறியப்பட்ட, இலக்கிய அறிவுபடைத்த, மேல்தட்டு சுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சின் மகனாவார். ஜேம்சின் குடும்ப சூழல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பல குறிப்பிடத்தக்க, அறிவுசார்ந்த திறமைகள் வரலாற்றாளர்கள், வாழ்க்கை வரலாறு எழுதுவோர் மற்றும் விமர்சகர்களுக்குத் தொடர்ந்து ஆர்வத்தைத் தருவதாக அமைந்தது. வில்லியம் ஜேம்ஸ் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலான கல்வியைப் பெற்றார். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு இரண்டிலும் புலமையை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் வீட்டின் கல்விச்சூழல்கா அகல்குடிவாதத்தை ஊக்கப்படுத்தியது.வில்லியம் ஜேம்ஸ் சிறுவனாக இருந்தபோதே, அந்த குடும்பம் ஐரோப்பாவுக்கு இரண்டு பயணங்களை மேற்கொண்டது, அவரது வாழ்க்கையில் பதின்மூன்று ஐரோப்பிய பயணங்களுக்கு காரணமாக அமைந்தது.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3969", "date_download": "2019-01-24T10:14:01Z", "digest": "sha1:AJGUTEAEVMXURKZG652AXPPWFVACPUQB", "length": 8436, "nlines": 171, "source_domain": "nellaieruvadi.com", "title": "Ramadan to begin on Sunday ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (��ெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.hailanbio.co/ta/dl-potassium-hydrogen-tartrate.html", "date_download": "2019-01-24T10:53:14Z", "digest": "sha1:DDQNP2MBDY5C6YMRFXMO6HTPKVAR7CZS", "length": 8840, "nlines": 100, "source_domain": "www.hailanbio.co", "title": "டிஎல்-பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின் - சீனா Hailan உயிர் தொழில்நுட்பம்", "raw_content": "\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பெ��ட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் (+) - டார்டாரிக் அமிலம்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nசிஏஎஸ் எந்த: 868-14-4 விவரம்: டிஎல்-பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின் மூலக்கூறு ஃபார்முலா: C4H5KO6 கட்டமைப்பு ஃபார்முலா: மூலக்கூறு எடை: 188,18 மதிப்பீட்டு: 99,0% ~ 101,0% தெளிவு டெஸ்ட் ஒரு குளிர்விப்பு அமிலம் சுவை இரசாயனத் பெயர் கொண்டு, வெள்ளை படிக துகள்களாக அல்லது தூள்: தகுதிபெற்ற சல்பேட்: 0,019% மேக்ஸ் அம்மோனியம் உப்பு: தகுதிபெற்ற கன உலோகங்கள் (இடர்ப்பொருட்குறைப்பு போன்ற): 0.002% மேக்ஸ் ஆர்செனிக்: உலர் மீது 4.0mg / கிலோ மேக்ஸ் இழப்பு: 0.5% மேக்ஸ் பிரதான செயல்பாடும் நோக்கமும் அது திறன் ஆய்வு, தாங்கல், reductant பயன்படுத்த முடியும், இன் டாடர் உணவு industy மற்றும் கிரீம் முகவராக leavening ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nவிளக்கம்:ஒரு குளிர்விப்பு அமிலம் சுவை வெள்ளை படிக துகள்களாக அல்லது தூள்,\nஇரசாயனத் பெயர்: டிஎல்-பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nமதிப்பீட்டு: 99,0% ~ 101,0%\n(இடர்ப்பொருட்குறைப்பு போன்ற) கன உலோகங்கள்: 0.002% மேக்ஸ்\nஆர்செனிக்: 4.0mg / கிலோ மேக்ஸ்\n0.5% அதிகபட்சம்: உலர் இழப்புகள்\nஅது மென்பட்டு கேக் உள்ள டாடர் உணவு industy மற்றும் கிரீம் முகவராக leavening, திறன் ஆய்வு, தாங்கல், reductant பயன்படுத்த முடியும்.\nபேக்கிங்: ஆதாய பையில், 20MT / 20FCL (கோரைப்பாயில்) வரிசையாக கிராஃப்ட் / பிளாஸ்டிக் பையில் 25 கிலோ நிகர.\nசேமிப்பு: ஒரு காய்ந்த குளிருடன் இடத்தில் விட்டு நேரடி சூரிய ஒளியிலிருந்து விமான இறுக்கமான கொள்ளுங்கள்.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\nஅன்ஹுய் hailan உயிர் தொழில்நுட்பம் இணை., எல்டி\n, Whatsapp: நிர்வாகி ஏசி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nFIC தேவையான பொருட்கள் சீனா 2017\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/1088.html", "date_download": "2019-01-24T11:25:12Z", "digest": "sha1:7FDZN7TMLMCNCZ5376FKX7Z5JEXXQXDF", "length": 14630, "nlines": 464, "source_domain": "www.padasalai.net", "title": "கற்றல் குறைபாட��� மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும், 1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது.அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகள் சார்பில், கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nதனியார் பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை, ஏதாவது ஒரு காரணம் கூறி, மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியேற்றும் நிலை உள்ளது. இதை கண்டறியாமல், மாணவர்களை வெளியேற்றுவதால், அவர்களின் பள்ளி கல்வியே பாதிக்கப்படுகிறது.இதை மாற்றும் வகையில், கற்றல் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், ஒரு ஆசிரியரை, கற்றல் குறைபாடுக்கான வழிகாட்டுனராக தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, சென்னையில், 1,088 ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு வழிகாட்டும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி பள்ளியில் ஒரு வாரம் நடந்தது.\nஇது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது:கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியாமல், பல மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றுகின்றனர். இதனால், பள்ளி கல்வியில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெற்றோரும், பெரும் கவலைக்கு ஆளாகின்றனர்.இந்நிலையை மாற்ற, அரசின் சார்பில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்றல் குறைபாடுகளை கண்டறிய பயிற்சி தரப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை, மதிப்பெண்ணை காரணம் காட்டி, கட்டாயமாக, டி.சி., கொடுத்து வெளியேற்றக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/04/", "date_download": "2019-01-24T11:44:29Z", "digest": "sha1:F4JAJ3OWFTI3PGTJSAT77E73XRERCIFE", "length": 7303, "nlines": 133, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசிறுகதை - தண்ணீர் சிறுவன்\nவணக்கம், ஒரு சாதாரண மாணவனின், கண்ணில் பட்ட நிகழ்வையே இங்கு சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்து விட்டு விமர்சனங்களை பகிரலாம். சிறுகதை - தண...\nவணக்கம், தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்...\nவணக்கம், அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன...\nசிறுகதை - தண்ணீர் சிறுவன்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/01/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-24T10:32:18Z", "digest": "sha1:GLPZITNARDUV5C3DYTR6UDIKJYD27JEQ", "length": 8751, "nlines": 133, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "தேங்காய் பருப்பு ரசம் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஜனவரி 3, 2014 இல் 8:38 பிப\t(சமையல் குறிப்புகள்)\nதேங்காய் துருவல் – 2 ஸ்பூன்\nதுவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2கப்\nநாட்டு தக்காளி – 1\nகடுகு, மிளகு சீரகம் – 1ஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\nபெருங்காயத் தூள் – சிறிதளவு\nகாய்ந்த மிளகாய் – 3\nமஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, 1காய்ந்த மிளகாய், மிளகு சீரகம், புளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்….\nவாணலியில் பருப்பு தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த விழுது, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி விடவும். 1கொதி வந்ததும் அடுப்பை அனைத்து வேற பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ரசத்தில் கொட்டவும்.\nசுவையான தேங்காய் பருப்பு ரசம் தயார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« டிசம்பர் பிப் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nஉன் கைகள் கோர்த்து - வணக்கம் சென்னை\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஇது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை - மங்காத்தா\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… - வாரணம் ஆயிரம்\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/21/tiger.html", "date_download": "2019-01-24T11:19:39Z", "digest": "sha1:XPEJNIWSONUGTCXKIZGZ5G6AMIKEBTSO", "length": 10133, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெயில் கொடுமை தாளாமல் புலிக்குட்டி சாவு | tiger died due to heat wave - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகாலயா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nவெயில் கொடுமை தாளாமல் புலிக்குட்டி சாவு\nவெயில் கொடுமை தாளாமல் சேலம் சர்க்கசில் புலிக்குட்டி இறந்தது.\nசேலத்தில் ஜம்போ சார்க்கஸ் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக விலங்குகளான புலி,யானை, சிங்கம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இந்த மிருகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுபாதுகாக்கப்பட்டு வந்தது.\nஆனால் இதில் காவிரி என்ற ஒரு வயது புலிக் குட்டிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இந்த புலிக்குட்டிசேலம் வந்ததும் இறந்து போனது . இந்த புலிக்குட்டியை பரிசோதனை செய்த டாக்டர், வெப்பம் தாளாமல் இறந்துபோனதை உறுதி செய்தார்.\nஇந்த புலிக் குட்டி கிச்சிலிப்பாளையத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/kumari-district-directly-affected", "date_download": "2019-01-24T10:24:07Z", "digest": "sha1:IYH43EE2FUIHT5M76LIA7XFCVGGQAMND", "length": 15183, "nlines": 180, "source_domain": "www.maybemaynot.com", "title": "அதிர்ச்சி..! சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.!", "raw_content": "\nபிக் பாசை தொடர்ந்து இப்போது அரசியலில் கால்பதித்த தடிபாலாஜியின் மனைவி\nகுளுக்கோஸ் ஏற்றுவது போல பீரை உடலில் செலுத்தி காப்பற்றப்பட்ட உயிர்,மிகப்பெரிய காரணமாக கூறப்படுவது..\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\"\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\"\nPATEL STATUE: 3000 கோடிக்கு சிலை வச்சதே ஓவர், அதுல இது வேறயா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா பட்டேல் சிலைக்கான விளம்பரச் செலவு என்ன தெரியுமா\nகுட்டியனவர்கள் கூட ஒரே நொடியில் உயரமாகலாம் - உலகை மாற்றிய கண்டுபிடிப்பு.\nJALLIKATTU: நேர்வழியில் ஒழிக்க முடியாததால், ஊழலால் ஒழிக்க முயற்சி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு\nஅமெரிக்க வரலாற்றில் முதலும் கடைசியுமாக நடந்த நிகழ்வு - இதுவரை அறிந்திராத மர்மங்கள்.\nசித்தப்பாவுக்கு ஆசைப்பட்டு சின்னாபின்னமான வாழ்க்கை. மறுவீட்டுக்கு வந்து போது நடந்த விபரீதம்..\"\nகள்ளகாதலிக்காக மனைவியைக் கொன்ற கணவன் அதிர்ச்சி பின்னணி\nசக்கலத்தி பிரச்சினையை சுலபமாக முடித்த கென்யா வாலிபர்\nஎன்னது ஒரு பாடகியுடன் லிவிங் டுகெதரா..\nPLASTIC BAN: அசத்தும் சேலம் மாநகராட்சி பெருகும் மக்கள் ஆதரவு\nபிரபஞ்ச ரகசியத்தைவிட அரிதானது - 13 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்த முட்டையின் ரகசியம்..\nSterlite ஆலை திறக்க வாய்ப்பே இல்லை ஆட்சியர் உத்தரவாதம்..\"\nVIRAT KOHLI: 3 ICC விருதுகள் - ICC டெஸ்ட் – ஒருநாள் அணி கேப்டனாகவும் தேர்வு - விராட் கோலியின் புதிய சாதனை\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\nமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.\nTNSTC: நியாயமா இதுக்கு நாம 30%தான் காசு குடுக்கனும் அந்தளவுக்குத்தான் கண்டிஷனே இருக்காம்\n சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.\nPONGAL: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல்\n தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு மிதந்துக்கிட்டே போகலாம்..\n35,700 கி.மீ. பயணம்.. பூமியை சுற்றி ஒரு விசிட் - 9 விதிகளுக்குள் அடங்கிய சூட்சமம்.\n சபரிமலை விவகாரத்தால் சரிந்தது தமிழகம் - சோகத்தில் குமாரி மாவட்ட மக்கள்.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து வெடித்த போராட்டத்தின் விளைவாக குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 82 ஆயிரம் குறைந்துள்ளது.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.\nகடலின் நடுவே இருவேறு பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியன சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்கும் வகையில், தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில், எம்.எல். குகன், எம்.எல். விவேகானந்தா, எம்.எல். பொதிகை ஆகிய மூன்று படகுகள், காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடைவெளியின்றி இயக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் மட்டும் 20.49 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். 2017 ல் 21.31 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டைவிட, 2018 இல் 82 ஆயிரம் பேர் குறைவாக வந்துள்ளனர். 2018 ஜனவரி மாதம் மட்டும் அதிகபட்சமாக, 2.80 லட்சம் பேரும், ஜூலை மாதம் 97 ஆயிரம் பயணிகளும் இங்கு வந்து பார்வையிட்டுள்ளதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. சபரிமலையை மட்டுமல்ல திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களை வருவாய் கிடைக்காமல் தவித்து வருகின்றது. குமரியில் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியிருக்கும் நூற்றுக்காணக்கானோரின் வாழ்க்கையையும் பாதி்த்திருக்கிறது சபரிமலை விவகாரம்.\nINCOME TAX: திடீரென்று ஞாபகம் வந்த போயஸ் தோட்ட இல்ல முடக்கம் நினைவிடமாக மாற்றப்படுவதைத் தவிர்க்கவா என்று மக்கள் கேள்வி\nஉத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம்\n2.20.லட்சம் வேலை வாய்ப்பு - ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாபெரும் அறிவிப்பு..\nNIKE: இனி குனிஞ்சு SHOE LASS கட்ட வேண்டியதில்லை\nசிவகார்த்திகேயனின் நம்பிக்கை நட்சத்திரத்துடன் கைகோர்த்த விஜய் சேதுபதி..\nஅவர்களை கண்டுபிடித்தால் போதும்.. அசத்திய ஒலிம்பிக் நாயகி - தமிழகத்தில் சொன்ன அசத்தல் ஐடியா..\nவைரலாகும் அக்ஷய் குமாரின் 10 Year Challenge\nதன்னுடைய ரசிகர்களை நினைத்து விஜய் பெருமிதம் கொள்ளும் நேரம்.. அரசே என்னசெய்வதென அறியாது உள்ள நேரத்தில் விஜய் ரசிகர்களின் அசத்தல் செயல்...\nஇசையைப்பற்றி இளையராஜா சொன்ன இரகசியம்.. இதே இடத்தில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.\nமக்கள் தொகையை குறைக்கப் பாபா ராம்தேவின் அல்டிமேட் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjMzOTMzNzk5Ng==.htm", "date_download": "2019-01-24T11:37:37Z", "digest": "sha1:KKFBXPKOSODXFKBGL4KAYF7IQXENDIHS", "length": 14775, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "வல்லாரை கீரை சட்னி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்���ொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஇயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி\nவல்லாரை கீரை - அரை கட்டு\nஉளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - இரண்டு\nமிளகு - கால் டீஸ்பூன்\nபுளி - ஒரு கோலி குண்டு அளவு\nவல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பி���் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைக்கவும்.\nஅதே கடாயில் சுத்தம் செய்த வல்லாரைக்கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nஅனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nபிறகு, கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\n« முன்னய பக்கம்123456789...113114அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/04/", "date_download": "2019-01-24T11:47:23Z", "digest": "sha1:7AYKWW3P64ENV5XN7QFFB7IAX7TPABQU", "length": 5606, "nlines": 109, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், பெரியார் என்று சொல்லும் போதே பலர் மனதில் தோன்றுவது கடவுள் மறுப்பு கொள்கையும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் தான். ஆனால் அவர் செய்த ப...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் ��டிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/iball-compbook-m500-laptop-launched-starting-rs-16999-018400.html", "date_download": "2019-01-24T11:31:43Z", "digest": "sha1:5B6N2Q27C66PYOLD2J7K26QG3X6KZBLV", "length": 15167, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப் | iBall CompBook M500 laptop launched starting Rs 16999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடை���்கும் பாக்கியம் தெரியுமா\nஐபால் நிறுவனம் தற்போது புதிய வகை லேப்டாப் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபால் காம்புக் எம்500 என்ற மாடலை கொண்ட இந்த லேப்டாப் இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. ஒன்று விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.16,999. இன்னொன்று விண்டோஸ் 10 புரோ ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.18,999. இந்த இரண்டு வகை லேப்டாப்புகளும் தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முன்னணி ரீடெயில் கடைகளில் இந்த இரண்டுவித புதிய மாடல் லேப்டாப்புகள் கிடைக்கும்.\nஇந்த மாடல் லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்\nஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப், 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டது. டூயல் கோர் இண்டெல் செல்ரான் பிராஸசர் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் 2.4GHz தன்னையுடன் 4 ஜிபி ரேம் கொண்டது. மேலும் இந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப் மிக விரைவில் பூட் ஆகும் வகையில் உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் 32ஜிபி அளவுக்கு ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் 1டிபி வரையிலான எஸ்.எஸ்டி அல்லது ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் இரண்டு யூஎஸ்பி போர்ட்டுக்கள் உள்ளன. மற்றும் ஒரு மினி எச்.டி.எம்.ஐ 1.4ஏ போர்ட், டூயல் ஸ்பீக்கரகள் மற்றும் 38W பேட்டரியும் இதில் அடங்கும். இந்த பேட்டரி மூலம் 5,50 மணி நேரம் லேப்டாப்பை இயக்கலாம். மேலும் இதில் தொடர்ச்சியாக 23 மணி நேரம் ஆடியோவும் கேட்கலாம்\nஇந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் விண்டோஸ் 10 வெர்ஷன் ஓஎஸ் உடன் ஆண்ட்டி வைரஸ் கண்டுபிடிக்கும் தன்மையும் உண்டு. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் கோர்ட்டானா வசதியும் இதில் உண்டு.\nஇந்த லேப்டாப்பை அறிமுகம் செய்தபோது ஐபால் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இயக்குனர் சந்தீப் பரசரம்புரியா அவர்கள் கூறியபோது, 'ஐபால் சாதனங்கள் அனைத்துமே தரமான பொருளாக உருவாக்குவதற்கு முயற்சித்து, அதில் வெற்றி பெற்று வருகிறது, அந்த வகையில் இந்த லேப்டாப் உறுதியானது, எங்கள் மொத்த வாடிக்கையாளர் தளத்திற்கு இசைவான டிஜிட்டல் வாழ்க்கையுடன் உதவுகிறது. ஐபால் காம்பேக் எம் 500 உடன், நாங்கள் தொழில்முறை வேலைகளை சரியாக செ���்திருக்கின்றோம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த விலைக்கு இவ்வளவு அரிய அம்சங்களுடன் கூடிய லேப்டாப்பை இதற்கு முன்னால் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்\nஐபால் காம்புக் மெரிட் ஜி9\nஐபால் காம்பேக் எம் 500 மாடல் லேப்டாப்புடன், காம்பேக் மெரிட் ஜி9 என்ற மாடலும் கடந்த மே மாதம் வெளியானது. இந்த லேப்டாப்பின் விலை ரூ.13,999 ஆகும். இதிலும் இண்டெல் செலிரான் என்3350 பிராஸசர் உள்ளது. மேலும் இந்த மாடல் லேப்டாஅப்பும் விண்டோஸ் 10 ஓஎஸ் மற்றும் கோர்ட்டானா வசதியுடன் உள்ளது. இதேபோன்று இன்னொரு லேப்டாப் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளது.\nஎன்னதான் பட்ஜெட் விலையில் இந்த லேப்டாப்புகள் கிடைத்தாலும் இதன் தரம், உழைப்பு ஆகியவற்றை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.\nநித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/great-news-for-foreigners-flying-into-india-delhi-igi-airport-reduces-immigration-time-with-new-e-visa-desks/", "date_download": "2019-01-24T11:53:55Z", "digest": "sha1:U757VT2GKY4SMLZNMJ66XBPLS4EOJ3XF", "length": 12803, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Great news for foreigners flying into India! Delhi IGI Airport reduces immigration time with new e-visa desks - இ-விசா மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினருக்கு ஒரு நற்செய்தி", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇ-விசா மூலமாக வருகிற வெளிநாட்டினர் காத்திருக்கத் தேவையில்லை\nடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், இ-விசா மூலம் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கான இமிகிரேஷன் நேரத்தை குறைக்க இருப்பதாக முடிவு...\nஇ-விசா மூலமாக இந்தியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டினருக்கான நற்செய்தியாகவே இது இருக்கின்றது. இந்தியாவிற்கு சுற்றுலா, தொழில், மற்றும் மருத்துவம் தொடர்பாக வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 14 விசா கவுண்ட்டர்களை வைக்க முடிவு செ��்திருக்கின்றார்கள். இக்கவுண்ட்டர்கள் வைப்பதன் மூலம், அவர்கள் காத்திருக்கும் நேரம், இமிகிரேஷன் விசாரணை நேரம் அனைத்தும் பாதியாக குறைந்துவிடும்.\nஒரு நாளைக்கு சுமார் 2500 வெளிநாட்டினராவது இந்திரா காந்தி விமான நிலையம் வருகின்றார்கள். அதில் 45% பேர் இ-விசாக்கள் மூலம் பயணிப்பவர்கள் தான். ஏற்கனவே 32 கவுண்ட்டர்கள் இருக்கும் நிலையில், இ-விசா வைத்திருப்பவர்களுக்கென புதிதாக 14 கவுண்ட்டர்கள் வைக்கப்படும். அந்த கவுண்ட்டர்கள் வருகின்ற செப்டம்பரில் இருந்து செயல்படும் என்றும் தகவல் கூறியிருக்கின்றார்கள்.\nஅதிக பரபரப்புடன் விமான நிலையம் இயங்கும் நேரத்தில் தோராயமாக ஒரு பயணியின் விபரங்களை பரிசோதிப்பதற்கு முப்பது நிமிடங்கள் ஆகின்றது. அதிக பயணிகள் இருக்கும் போது, அவர்கள் அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் இந்நேரம் பதினைந்து நிமிடங்களாக குறைந்துவிடும். இ-விசா வைத்திருப்பவர்களை பரிசோதிக்க வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்பதால் இனி நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\nகேரள சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீன நாட்டு சிறுமி\nதேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான்: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து மழை\nபெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் – ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு\nஇளையராஜா 75 : கடவுளை தாழ்த்தக்கூடாது, நான் ஒரு சாதாரண மனிதன்\nஇசையமைப்பாளர் இளையராஜா 75 பிறந்த நாளை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. ‘இளையராஜா 75’ என்ற இந்த நிகழ்ச்சி, வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 6) சென்னை மகேந்திரா சிட்டியில் இதன் தொடக்க விழா மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. அதில், இளையராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டவர்கள் பாராசூட் பலூனில் பயணித்து நிகழ்ச்சியின் தொடக்க விழாவை […]\nகேரவன் மினி: இளையராஜா முதல் ரகுமான் வரை இனி உங்கள் கைகளில்\nபேட்டரி தீர்ந்து விடும் என்ற கவலையும் இ��்லை; ஏனேனில் இது ஐந்து மணி நேரம் back-up வசதி கொண்ட பேட்டரியுடன் வருகிறது.\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/csk-tweets-about-its-2018-ipl-relaunch/", "date_download": "2019-01-24T11:58:49Z", "digest": "sha1:GHAVROYDTKS6SRT7XGVNJGBZHAO24K7N", "length": 14541, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மும்பை வென்றவுடன் 'சிஎஸ்கே' சொன்னது என்ன தெரியுமா? - CSK tweets about its 2018 IPL Relaunch", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இ��ுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nமும்பை வென்றவுடன் 'சிஎஸ்கே' சொன்னது என்ன தெரியுமா\nதீவிர சி.எஸ்.கே ரசிகர்களான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் போன்றவர்களும், சென்னை அணியின் ரீ என்ட்ரி குறித்து ட்வீட்டினர்....\nநேற்று புனே அணியை மும்பை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டி குறித்த ட்விட்டர் ஹேஷ்டேக்கை, இன்னொரு ஹேஷ்டேக் சில மணி நிமிடங்களில் ஓவர்டேக் செய்தது என்றால் நம்புவீர்களா ஆம் அது சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேஷ்டேக் தான்.\nநேற்று மும்பை அணி வென்றவுடன், சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஃபைனலில் வெற்றிபெற்றதற்காக, மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்து முதல் ட்வீட் போடப்பட்டது. அடுத்து, புனே அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த சீசனில் சி.எஸ்.கே-யின் ரீ என்ட்ரி குறித்த ட்வீட்கள் வரத் தொடங்கின.\n“லயன்ஸ், விசில் போட ரெடியா இந்தச் சத்தங்களைத் தாண்டி, விசில் போட வேண்டும். எங்களது அற்புதமான சொந்த மண் (சென்னை சேப்பாக்கம்), அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வந்துவிடும். அடுத்த சீசனில் நாங்கள் இருப்போம்” என்று வரிசையாக ட்வீட்களைத் அள்ளித் தெளித்தது.\nகுறிப்பாக, ஒவ்வொரு ட்வீட்க்கும் #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேகை இணைத்து ஸ்டேட்டஸ் தட்ட, மும்பை இந்தியன்ஸ் வெற்றியை ஓவர்டேக் செய்து, #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. தீவிர சி.எஸ்.கே ரசிகர்களான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் போன்றவர்களும், சென்னை அணியின் ரீ என்ட்ரி குறித்து ட்வீட்டினர்.\nஏற்கனவே, சிஎஸ்கே வருகை குறித்த டீவீட்டுக்களயும், மீம்ஸ்களையும் பதிவிட்டுக் கொண்டிருந்த சென்னை ரசிகர்கள், சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த டீவீட்டுகளை அடுத்து, ‘நா வந்துட்டேன்னு சொல்லு..திரும்பி வந்துட்டேனு சொல்லு… 2 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனானோ…அப்டியே திரும்ப வந்துட்டான்னு சொல்லு’ என சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டனர்.\nஐபிஎல் 2019: மார்ச் 23ல் இந்தியாவில் தொடங்கும் 12வது ஐபிஎல் சீசன்\nIPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ் பிளேயிங் லெவனில் ஆட���் போவது யார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nரஜினிக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். ஆதரவா\nஒரு கன்னடர் எங்களை ஆளக்கூடாது: ரஜினியின் கொடும்பாவி எரிப்பு\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nvaiko at kerala: ஆயுர்வேத சிகிச்சைகள் முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் வைகோ, புத்தாண்டில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06012748/Collector-Shanthas-review-to-repair-lakes-at-VelankattuKunnam.vpf", "date_download": "2019-01-24T11:30:14Z", "digest": "sha1:INRSLZLRI3D55DLRGOJZRT3YP53TRLP6", "length": 17135, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Shantha's review to repair lakes at Velankattu-Kunnam taluk at Rs.4 crore || வேப்பந்தட்டை-குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணி கலெக்டர் சாந்தா ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவேப்பந்தட்டை-குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணி கலெக்டர் சாந்தா ஆய்வு + \"||\" + Collector Shantha's review to repair lakes at Velankattu-Kunnam taluk at Rs.4 crore\nவேப்பந்தட்டை-குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணி கலெக்டர் சாந்தா ஆய்வு\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:15 AM\nபொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறையின் மூலம் கீழ் வெள்ளாறு உபவடி நிலத் திட்டத்தின் கீழ் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் தாலுகாவில் உள்ள 6 ஏரிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வேப்பந்தட்டை மற்றும��� குன்னம் தாலுகாவில் உள்ள ஓகளூர், அத்தியூர் ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைக்கும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.\nவேப்பந்தட்டை தாலுகாவில் பேரையூர் ஏரி, குன்னம் தாலுகாவில் கீரனூர், பெண்ணக்கோனம், ஓகளூர், அத்தியூர் மற்றும் அகரம்சீகூர் உள்ளிட்ட 6 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெள்ளாற்றின் வலதுபுற கரையில் தொழுதூர் ரெகுலேட்டருக்கு மேல்புறத்தில் 2 ஏரிகளும் கீழ்புறத்தில் நான்கு ஏரிகளும் அமைந்துள்ளது.\nநீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மேற்காணும் ஏரிகளில் 18,409.98 மீட்டர் நீளமுள்ள கரைகள் பலப்படுத்தப்படுத்தும் பணிகளும், 24,700 மீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளும், 29 எண்ணிக்கையிலான மதகு மற்றும் 8 எண்ணிக்கையிலான கலிங்குகளிலும் சீரமைப்பு பணிகள் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவுற்று, மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் மழைக்காலத்திற்கு முன்பாகவே இக்கட்டுமானப்பணிகளை முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதன் மூலம் சுமார் 985.22 எக்டேர் நிலங்கள் நேரடியாகவும், 200 எக்டேர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் உயரவும் கால்நடைகள் பயன்பாட்டிற்கும் சுற்றுப்புறம் செழிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதில் மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், குன்னம் தாசில்தார் சிவா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மற்றும் உதவி பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதே போல் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அப்போது ஆலத்தூர் தாசில்தார் ஷாஜஹான், சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.\n1. பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம்; 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nபெண்களுக்கு மானிய உதவியுடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்திற்கு வருகிற 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n2. அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்\nஅலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுக்கூட்டத்தில் கூறினார்.\n3. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகள் 166 பேருக்கு உதவி உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுததிறன் கொண்ட குழந்தைகள் 116 பேருக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.\n4. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு\nநாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.\n5. கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு\nகந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்\n3. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ‘நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்’ பங்கு தரகர் வெறிச்செயல்\n4. டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கி��ாம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/12045407/in-ChennaiTirupathi-Thirukudai-procession-started.vpf", "date_download": "2019-01-24T11:30:03Z", "digest": "sha1:PUO4S57B4HSEXJM5JSIVIN46TXQS5B2T", "length": 16089, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai Tirupathi Thirukudai procession started || சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது + \"||\" + in Chennai Tirupathi Thirukudai procession started\nசென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது\nசென்னையில், திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என சரண கோஷமிட்டு திருக்குடைகளை வரவேற்றனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:54 AM\nதிருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கருட சேவைக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை தொடங்கியது.\nஇதில் விசுவ இந்து வித்யா கேந்திரா அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் அருளாசி வழங்கினார்.\nதிருப்பதி திருக்குடை ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கிவைத்து பேசியதாவது:-\nஇறைவனின் கருணையால் திருப்பதி திருக்குடை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது எப்போதும் துறவியர்களின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்கு கூட கடவுளின் கருணை நமக்கு தேவை. கடவுளின் பார்வைய��ன்றி நம்மால் எதையும் செய்ய முடியாது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிகழ்ச்சி திருப்பதி திருக்குடை விழா தான். இந்த விழாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர்.\nபாரதமானது புண்ணிய பூமி, ஞான பூமியாகும். எல்லா சமய, மதங்களுக்கும் இந்து மதம் தாய் போன்றது. தேவர்கள் காலத்தில் அசுரர்கள் இருந்தனர். தேவர்களாக இப்போது இந்துக்கள் உள்ளனர். அதை தாக்கக்கூடிய அசுரர்களாக பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை கடவுள் பார்த்து கொள்வார். இந்த திருக்குடைகளுடன் 20 லட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து தான் சமர்ப்பிக்கிறேன்.\nஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் பேசுகையில், “எல்லா மதத்துக்கும் அடிப்படை இந்து மதம் தான். ஏனெனில் இந்து மதம் என்பது சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை சிலர் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை பலிக்காது. இந்துக்கள் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் வாழ வேண்டும் என்றால் பாரதம் வாழ வேண்டும்.\nபாரதம் வாழ வேண்டும் என்றால் அதற்கு உயிர் நாடியான ஆன்மிகம் வாழ வேண்டும், இந்து சமயம் வாழ வேண்டும். தியாகத்துடன் நாம் தொண்டாற்ற வேண்டும். இந்த திருக்குடை நிகழ்ச்சியில் பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டார்.\nமுன்னதாக திருப்பதி திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருந்தனர்.\nசென்ன கேசவபெருமாள் கோவிலில் தொடங்கிய திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 6 மணிக்கு கவுனியை தாண்டியது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி திருக்குடைகளை வரவேற்றனர். வருகிற 16-ந் தேதி திருமலையில் அதிகாரிகளிடம் திருக்குடைகளை வழங்குகின்றனர்.\nதிருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை சென்டிரல் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் துறைமுகம் தொகுதி செயலாளர் மற்றும் விழாக்குழு தலைவரான எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்\n2. ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர்: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு\n3. அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\n4. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது ‘டெஸ்மா’ சட்டம் பாயுமா\n5. 2019 பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் குழுக்கள் அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-01-24T10:46:49Z", "digest": "sha1:QYQ4CTSPM5B422YRC6B2KGKHSFHXFD4N", "length": 11815, "nlines": 136, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: கொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்!...", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nபுதன், 19 ஆகஸ்ட், 2015\nகொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்\nஉண்மையில் இந்தப் பதிவினை எழுத நிறையவே வருத்தமாக இருக்கிறது... ஆயினும் சொல்லித் தான் ஆக வேண்டிய நிலை.. 'ஆலோசனை'யில் வெளிவந்த 'சுமங்கலிப் பிரார்த்தனை' பதிவுக‌ள், வரிக்கு வரி, கீழ்க்கண்ட தளத்தில் காபி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.. 'ஆலோசனை' பதிவுகளின் நிறைவில் இடம் பெறும், 'வெற்றி பெறுவோம்' முதற்கொண்டு காபி செய்திருக்கிறார்கள்.\n'ஆலோசனையில��' இரண்டு பகுதிகளாக வெளிவந்ததை,\nஒரே பகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள். வெளியிடுவோர், வெளியிடும் முன்பாக அனுமதி பெற்றுச் செய்திருக்க வேண்டும். அல்லது.. 'நன்றி' என்று சொல்லி, தளத்தின் முகவரி கொடுத்திருக்கலாம். இரண்டும் செய்யாதது மட்டுமல்ல..நான் அங்கு குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேட்டும் பதிலேதும் சொல்லாததாலேயே இங்கு குறிப்பிடும் சங்கடம் நேர்ந்தது.. இது எனக்கு மிக மிக வருத்தமளிக்கிறது.\nஇதைக் குறிப்பிடுவதன் நோக்கம், இம்மாதிரியான செயல்களைத் தடுப்பதற்கே. இம்மாதிரியான செயல்கள் நிறுத்தப்படுமாயின் மகிழ்வடைவேன்....\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 5:08\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2017/03/kannanai-ninai-manameirandam-bagam-part.html", "date_download": "2019-01-24T10:45:46Z", "digest": "sha1:FAEE5BIJ4HOSTHW7WCLFBJJUBWRSUD2F", "length": 17648, "nlines": 168, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM.. PART 9..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. பகுதி 9. திருமகள் அவதரித்தாள்!!!..", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவியாழன், 23 மார்ச், 2017\nKANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM.. PART 9..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. பகுதி 9. திருமகள் அவதரித்தாள்\nபகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்\nதிருப்பாற்கடல் மேலும் கடையப்பட்டது. காமதேனு தோன்றியது.. பகவான், அதை ரிஷிகளிடம் தந்தருளினார். குதிரைகளில் சிறந்த உச்சைச்ரவஸ், அடுத்ததாகத் தோன்றியது. பின், ஐராவதம், கற்பக விருட்சம், அப்ஸர ஸ்திரீகள் யாவரும் அடுத்தடுத்து தோன்றினர். தேவருலகம் அவற்றையெல்லாம் அடைந்தது.. பகவான், அதை ரிஷிகளிடம் தந்தருளினார். குதிரைகளில் சிறந்த உச்சைச்ரவஸ், அடுத்ததாகத் தோன்றியது. பின், ஐராவதம், கற்பக விருட்சம், அப்ஸர ஸ்திரீகள் யாவரும் அடுத்தடுத்து தோன்றினர். தேவருலகம் அவற்றையெல்லாம் அடைந்தது\nஅதன் பின்னர், பகவானைத் தவிர, வேறொன்றையும் உயர்வாகக் கருதாத, இனிமை பொருந்தியவளான ஸ்ரீலக்ஷ்மி தேவி அவதரித்தருளினாள் \nஸ்ரீலக்ஷ்மி தேவியின் சௌந்தரியத்தால் கவரப்பட்ட உலகனைத்தும், ஸ்ரீதேவியைத் தாமே அடைய வேண்டுமென விரும்பின\nல‌க்ஷ்மி தேவிக்கு தேவேந்திரன், ரத்ன மயமான பீடத்தை அளித்தான். ரிஷிகள், வேதமந்திரங்களை உச்சரித்து, அபிஷேக திரவியங்களால் தேவிக்கு அபிஷேகங்கள் செய்தார்கள். தேவ கணங்கள், ரத்ன குண்டலங்களாலும், ஹாரங்களாலும், மஞ்சள் பட்டாடைகளாலும் தேவியை அலங்கரித்தார்கள். ஸ்ரீபட்டத்திரி, இந்த நிகழ்வை, 'தேவி, பகவானின் கடைக்கண் பார்வையினால் மட்டுமின்றி, ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டாள்' என்று அழகுற எடுத்துரைக்கிறார்\nதிருமகள், தன் திருக்கரங்களில், சுயம்வர மாலையை எடுத்துக் கொண்டு, மெதுவான நடையில், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிறைந்த திருமுகத்துடன், எம்பெருமானை நாடி, நடந்தாள்....\nஅனைத்து தேவர்களும் குணவான்களாக இருந்தாலும், அவர்களிடம், கோபம், காமம் முதலிய குற்றங்கள் முற்றிலும் நீங்கவில்லை.. எனவே, எப்போதும், எல்லா நற்குணங்களுடனும் திகழும் பகவானிடத்தில், திருமகளின் திவ்யமான மாலை சமர்ப்பிக்கப்பட்டது.. எனவே, எப்போதும், எல்லா நற்குணங்களுடனும் திகழும் பகவானிடத்தில், திருமகளின் திவ்யமான மாலை சமர்ப்பிக்கப்பட்டது.. எம்பெருமான், தாயாரை ஏற்றுக் கொண்டான்.. எம்பெருமான், தாயாரை ஏற்றுக் கொண்டான்\nஅனைத்துலகங்களுக்கும் தாயாக விளங்குபவளும், தன்னைத் தவிர, வேறிடத்தில் பற்றில்லாதவளுமாகிய ஸ்ரீதேவியை, தன் திருமார்பில் தாங்கிப் பெருமைப்படுத்தினான் எம்பெருமான்...திருமாலின் திருமார்பில் பிரகாசித்த‌ ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வையால், உலகனைத்தும் செழிப்புடையதாயிற்று...\n( உரஸா தரஸா மமா நிதை²னாம்ʼ\nபரிவ்ருʼஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஸ்²வம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).\nமானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா\nகூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா\nவானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்\nதேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (நம்மாழ்வார்).\nஅண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக்\nகண்டவனே விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு\nதுண்டவெம் பெருமானே ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக்\nகருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. (திருமங்கையாழ்வார்).\nஎன்ற பாசுர வரிகளை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 9:49\nLabels: கண்ணனை நினை மனமே\nவை.கோபாலகிருஷ்ணன் 23 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:34\nபாற்கடலிலிருந்து தோன்றிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவிக்கு, ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் வக்ஷஸ்தலத்தில் இடம் அளித்த நிகழ்ச்சிகளை மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.\nபார்வதி இராமச்சந்திரன். 24 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:30\nஒவ்வொரு பதிவையும் ஆழ்ந்து படித்து, உடன் கருத்துக்களைப் பகிர்வதற்கு என் மனமார்ந்த நன்றி\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இ���்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/05/group-4-distribution-of-vacancies-list.html", "date_download": "2019-01-24T10:32:10Z", "digest": "sha1:CNSK7I55M6IUFSH2FSPI22LYWT7ECNFB", "length": 13496, "nlines": 108, "source_domain": "www.ajitnpsc.com", "title": "~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n(Group-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு)\nநேற்று துறை TNPSC வாரியாக, எந்த எந்த பணி இடங்களுக்கு, எந்த எந்த பிரிவில் வேலை காலி இடங்கள் உள்ளது என்று அறிவித்து இருந்தது. என்னிடம் பெரும்பாலோனோர் நாங்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்து இருந்தாலும��� இந்த அட்டணவனையின் மூலம் எப்படி எங்களுக்குரிய காலியிடங்களை பார்ப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். எனவேதான் இந்தப் பதிவு.\nJunior Asst. க்கு என்று சொல்லப்பட்ட 3333 காலி இடங்களில், அனுமதி கிடைக்காத பட்சத்தில் 472\nபணி இடங்கள் குறைக்கப்பட்டு, தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அனுமதி கிடைக்கப்பட்ட 126 பணி இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.\nJA மற்றும் இதர பணிகளுக்கு, குறைக்கப்பட்ட பணி இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வு அல்லது இரண்டாம் கட்ட கலந்தாவின் பொழுது அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சேர்க்கப்படலாம் அல்லது சேர்க்கப் படமால் போகலாம்.\nஇந்த அட்டவணையில் மொத்தம் பக்கங்கள் உள்ளன. முதலில் சீரியல் நம்பர் இருக்கும், பின்னர் டிபார்ட்மென்ட் இருக்கும், அதன் பின்னர் சர்வீஸ் என்று இருக்கும்.\nஅது போல் TNJMS, என்பது TAMILNADU JUDICIAL MINISTERIAL SERVICE எனப் பொருள்படும். நீதி மன்றம் சம்பந்தப்பட்ட காலி இடங்கள் இதன் கீழ் செல்லும்.\nTNPSC சரிபார்ப்பின் போது ஏற்கனவே, வெளியிட்டுள்ள ஓவர் ஆல் ரேங்க் லிஸ்டில், நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களோ அந்த அந்தப் பிரிவில் உள்ள உங்கள் வகுப்பிற்கு உள்ள பணி இடங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகீழ்க் கண்ட இணைப்பில், உங்கள் ஓவர் ஆல் ரேங்க் எந்த எந்த பிரிவுக்குகளுக்கு தகுதியானது என்று பார்த்துக் கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு BC Women என்றால், அவரது ஓவர் ஆல் ரேங்க் பின்வரும் எந்த எந்த பிரிவுகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.\nஅதாவது அந்த BC பெண் மிக அதிகமான மதிப் பெண்களை பெற்று இருந்தால் மேற்கண்ட அனைத்து பிரிவிலும் அவரது ஓவர் ஆல் ரேங்க் வரும்.\nஏன் என்றால், அவர் பொது பிரிவிற்கும் (GENERAL QUOTA), அவரது வகுப்பினைச் சார்ந்த இட ஒதுக்கீட்டிற்கும் (BC QUOTA) தகுதி பெறுகிறார்.\nஅவருக்கு பணி எடுக்கும் வாய்ப்புகள், துறையைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nபொது பிரிவிற்கு தகுதி பெறாத சற்றே குறைவான ஓவர் ஆல் ரேங்க் வைத்து இருப்பவர்கள், தங்கள் வகுப்புகளில் உள்ள பிரிவில் (COMMUNITY ONLY) பார்க்கலாம். இது போல், மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர், DEAF, PSTM, BLIND என்று அவரவர் வகுப்பில் இட ஒதுக்கீடு உண்டு.\nஎனவே இம் முறையின் மூலம் முதலில் எந்த எந்த பிரிவுகளில் உங்கள் ஓவர் ஆல் ரேங்க் வந்து உள்ளது என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nபின்னர் இந்த எட்டு (8) பக்கங்கள் கொண்ட அட்டவணையை பிரிண்ட் எடுக்க வேண்டும். A4 பேப்பரில் எடுப்பதை விட, A3 பேப்பரில் எடுப்பது சிறந்தது. DOUBLE SIDE PIRINT எடுக்க கூடாது. SINGLE SIDE பிரின்டிங் எடுக்க வேண்டும்.\nபக்கம் ஒன்று (ONE) இடது புறமும், பக்கம் ஐந்தை (FIVE) வலது புறமும் வைத்து பொருத்தி (படம் 1 ஜக் காண்க.) நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தகுதியானவர் என்று முன்பு பார்த்து வைத்து இருந்தீர்களோ, அந்த பிரிவில் உள்ள காலி இடங்கள் மற்றும் துறையை தெரிந்து கொள்ளலாம்.\nஇதே போல், பக்கம் 2 (TWO) ஐ பக்கம் 6 (SIX) உடன் பொறுத்த வேண்டும்.\nஇதே போல், பக்கம் 3 (THREE) ஐ பக்கம் 7 (SEVEN) உடன் பொறுத்த வேண்டும்.\nஇதே போல், பக்கம் 4 (FOUR) ஐ பக்கம் 8 (SIX) உடன் பொறுத்த வேண்டும்.\nஒருவர் இளநிலை உதவியாளர் (Junior Asst) மற்றும் தட்டச்சர் (Typist) இரண்டிற்கும் தேர்வாகி இருந்தால் அந்த அந்த பதவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை (Both JA and Typist vacancy distribution list) தனி தனியாக பிரிண்ட் எடுத்து இரு பதவிகளுக்கும் உண்டான தங்கள் காலி இடங்கள், துறை, முதலியவற்றை பார்த்துக் கொள்ளலாம்.\nநீங்கள் தகுதி பெற்றுள்ள துறைகளை, தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். கலந்தாய்வு செல்லும் போது எளிதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/06/group-01-second-list-published-doe.html", "date_download": "2019-01-24T10:52:52Z", "digest": "sha1:Z3AEFLDCEXFY7T5YTFHYWA4WBJ3TX6W4", "length": 5237, "nlines": 67, "source_domain": "www.ajitnpsc.com", "title": "GROUP 01: SECOND LIST PUBLISHED (DOE: 29.07.2016, 30.07.2016 and 31.07.2016) ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது:\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது: 1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணைய...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/04/", "date_download": "2019-01-24T11:44:19Z", "digest": "sha1:6YOYGH5C6P654D4QZMGN5NOCVGMCVHS5", "length": 6405, "nlines": 121, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2016 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், வளரும் நாடான நமது இந்தியா, எவ்வளவு சக்தி வாய்ந்தது என நம்மில் பலருக்கு தெரியவில்லை. இந்திய ராணுவத்தின் பலம் பற்றி இணையத்தில் பட...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-24T11:49:03Z", "digest": "sha1:KSZ4Y64VYBSPJH32EBX6IHPJY6DMYW26", "length": 8723, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு - வ���க்கிசெய்தி", "raw_content": "எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n14 ஜனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\n12 டிசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 டிசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\nபுதன், டிசம்பர் 15, 2010\nஆட்கொல்லி நோயான எயிட்சைத் தோற்றுவிக்கும் எச்.ஐ.வி தீ நுண்மத்திற்கு எதிரான வைத்தியத்தை கண்டுபிடித்துள்ளதாக செருமனியின் பெர்லின் நகரில் இருக்கும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி பிரச்சினை உள்ள ஒரு நபரில் நடந்த சோதனை மூலம் இதை இவர்கள் அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.\nஎயிட்சைக் குறிக்கும் சிவப்புப் பட்டி\n44 வயது டிமத்தி பிறவுன் என்ற அமெரிக்க நோயாளி இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் செருமனியில் இதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றார். அங்கு அவருக்கு குருத்தணு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் 20 மாதத்துக்கு எச்.ஐ.வி கிருமி இவரது உடலைத் தாக்கவில்லை என பெப்ரவரி 2009 இல் இவரது மருத்துவர்கள் அறிவித்தனர்.\nபிரவுனின் உயிரணு எண்ணிக்கை எச்.ஐ.வி இல்லாதோரின் எண்ணிக்கை அளவே கடந்த மூன்றரை ஆண்டுகளாக உள்ளதாக இவ்வாரம் வெளியான பிளட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.\n\"இந்த நோயாளியின் எச்.ஐ.வி முற்றாகக் குணமடைந்து விட்டதாக நாம் முடிவு செய்துள்ளோம்,\" என அவர்கள் எழுதியுள்ளனர். இரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் அவரிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாவார்ட், மயாமி பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த செய்தி மிகவும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கின்றது ஆனாலும் முழுமையான தீர்வாக இருக்குமா என்பதில் ஐயப்பாடு எழுப்பியுள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/atal-bihari-vajpayees-five-steps-that-changed-india-forever-018873.html", "date_download": "2019-01-24T11:42:03Z", "digest": "sha1:YFFOO4SIL46HPQW7NXOBU5KVDTXIODUR", "length": 16551, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "சந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய் வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்| Atal Bihari Vajpayees five steps that changed India forever - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய்: வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்\nசந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய்: வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஅடல் பிஹாரி வாஜ்பாய் இந்த பெயர் தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.\nவாஜ்யாப்பிரமாக இருந்த காலத்தில் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தினார். மிக முக்கியமான இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டு வழிநடத்திய பெருமை வாஜ்பாயை சேரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா தற்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மில் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய். போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின் வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.\nபோக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின் வெளிநாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்��ன. இந்திய மீது பொருளாதார தடைகளையும் விதித்தன. ஆனால் அதையும் மீறி இந்தியாவை 1999ல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவாக்கியவர் வாஜ்பாய்.\nராஜீவ்காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6% இல் இருந்து 2.8% உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால் வாஜ்வாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்பட புதிய தொலை தொடர்பு கொள்ளை (என்டிபி நியூ டெலிகாம் பாலி) இந்தியாவின் தொலை தொடர் வளர்ச்சியை 3 % (1999) இருந்து 70 % (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினருக்கும் பாராட்டினர்.\nவாஜ்வாய் பிரதமாக இருந்த காலகட்த்தில் தான் ரைட் டூ எஸூகேஷன் இன் இந்தியா என்ற திட்டத்தை சர்வ சிக்க்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பை பெற்றனர். கல்வி துறையில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.\nவாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதேபோல 1999, 2000ம் ஆண்டு அரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம் 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ப் போர் என பல தாக்கங்கள் ஆனால் ஒரு போதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.\nநிலாவுக்கு 2008ல் இந்தியா விண்கலம் அனுப்ப இருக்கின்றது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய். இதன்பிறகு இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. 1998ல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட பிராஜக்ட் தங்கநாற்கர என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்தி திட்டத்தலி; கீழ் 49260 கிலோ மீட்டர் தொலைவிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டன. பழங்குடி, சமூன நலன், சமூகு நீதி போன்றவைக்கு அமைச்சம் மற்றும் வட கிழக்கு பதிக்கு தனிதுறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்வாய்.\nசென்னையில் ஐடி பூங்கா வாஜ்பாயின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதை அவரே நேரில் வந்து திறந்தும் வைத்தார். இதைபோலவே பல்வேறு மாநிலங்களிலும் ஐடி பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இ���ற்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு எடுத்த முக்கிய காரணமே ஆகும். நாட்டின் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்வதற்கும் வாஜ்பாயே மூலகாரணமாக இரந்துள்ளார். பிறகு லாகூர்- கராட்சிக்கு பஸ் போக்குவரத்தையும் வெற்றிகரமாக தனது ஆட்சி காலத்தில் துவக்கி வைத்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதிசயம்: புதைபடிமத்தில் இருந்து படைக்கப்பட்ட ரோபோ விலங்கு.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-24-14", "date_download": "2019-01-24T11:42:33Z", "digest": "sha1:UMWKYMHBR6PKQFBDU5VWJGTPBCR5D53W", "length": 12401, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 24,2014 To நவம்பர் 30,2014 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. சாம்சங் காலக்ஸி ஸ்டார் 2 ஜி 130 இ\nபதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST\nஅண்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மொபைல் போன்களில், மத்திய நிலையில், ரூ.5,000க்கும் குறைவான விலையில் போன்களைத் தேடுவோர் தேர்ந்தெடுக்கும் போனாக, ஜி 130 இ காலக்ஸி ஸ்டார் 2ஜி உள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,829.இது ஒரு 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டு, ..\n2. கார்பன் 52 ஏ லைட்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST\nபட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்துடன், தொடு திரை கொண்ட போன் தேடுபவர்கள், கார்பன் 52 ஏ லைட் மொபைல் போனைத் தேர்ந்தெடுக்கலாம். 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் இந்த போன், இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்குகிறது. பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன், 130 கிராம் எடை உள்ளது. இதன் திரை HVGA கெபாசிடிவ் திரையாக உள்ளது. அகலம் 3.5 அங்குலம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜி.பி. ..\n3. மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 090\nபதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST\nரூ.1,000க்கும் குறைவான விலையில் மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த விரும்பினால், மைக்ரோமேக்ஸ் தரும் எக்ஸ் 090 மாடல் போனை வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.979 மட்டுமே. இதன் திரை 1.8 அங்குலம் அகலமுடையது. இதில் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் எடை 90 கிராம். இதன் பரிமாணம் 112 x 47 x 16 மிமீ. பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,000 mAh திறன் கொண்டது.இதன் ராம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/raju-mahalingam-appointed-as-the-state-secretary-of-rajini-makkal-mandram/", "date_download": "2019-01-24T10:46:31Z", "digest": "sha1:WWQ2EMKRNQPELM4ARIUZ2F47FXYQTFUN", "length": 5005, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்\nநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த உடன் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nரஜினி நடிப்பில் வளர்ந்துள்ள 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணியாற்றியவர் ராஜு மகாலிங்கம் இந்த அறிவிப்பை தொடர்ந்து தன் பணியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் அவருக்கு தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஅவர் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் முக்கிய பங்கு வகுத்து வருகிறார் ராஜுமகாலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்து பேசினார்.\nசுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nRaju Mahalingam appointed as the state secretary of Rajini Makkal Mandram, ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம், ரஜினி மக்கள் மன்றம் மாநில செயலாளர் ராஜுமகாலிங்கம், ரஜினி ராஜுமகாலிங்கம், ராஜுமகாலிங்கம் லைகா\nகும்பகோணத்தில் மும்பை நடிகர்களுடன் பிரபுதேவா மோதல்\nசம்பளத்தை தயாரிப்பாளர் நிர்ணயிக்கட்டும்; பிரகாஷ்ராஜ் போல் நடிக்க ஆசை.. : ராஜ்கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/udhayanidhi-stalins-saravanan-irukka-bayamaen-movie-updates/", "date_download": "2019-01-24T10:44:02Z", "digest": "sha1:IJCQHZTTZ3WKVOGGK7RHIJSDMP5PJ36Q", "length": 5473, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "இந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி", "raw_content": "\nஇந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி\nஇந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி\nதமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் வாரிசு உதயநிதி ஸ்டாலின்.\nஅதனால் இந்த டைட்டில் வச்சோம் தவிர. நிஜ அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.\nஉதயநிதி நடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சிதான் இது.\nஎழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதியுடன் சூரி, ரெஜினா, ஸ்ரூஷ்டி டாங்கே, சாம்ஸ், மன்சூர் அலிகான், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஉதயநிதி இப்படத்தை தயாரிக்க இமான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் இந்த கட்சியின் பேனர் இடம்பெற்றுள்ளது.\nஅந்த கட்சிக்கு அகில இந்திய தோ ஜிந்தகி கட்சி என்று பெயரிட்டுள்ளனர்.\nஉதயநிதி, உதயநிதி ஸ்டாலின், எழில், சூரி, ரெஜினா, ஸ்டாலின், ஸ்ருஷ்டி டாங்கே\nUdhayanidhi Stalins Saravanan Irukka Bayamaen movie updates, அரசியல் கட்சி, இந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி, உதயநிதி ஸ்டாலின் கட்சி, எழில் உதயநிதி சூரி யோகிபாபு, சரவணன் இருக்க பயமேன், ஹிந்தி மொழி\nரஜினி படத்தை கொண்டாடிய ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயன்\nஅனிருத்தை அரெஸ்ட் செய்யப் போகும் அதிர்ஷ்டலஷ்மி பெண்.\n‘விஜய்-அஜித்துக்கு கதை எழுத ஒரு வருஷம் வேணும்.’ – எழில் ஏக்கம்\nவிஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்',…\nகலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி ஸ்டாலின்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும்…\n‘படம் நல்லாயிருந்தா உடனே சொல்லுங்க… நல்லாயில்லேன்னா அப்புறம் சொல்லுங்க…’ உதயநிதி\nஎழில் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள…\nபிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்\nஒரு படத்தை முடித்துவிட்டே தன் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/baahubali-2-aka-bahubali-2-review/", "date_download": "2019-01-24T10:48:07Z", "digest": "sha1:PUP73ALYOB4SHM544WADJHVV4XRSU5FV", "length": 13678, "nlines": 140, "source_domain": "www.filmistreet.com", "title": "பாகுபலி2 விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ரோகினி மற்றும் பலர்.\nஇசை : எம் எம் கீரவாணி\nஒளிப்பதிவாளர் : கே கே செந்தில்குமார்\nஎடிட்டர்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்\nதயாரிப்பு : அர்க்கா மீடியா ஒர்க்ஸ்\nமுதல் பாகத்தின் கதை தங்களுக்கு தெரியும்தானே. இதில் அதன் ப்ளாஷ்பேக் காட்சிகளும், அதன்பின்னர் சில தற்போதைய காட்சிளும் உள்ளன.\nபாகுபலிக்கு முடி சூட்ட விரும்புகிறார் ராணி சிவகாமி. அதே சமயம் அவருக்கு ஒரு நல்ல மணமகளையும் பார்க்க விரும்புகிறார்.\nஇதனிடையில் பாகுபலி மற்றும் கட்டப்பாவை ஊருக்குள் சென்று நாட்டில் மக்களின் நிலையை அறிந்து வர செல்கிறார்.\nஅப்போது மற்றொரு அரச வம்சத்தின் இளவரசி தேவசேனா (அனுஷ்கா) மீது காதல் கொள்கிறார் பிரபாஸ்.\n என்று அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. பின்னர் அனுஷ்காவும் காதலிக்கிறார்.\nஇதனிடையில், அனுஷ்காவின் ஓவியம் பார்த்து காதல் கொள்கிறார் ராணா. எனவே அனுஷ்காவை ராணாவுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.\nஇதன்பின்னர் பிரபாஸின் காதல் தெரிய வர, என்ன செய்தார் மகாராணி என்பதும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதையும் தன் உச்சக்கட்ட விஷ்வல் ட்ரீட் கொடுத்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் ராஜமவுலி.\nபாகுபலியை மட்டுமல்ல தன்னையே இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டார் பிரபாஸ்.\nசில காட்சிகளில் மரத்தை பிடுங்குவது, தேரை இழுப்பது என்பது போல இருந்தாலும், அதை பிரபாஸ் செய்வத��ல் ஏற்றுக் கொள்ள முடிகிறது.\nஅத்தனை பலத்துடன் வெறி கொண்டு நடித்திருக்கிறார் பிரபாஸ்.\nஅனுஷ்கா மீது காதல் கொள்ளும் போதும், கோழையாக நடிக்கும்போதும் இளம் பெண்களை கொள்ளை கொள்வார்.\nமகாராணியின் கட்டளையை மீறும்போது அது சரிதான் என்று ரசிகர்கள் சொல்லுமளவுக்கு ரசிக்க வைக்கிறார் பிரபாஸ்.\nபிரபாஸைவிட நான் சளைத்தவன் இல்லை என்னுமளவுக்கு ராணாவும் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.\nஇருவரும் மோதும் சண்டை காட்சிகளை பார்க்கும்போது, இனி தமிழ் சினிமாவில் இதுபோல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியொரு கம்பீரம். ரசிகர்களிடையே ஆரவாரம்.\nகட்டப்பா சத்யராஜ், இதில் காமெடியும் செய்து ரசிக்க வைக்கிறார். பாசத்திற்கும் ராஜ தந்திரத்திற்கும் நடுவில் இவர் சிக்கிக் கொண்டு நடிக்கும் காட்சிகள், தன் சினிமா அனுபவத்தை பயன்படுத்தியுள்ளார்.\nஇவர்களுக்கு போட்டியாக மகாராணி ரம்யா கிருஷ்ணன், இளவரசி அனுஷ்கா.\nமகாராணி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை விட பொருத்தமான ஆள் கிடைப்பாரா எனத் தெரியவில்லை. சிவகாமி சிக்ஸர் அடிக்கிறார்.\nஉண்மை என்னவென்று தெரியாமல் கட்டளையிட்டுவிட்டு அதன் பின் தவிக்கும் காட்சிகளில் தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.\nஇளவரசியாக ஜொலிக்கிறார் அனுஷ்கா. அழகிலும் அடிதடியிலும் அசத்துகிறார். வாள் வீச்சிலும் விழி வீச்சிலும் ஸ்கோர் செய்கிறார்.\nநயவஞ்சகர் நாசர் என்னும் திட்டுமளவுக்கு தன் கேரக்டரை உயர்த்திருக்கிறார்.\nமுதல் பாகத்தில் தமன்னாவின் காதல் இருந்தது. ஆனால் இதில் தமன்னாவே இல்லை என்னுமளவிற்கு ஓரிரு காட்சிகளில் வருகிறார்.\nமதன்கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். அரசர் காலத்து கதையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.\nசெந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் பலமுறை பார்க்க வைக்கும்.\nகலை இயக்குனரே படத்தின் ஆணிவேர் எனலாம். ஒரு பாடல் காட்சியில் அந்த பறக்கும் கப்பல் ஆச்சயரிமூட்டும்.\nயானை அணிகலன் ஆகட்டும், கிராம மக்கள் ஆகட்டும், போர்க்களம் ஆகட்டும், அரண்மனை ஆகட்டும் எதுவாக இருந்தாலும் நிஜம் எது கிராபிக்ஸ் எது தெரியாத அளவுக்கு நம்மை ஈர்க்க வைக்கிறார்.\nபடத்தின் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜா போன்றோரை பயன்படுத்தியிருந்தால் பாடல்களையும் ரசிகர்கள் ரசித்திருப��பார்கள்.\nசரித்திர கால கதையை எந்தவித சலிப்பும் இல்லாமல் கொண்டு செல்கிறார் டைரக்டர்.\nமுதல் பார்ட்டில் போர்களம், வீரம் என அதிரடிகளை கொடுத்தவர், இதில் காதல், குடும்பம், ராஜ தந்திரம், ஆட்சி, சூழ்ச்சி என அத்தனையும் ட்விஸ்ட் கலந்து கொடுத்திருக்கிறார்.\nபாகுபலியை கட்டப்பா ஏன் கொல்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி கொடுத்திருக்கிறார்.\nதியேட்டரில் சென்று பாகுபலியை பார்த்தால் உங்களுக்கு பாக்கியம் என்றே சொல்லலாம்.\nநவீன தொழில்நுட்பம், சயின்ஸ்பிக்சன் என மற்ற கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கலாம். ஆனால் நம் சரித்திர காலத்தை இந்த மண்ணில் பிறந்தவரால் மட்டுமே எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார் ராஜமௌலி.\nபாகுபலி… பாக்ஸ் ஆபிஸில் ஒரு கதகளி\nபாகுபலி, பாகுபலி 2, பாகுபலி2\nஅனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, நாசர், பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராணா, ரோகினி\nBaahubali, Baahubali 2 aka Bahubali 2 rating, Baahubali 2 aka Bahubali 2 review, Baahubali Kattappa, Bahubali Prabhas, பாகுபலி 2 திரை விமர்சனம், பாகுபலி 2 படம் எப்படி, பாகுபலி 2 விமர்சனம், பாகுபலி கட்டப்பா, பாகுபலி2 ராஜமவுலி பிரபாஸ், பாகுபலி2 விமர்சனம்\nபாகுபலியை முறியடிக்க தமிழருக்கு பெருமை சேர்க்க 2.0 திட்டம்\nஇந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு…\nராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி\nபாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு…\nஅடுத்த பட வில்லன் யார்..\nபாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து…\n40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்\nபாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203957?ref=featured-feed", "date_download": "2019-01-24T10:17:57Z", "digest": "sha1:7D5I3LZ2FLQBT34MZUN66WX56IBCZBJW", "length": 7658, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆபாச விடுதிக்குள் சிக்கிய பிரபல நடிகை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆபாச விடுதிக்குள் சிக்கிய பிரபல நடிகை\nசீதுவ பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பில் பிரபல தொலைகாட்சி நடிகை உட்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெஹெலியகொட விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் அங்கிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த மசாஜ் நிலையத்திடம் 20 கிளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட நடிகை இந்த நாட்களில் பிரபல தொலைகாட்சி தொடர் ஒன்றில் நடித்து வருவதோடு பிரபலமான 5 படங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144663-unknown-man-entered-into-nellaiyappar-temple.html", "date_download": "2019-01-24T10:30:18Z", "digest": "sha1:EL7XJOFMKHOH2PAFHYZYJMWS2BPEJ5ON", "length": 21775, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "’நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவில் நுழைந்த மர்ம நபர்!’ -அதிகாரிகள் விசாரணை | unknown man entered into nellaiyappar temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/12/2018)\n’நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவில் நுழைந்த மர்ம நபர்\nபிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவு நேரத்தில் மர்ம நபர் நுழைந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்குறித்து காவல் துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.\nநெல்லையின் அடையாளங்களுள் ஒன்றான நெல்லையப்பர் கோயில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாரம்பர்யம் மிகுந்த இந்தக் கோயிலில், ஐம்பொன் சிலைகள் உள்ளன. அதற்காக கோயிலின் உள்ளேயே சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள சில கோயில்களின் ஐம்பொன் சிலைகளும் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மதிப்புள்ள இந்தச் சிலைகளைப் பாதுகாப்பதற்காக இரவும் பகலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.\nகோயிலின் உள்ளே இருக்கும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில், பகலில் இரு காவலர்கள் பாதுகாப்புக்காக இருப்பது வழக்கம். அதேபோல இரவு நேரத்தில் ஒரு காவலரும், கோயிலைச் சேர்ந்த 4 பாதுகாவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், 13-ம் தேதி இரவு கோயிலின் நடை சாத்தப்பட்ட பின்னர், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வழக்கம்போல தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nநள்ளிரவு நேரத்தில் கோயிலின் சிலைகள் பாதுகாப்பு மையம் அருகில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. அதைக் கவனித்த கோயிலின் பாதுகாவலர்கள் அலர்ட் ஆகி, அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கே பாதுகாப்புக்காக இருந்த போலீஸுடன் வேறொரு நபரும் இருந்துள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார். அதனால் கோபம் அடைந்த பாதுகாவலர்கள், அந்த போலீஸிடம் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர்.\nஅந்தக் காவலர், தன்னுடன் தங்கியிருந்தது தனது உறவினர் என்றும் ,அவர் மதுபோதையில் இருப்பது தெரியாமல் அழைத்து வந்துவிட்டதாகவும், அதனால் மன்னித்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபரை கோயிலில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றிவிட்டு, மீண்டும் கோயிலைப் பூட்டியிருக்கிறார்கள். விலை மதிக்கமுடியாத ஐம்பொன் சிலைகள் இருக்கும் பகுதியில், மது போதையுடன் மர்ம நபரைத் தங்கவைத்த காவலரின் செயல்குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக ,அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல்து��ை அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகிறார்கள். ஆனாலும், இதுவரையிலும் காவல் நிலையத்தில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. நெல்லையப்பர் கோயிலின் உள்ளே இருக்கும் சிலைகள் பாதுகாப்பு மையம் அருகே மர்ம நபர் புகுந்த விவரம் வெளியான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nநெல்லையப்பர் தேரோட்டத்தில் இன்ஸ்பெக்டரை தோளில் தூக்கிக் கொண்டாடிய பக்தர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tushar-kabur-28-06-1629029.htm", "date_download": "2019-01-24T11:04:03Z", "digest": "sha1:Y57IHOXXS66SXNLEQP5MDP76MO6GPEZJ", "length": 6539, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "திருமணம் செய்யாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற இந்தி நடிகர்! - Tushar Kabur - துஷார்கபூர் | Tamilstar.com |", "raw_content": "\nதிருமணம் செய்யாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற இந்தி நடிகர்\nபிரப�� இந்தி நடிகர் துஷார்கபூர். நடிகர் ஜிதேந்திராவின் மகனான இவருக்கு 39 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்றும் இதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஆனால் குழந்தைக்கு தந்தையாக ஆசைப்பட்டார்.\nஇதையடுத்து அவர் வாடகை தாய் மூலம் தனது குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தார். இதற்காக மும்பை ஜஸ்லக் ஆஸ்பத்திரியை அணுகினார். அங்கு வாடகை தாய் மூலம் து‌ஷார்கபூரின் குழந்தையை உருவாக்கும் சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்தது.\nஇந்த நிலையில் து‌ஷார் கபூருக்கு நேற்று மும்பை ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். குழந்தைக்கு லக்சயா என்று பெயர் சூட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “தந்தையானது பற்றி நினைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றார்.\nதங்களது மகன் வாடகை தாய் மூலம் தந்தை ஆனதற்கு பெற்றோர் ஜிதேந்திரா –ஷோபாகபூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “நாங்கள் து‌ஷர்கபூர் எடுத்த முடிவுக்கு முழு ஆதரவாக இருந்தோம். எங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம். து‌ஷார்கபூர் ஒரு அற்புதமான மகன். எல்லா வி‌ஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவான். அவன் லக்‌ஷயாவுக்கு சிறந்த தந்தையாக இருப்பான் என்றனர்.\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/high-price-smartphones-best-007795.html", "date_download": "2019-01-24T10:23:03Z", "digest": "sha1:X5EKUOGRSJPVQQOPBDI72645EZG7QTEP", "length": 10349, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "high price smartphones best - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைல்களின் விலையை பார்க்க நீங்க தயாரா\nஇந்த மொபைல்களின் விலையை பார்க்க நீங்க தயாரா\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஇன்றைக்கு அதிக விலை மொபைல்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது இவ்வளவு விலையா இந்த மொபைல்கள் என்று நம்மை வியக்க வைக்கும் சில மொபைல்களின் விலைகளை பற்றி தாங்க.\nஇதோ அந்த மொபைல்களின் பட்டியல்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைலின் விலை ரூ.45,890இதன் ஸ்பெஷல் 20.7MP க்கு கேமரா உள்ளது மேலும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.34,56016MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது\nஇதன் விலை ரூ.36,790 ஆகும் இதில் 20MP க்கு கேமராவும் 32GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.35,999 ஆகும் 20.7MP க்கு கேமரா 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்\nஇதன் விலை ரூ.34,553 ஆகும் 20.7MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது\nஇதன் விலை ரூ.21,995 ஆகும் 16MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது\nஇதன் விலை ரூ.50,999 ஆகும் 41MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் கொண்டுள்ளது இந்த மொபைல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\nஏர்டெல் நிறுவனத���தின் புதிய வருடாந்திர திட்டம்.\nநித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/humor-blogs/242875-avargal-unmaigal-blog/23178776-kalan-parriya-oru-eccarikkai-kurippu", "date_download": "2019-01-24T10:45:31Z", "digest": "sha1:IWFMA7ONAAU7S345A5G7LCD3JGFVP6UX", "length": 2913, "nlines": 71, "source_domain": "www.blogarama.com", "title": "காளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :", "raw_content": "\nகாளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :\nகாளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு : இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும்.விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும். 1)காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 2)சில வகை\nகாளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-singh-is-bling-05-04-1517276.htm", "date_download": "2019-01-24T11:05:53Z", "digest": "sha1:TUVFNNJWL5VPOLAPN2K3I7Y5S2NZCVZW", "length": 6080, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் துவக்கம் - Singh Is Bling - சிங் இஸ் பிலிங் | Tamilstar.com |", "raw_content": "\nசிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் துவக்கம்\nநீண்ட நாட்களாக தடைபட்டிருந்த மற்றும் ஒருகட்டத்தில் கிடப்பில் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்ஷய் குமார் நடிப்பிலான சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங், தற்போது துவங்கியுள்ளது.\nடுவிட்டரில், கிளாப் அடித்து சூட்டிங்கை துவக்கி வைக்கும் போட்டோவை, அக்ஷய் குமார் பதிவு செய்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் ஏமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\n▪ மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n• நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n• சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n• நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n• அரசியலுக்கு வரும் கஸ்தூரி\n• அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/11015706/Rs-30-lakh-diamond-jewelery-theft.vpf", "date_download": "2019-01-24T11:31:45Z", "digest": "sha1:OTO5L2X3OGRNK5G2DC25CRREPRJEW7L2", "length": 16166, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 30 lakh diamond jewelery theft || சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு + \"||\" + Rs 30 lakh diamond jewelery theft\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:45 AM\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது. நகைகளை திருடிய மர்ம நபர்களை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசென்னை திருவள்ளூர் சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 65). இவர் தனது மனைவி கோமளாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து, நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டார்.\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் தம்பதியினர் பயணம் செய்தனர். முன்னதாக தாங்கள் வைத்திருந்த விலை மதிப்புமிக்க வைர நகைகளை கைப்பையில் வைத்து, தனது தலையணையில் வைத்து பிரபுகுமார் படுத்துக்கொண்டார். ரெயில் திருட்டு பயம் காரணமாக நகைகளை அவர் இந்த வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நினைத்திருந்தார்.\nரெயில் பயணத்தின்போது அவ்வப்போது கண்விழித்து நகைப்பையை இருக்கிறதா என்று சோதித்து பார்த்து பிரபுகுமார் திருப்தி அடைந்து கொண்டார். ஆனால் ‘காப்பானை விட கள்ளனே பெரியவன்’ என்பது பிரபுகுமாரின் வாழ்க்கையில் உண்மையாகி போனது.\nசார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் ரெயில் நிலையத்தை தாண்டி செல்கையில், பிரபுகுமார் தன் தலையணை அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை சோதித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பையை காணவில்லை.\nஇதனால் பதறிப்போன பிரபுகுமார், மனைவி கோமளாவுடன் ரெயில் பெட்டி முழுவதும் தேடி அலைந்தார். நகைப்பை கிடைக்காததால் தம்பதியினர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து ‘சென்னையில் இறங்கியதும் போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று சக பயணிகள் கூறியதை தொடர்ந்து சோகத்துடன் அமைதியானார்கள்.\nஇந்த நிலையில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பிரபு குமார்-கோமளா தம்பதியினர் உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையம் சென்றனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் தொலைந்து போனது குறித்து புகார் செய்தனர். உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள ஓங்கோல்-காவலி இடையே நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எனவே சட்டப்படி இந்த வழக்கு ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட இருக்கிறது” என்றார்.\nகடந்த 9-ந் தேதி, காக்கிநாடா-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணின் தாலி சங்கிலி, வளையல் உள்ளிட்ட 32 பவுன் நகைகள் திருட்டு போனது.\nநகைகளை பத்திரமாக பையில் வைத்திருந்த விஜயலட்சுமி, தூக்க கலக்கத்தில் இருந்தபோது அவரிடம் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் அருகே நடந்தது. தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு ரெயில் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.\nஎனவே ஆந்திரா மார்க்கமாக ரெயில் செல்லும்போது குறிப்பிட்ட நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களை குறிவைத்தே இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. கைதேர்ந்த வெளிமாநில திருடர்கள்தான் தொடர் ரெயில் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. எனவே ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்\n2. ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர்: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு\n3. அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\n4. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது ‘டெஸ்மா’ சட்டம் பாயுமா\n5. 2019 பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் குழுக்கள் அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suresh-chandra-menon-join-with-suriya-and-gvprakash-movies/", "date_download": "2019-01-24T11:21:05Z", "digest": "sha1:E52HZJDGC3SNQ2WVTKJVIWCOVEKO47VG", "length": 5446, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர்", "raw_content": "\nசூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர்\nசூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர்\nவிக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார் சூர்யா.\nஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இவருடன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் நடிக்கிறாராம்.\nநடிகை ரேவதியின் முன்னாள் கணவரான இவர், ரேவதியின் புதியமுகம் மற்றும் அஜித்தின் பாசமலர்கள் ஆகிய படங்களை இயக்கி தயாரித்தவர்.\nதற்போது இவர் ஜிவி. பிரகாஷின் 4ஜி படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.\nசி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பக்கர் (வருண் பிரசாத்) இயக்குகிறார்.\nஇதில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n4ஜி, தானா சேர்ந்த கூட்டம், பாசமலர்கள், புதிய முகம்\nஅஜித், சுரேஷ் சந்திர மேனன், சூர்யா, ஜிவி பிரகாஷ்\n4ஜி, suresh chandra menon join with suriya and gvprakash movies, சுரேஷ் சந்திரமேனன், சூர்யா கீர்த்திசுரேஷ், சூர்யா ஜிவி பிரகாஷ், சூர்யா விக்னேஷ் சிவன், சூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர், ஜிவி பிரகாஷ் சதீஷ், தானா சேர்ந்த கூட்டம்\nசாந்தினியுடன் இணைந்து விதார்த் ஓட்டும் 'வண்டி'\nமலையாள சினிமாவில் முதன்முறையாக மோகன்லால் சாதனை\nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nசூர்யா விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான தானா…\nமீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்\nசினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல…\nப்ளாப் பட டைரக்டருக்கு சூர்யா கார் பரிசா..\nஞானவேல் ராஜா தயாரித்த தானா சேர்ந்த…\nவிக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா\nகடந்த ஜனவரி மாதம் 2018 பொங்கலுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204230?ref=home-feed", "date_download": "2019-01-24T10:43:20Z", "digest": "sha1:MN4AYLWZAJIVIZYLDLASCUXM2RVRRRGC", "length": 10542, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள்! பொது மக்கள் சந்தேகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள்\nகிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவெள்ள நிவாரணப் பனர்களுடன் ஒன்பது பாரவூர்திகளில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டுள்ள விடயம் பொது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்டுத்தியிருக்கிறது.\nகுறித்த பாரவூர்திகளில் இருந்து அரிசி,மா, சீனி, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களை இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஅத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது,\nகுறித்த பொருட்கள் தமது சதொச தலைமையகத்திலிருந்து நிவாரணத்திற்காக கொண்டு வரப்பட்டது. இதனை பொதி செய்து மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்டச் செயலகத்திடம் கையளிப்போம் என தெரிவித்தார்.\nஅத்தோடு ஏனைய ரின் மீன், பிஸ்கட்,தண்ணீர் போத்தல் போன்ற பொருட்களை மீண்டும் தலைமையத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவோம் என்றார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கடந்த வாரம் ஊடகவியலாளர் சிலர் வினவிய போது தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும், ஆனால் பருப்பு ஏனைய இடங்களை விட சதொசவில் விலை குறைவு என்பதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பருப்பை மாத்திரம் சதொசவில் கொள்வனவு செய்து வழங்குமாறு கூறியிருக்கிறேன் என்றார்.\nசதொச விற்பனை நிலையத்திற்க��� வெள்ள நிவாரண பனர்களுடன் வந்த பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100077-lamborghini-launches-alpha-one-premium-smartphone.html", "date_download": "2019-01-24T10:29:57Z", "digest": "sha1:NDWGZGQALQKU4JLR3LP4BSVTHRO4R64Y", "length": 17475, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு மொபைலின் விலை 1.5 லட்சம்... என்ன செய்திருக்கிறது லம்போகினி? | Lamborghini Launches Alpha One Premium Smartphone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:55 (23/08/2017)\nஒரு மொபைலின் விலை 1.5 லட்சம்... என்ன செய்திருக்கிறது லம்போகினி\nகாஸ்ட்லி கார் உற்பத்தி நிறுவனமான லம்போகினி (Lamborghini), புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆடம்பரப் பிரியர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஆல்ஃபா ஒன் (Alpha One) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.\nஅதிநவீன ஆடம்பரத் தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக லம்போகினி நிறுவனம் விளம்பரப்படுத்தினாலும், மீடியம் பட்ஜெட் மொபைல்களிலேயே இதன் பெரும்பாலான வசதிகள் கிடைக்கின்றன. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், ஃபிங்கர்பிரின்ட் சென்சார், ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 20 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 3250 mAh பேட்டரி மற்றும் 4G டூயல் சிம் என இதன் ஸ்பெக்ஸ் மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் போலதான் இருக்கிறது.\nலிக்விட் மெட்டல் ஃப்ரேம், இத்தாலியன் ஹேண்ட்மேட் லெதர் கேஸ் என இதன் வடிவமைப்பு அசத்தலாக இருந்தாலும், இதன் விலை 2,450 டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் 1,57,000 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nடேட்டிங�� சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132032-a-team-to-repel-the-threatening-elephants-in-neelakiri.html", "date_download": "2019-01-24T10:36:22Z", "digest": "sha1:MDMYV242OBJCHQ6EIE43G46ZLGWL7XWR", "length": 20480, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "நீலகிரியில் ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட 30 பேர் கொண்ட குழு..! | A team to repel the threatening elephants in Neelakiri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/07/2018)\nநீலகிரியில் ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட 30 பேர் கொண்ட குழு..\nநீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி, தாெரப்பள்ளி என்ற இடம் அமைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள், இரண்டு யானைகள் நுழைந்ததை அறியாமல் காலை சுமார் 6 மணியளவ��ல் மதரசா பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள் சிலரும் முதியவர் ஒருவரும் யானைகளைப் பார்த்து பயந்து ஓடியதில், கீழே விழுந்து காயமடைந்தனர்.\nஅதில் பலத்த காயமடைந்த முதியவர் அப்துல் ரஹ்மான் (53), சிறுமி ரிஷானா (8) ஆகியோரை மீட்டு, அப்பகுதி பாெதுமக்கள் கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள் அடிக்கடி யானைகள் நுழைந்து பாெதுமக்களை அச்சுறுத்துவதாகக் கூறி கூடலுார், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்ரியா, 15 நாள்களில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் பாேராட்டம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், முதுமலை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தாெரப்பள்ளி டவுனுக்குள் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக, முதுமலை வனத்துறை சார்பில் மனித யானை மோதல்களைத் தடுப்பதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்புக் காவலர்கள், வனக்காவலர், பாரஸ்டர், ரேன்ஜர் மற்றும் வன ஆர்வலர்கள் என 30 பேர் காெண்ட குழு கண்காணிப்புப் பணியைத் தாெடங்கியுள்ளனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஇதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காகக் கார்குடி ரேஜ்சர் சிவக்குமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியைத் தாெடங்கியுள்ளனர். முதற்கட்ட கண்காணிப்பில் குட்ஷெப்பேர்டு பார்ம், அல்லுார் வயல், மாௌப்பள்ளி உள்ளிட்ட 6 பாதைகள் வழியாக யானைகள் தாெரப்பள்ளி டவுனுக்குள் நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 பேரும் குழுக்களாகப் பிரிந்து, இந்த 6 இடங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை துப்பாக்கி, வெடிகளுடன் நெருப்பு மூட்டி, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.\n' - கல்லூரி வளாகத்தைக் கலங்கடித்த வனத்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2017/10/kannanai-ninai-maname-bagam-irandupart.html", "date_download": "2019-01-24T11:43:49Z", "digest": "sha1:Q6YIDN26DT4UJJAU2K4VWYMIP2HH5SCS", "length": 17384, "nlines": 150, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU....PART 21..கண்ணனை நினை மனமே.. பகுதி 21... பக்திக்கே வசப்படுவான் பரமாத்மா!..(அம்பரீஷ சரிதம்).", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவெள்ளி, 6 அக்டோபர், 2017\nKANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU....PART 21..கண்ணனை நினை மனமே.. பகுதி 21... பக்திக்கே வசப்படுவான் பரமாத்மா\nஅரசராக இருந்த போதிலும், தன்னை பகவானது சேவகனாகவே கருதிக் கொள்ளும் அம்பரீஷர் , பகவத் பக்தியையே தனது பெரும் செல்வம் என எண்ணியவர்.\nசுற்றத் திணைநாளு மின்புட��த்தா மேலும், - கணைநாணில்\nஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,\nஎன்னும் நம்மாழ்வாரின் திருவாக்கிற்கிணங்க வாழ்பவர். முனிவர்களையும் ரிஷிகளையும், பகவானது ஸ்வரூபமாகவே எண்ணி வணங்கும் இயல்புடையவர். ஆகவே, துர்வாஸரைக் கண்டதும் ஓடிச் சென்று அவரைத் தகுந்த முறையில் உபசரித்தார். அவருக்கு ஆசனமளித்து மரியாதைகள் செய்து, உணவு உண்ண வேண்டினார். அதை ஏற்ற துர்வாஸரும், தாம் யமுனையில் நீராடி விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.\nயமுனையில் நீராடிய துர்வாஸர், கண்களை மூடி பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இங்கே நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. த்வாதசீ திதி நிறைவடையும் நேரத்திற்குள் அம்பரீஷர் பாரணை செய்தாக வேண்டும். அப்போதே இந்த ஒரு வருட காலமாக அனுஷ்டித்து வந்த விரதம் நன்முறையில் நிறைவும் பெறும். ஆனால், துர்வாஸரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் கவலை கொண்ட அம்பரீஷர், தம் குருமார்களுடன் கலந்தாலோசித்தார். 'த்வாதசீ திதி நிறைவடைவதற்குள் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். அவ்வாறு அருந்துவது பாரணை செய்ததற்குச் சமம். அதே வேளையில் அதிதியாகிய துர்வாஸ மஹரிஷியை விட்டுவிட்டு உணவருந்திய பாவத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம்' என்று அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றார். அவ்வாறே பாரணை செய்து விட்டு, துர்வாஸ மஹரிஷியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.\nதுர்வாஸ மஹரிஷி வந்தவுடன், தகுந்த முறையில் உபசரித்தார். ஆனால் துர்வாஸரோ, தம் ஞானதிருஷ்டியின் மூலமாக, அம்பரீஷர் செய்ததைத் தெரிந்து கொண்டார். மிகுந்த கோபம் கொண்டு, 'அதிதியான‌ என்னை போஜனம் செய்ய அழைத்து விட்டு, எனக்கு உணவளிக்காமல், தான் மட்டும் உண்டு விட்ட உனக்கு அதன் பலனைத் தருகிறேன் பார்' என்று விட்டு, தம் ஜடாமுடியிலிருந்த ஜடை ஒன்றைக் கிள்ளி, கீழே எறிந்தார். அது ஒரு மிகக் கொடிய பிசாசாக உருவெடுத்தது.\nஅதைக் கண்டு சிறிதும் அம்பரீஷர் மனங்கலங்கவில்லை. தம் இடம் விட்டு அசையாது நின்றார். ஆனால் அவரைக் காக்க பகவானால் அருளப்பட்ட சக்ராயுதம் அந்தப் பிசாசைத் தாக்கி, அதை ஒரு சலபப் பூச்சியைப் போல் விழுங்கி விட்டு, பின் துர்வாஸரை நோக்கிப் பாய்ந்தது.\nக்ருʼத்யாம்ʼ ச தாமஸித⁴ராம்ʼ பு⁴வனம்ʼ த³ஹந்தீ\nமக்³ரே(அ)பி⁴வீக்ஷ்ய ந்ருʼபதிர் ந‌ பதா³ச்சகம்பே |\nக்ருʼத்யானலம்ʼ ஸ²லப⁴யன்முனிமன்வதா⁴வீத் || (ஸ்ரீமந் நாராயணீயம்).\nதுர்வாஸர் ஓட ஆரம்பித்தார். எங்கு சென்றாலும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவரை விடாமல் துரத்தியது. துர்வாஸர் சத்ய லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரைச் சரண் புகுந்தார். அவரோ, சக்ராயுதத்தை தம்மால் மீற முடியாதென்று சொல்லி விட்டர். பின் துர்வாஸர் கைலாயத்தை அடைந்தார். சிவனார், ஸ்ரீவிஷ்ணுவையே சரணடையுமாறு ஆக்ஞாபித்தார். (சில புராணங்களில், சக்ராயுதம், பிசாசைத் துரத்த, அது பயந்து ஓடி, ஒரு கட்டத்திற்கு மேல், கோபமடைந்து தன்னை ஏவிய துர்வாஸரைத் துரத்தத் துவங்கியதாகவும், பிசாசு, சக்ராயுதம் இரண்டாலும் துரத்தப்பட்ட துர்வாஸர் பிரம்மதேவரைச் சரண‌டைந்ததாகவும் கூற‌ப்படுகிறது).\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nஇது, 'தமிழ் வாசல்' குழுமத்திலும், 'அதீதம்' மின்னிதழிலும் தொடராக வெளிவருகிறது.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 9:51\nLabels: கண்ணனை நினை மனமே\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்று���் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4935&id1=53&id2=0&issue=20190101", "date_download": "2019-01-24T10:27:54Z", "digest": "sha1:Q6PGSJLIBLAM3GABQSQTNNOZJZ5KY2QR", "length": 26195, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "இயற்கையும், இறைவன் இருப்பும்… - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு\nந கர்மபலஸம் யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே (5:14)\n‘‘பிறவிகளின் கர்த்தா என்ற நிலைமையோ, கர்மங்களோ, அவற்றின் விளைவுகளோ உண்மையில் இறைவனால் சிருஷ்டிக்கப்படுபவை அல்ல. அவை இயற்கையாக ஏற்படுபவை. ஆனால் இறைவனின் மகிமையினால்தான் அவை எல்லாமும் நிகழ்கின்றன.’’ இறைவனுக்கு நான், நீ என்ற பேதம் இல்லை. ஏனென்றால் இறைவன் ‘நான்’ என்றே நினைத்துக் கொள்பவர் அல்லர். தன்னோடு ஒப்பிடக்கூடிய யாருமே எதிரே இல்லாதபோது, அதாவது ‘நீ’ என்ற ஒன்று இல்லாதபோது அவருக்கு எந்தவகையில், என்ன பேதம் உண்டாகிவிடப் போகிறது இப்படி நான் என்ற நோக்கு அவரிடம் இல்லாததால்தான் அவரால் சிருஷ்டிக்கப்படுவது என்பது எதுவுமே இல்லை என்றாகிறது.\nஎல்லாமே இயற்கையில் இருப்பவைதான். அவை கண்டுபிடிக்கப்படுகின்றன, அவ்வளவுதான். இருப்பதை கண்டுபிடிப்பதால் சிருஷ்டிப்பது என்று அர்த்தமாகிவிடாது. அதற்கு முன் இல்லாத ஒன்று புதிதாக உருவாகுமானால் அதை சிருஷ்டி என்று சொல்லலாம். ஒரு சிற்பி சிலை வடிக்க முனைகிறான். ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்து உளிகொண்டு அதில் செதுக்குகிறான். அந்தக் கல்லும் சரி, உளியும் சரி, அதை அடிக்கும் சுத்தியலும் சரி எல்லாமே ஏற்கெனவே இருப்பவைதான். அவன் தன் மனதில் உதித்த ஒரு வடிவத்தை அந்தக் கல்லிலிருந்து வெளிக் கொண்டு வருகிறான். அதாவது அந்த உருவம் கூட அந்தக் கல்லில் ஏற்கெனவே இருந்ததுதான்.\nஅந்த உருவமல்லாத பிற பகுதிகளை அவன் அந்தக் கல்லிலிருந்து வெட்டி எடுத்துவிட்ட பிறகு சிலை உருவாகிறது. இப்போது சிற்பி, அவன் உருவாக்கிய சிற்பம் என்று இரண்டு விஷயங்கள். ஒரு கட்டத்தில் சிற்பி மரணமடையலாம்; ஆனால் அந்த சிற்பம் மட்டும் அப்படியே நிலைத்து நிற்கும். இந்த சிற்பம் அடுத்த சிற்பியின் வேறுவிதமான கற்பனைக்கு வழிவகுக்கும். சிற்பியை சிருஷ்டித்தவர் என்று கொண்டால், தான் சிருஷ்டித்தது அப்படியே இருக்க, தான் மட்டும் உலக வாழ்க்கையை நீத்து, மரணமடைவானேன் ஒரு நாட்டியக் கலைஞர் இருக்கிறார். அவர் அற்புதமான நாட்டியங்களை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அவர் இறக்க நேர்ந்தால் அவருடைய நாட்டியமும் கூடவே இறந்துவிடுகிறது ஒரு நாட்டியக் கலைஞர் இருக்கிறார். அவர் அற்புதமான நாட்டியங்களை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அவர் இறக்க நேர்ந்தால் அவருடைய நாட்டியமும் கூடவே இறந்துவிடுகிறது அதாவது அவர் கண்டுபிடித்ததும் அவருடனேயே மரணித்துவிடுகிறது.\nஅதாவது சிற்பம், சிற்பியிடமிருந்து வேறுபட்டதாகவும், நாட்டியம் நாட்டியக் கலைஞரிடமிருந்து விடுபடாததாகவும் அமைந்துவிடுகின்றன. அதாவது நாட்டியம் இல்லாமல், எந்த மேடையிலும் ஏறாமல், ஒரு நாட்டியக் கலைஞன் வாழ முடியும். ஆனால் அந்தக் கலைஞன் இல்லாமல் நாட்டியம் இருக்க முடியாது. இறைவன் நாட்டியக் கலைஞன் போல. நாட்டியமின்றியும் அவரால் இருக்க முடியும். ஆனால் நாட்டியம் அவரின்றி இருக்க முடியாது. அவர் பரமாத்மா; ஜீவாத்மாவிடமிருந்து விலகி இருக்க முடியும்; ஆனால் ஜீவாத்மாவோ பரமாத்மா இன்றி இருக்க இயலாது.\nஇறைவன் மின்சாரம் போல. அந்த இருப்பை பல்வேறு வடிவங்களில், பல்வேறு உபயோகங்களில் உணர முடியும். ஆனால் அது இல்லாததுபோலவே இருக்கிறது கண்ணால் காண முடிவதில்லை. விசையைத் தட்டினால் மட்டும் ஒளியாய் தெரிகிறது. இத���தான் மின்சாரமா கண்ணால் காண முடிவதில்லை. விசையைத் தட்டினால் மட்டும் ஒளியாய் தெரிகிறது. இதுதான் மின்சாரமா இயந்திரங்கள் சுழல்வதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. எப்படி பயன்படுகிறது இயந்திரங்கள் சுழல்வதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. எப்படி பயன்படுகிறது அது எதையோ உந்தித் தள்ளுகிறது, இயந்திரம் இயங்குகிறது, அதனாலான சில பலன்கள் கிடைக்கின்றன. மின்சாரத்தின் இருப்பு, அதனால், இயங்கும் எல்லா பொருட்களிலும் உணரப்படுகிறது. இறைவனும் அப்படிப்பட்டவர்தான். இயக்கங்கள் பலவற்றில் அவருடைய இருப்பு உணரப்படுவதில்லை. அதனாலேயே அவர் இல்லை என்ற முடிவுக்கும் எளிதில் சிலரால் வரமுடிகிறது.\nமேலே தூக்கிப் போடப்படும் எந்தப் பொருளும் கீழே விழுகிறது. அதனதன் எடையைப் பொருத்து வேகமாகவோ, நிதானமாகவோ, சில பறந்தோ, எப்படியோ பூமியை அடைந்து விடுகின்றன. இந்தப் புவி ஈர்ப்பு என்பது என்ன எத்தகைய காந்தம் அது, எல்லாப் பொருட்களையும் ஈர்க்கும் காந்தம் எத்தகைய காந்தம் அது, எல்லாப் பொருட்களையும் ஈர்க்கும் காந்தம் இங்குதான் இறைவன் இருப்பை நம்மால் உணர முடியும். எத்தனையோ ஆராய்ச்சிகள் மேற்கொண்டாயிற்று, பூமி காந்தம் எத்தகையது என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.\nஅது பூமியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தூக்கிப் போடப்படும் பொருள் மேலேயே நின்றுவிடக் கூடுமானால் அங்கே ஆகாயத்தின் பெரிய இட நெருக்கடி ஏற்பட்டுவிடும். ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏனென்றால் எல்லாவகையான பொருட்களும் மிதக்கின்றனவே ஏனென்றால் எல்லாவகையான பொருட்களும் மிதக்கின்றனவே ஒரு சாலையில் கைவண்டி முதல், மிகப் பெரிய டிரக் வரை செல்லுவதைப் போல. அங்கே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த முடியாது. வேண்டுமானால் லேன் என்று கோடு போட்டு, இன்ன வேகமுள்ள வண்டி இந்த லேனில்தான் போகவேண்டும் என்று கட்டுப்படுத்த முயலலாம். ஆனால் ஒழுங்கீனம் பயின்ற மக்கள் அதை மதிக்க வேண்டுமே ஒரு சாலையில் கைவண்டி முதல், மிகப் பெரிய டிரக் வரை செல்லுவதைப் போல. அங்கே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த முடியாது. வேண்டுமானால் லேன் என்று கோடு போட்டு, இன்ன வேகமுள்ள வண்டி இந்த லேனில்தான் போகவேண்டும் என்று கட்டுப்படுத்த முயலலாம். ஆனால் ஒழுங்கீனம் பயின்ற மக்கள் அதை மதிக்க வேண்டுமே யாரும், யாருக்கும் விட்டுக்கொடுக்க முன்வராத ஈகோவில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைத் தவிர வேறு எதை அங்கே எதிர்பார்க்க முடியும் யாரும், யாருக்கும் விட்டுக்கொடுக்க முன்வராத ஈகோவில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைத் தவிர வேறு எதை அங்கே எதிர்பார்க்க முடியும் இதே தத்துவம் ஆகாயத்திலேயே தங்கிவிட்ட பொருட்களுக்கும் ஏற்படக் கூடும்தானே இதே தத்துவம் ஆகாயத்திலேயே தங்கிவிட்ட பொருட்களுக்கும் ஏற்படக் கூடும்தானே வானில் மிதக்கும் மேகங்கள், பூமியின் ஈர்ப்பில் மழையாகப் பொழிகிறது. அந்த ஈர்ப்பு இல்லாவிட்டால், ஈரமான பூமியைக் காண முடியுமா வானில் மிதக்கும் மேகங்கள், பூமியின் ஈர்ப்பில் மழையாகப் பொழிகிறது. அந்த ஈர்ப்பு இல்லாவிட்டால், ஈரமான பூமியைக் காண முடியுமா அல்லது அந்த நீர் வானத்திலேயே தங்கிவிடத்தான் முடியுமா அல்லது அந்த நீர் வானத்திலேயே தங்கிவிடத்தான் முடியுமா இந்த ஈர்ப்பில் இறைவனை நாம் உணருகிறோம்.\nஒரு தாய் தன் வேலையிலேயே ஈடுபட்டிருக்கிறாள் என்றாலும், அவளுடைய கவனம் முழுவதும் சற்றுத் தொலைவில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் மேல்தான் இருக்கும். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதைப் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதனைச் சுற்றி தாய்மையின் பாதுகாப்பு வளையம் இருக்கிறது என்று அர்த்தம். தாய் தொலைதூரத்தில்தான் இருக்கிறாள், ஆனாலும் அவளுடைய மன ஈர்ப்பால் அந்தக் குழந்தை எந்த ஆபத்துமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையிடம் தாயின் இருப்பு உள்ளது. அதை அந்தக் குழந்தை உணர்வதில்லைதான், ஆனாலும் அது பாதுகாப்பாக இருக்கிறது.\nஓர் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைகிறார் என்றால் அதுவரை கூச்சலும், கும்மாளமுமாக இருந்த அந்த வகுப்பு உடனே கப்சிப் என்று ஆகிவிடுகிறது. அவர் வராவிட்டாலும் அப்படி அந்த வகுப்பு அமைதியாக இருக்கிறது என்றால், அந்த ஆசிரியரின் இருப்பை அந்த மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ‘இந்த குருவுக்கு வணக்கம் செய்’ என்று ஒருவரை நிர்பந்திப்பதன் மூலம் அவர் வணக்கம் செய்கிறார் என்றால் அவர் குருவே அல்ல. தாமே அறியாமல் கரம் கூப்புகிறோமே, அவரே உண்மையான குரு. துரியோதனன் அரச சபையில் அதுதானே நிகழ்ந்தது\nபாண்டவர்க��ின் தூதுவனாக கிருஷ்ணன் வரப்போகிறார் என்று தகவல் கிடைத்தவுடன், துரியோதனன் தன் சபையோருக்கு இட்ட முதல் கட்டளை, அவருக்கு யாரும் மரியாதை காட்டக் கூடாது, எழுந்து நின்று வரவேற்கக் கூடாது என்பதுதான். ஆனால் மறுநாள் கிருஷ்ணன் துரியோதனன் அரசவைக்கு வந்தபோது என்ன நடந்ததுஅரசவைக்குள் கிருஷ்ணன் நுழைந்தவுடனே அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்றனர். அவர்களைக் கண்டு மிகுந்த வெறுப்பு கொண்டான் துரியோதனன். தான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் இவர்கள் அனைவரும் எழுந்து நிற்கிறார்களே, என் ஆணையை மதிக்கவில்லையே என்று கோபம் கொண்டான்.\nஉடனே அருகிலிருந்த ஒரு மந்திரியிடம், ‘‘ஏன் அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா’’ என்று கடிந்து கேட்டான். அந்த மந்திரி பதில் எதுவும் சொல்லவில்லை. துரியோதனனை தலைமுதல் பாதம்வரை மேலிருந்து கீழாகப் பார்த்தார். தான் கேட்டது என்ன, இந்த மந்திரி நடந்துகொள்வது என்ன என்ற குழப்பத்துடன் தன்னைத் தானே பார்த்துக்கொண்ட துரியோதனன் திகைத்தான். பிறகு தன்னையே அவன் பார்த்துக்கொண்டபோது தானும் எழுந்து நின்று கிருஷ்ணனை வரவேற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.\nஇந்த மாயம் எப்படி நிகழ்ந்தது வெளிப்படையாக கிருஷ்ணனை யாரும் மதிக்கக்கூடாது என்று அவன் சொல்லிவிட்டானே தவிர, தன்னுடைய உள்மனதில் தான் கிருஷ்ணனுக்குச் செலுத்தும் மரியாதை, அவனறியாமல் அவனை எழுந்து நிற்க வைத்துவிட்டது வெளிப்படையாக கிருஷ்ணனை யாரும் மதிக்கக்கூடாது என்று அவன் சொல்லிவிட்டானே தவிர, தன்னுடைய உள்மனதில் தான் கிருஷ்ணனுக்குச் செலுத்தும் மரியாதை, அவனறியாமல் அவனை எழுந்து நிற்க வைத்துவிட்டது ஆகவே எல்லாமே இயற்கையாக நிகழ்வனவன்றி வேறில்லை. ஆனாலும் அவை எல்லாவற்றிலும் பரந்தாமனின் மகிமை சூழ்ந்திருப்பதைத்தான் நாம் உணரவேண்டும். நீர் ஆவியாவது இயற்கை. அந்த ஆவி மேகமாகத் திரள்வதும் இயற்கை. அந்த மேகம் வானில் சஞ்சரிப்பதும் இயற்கையே. அந்த மேகம் மழை பொழிவதும் இயற்கைதான்.\nஇவையெல்லாம் இயற்கையாக, அனிச்சையாக நடைபெறுபவைதான். ஆனால் இந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பரம்பொருளின் இருப்பு உணர்த்தப்படுகிறத��� அந்த இருப்பின் மகிமையால்தான் இத்தனை விஷயங்களும் நடைபெறுகின்றன. ஆமாம், பரந்தாமன் ஒரு கிரியா ஊக்கி. மழைநீர் பூமியில் விழுவதும், ஆறாகப் பெருகி ஓடுவதும், மீண்டும், அந்த நீர் ஆவியாவதும், மேகமாவதும், மழையாவதும், பூமியில் விழுவதும் ஆறாக ஓடுவதும்….. இந்த சுழற்சி காலங்காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இவையனைத்தும் இறைவனின் மகிமையைப் பெற்றவை என்பதுதான் உண்மை.\nயதார்த்த வாழ்வில் நாம் பலவற்றையும் பேசுகிறோம். நல்லன பேசுகிறோம், அல்லாதனவற்றையும் பேசுகிறோம். நல்லன பேசும்போது நமக்குப் பாராட்டு கிடைக்கிறது, நம் மனம் மகிழ்கிறது. வேண்டாததைப் பேசினால், வீணாகப் பொல்லாப்பு உண்டாகிறது. சிலசமயங்களில் நாக்கு பேசியதற்காக உடல் அடி வாங்கவும் செய்கிறது. இது என்ன நியாயம் பேசியதென்னவோ நாக்கு. அடிவாங்குவது மட்டும் உடலா பேசியதென்னவோ நாக்கு. அடிவாங்குவது மட்டும் உடலா அதுதான் நாக்கின் இயற்கை. அது அவ்வாறு பேசினாலும், வாய் என்ற பாதுகாப்பு அறைக்குள் இருந்தவாறு பேசிவிடுகிறது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் உடல் அடிவாங்கும்போது, அதே நாக்கு, ‘ஐயோ அம்மா, அடிக்காதே, வலிக்கிறது’ என்று கத்தவும் செய்கிறது. முதலில் பேசும்போது அது உடலைப் பற்றி கவலை கொள்வதில்லை, ஆனால் உடல் அடிபடும்போது மட்டும் கவலையுடன் கத்துகிறது\nஇது எல்லாமே இயற்கையானதுதான். ஆனால் இந்த ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள் இருக்கிறார் என்பதுதான் உண்மை. பேசும்போது நமக்குள்ளிருந்து அவர் எச்சரிக்கிறார்;நாம்\nஅவரைப் புறக்கணித்துவிடுகிறோம். உடல் அடிபடும்போது அதை நாம் உணர்கிறோம். அந்த வலி உறைக்கும்போது புரிந்து கொள்கிறோம். ஆனாலும், இப்போதும் கடவுள் நம்மைக் கைவிடவில்லை; கூடவே இருந்து ஆறுதல் சொல்கிறார், இனி ஒருமுறை இப்படிப் பேசாதே என்று.\nநேராகத் தெரியவேண்டிய ஒரு கம்பு, தண்ணீரில் மூழ்க்கி வைக்கப்படும்போது அது ஏன் வளைந்து காணப்படுகிறது நமக்குத் தெரிகிறது, கம்பு நேரானது என்று. ஆனாலும் வளைந்துத் தெரிவதும், அவ்வாறு காண்பிப்பதும் அந்தத் தண்ணீரின் இயல்புதானே நமக்குத் தெரிகிறது, கம்பு நேரானது என்று. ஆனாலும் வளைந்துத் தெரிவதும், அவ்வாறு காண்பிப்பதும் அந்தத் தண்ணீரின் இயல்புதானே ஆனால் நேரான கம்பிலும் சரி, அதன் வளைந்த தோற்றத்திலும் சரி, ���ரண்டிலும் இறைவனின் மகிமை விளங்குகிறது என்பதுதான் உண்மை. (தொடரும்)\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்01 Jan 2019\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதெளிவு பெறு 01 Jan 2019\nபொங்கலன்று மட்டுமே தரிசனம் 01 Jan 2019\nராஜராஜசோழன் தரிசித்த உடையாளூர் கயிலாசநாதர்01 Jan 2019\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udavikkaram.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2019-01-24T10:35:47Z", "digest": "sha1:Y7VB3UYAEN7CISHYMUZ3TYPOYAW6I7F7", "length": 5652, "nlines": 177, "source_domain": "udavikkaram.blogspot.com", "title": "Udavikkaram", "raw_content": "\n10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்வான தகவல். நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘’அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப் ) திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஅதன்படி, 10ம் வகுப்பு தேர்வில் 75% சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 10,000/மும்,\n+2 தேர்வில் 85% சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 25000/மும் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.\nஅதற்குரிய விண்ணப்பப்படிவங்கள் நகராட்சி அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்ய, இணைய முகவரி: http://www.desw.gov.in/scholarship\n#இவ்வாய்ப்பை தவற விடாதீர்கள்.மற்றவர்களுக்கும் கூறுங்கள். வாழ்த்துக்கள் மாணவர்களே.\nமாணவர்களுக்கு அரியதோர் வாய்ப்பு. 10ம் வகுப்பு மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/england-won-by-60-runs-against-india/", "date_download": "2019-01-24T10:17:47Z", "digest": "sha1:KONSAWL2QL2BGMHWYMGEFXW2T6IYCBUY", "length": 7775, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "England won by 60 runs against India | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nநேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246\nஇங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 271\nஇந்தியா முதல் இன்னிங்ஸ்: 273\nஇந்தியா 2வது இன்னிங்ஸ்: 184\nஇங்கிலாந்து பந்துவீச்சாளர் எம்.எம்.அலி மிக அபாரமாக பந்துவீச் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களையும்் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும்் என மொத்தம் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா\nஅதிமுக ஆதரவு இல்லாமல் மத்திய அரசு இனி இல்லை: ராஜேந்திர பாலாஜி\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்\nநியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nஅ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு\nதமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohlis-special-message-for-sword-master-ravindra-jadeja/", "date_download": "2019-01-24T11:55:01Z", "digest": "sha1:6ZIQFYTBXAU4ZDBSHEXTRPHEDMJYWEJP", "length": 16301, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்: முதலிடம் பிடித்த ஜடேஜாவுக்கு விராட் கோலி வாழ்த்து! - Virat Kohli's Special Message For 'Sword Master' Ravindra Jadeja", "raw_content": "\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவ���ிசை: முதலிடம் பிடித்த ஜடேஜாவுக்கு விராட் கோலி வாழ்த்து\nரவிந்திர ஜடேஜா இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் 7 விக்கெட் வீழ்த்தினார். மேலும், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அப்போட்டியில், ஜொலித்த ரவிந்திர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து 7 விக்கெட் வீழ்த்தினார். மேலும், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், ரவிந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.\nடெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத்தள்ளி, ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ஜடேஜா 438 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஷாகிப் அல்ஹசன் 431 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 418 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஇதனிடையே, ரவிந்திர ஜடேஜாவிற்கு, அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 942 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். லோகேஷ் ராகுல் 737 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளார்.\nடெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ஜடேஜா, ஆண்டர்சன், அஸ்வின் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். மொகமது ஷமி 20-வது இடத்திலும் உமேஷ் யாதவ் 22-வது இடத்திலும் உள்ளனர்.\nஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 861 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2-வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 721 புள்ளிகளுடன் டோனி 12-வது இடம், 725 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் ஷிகர் தவான், 724 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் ரோகித் சர்மா என அடுத்தடுத்த இடங்களில் இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.\nஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங��களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. 608 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார் இந்திய வீரர் புவனேஷ் குமார். இதேபோல 585 புள்ளிகளுடன் 20-வது இடத்தில் உள்ளார் அக்‌ஷர் படேல்.\n732 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் முதலிடத்திலும், தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாகிர் 718 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க் 701 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. முதல் 20 இடங்களில் 240 புள்ளிகளுடன்13-வது இடத்தில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இருக்கிறார்.\n353 புள்ளிகளுடன் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் 338 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 328 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.\nஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n நியூசிலாந்து சவால் எப்படி இருக்கும்\nICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஆக்கிரமித்த ‘தனிக்காட்டு ராஜா’ விராட் கோலி\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சாதனை: ஒரே டூரில் டெஸ்ட், ஒருநாள் தொடரில் முதல் முறை வெற்றி\n“விராட்… பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க” – கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்\nIndia vs Australia Live Score: 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\n’மரண சாலை’யாக இருந்தாலும் சாகச வீரர்களுக்கு மிக பிடித்தமான இடம்\nகென்யாவில் மனித கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பு\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஉடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஇரண்டு திரைகளுடன் வெளியாக உள்ளது இந்த போன்...\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஅடடே… அமெரிக்காவில் வ��க்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்… மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nSBI Online Banking Alert : எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nமதத்தை தாண்டி நிற்கும் மனிதாபிமானம்.. மரண தண்டனையில் இருந்த இந்து தொழிலாளியை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅடடே… அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\n5ஜி தொழில்நுட்பத்தில் உருவான முதல் போன் MWC-ல் அறிமுகம்…\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132096-pakistan-election-update.html?artfrm=read_please", "date_download": "2019-01-24T11:37:33Z", "digest": "sha1:GVI2J4C2ADTAHEFH4C7AGIIKQAHY654E", "length": 21000, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் தேர்தல் அப்டேட்! - இம்ரான் கான் பிரதமராவதில் புதிய சிக்கல் | Pakistan election update", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:13 (26/07/2018)\n - இம்ரான் கான் பிரதமராவதில் புதிய சிக்கல்\nபாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ���ுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.\nபாகிஸ்தானில் நேற்று (25-07-2018) பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 101 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இம்ரான் கான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதில் இம்ரான் கான் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. இதையடுத்து மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று இம்ரான் கான் ஆட்சி அமைக்கலாம். எம்.எம்.ஏ. என்னும் ராணுவ கட்சியின் ஆதரவை இம்ரான் கான் நாடலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கணித்துள்ளன. ராணுவக் கட்சியின் ஆதரவைப் பெற்றால், இம்ரான் கான் ஆட்சியிலும் ராணுவ முறைகள் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும்.\nஇன்று காலை நிலவரப்படி, இம்ரான் கானின் கட்சி 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. நவாஸ் ஷெரீஃப் கட்சி 64 இடங்களிலும் பிலவால் பூட்டோ கட்சி 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக நவாஸ் ஷெரீஃபின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரபூர்வமாக யார் முன்னிலை என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ‘புதிய பாகிஸ்தான் பிறந்துவிட்டது’, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்’ என்று கொண்ட��ட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.\nபாகிஸ்தான் தேர்தலை கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, இது நியாயமான முறையில் நடத்தப்பட்ட தேர்தல் இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று விமர்சித்துள்ளது. எது அப்படியோ சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆகப்போவது உறுதி\nவழிகாட்டியாக இருந்த கணவரின் நண்பர்... தனக்குத்தானே பிரசவம் பார்த்த திருப்பூர் பெண்ணுக்கு நடந்த துயரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\nகோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News.php?type=Student%20Zone&page=2", "date_download": "2019-01-24T11:11:04Z", "digest": "sha1:B3GXWJOXJY3NJNP2GWUJ6QEY4WY4LV7T", "length": 4856, "nlines": 123, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nகணினி அறிவியல் மார்ச் 2016 விடைக்குறிப்பு\nஜன��ரி 2016 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைக்குறிப்புகள்\nஎல்ஐசி வழங்குது கல்வி உதவித்தொகை\nதொலைந்துபோன சான்றிதழ்களின் இரண்டாம்படி கோருதற்கான வழிமுறைகள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய விண்ணப்ப பதிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில், ஆங்கில பேச்சத் திறன்: பள்ளி கல்வித்துறை முடிவெடுக்க ஐகோர்ட் கெடு\nவிரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்\nஇந்தியாவில் இந்த ஆண்டில் (2019) இரண்டு கிரகணங்கள் தோன்றும்\nஸ்போக் வீல், அலாய் வீல் எது சிறந்தது\nபள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா பார்லிமென்டில் தாக்கல்\nஅரசின் நலதிட்ட உதவிகளுக்கான படிவங்கள் |\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=1&id=5", "date_download": "2019-01-24T11:07:22Z", "digest": "sha1:HOVLE4Y72UI276VM2LBPDEQC4MCM366X", "length": 12496, "nlines": 186, "source_domain": "kalaththil.com", "title": "ஆய்வுகள் - கட்டுரைகள் | களத்தில்", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகு�\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2\nஈழப்போ���ிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகு�\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகு�\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்�\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன் அழுகின்றன\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன் அழுகின்றன\nசம்பந்தர் ஜயாவிற்கு ஒரு பகிரங்க மடல்..\nசம்பந்தர் ஜயாவிற்கு ஒரு பகிரங்க மடல்\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோகம் மாற்று அரசியல் தலைமைக்கான தெரிவை முன்வைத்துள்ளது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோகம் மாற்று அரசிய\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/will-vijays-mersal-release-this-diwali-as-pr-schedule-here-is-the-ground-reality/", "date_download": "2019-01-24T11:20:33Z", "digest": "sha1:3WTMUDKJQOLJ33QSHKWHCRA52XR5SKJ3", "length": 9097, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சலுக்கு மீண்டும் முளைத்த பிரச்சனை - தீபாவளிக்கு வெளிவருமா ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மெர்சலுக்கு மீண்டும் முளைத்த பிரச்சனை – தீபாவளிக்கு வெளிவருமா \nமெர்சலுக்கு மீண்டும் முளைத்த பிரச்சனை – தீபாவளிக்கு வெளிவருமா \nபிரச்சனை மேல் பிரச்சனை, தீபாவளிக்கு வெளியாகுமா மெர்சல்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் பிரம்மாண்டமாக உறுவாகியுள்ளது. 145 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் நஷ்டம் இல்லாமல் ஓட வேண்டும் என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியிட்டால் ஒளிய அவ்வளவு பெரிய ஒரு தொகையை வசூலாக எடுக்க முடியயாது.\nவிஜய் படங்கள் என்றாலே பிரச்சனை மேல் பிரச்சனை வருவதும், அதனை தகர்த்து இறுதியில் வெற்றி பெருவதுமே வாடிக்கையாக விட்டது. முதலில் ‘மெர்சல்’ என்ற தலைப்பு எங்களுடயது என ‘மெர்சலாயிட்டேன்’ என்ற ஒரு கும்பல் வந்து கோர்ட் படி ஏறியது, அந்த பிரச்சனையை லாவகமாக முடித்து விட்டது மெர்சல் படக்குழு. மெர்சல் தலைப்பும் மீண்டது.\nஇதையும் படிங்க: மெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா\nதற்போது அதையும் தாண்டி சற்று பெரிய ஒரு பிரச்சனை மேகம் சூழ்ந்துள்ளது. அது தயாரிப்பாளர் சங்க பிரச்சனை ஆகும். தமிழக அரசு படத்திற்கு விதிக்கும் 40% கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் படங்களை வெளியிடுவோம் என கடந்த வெள்ளிக்கிழமை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துவிட்டது.\nமெர்சல் திரைப்படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இது போன்ற ஒரு பிரச்சனை படக்குழுவிற்கு சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அப்படி அந்த தடை விலகவில்லை எனில் தலைவா பட கதி தான், கேரளா மற்றும் கர்நாடாகா சென்று தான் ஃபர்ஸ்ட டே சோ பார்க்க வேண்டம் என்ற கவலையில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்\nPrevious articleதன் மகனது படிப்பிற்காக பிரபல டிவி நடிகை செய்யும் வேலை\nNext articleஎன்னை நிம்மதியா வாழ விடுங்க பாலாஜி ப்ளீஸ்- கதறும் பாலாஜியின் மனைவி நித்யா \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\nதமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி...\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்,அஜித் வைத்து மங்காத்தா 2 வா – இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன பதில்..\nசட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/adangamaru-deleted-scenes-2/", "date_download": "2019-01-24T11:28:41Z", "digest": "sha1:RPTPBJH273GKMTJUVTACSMR4NKBNJNUQ", "length": 11959, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "காவல் துறை இப்படித்தான். அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 03 . - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகாவல் துறை இப்படித்தான். அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 03 .\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகாவல் துறை இப்படித்தான். அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 03 .\nஇயக்குனர் சரணின் உதவியாளர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய படம் . .ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா . ‘விக்ரம் வேதா�� படப் புகழ் சாம்.சி.எஸ். இசை .\nசமீபத்தில் இப்படத்தின் சக்ஸஸ் மீட்டும் நடந்தது. இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இதோ ..\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nRelated Topics:ஜெயம் ரவி, தமிழ் படங்கள்\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”கண்ணே கலைமானே” ட்ரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி .\nவைரலாகுது நிவின் பாலியின் “மிக்கைல்” மலையாள பட டீஸர் 02 .\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/website-imdb-release-top-10-indian-films-of-2018-m/", "date_download": "2019-01-24T11:32:38Z", "digest": "sha1:6HKXVHJVPKSQ6ZMNEU2OPUGABTQDPJSR", "length": 14091, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "IMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nசினிமா ரசிகர்களுக்கு கூகுளை விட சினிமா பற்றிய அதிக தகவல்களை கொடுக்கும் இணையதளம். உலகளவில் சினிமா மட்டுமன்றி, டிவி ஷோவ்ஸ், இணையதள வெப் சீரிஸ், வீடியோ கேம்ஸ் என அனைத்தைப்பற்றிய தகவலும் இங்கு உண்டு. மேலும் படத்தின் கதை சுருக்கம் , டெக்கினிக்கல் டீம் விவரம், அவர்களின் ப்ரொப்பயில, ரசிகர்களின் ரெவியூ, ரேட்டிங் என அனைத்தும் அடங்கும்.\nஆரம்பத்தில் ரசிகர்களால் நடத்தப்பட்ட இது இன்று அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவ���ம். ஒவ்வொரு ஆண்டு இவர்கள் சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியிடுவார். ரசிகர்கள் 10 ற்கு அளிக்கும் ரேட்டிங், அடிப்படையில் கணக்கிட்டு லிஸ்ட் வெளியாகும்.\nஅந்த வகையில் இந்தாண்டு சிறந்த 10 படங்களின் லிஸ்டை நேற்று வெளியிட்டனர். அதில் தமிழ் படங்களான ராட்சசன் மற்றும் 96 இடம் பெற்றுள்ளது.\n5 பாதாய் ஹோ (ஹிந்தி)\n6 பேட் மேன் (ஹிந்தி)\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nRelated Topics:96, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nபேட்ட படத்தை விம��்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/remo-and-kavalai-vendam-movies-hit-screens-on-oct-7th-2016/", "date_download": "2019-01-24T10:50:50Z", "digest": "sha1:JOXJR63MPE5TAE7NAVGRO6UEYSRJJOH2", "length": 5126, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா..!", "raw_content": "\nசிவகார்த்திகேயன் நடித்து மிகப்பிரம்மாண்டாக தயாராகியுள்ள படம் ‘ரெமோ’.\nஇவருடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபாக்யராஜ் கண்ணன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇப்படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தனர்.\nஇந்நிலையில் இதே நாளில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் வெளியாகவுள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளனர்.\nடிகே இயக்கியுள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.\nஆர்ஜே பாலாஜி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சிவகார்த்திகேயன், சுனைனா, ஜீவா, பாபி சிம்ஹா\nRemo and Kavalai Vendam movies hit screens on oct 7th 2016, அக்டோபர் 7, ஆர்ஜே பாலாஜி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் சதீஷ், சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா.., சிவகார்த்திகேயன் ஜீவா, சுனைனா, பாபி சிம்ஹா, ரெமோ கவலை வேண்டாம்\nநாளை மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய் ரசிகர்கள்\nகாட்டேரி படத்தை தான் நினைத்தமாதிரி இயக்க முடிந்தது.. : டீகே\n‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம்…\nமீண்டும் பண்டிகை நாளில் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…\nமீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…\nBreaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-baby-come-with-me-song-lyrics/", "date_download": "2019-01-24T11:39:01Z", "digest": "sha1:CSJGNX52NTY4CKKFR46VVRVVZYXNZZ2T", "length": 7921, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "O Baby Come With Me Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. இமான் மற்றும்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்\nகொஞ்ச நேரம் வெயில் வரும்\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : என்ன சொல்ல நிலவரம்\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : ஆண்டாண்டு காலம்\nஇந்த காதல் எங்கும் ஊடல்\nஎன்னை பார்த்த பின்பும் தேடல்\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்\nகொஞ்ச நேரம் வெயில் வரும்\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : ஒரே ஒரு சிநேகித பார்வை\nஒரே ஒரு சில்லென்ற வார்த்தை\nவேற என்ன வேண்டும் என்று\nமேலும் மேலும் காதல் செய்து\nஆண் : ஆண்கள் நெஞ்சம்\nபெண்கள் நெஞ்சிம் கரையை போல\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : ஏ கொஞ்ச நேரம் மழை வரும்\nகொஞ்ச நேரம் வெயில் வரும்\nஆண் : அனுமனை போல\nஉந்தன் கையில் வந்து நானும்\nசூட்ட போகிறேன் …ஓ பேபி\nஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nஓ பேபி கம் வித் மீ\nஆண் : ஆண்டாண்டு காலம்\nஇந்த காதல் எங்கும் ஊடல்\nகுழு : ஓ பேபி கம் வித் மீ\nபேபி கம் வித் மீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204055?ref=media-feed", "date_download": "2019-01-24T11:23:46Z", "digest": "sha1:LE2ZPSPXN2BPFLUMV6Z6TSQ2MBPZIQQB", "length": 11215, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "பார்க் யூன் கோ சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஆரம்பம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபார்க் யூன் கோ சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஆரம்பம்\nபார்க் யூன் கோ சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் முதன்முதலாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமகா போதி சங்கம் மற்றும் யோசிதா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்திற்குரிய பனாஹல உபதிஸ்ஸ தேரர் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇந்த பாடசாலை கடந்த வருடம் புரட்டாதி மாதம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார். இந்தப் பாடசாலைக்குரிய கட்டுமானப் பணிகளை மகா போதி அறக்கட்டளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.\nபிரதானமாக ஆங்கில மொழி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் உள்ள இப்பாடசாலை யாழ்ப்பாணத்திலும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nஇப் பாடசாலையில் மாணவர்களை இணைத்தல் மற்றும் ஆரம்பம், கல்வி நடவடிக்கை நேற்று சம்பிரதாய பூர்வமாக மத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பனாஹல உபதிஸ்ஸ தேரர் கருத்து தெரிவிக்கையில்,\nஎதிர்காலத்தில் எங்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைத்தால், மேலும் பாடசாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம். இந்த நிகழ்வை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்துவதாக இருக்கின்றோம்.\nஅந்தவகையில், இந்தப் பாடசாலை இங்கு ஆரம்பித்ததில் இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும். சகவாழ்விற்கு பாரிய ஒரு சாத்தியமாக அமைய நான் நம்புகின்றேன்.\nயாழ்ப்பாணத்தில் நகரப் பகுதியில் ஆரம்பித்து அனுசரனை செய்த கொரிய பார்க் யூன் கோ என்பவரின் ஆரம்பிக்க மூலகாரணமாக இருந்துள்ளார்.\nஇப்பாடசாலை 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 50 பேர் இருக்கின்றார்கள். இந்தப் பாடசாலை���்கு நிதி உதவிய யாழ்ப்பாண மாவட்ட தளபதி தாசன ஹெட்டியாராட்சிக்கு இப்பிரதேச மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎதிர்காலத்தில் நல்ல பிரியோசனத்தை அடைவார்கள் என நம்புகின்றேன் என்றார்.\nஇந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உட்பட மதகுருமார் பாடசாலை நிர்வாகத்தினர், மகா போதி சங்கம் மற்றும் யோசித அறக்கட்டளை நிறுவனத்தினர் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204232?ref=home-feed", "date_download": "2019-01-24T10:16:54Z", "digest": "sha1:6UQTNSXL4KFIIUCGRLWCA66HYWTD3RI4", "length": 7128, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞனுக்கு பொலிஸ் அதிகாரி செய்த காரியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞனுக்கு பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.\nமோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஹெல்மெட்டால் குறித்த இளைஞனின் தலையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதாக்குதலுக்குப் பிறகு, இளைஞர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-09/column/143877-investment-secrets.html", "date_download": "2019-01-24T11:39:39Z", "digest": "sha1:SLF5YMNAIP7SZHAXMF62GJ7WK64ZZ64K", "length": 24263, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "முதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்? | Investment Secrets - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`மோடியும், அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்\n`எங்கே அவர் கூறிய நல்ல நாள்’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்\n`இஸ்லாமிய - இந்து தம்பதியின் வாரிசு தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம்’ - உச்ச நீதிமன்றம்\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\nகோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\nநாணயம் விகடன் - 09 Sep, 2018\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்���ியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்முதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்முதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்முதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவதுமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவதுமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்முதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்முதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்முதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\nபுதிய தொடர்லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in\nநாம் முதலீடு செய்வதன் முக்கிய நோக்கமே அதன்மூலம் சிறந்த வருமானத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், ஒவ்வொரு முதலீட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை நம்மால் துல்லியமாக அளந்து பார்க்க முடிவதில்லை. காரணம், சேமிப்பு அல்லது முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் வருமானத்தை எப்படி அளப்பது என்று நமக்குத் தெரிவதில்லை. அதனால் எது சிறந்த வருமானம் என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே, இந்தப் புதிய தொடரில் முதலில் நமக்குக் கிடைக்கும் வருமானத்தைச் சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று பார்ப்போம்.\nநாம் நமது பணத்தை முதலீடு செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு தொகையோ அல்லது நமது முதலீட்டின் சதவிகித அடிப்படையிலோ வருமானமாக நமக்குத் திரும்பக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் வருமானம் சரியாக எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2013/12/gita-jeyanthi13122013.html", "date_download": "2019-01-24T10:46:56Z", "digest": "sha1:GYVLRXWGCEQQA3HBRGZNBGWWWIFLEB62", "length": 20932, "nlines": 198, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: GITA JEYANTHI..(13/12/2013)...கீதை ஜெயந்தி.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nபுதன், 11 டிசம்பர், 2013\nகார்த்திகை (மார்கசீர்ஷ‌) மாதம், வளர்பிறை ஏகாதசி, அர்ஜூனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட புண்ணிய தினம். ஒவ்வொரு வருடமும், இது 'கீதா ஜெயந்தி' தினமாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஒரு புனித நூலுக்கு ஜெயந்தி தினம் கொண்டாடுவது என்பது 'பகவத் கீதை'க்கு மட்டுமே. வேறு எந்த நூலுக்கும் இந்தப் பெருமை கிடையாது.\n26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிப்பதாக இருக்கிறது.\nமுதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.\nஅலைகடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்த 'பகவத் கீ���ை' பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. 'உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை' இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம்.\nகீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:\nயா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா - (மஹா. பீஷ்ம. 43/1)\nஎன்று வியாஸமஹரிஷி, கீதையின் பெருமையைப் போற்றுகிறார்.\nவேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை.\nகீதையென்னும் ஒப்பற்ற தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.\nபகவத் கீதையை உயிரென மதிப்பவர் பலர் வாழும் நம் நாட்டில், கீதா ஜெயந்தி, மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றது.வடநாட்டின் பல மாநிலங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி வழிபடுகிறார்கள்.\nஅன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழு உபவாசமிருக்கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.\nஅர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.\nஎத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம். உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஎதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஎதை நீ எடுத்துக் கொண்டாயோ,\nஇதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.\nயோகமே உலகப் பொருட்கள் அனைத்தின் தோற்றமும் ஒடுங்���ுதலும் ஆகும் என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் 'யோகம்' என்ற சொல்லுடனே வழங்கப்படுகின்றன. விஷாத யோகம்,சாங்கிய யோகம்,கர்மயோகம் என்ற பெயர்களுடன் தொடருகின்ற இந்த அத்தியாயங்களின் உட்கருத்தை உண்மையாக அறிய விழைவோர் உண்மையில் பேறு பெற்றவர்களே\nகீதா ஜெயந்தி தினத்தன்று, நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம். முடிந்தால், தினமும் தொடரலாம் இதை. உள்ளத்திருள் நீங்கி, தெள்ளத்தெளிவாக, உண்மைப் பொருள் தோன்றும் நிச்சயம்.\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 10:52\nவேப்பிலை 12 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:15\nஉங்கள் முயற்சி வெற்றி பெற\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\n என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணி...\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும் பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்: வெள்ளிக் கிழமைகளிலும், பண்...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப���படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே விளக்கில் ஏற்...\nDHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...\n தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டா...\nநான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரை...\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி............. நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-plans-to-make-sengottaiyan-as-cm-18-mlas-said-118011000064_1.html", "date_download": "2019-01-24T11:40:43Z", "digest": "sha1:RYESGHN35CVR6UTEXSP5JSYWZCJF66PF", "length": 12748, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்\nஅதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு மு��ல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் என பதிலளித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன்.\nஅடுத்து, முதல்வர் மீதான அதிருப்தியை தெரிவிப்பதற்கு ஆளுநர் எந்த வகையில் பொருத்தமானவர் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவற்காக ஆளுநரை சந்தித்துக் கொடுத்தோம் என 18 எம்எல்ஏக்கள் தரப்பு கூறியது.\nஆனாலும் விடாத நீதிபதி, ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி என்றால் என்ன நோக்கம் என மீண்டும் கேட்டார். அப்போது பதில் அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர் ராமன், முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம் என்றார் அதிரடியாக.\nசமீபத்தில் செங்கோட்டையனின் பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதும், அவருக்கு ஆதரவாக தினகரன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மரணம்: அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்\nமஸ்கோத் அல்வாவிலிருந்து பீமபுஷ்டி அல்வாவாக மாறிய ஆளுநர் உரை\nஅரசியலுக்கு வந்த ரஜினி - சோ சாரி.. வைரல் வீடியோ\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தூங்கி எந்திரிச்சு அறிக்கை விட்ட தீபா\nபொங்கலை முன்னிட்டு ஒருநாள் முன்னதாகவே விடுமுறை; அரசு அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/17392-yashika-anand-had-some-bad-habits.html", "date_download": "2019-01-24T11:25:04Z", "digest": "sha1:7YTTMK3DZUOMITG3Z2U3VXEHOEY5R3NF", "length": 9769, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "யாஷிகா சின்ன வயசில் இருந்தே அந்த மாதிரி பெண்ணாம்!", "raw_content": "\nஅமீரகத்தில் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nபிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையா - தேர்தல் அதிகாரி விளக்கம்\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேதாஜியின் படை வீரர்கள்\nமீண்டும் வந்தார் இந்திரா காந்தி - உத்திர பிரதே கட்சிகளை பதற வைத்துள்ள பிரியங்கா\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nயாஷிகா சின்ன வயசில் இருந்தே அந்த மாதிரி பெண்ணாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.\nஇவர் தமிழ் படங்களில் அவ்வளவாக பெயர் பெறாவிட்டாலும் சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்ததால் புகழ் பெற்றார்.\nஇந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று திருடன் போலீஸ் டாஸ்க் செய்தபோது, திருடர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு விருது கிடைத்தது.\nஅவரிடம் கமல் இதுபோன்று திருட்டு அனுபவம் ஏதும் உண்டா என்று கேட்டபோது நான் சிறு வயதிலிருந்த்தே பள்ளி பருவத்தில் பென்சில், விளையாட்டுப் பொருடகள் என என் நண்பியிடம் திருடியுள்ளேன் என்றும் இந்த பழக்கம் சிறு வயது முதலே உள்ளது என்றும் தெரிவித்தார்.\nயாஷிகா இவ்வார எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n« பிக்பாஸில் இரண்டாவதாக வெளியாவது இவர்தானாம் பிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா பிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nசாதி சாக்கடையில் போய் கண்டு பிடித்துக்கோங்கடா - விளாசிய ரித்விகா\nஎப்படியெல்லாம் திருடுகிறார்கள் பாருங்கள் - அதிர்ச்சி வீடியோ\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nமதுரையில் விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த தருணம்\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் …\nசவூதி ஜித்தாவில் முதல் திரையரங்கம் திங்கள் முதல் தொடக்கம்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37993", "date_download": "2019-01-24T11:11:43Z", "digest": "sha1:GYGXKDRRJM4HQUWYTGUYOYNLVSPAZJDK", "length": 10711, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முகமூடி குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nமுகமூடி குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி\nமுகமூடி குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி\nசூதாட்ட குழுவொன்றின் மீது முகமூடி அணிந்து வந்த கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயடதொல - அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில் சூதாட்ட கும்பல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே வேனில் வந்த முகமூடி அணிந்த கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\nஇதன்போது படுகாயமடைந்த மூவரும் வாவத்த அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுள் பனிகல குருளுபத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வீரகோன் முதியன்சலாகே சுரங்க குமார என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந் நிலையில் தாக்குதல் சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட மதுகம பொலிஸார், தாக்குதலுக்கிலக்கானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்ற���ம் தெரிவித்துள்னர்.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வாவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅளுத்கம மதுகம தாக்குதல் முகமூடி\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-24 16:30:26 போதை்ப்பொருள் கைது நீதிமன்றம்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.\n2019-01-24 16:23:31 குமாரவெல்கம ஜனாதிபதி வேட்பாளர்\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.\n2019-01-24 16:16:28 இலங்கை கொழும்பு சுதந்திர தினம்\nசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.\n2019-01-24 16:38:09 சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலார் ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.\n2019-01-24 15:35:20 ஜனாதிபதி ஞானசார வாக்குறுதி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39775", "date_download": "2019-01-24T11:03:29Z", "digest": "sha1:OREQ32RTVXWJHH4SCEFGDID7RSGOFVMA", "length": 10574, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "\"விசேட நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை அழிக்க திட்டம்\" | Virakesari.lk", "raw_content": "\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஇறக்குமதி செய்யும் பால் மாவுக்கு விலை சூத்திரம்\nமஹிந்தவின் இளைய மகன் திருமணபந்தத்தில் இணைந்தார்\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nபாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\n\"விசேட நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை அழிக்க திட்டம்\"\n\"விசேட நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை அழிக்க திட்டம்\"\nகொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் மேலம் தெரிவிக்கையில்,\n\"விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது.\nமிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் விசேட நீதிமன்றத்தில்உள்ள ஆவணங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொது எதிரணியுடன் தொடர்புடைய பலர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதும் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதும் பொதுமக்களிற்கு தெரியும்,\nசட்டஒழுங்கை பேணுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.\" என குறிப்பிட்டுள்ளார்.\nபொது எதிரணி பொது எதிரணியின் பேரணி விசேட நீதிமன்றம் பொலிஸ் பிரிவு\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-24 16:30:26 போதை்ப்பொருள் கைது நீதிமன்றம்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் - குமார வெல்கம\nசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.\n2019-01-24 16:23:31 குமாரவெல்கம ஜனாதிபதி வேட்பாளர்\nகொழும்பு கடற்படை பயிற்சி \" சனிக்கிழமை ஆரம்பம்\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கடற்படை பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தள்ளது.\n2019-01-24 16:16:28 இலங்கை கொழும்பு சுதந்திர தினம்\nசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.\n2019-01-24 16:38:09 சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலார் ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.\n2019-01-24 15:35:20 ஜனாதிபதி ஞானசார வாக்குறுதி\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nசூரிய மின்சக்தியாலும் சில நீர் விநியோக திட்டங்கள்\nஞானசார தேரரின் பொதுமன்னி���்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nமுதியவரை கடுமையாக தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்: தாக்குதலிற்கான காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=1&id=6", "date_download": "2019-01-24T10:53:31Z", "digest": "sha1:6MMFTDZ4X4GKWN3PXOSCEQ32WJOZBPKH", "length": 13425, "nlines": 184, "source_domain": "kalaththil.com", "title": "புலம்பெயர் தமிழர் | களத்தில்", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\nஐக்கிய இராச்சியம் - லண்டன் தேசத்தில் சுகவீனம் காரணம�\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவ�\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண\nமுப்பத்துநான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் விடிவிற்காக நோர்வேயில் செயலாற்றிவந்த தேசிய செய்பாட்டாளர் அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்கள் சாவடைந்தார்\nமுப்பத்துநான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின�\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - தென் மேற்கு லண்டன்\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தேசத்தின் குரல் கலாநித\nபிரான்சில��� இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nபிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அ�\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-24T11:53:10Z", "digest": "sha1:3GUJD7N4FM6B3SI2MO7K5Y2N57LK34AN", "length": 7670, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "ஐரோப்பாவின் பிளாங்க் விண்வெளித் திட்டம் முடிவுக்கு வருகிறது - விக்கிசெய்தி", "raw_content": "ஐரோப்பாவின் பிளாங்க் விண்வெளித் திட்டம் முடிவுக்கு வருகிறது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nசனி, ஜனவரி 14, 2012\nஅண்டத்தில் மிகப் பழமையான ஒளியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஐரோப்பாவின் பிளாங்க் விண்தொலைநோக்கி ஈலியம் குளிர்விப்பி குறைந்து போனதால் அதன் திட்டம் முடிவுக்கு வரவிருக்கிறது.\nஅடுத்து வரும் சில நாட்களில் இந்த வான் ஆய்வுக்கூடம் உறைந்த நிலையில் இருந்து சூடாகும் என பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இத்தொலைநோக்கியின் இரண்டு உபகரணங்களில் ஒன்று செயலிழக்கும்.\n2009 மே மாதத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட பிளாங்க் விண்கலம் ஏற்கனவே \"பெருமளவு தரவுகளைச் சேமித்து பூமிக்கு அனுப்பியுள்ளது,\" என ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ஈசா) வானியலாளர் ஜான் டோபர் தெரிவித்தார். \"இன்னும் ஓராண்டு காலத்தில் இத்திட்டத்தின் முடிவுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும்,\" என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.\nபெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை ஆராய்ந்திட ஐரோப்பாவினால் உருவாக்கப்பட்ட முதல் திட்டம் பிளாங்க் ஆகும். அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலாளர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96896", "date_download": "2019-01-24T11:32:59Z", "digest": "sha1:XUSLO55QTE6ZVBC7GRYCXAKS3LEROU65", "length": 5079, "nlines": 110, "source_domain": "tamilnews.cc", "title": "லண்டனில் மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்", "raw_content": "\nலண்டனில் மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅண��க்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்\nலண்டனில் மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்\nமத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.\nசெக் குடியரசு நாட்டின் சுரங்கத்தில் தீ விபத்து – 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்\nநேபாளத்தில் சோகம் – கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி.\nபேருந்து, டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்- 26 பேர் பலி\nஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து - 11 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187662.html", "date_download": "2019-01-24T11:33:12Z", "digest": "sha1:LDOMVLW6HQGMGPLWVJFVBPMJIDXV6T7V", "length": 12430, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..!! – Athirady News ;", "raw_content": "\nபாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..\nபாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.\nஇந்நிலையில், சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்க��டுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று குமாரி மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், குமாரி மஞ்சு வர்மா இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் நிதிஷ் குமாரிடம் வழங்கியுள்ளார்.\nஇந்த வழக்கில் யாராக இருந்தாலும், மந்திரி வர்மாவாக இருந்தாலும் யாரையும் விடமாட்டோம் என முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணாவின் அருகே துயில் கொள்ள சென்றார் கருணாநிதி.. கண்ணீருடன் விடை கொடுத்தது தமிழகம்..\nசூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை..\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pongal-gift-for-all-district-family-card-holders-except-tiruvarur-tn-governor-speech_18521.html", "date_download": "2019-01-24T10:17:48Z", "digest": "sha1:BIJVRMVNGU2FZR3ZMYPLIQ2QFD4TQAVQ", "length": 19947, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு- சட்டசபையில் கவர்னர் புரோகித் உரை!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nதிருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு- சட்டசபையில் கவர்னர் புரோகித் உரை\nதிருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக, ரூ.1000 வழங்கப் படும் என சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. \"அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\" எனத் தமிழில் பேசி சட்டசபையில் உரையை கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கினார். கவர்னர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:\nஎளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும். திருவாரூர் தொகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு இந்தப் பொங்கல் பரிசு வழங்கப்படும்.\n\"தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023\" மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது.\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்.\nஇவ்வாறு கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.\nதமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு\nஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது\nவிமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு\nகீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nஉலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்\nஅனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை\nதமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு\nஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது\nவிமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு\nகீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-883930.html", "date_download": "2019-01-24T10:28:20Z", "digest": "sha1:DHXOCIYJN6XW7PYZ5EWMODQCAD7OLY5M", "length": 8968, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காரைக்காலில் இருந்து படகில் தமிழகப் பகுதிக்கு கடத்த இருந்த மது பாட்டல்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாரைக்காலில் இருந்து படகில் தமிழகப் பகுதிக்கு கடத்த இருந்த மது பாட்டல்கள் பறிமுதல்\nBy காரைக்கால், | Published on : 23rd April 2014 09:47 AM | அ+அ அ- | எங்���ளது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்காலில் இருந்து படகு மூலம் தமிழகப் பகுதிக்கு கடத்த மறைத்துவைத்திருந்த மதுபாட்டல்களை கடலோரக் காவல்நிலைய போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nகாரைக்கால் கடலோரக் காவல்நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கடலோர கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்கம்பேட்டை கடற்கரை அருகே சவுக்குத் தோப்பில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை பார்வையிட்டபோது, மதுபாட்டல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nவிசாரணையில், தரங்கம்பாடி புதுப்பேட்டையை சேர்ந்த உலகநாதன் (28), கஜேந்திரன் (26) என்றும், படகு மூலம் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டல்களை கடத்துவதற்காக வாங்கிவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். 310 மதுபாட்டல்களை போலீஸார் பறிமுதல் செய்து கடலோரக் காவல்நிலையம் கொண்டுவந்தனர். காவல்நிலைய ஆய்வாளர் மர்த்தினி, உதவி ஆய்வாளர் பிரவீண்குமார், ஆகியோர் இதனை பார்வையிட்டனர். இவ்விருவரையும் கைது செய்த போலீஸார், மதுபாட்டல்களை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.\nபுதருக்குள் மறைத்துவைத்திருந்த மதுபாட்டல்கள் : நெடுங்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, குளக்குடி ஆற்றங்கரையில் இருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். இவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் தப்பிவிட்டனர். அவர்கள் நின்றிருந்த பகுதியில் புதரில் 360 மதுபாட்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/40697-mukesh-ambani-is-going-to-offer-next-plan-in-telecom-sector.html", "date_download": "2019-01-24T11:49:03Z", "digest": "sha1:XJ3R76OOF4UFBMYP5ELXWKCW6KQ7A6NF", "length": 10800, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ப்ளான்: நீங்க ரெடியா? | Mukesh Ambani is going to offer next plan in Telecom sector", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ப்ளான்: நீங்க ரெடியா\nரிலையன்ஸ் ஜியோ சேவை தொலைத்தொடர்புத் துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம். கடந்த 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஜியோ சேவையானது தொடங்கிய 22 மாதங்களில் 21.5 கோடி செல்போன் வாடிக்கையாளர்களை பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சேவை தொடங்கிய சில மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது தான்.\nஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை அதிபயங்கர வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், ஃபைபர் பிராட்பேண்ட்டில் கால் பதிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், இந்த சேவையை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.\n2 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ல் ஜியோ சேவை தொடங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் இந்த முறையும் ஆகஸ்ட் 15ல் இருந்து ஜியோ ஜிகா ஃபைபர் இணைப்புக்கான முன்பதிவு ஆரம்பமாகும். அன்று Myjio அல்லது jio.com ல் முன்பதிவு தொடங்கும், எந்த நகரங்களில் அதிக முன்பதிவு உள்ளதோ, அந்நகரங்களில் சேவை முதலில் துவக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து 1,100 நகரங்களில் ஏற்படுத்தப்படவுள்ளது. உலகத்திலேயே மிக பிரமாண்டமாக 1100 நகரங்களில் பைபர் பிராட்பேண்ட் சந்தைப்படுத்தப் படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n500-700 ரூபாய் திட்டத்தில் 100 Mbps வேகமும், சில நூறு Gb களும் கிடைக்கும் வகையில் பிளான்கள் அமையலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சேவை சில மாதங்களுக்கு இலவசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராட்பேண்ட் உடன் செட்-டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அளிக்கப்படும் என தெரிவதால் ஏர்டெல் உட்பட அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கலக்கத்தில் உள்ளன.\nஜியோ வாய்ஸ் கால், இணைய சேவைக்கே பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்திலும் சலுகைகளுக்கு பஞ்சமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிகாரம் இல்லாத லோக் ஆயுக்தா மசோதா: ஸ்டாலின் அதிர்ச்சி விளக்கம்\nசட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்\nதுருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nதாஜ்மஹாலில் தொழுகைக்கு அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி\nக்ரோம், யுசி பிரௌசருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'ஜியோ' பிரௌசர்\nஅம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஹிலாரி கிளிண்டன்\nராமேஸ்வரம் திருகோவிலுக்கு நிதியளித்த அம்பானி\nடவுன்லோடில் ஏர்டெல்; 4ஜி-யில் ஜியோ நம்பர் ஒன்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/panasonic-sdr-h101-camcorder-price-p5jvF.html", "date_download": "2019-01-24T10:40:09Z", "digest": "sha1:OALGZYZ5YAOR4BUAEKQQ4OI2YXEWI2ZV", "length": 16600, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர்\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர்\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் சமீபத்திய விலை Jul 12, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர்ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 17,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோத���ை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 5 மதிப்பீடுகள்\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர் - விலை வரலாறு\n( 7 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 41 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nபானாசோனிக் சுடர் ஹ௧௦௧ காமகோர்டர்\n4.6/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kelvi-neram/105854", "date_download": "2019-01-24T12:00:12Z", "digest": "sha1:2VZHWG3OP2MSEFPBGRDLRQ4YCM3EN5RJ", "length": 4964, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Kelvi Neram - 10-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி\nஅப்பா அவமானமா இருக்கு... தந்தையின் செயலால் உயிரைவிட்ட 17 வயது மகள்: அதிர்ச்சி பின்னணி\nயாழில் புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்த மறுதினமே உரிமையாளருக்கு காத்தியிருந்த அதிர்ச்சி\nமாணவனுடன் 10 முறை உறவு கொண்ட ஆசிரியை: அவனை மயக்க எதை பயன்படுத்தினார்\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nவிஸ்வாசத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோ படத்தில் அனிகா\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர், ரசிகர்கள் உற்சாகம்\nகுளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள்... என்ன காரணம்\nபடப்பிடிப்பில் நடிகர் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட விபத்து- இப்போது அவரின் பரிதாப நிலை\n சிம்புவை செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ\n இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்.. எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டர்களாம்..\nமகளை அந்த வார்த்தை சொல்லி திட்டிய தந்தை கோபத்தில் மகள் செய்த கோர சம்பவம்....\nநிலாவில் பச்சையாக முளைத்துள���ள இது என்ன தெரியுமா\n2 வார முடிவில் சென்னையில் பேட்ட, விஸ்வாசம் முழு வசூல் விவரம்\nசிம்பிளாக நடந்துமுடிந்த கலக்கப்போவது யாரு அசார் திருமணம்- அழகான ஜோடி புகைப்படம் இதோ\nசீனாவில் குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் பணம்\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udavikkaram.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2019-01-24T11:50:34Z", "digest": "sha1:BU52ORFYFBKC5GGKJTDQVD6JCYPIJ5SH", "length": 5680, "nlines": 172, "source_domain": "udavikkaram.blogspot.com", "title": "Udavikkaram", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா\nமாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி செல்வி .ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் புலவர் A.K.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் 24.02.2011 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . மாநில உயர் மட்ட குழு தலைவர் CA.T.A.P.வரதகுட்டி முன்னிலை வகித்தார் .முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திரு.நைனார் நாகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார். கழக பெருமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் , ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் .\nவிழாவைப்பற்றி அறிந்து மகிழ்கிறேன். நமது சங்க செயல்பாடுகள் மென்மேலும் வளர்ந்து மாற்றுத்திறனாளர்கள் வாழ்வில் வளம்பெற முனைப்போடு செயல்படுவோம்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா ...\nஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2011 மாநில அளவில் கரு...\nதமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்...\nசுய வேலை வாய்ப்பு நிதி உதவி இடம்: மாநில சங்க அ...\nதமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பேரண...\nஉதவிக்கரம் பிப்ரவரி 2011 மாத இதழ் CLICK HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/blog-post_25.html", "date_download": "2019-01-24T10:15:28Z", "digest": "sha1:NKBLBMANCEL5UB546N3JWVRK7RZ342C4", "length": 17024, "nlines": 471, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம்: குளியல் சோப் உண்மை அறிவோம். - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n#அறிவியல்-அறிவோம்: குளியல் சோப் உண்மை அறிவோம்.\nகுளிப்பதற்கு இன்று விதவிதமான சோப்புகள் பல்வேறு பிரபலங்களின் விளம்பர யுக்திகளுடன் பலஆயிரம் கோடியில் விற்பனையாகிறது.\nஉ��்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) சேர்ந்த கலவைதான் குளியல் சோப். இதைத் தயாரிப்பதற்குத் தாவர மற்றும் விலங்கின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபிறந்த குழந்தைகளுக்குச் சருமத் துவாரங்கள் இருக்காது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சோப்பைப் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு சோப் வாங்கும் போது கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை. அவர்களுக்கு பேபி சோப்தான் சிறந்தது. வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். பேபி சோப் உபயோகிப்பது அவர்களின் சருமத்துக்கு உகந்ததல்ல.\nசருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த அல்லது ஆன்டிசெப்டிக் சோப்களை (Ayurvedic, Antiseptic Soap) உபயோகிக்க வேண்டாம். இத்தகைய சோப்கள் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டாலும், சருமத்தைக் கறுப்பாக்கி விடலாம்.\nசோப்களில் ஆரம்ப pH பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. முகத்தைக் கழுவ சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. நமது முகத்தின் pH பேலன்ஸ் 5.5. ஃபேஸ்வாஷின் pH பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால், சருமத்துக்கு நல்லது.\nவிளம்பரத்தை நம்பி குளியல் சோப் வாங்குகிறோம். உண்மையில் அது குளியல் சோப்தானா என்று பார்க்க வேண்டும். சோப்பின் மேல் உறையில் டாய்லெட் சோப் என்று போட்டிருக்க வேண்டும். பல சோப்களின் மேல் உறைகளில் சிறிய எழுத்துக்களில் பாத்திங் பார் (Bathing Bar) என்றுதான் போட்டிருக்கும். இவை குளியலுக்கு ஏற்ற சோப் அல்ல. ஆனால், பாத்திங் பார் என்று போட்டிருக்கும் சோப்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது.\nஇரண்டாவதாக, நாம் கவனிக்க வேண்டியது டிஎஃப்எம் சதவிகிதம் (Total Fatty Matter). எல்லா டாய்லெட் சோப்களிலும் TFM சதவிகிதம் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. TFM சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. TFM சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 எனவும், 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை அல்ல.\nகிரேடு 2 மற்றும் கிரேடு 3 சோப்கள் போல கிரேடு 1 சோப்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவது இல்லை. அதனால், சோப் வாங���கும்போது மேலே சொன்ன இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.\nசருமத்தின் தன்மைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, மாய்ச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்களின் சருமம் முதிர்ச்சி பெற்றிருக்கும். இவர்களும் மாய்ச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். இவற்றைக் குழந்தைகளும் மென்மையான சரீரம் கொண்டவர்களும் உபயோகிக்க கூடாது.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ளது என்ற காரணத்துக்காக மட்டும் சோப்களை தேர்ந்தெடுத்துவிட வேண்டாம்.குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரது சருமமும் ஒருவகை. எனவே, விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, ஏதேனும் ஒரு கண்கவர் சோப்பை வாங்காமல், தரமான சோப்பைத் தேர்ந்தெடுத்து வாங்கி, உபயோகிப்பதே சருமத்துக்கு நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/cinema-news.htm", "date_download": "2019-01-24T11:37:56Z", "digest": "sha1:PBRQMEIOHUHBKUXKSQL2QOP7LO2A3GEC", "length": 26307, "nlines": 246, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஇந்தியன் 2வில் நீக்கப்பட்ட சிம்பு: வெளியான முக்கிய காரணம்\nஇந்தியன்2 விலிருந்து சிம்பு நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன்\nகொட்டும் பனியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ரஜினி\nஅதிகாலையில் கொட்டும் பனியில் நடிகர் ரஜினிகாந்த் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருக\nதுப்பாக்கி 2 படம் குறித்து முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nசென்னையில் ஒரு தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் இயக்குநர் முருகதாஸுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக பொறுப்பாளிக்கான வ\nகட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள்\nதனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு கூறியதற்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரசு பேருந்தில் 'பேட்ட' திரைப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரை\nநடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார\nகோலமாவு கோகிலா படத்தை அடுத்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முதன்\nவிஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் 63வது படத்தை இயக்குகிறார். விளையாட்டு சம்பந்தமான கதையில் உ\nவிஜய் 63 - நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜய்யின் 63 படம் விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மைய\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\nதமிழ், தெலுங்கு திரையுலகில், அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த நடிகை, காஜல் அகர்வால். எவ்வளவு கடினமான காட்சிகளாக இருந்தாலும\nசினிமா பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவிலேயே காலம் தள்ள வருவது ஒன்றும் புதிததல்ல. சமீபத்தில் கூட, நடிகர் விஜய் மகன் சஞ்சீவ், ஒரு\nவிஷாலின் காதலியும் ஒரு நடிகை தான்\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் விஷால். அதற்கேற்ப த\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்\nபேட்ட திரைப்படம் அற்புதமாக இருப்பதாக கூறிய ரசிகர் ஒருவர், திடீரென இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.\nஅடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்\nமுதல் நாள் வசூல் விஸ்வாசம் டாப் \nரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும்\nதமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி\nசிம்பு ஜோடியாகும் ராஷி கண்ணா\nசுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தி\nவிட்டதை பிடித்த மகிழ்ச்சியில் சிம்ரன்\nபி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் கமிட்டாகி நடித்தவர் சிம்ரன். ஆனால் மூன்று நா\nகாதல் கொண்டேன்', 'கோவில்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஒரு கல்லூரியின் கதை', 'திருட்டுப் பயலே', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களில் த\nதளபதி 63 படத்திற்காக விஜய் எடுக்கும் முயற்சி\nநடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்\nதனுஷை முந்திய சாய் பல்லவி\n2015ஆம் ஆண்டு மலையாளம் திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, பல இளைஞர்களின் மனதில் பட்டா போட்டவர் சாய் பல்லவி. தமிழ் நாட்டைச\nதோல்வியை ஏற்க மறுக்கும் தமன்னா\nகடந்த டிசம்பரில் தெலுங்கில் தமன்னா - சந்தீப் கிஷ்ன் நடித்து வெளியான படம் நெக்ஸ்ட் என்டி. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் ப\nவியக்க வைக்கும் விஸ்வாசம் அஜித்\nகடந்தாண்டு தீபாவளிக்கே திட்டமிடப்பட்டிருந்த அஜித்தின் விஸ்வாசம் படம், வருகிற ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வருகிறது. அதிலும் ரஜினியின்\nகாதல் வலையில் சிக்கிய ஆர்யா\nதமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதர\nஅந்தரங்க படங்களை வெளியிட்ட கணவரை விவாகரத்து செய்த நடிகை\nவசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் 'தங்கம்' என்ற கேரக்டரில் அறிமுகமான நடிகை பிரியங்கா நாயர். இந்த படத்திற்கு பின் பல தமிழ், மலை\n … சிம்புதான் சூப்பர் ஸ்டார் – விஜய்யை சீண்டிய சீமான்\nசீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nதிரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது\nவிஜய் சேதுபதி படத்தில் மானஸ்வி\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவான படம் 'இமைக்கா நொடிகள்'. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில், அவரது மகளாக மானஸ்\n« முன்னய பக்கம்1234அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjMzOTA0MTcxNg==.htm", "date_download": "2019-01-24T10:15:37Z", "digest": "sha1:72DX4LCUG4IKXKCYYTGMHLEPQHKUIWGZ", "length": 17646, "nlines": 161, "source_domain": "www.paristamil.com", "title": "குறைந்த ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை! ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்த���ற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nகுறைந்த ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 12 ஓட்டங்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்திருந்த வேளை முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.\nஆடுகளத்தில் 87 பென் போக்ஸ், ஜெக் லேச் 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nஇந் நிலையில் 321 ஓட்டத்துடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.\nஇங்கிலாந்து அணி சார்பில் பென் போக்ஸ் 107 ஓட்டத்தையும், ஜென்னிங் 46 ஓட்டத்தையும், சாம் குர்ரன் 48 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரோ 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 68 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஇலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓடத்தையும், தினேஷ் சந்திமால் 33 ஓட்டத்தையும், திக்வெல்ல 28 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொணடனர்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், ஜேக் லேச், அடீல் ரஷத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அண்டர்சன் மற்றும் சாம் குர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇந் நிலையில் 139 ஓட்ட முன்னிலையில் இன்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது எதுவித விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஆடுகளத்தில் ரோரி பன்ஸ் 11 ஓட்டத்துடனும், ஜென்னிங் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட்கோஹ்லி நீக்கம்\nநியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு ஓய்வளிக்க\nஇலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா\nநியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்\nசிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கிறிஸ்டியானோ ரொனால்டோ\n4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனா\nஇரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா\nரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த\n« முன்னய பக்கம்123456789...365366அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=1&id=8", "date_download": "2019-01-24T10:28:08Z", "digest": "sha1:EL3UIKO2NE26W64ZDAQ7A2AQVRGRRVYE", "length": 13226, "nlines": 183, "source_domain": "kalaththil.com", "title": "தமிழகம் | களத்தில்", "raw_content": "\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினா�\nமேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.\nமேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின்\nஆட்டத்தைத் தீர்மானிக்கப் போகும் ரிலையன்ஸ்\nவரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவி�\n7 நாள்களாக மின்சாரம் இல்லை கொதித்தெழுந்த மக்கள் துணை முதல்வரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு\nபுதுக்கோட்டையில், மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டும் மின்சாரம் வழங்க�\nமண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம் - அகல்விளக்கு தம்பதி\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. என்னதான் மெழுகுவத்தி வ\nபுதுக்கோட்டையில் ஸ்டாலின் ஆய்வு - கஜா புயல் தாக்கம்\nகஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்க\nடெல்டா விவசாயிகளே... நம்பிக்கையோடு இருப்போம்... மீள்வோம்\nதமிழ் தேசிய போராளி வடமலை (83) பாண்டி ஜிப்மரில் இன்று காலமானார்\nதமிழ் தேசிய போராளி வடமலை (83) பாண்டி ஜிப்மரில் இன்று க�\nதிருவாரூர் மாவட்டத்தில் சோகம் வடி��ால் நீரில் சமைத்துச் சாப்பிடும் மக்கள்\nகடந்த வாரம் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்�\nகஜா புயலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்\nகஜா புயலும்... கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்\" - பூவுலகின் நண்பர்கள் �\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம் ஆர்ப்பாட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-17-16", "date_download": "2019-01-24T11:49:25Z", "digest": "sha1:V6LVPI6VKP6OOHEW4HD67YZQ3NXI6WVA", "length": 14620, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 17,2016 To பிப்ரவரி 23,2016 )\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் ��லர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\n1. வாய் வழியே கொடுத்தால் போதும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST\nபரபரப்பாக இருக்கும் சர்க்கரை நோய் சிறப்பு மையம் அது. தங்களது, இரண்டு மாத பச்சிளங் குழந்தையுடன் காத்திருந்தனர், லதா - ஆனந்த முகர்ஜி தம்பதி. சொந்த மாநிலம் வங்கதேசம். பிறந்து சில வாரங்களிலேயே குழந்தைக்கு, சர்க்கரை நோய் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். பச்சிளங் குழந்தைக்கு, தினமும் இன்சுலின் ஊசி போட்டே ஆக வேண்டிய நிலை. 'சென்னையில், நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST\nண என் வயது, 35. பல .ஆண்டுகளாகவே தொடர்ந்து வாயுத் தொல்லை, அல்சர், அமிலச் சுரப்பு என்று, மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வயிற்றுப் பிரச்னை உருவாகியபடி இருக்கிறது. எப்போதும் கையில் ஆன்டாசிட் மாத்திரைகளை மறக்காமல் வைத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையில் இருந்து விடுபட வழி சொல்லுங்களேன்...அய்யப்பன், மானாமதுரை.உங்களுக்கு இருக்கும் இந்த பிரச்னை, பெரும்பாலானவர்களுக்கு ..\n3. ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST\nகார்த்திக்கு நடுத்தர வயது தான்; பெரிய நிறுவனமொன்றின் விளம்பர பிரிவில் வேலை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மூத்தவள் 6ம் வகுப்பு படிக்கிறாள்; இளையவள் 2ம் வகுப்பு படிக்கிறாள். குழந்தைகளை வார இறுதி நாட்களில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வது கார்த்தியின் வழக்கம். அப்போது, குழந்தைகளை ஊஞ்சல் ஆட்டி விட நிற்கும் சமயத்தில், காலில் வலியை உணர்ந்தார். திடீரென்று, சில ..\n4. குழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST\nகருவில் உள்ள குழந்தை முதல், எந்த வயதினோ ரையும் மனப் பிரச்னைகள் பாதிக்கலாம் என்பதால், ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும், அதை எப்படி கையாள வேண்டும் என்ற ஆலோசனை தருகிறார், மனநல சிறப்பு மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், பிறந்தது முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மனப் பிரச்னைகளைப் பார்க்கலாம். பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல, கருவில் உள்ள ..\n5. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST\n1 முத்துப்��ிள்ளை கர்ப்பம் என்றால் என்னபெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு தரித்ததும், அது சாதாரண கர்ப்பமாக உருவாவது தான் இயல்பு. அப்படிக் கருத்தரித்த கருவானது, சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தால், அது தான், 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=39574&name=Meto%20Enjoy", "date_download": "2019-01-24T11:49:41Z", "digest": "sha1:TZV2GT5R7MKYGKCCPWSVVORJQVHCK4JF", "length": 14444, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Meto Enjoy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Meto Enjoy அவரது கருத்துக்கள்\nபொது இன்றைய (ஜன.,11) விலை பெட்ரோல் ரூ.71.67 டீசல் ரூ.66.31\nபெட்ரோல் விலை குறைந்தது என்று போடும் பொது , ஏறினாள் விலை யேற்றம் என்று தானே போடா வேண்டும் . இதற்கு மட்டும் தலைப்பு மாறி விட்டதே 11-ஜன-2019 08:11:50 IST\nபொது மோசமான முதல்வர் பினராயி விஜயன் சொல்கிறது கூகுள்\nஅரசியல் கை ,கால்களை வெட்டுவேன் காங்., எம்.எல்.ஏ. அன்பான மிரட்டல்\nஅரசியல் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் எனது எம்.பி.,க்கள் பணி செய்ய மாட்டார்கள் கெஜ்ரிவால் மிரட்டல் பேச்சு\nஅரசியல் காஷ்மீரில் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடிக்க காங்., முடிவு\nஎப்படி 6 மாதத்திற்கு முன்னாள் ஓடியதோ அப்படியே ஓடும் . அப்போ ஓகே தானே \nசம்பவம் ரூ. 3000 கோடி எதிரிகள் சொத்து விற்பனை ரவிஷங்கர் பிரசாத்\nஅப்படி ஒன்றும் வயித்தெரிச்சல் இருப்பதாக தெரிய வில்லை. அந்த பணத்தில் தன் மான tamizan கலைஞருக்கு வைத்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான். thamizara நாம் எல்லோருக்கும் சந்தோசமா இருக்கும் 09-நவ-2018 09:00:51 IST\nஉலகம் சவுதியின் டுவிட்டர் படை\nவிமர்சிப்பவரை கொன்றது படையின் நோக்கம் என்னவோ அதுதான் இந்த படையின் நோக்கமாக இருக்குமோ \nபொது ஐயப்பனுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது பராசரன்\nஅரசியல் சட்டத்தின் 26(பி) பிரிவின் கீழ் வரும் மத அடிப்படையிலான விஷயங்களுக்கு இது பொருந்தாது. இந்த பிரிவின்படி ஒவ்வொரு மத அமைப்பும் தங்களின் மத ரீதியான விஷயங்களை தாங்களே நிர்வகித்து கொள்ள உரிமை உள்��து. இது அனைவருக்கும் பொருந்தும் தானே\nகோர்ட் கலவர வழக்கில் ஹர்திக் படேல் குற்றவாளி\nஅப்போ பி ஜெ பி காரன் செய்த கலவரங்கள் எல்லாம் ...... இதன் அடிப்படையில் அவங்களையும் உள்ளே அனுப்ப வேண்டும் 25-ஜூலை-2018 14:00:51 IST\nபொது ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுப்பா மத்திய அமைச்சர் தரப்பு விளக்கம்\nராணுவ விமானம் என்பது தேசிய சொத்து. இப்படி ஒரு தேசிய சொத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு துறை அமைச்சக ஒப்புதல் பெற வேண்டும். இதில் விவிஐபி என்ற ஒரு பிரிவு உள்ளது. ஹிட் லிஸ்ட் மெம்பர்கள் என்று ஒரு பிரிவு உள்ளது. இதுபோன்ற நபர்களுக்காக, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அல்லது கலவர பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும் ராணுவ விமானத்தை பயன்படுத்துவார்கள். தனியார் வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். அதேநேரம், இந்த பிரிவை சாராத மற்றவர்களுக்கு அந்த வசதி கிடையாது. ராணுவ சொத்துக்களை பயன்படுத்த நிறைய சட்ட வரைமுறைகள் உள்ளன. 25-ஜூலை-2018 13:58:25 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48578-india-to-attend-peace-talks-with-taliban.html", "date_download": "2019-01-24T12:00:24Z", "digest": "sha1:37BXS73SX36B67ICJI5MNCTWMTNLXB5C", "length": 10260, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "தாலிபான்களுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது இந்தியா | India to attend peace talks with Taliban", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தின விழா - டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதமன்றம் உத்தரவு\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nதாலிபான்களுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது இந்தியா\nஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக தாலிபான் தீவிரவாதிகளுடன் இன்று நடத்தப்படவுள்ள சர்வதேசப் பேச்சுவார்த்தையில், அதிகாரப்பூர்வமற்ற வகையில் பங்கேற்க இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் அமர் சின்ஹா, பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷியாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவது குறித்த இந்தக் கூட்டத்தில் அந்த இரு தரப்பினரின் பிரதிநிதிகள் மற்றும் 12 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா முதல்முறையாக கலந்துகொள்ளவுள்ளது.\nஇதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்,”ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பான அனைத்து வித முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும். அங்கு ஒற்றுமை, பன்முகத்தன்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் அரசு சொந்தமாக, அதன் கட்டுப்பாட்டில் எடுப்பவையாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலையான கொள்கை. மாஸ்கோ கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில் இருக்கும்’’ என்றார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாய் தனூஜ் - சகோதர-சகோதரிகள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி மனு\nபீகார் - பா.ஜ.க. கூட்டணிக்குள் அதிகரிக்கும் குழப்பம்\nநாங்கள் ரசிகர்களை மதிக்கிறோம்: கோலி கருத்துக்கு பிசிசிஐ அதிருப்தி\nஅருண் ஜேட்லிக்கு மருத்துவர்கள் அட்வைஸ்\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நெஞ்சு வலி\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nநாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடாது: ட்ரம்புக்கு சபாநாயகர் உத்தரவு\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n4. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n5. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n6. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்த�� பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n7. எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை\nதமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது\nதீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/4-years-girl-raped-and-killed-117121500041_1.html", "date_download": "2019-01-24T10:43:46Z", "digest": "sha1:3GFCBND7R6IS3EEEB6I7MMUIF7FYSJOY", "length": 12715, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "4 வயது சிறுமி பலாத்கார கொலை: 17 வயது காமுகன் கைது! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n4 வயது சிறுமி பலாத்கார கொலை: 17 வயது காமுகன் கைது\nதிண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை 17 வயது பையன் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் அய்யலூர் கொம்பேறிப்பட்டியை சேர்ந்த தம்பதிகளுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை அதன் பாட்டி ரேசன் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வழியில் அந்த ஊரைச்சேர்ந்த ராஜ்குமார் என்ற 17 வயது பையன் இருச்சக்கர வாகனத்தில் வந்துள்ளான்.\nஅவனிடம் அந்த 4 வயது சிறுமியை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார் சிறுமியின் பாட்டி. ஆனால் ராஜ்குமார் அந்த சிறுமியை அங்கன்வாடி மையத்தில் விடாமல் கிணத்துபட்டி அருகே உள்ள மலைப்பகுதியில் அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.\nஅதன் பின்னர் சிறுமி அணிந்திருந்து தோடு, கொலுசு போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அந்த சிறுமியின் உடலின் மீது கற்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றுள்ள���ன். குழந்தையை காணவில்லை என உறவினரும், பெற்றோரும் தேட ஆரம்பித்த பின்னர் அங்கு சுற்றிக்கொண்டிருந்த ராஜ்குமாரை பிடித்து விசாரித்தபோது குழந்தையை விற்றுவிட்டதாக கூறினார்.\nமேலும் ராஜ்குமார் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் அவனை அடித்து உதைத்து வடமதுரை காவல் துரையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ராஜ்குமார் சிறுமியின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டியுள்ளான். இதே சிறுவன் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்துள்ளான்.\nதிடீர் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்; பதர வைக்கும் வீடியோ காட்சி\nஜெயலலிதா மர்ம மரணம்; உண்மை கண்டறியும் கருவி கொண்டு சசிகலா குடும்பத்தினரிடம் விசாரணை\nஆர்.கே.நகரில் பாஜக இத்தனை ஓட்டுகள் வாங்கினால்\nபெரியபாண்டி உடலில் பாய்ந்தது சக காவலரின் குண்டா: அதிர வைக்கும் சந்தேகங்கள்\nஇந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார் - அப்போலோ துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99202", "date_download": "2019-01-24T11:08:11Z", "digest": "sha1:H5JWXBS67DBDWXXCJSOGU2OUM3IPZHUG", "length": 10271, "nlines": 139, "source_domain": "tamilnews.cc", "title": "எச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..!", "raw_content": "\nஎச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..\nஎச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..\nபல்லி என்பது கேதுவை குறிக்கிறது. மேலும் பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான்.\nபல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.\nநமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்பல்லி விழும் பலன்கள்:-\nபல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது.\nஇவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர���ப்பு, மன நிம்மதியின்மை அல்லது ‘உறவினர் அல்லது நன்கு தெரிந்தவர்’ களுக்கு மரணம் ஏற்படலாம்.\nநெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி மற்றும் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் என அர்த்தம்.\nதலையில் விழுவதற்கு பதிலாக தலையில் உள்ள முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.\nமுக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.\nமேலும் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.\nஇடது கை அல்லது இடது கால்\nஇடது கை அல்லது இடது காலில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.\nபாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.\nபல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.\nபல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.\nஇடது பக்கம் மார்பில் பல்லி விழுந்தால் சுகம் மற்றும் வலது பக்கம் மார்பில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.\nகழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும் மேலும் வலது பக்கம் விழுந்தால் மற்றவருடன் பகை உண்டாகும்.\nபல்லி விழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.\nபூஜை அறையில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம்.\nஅந்த பல்லிகளை தொடுவதால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nசிம் மாற்றும் மோசடி:- சில எச்சரிக்கை குறிப���புகள்\nதந்தைக்கு தாய்ப் பாலூட்டிய மகள் – ஏன்\n2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – சிம்மம்-கடகம்-மிதுனம்-ரிஷபம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல’ மனைவியைக் கொலை செய்த கணவர் \nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geyakidamak.com/land_details.php?id=1413&page_id=0", "date_download": "2019-01-24T10:13:11Z", "digest": "sha1:6NXADQRN5O3MUVHZY4KC37LYFG3AL4H6", "length": 1820, "nlines": 42, "source_domain": "geyakidamak.com", "title": "Bare Land for Sale at Batticaloa - Batticaloa Sri Lanka", "raw_content": "\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி காணியே விற்பனைக்கு உள்ளது இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் நிலம் தகுந்த முறையில் பிரித்தும் விற்கப்படும் ( பத்திரம் உறுதி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2008/11/25/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-120/", "date_download": "2019-01-24T11:45:47Z", "digest": "sha1:W3V5HEC76AQP3N4TCBOJVDSVJ3JYIPXL", "length": 6386, "nlines": 116, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "கணினியில் வரைந்த கோலம் – 298 | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nகணினியில் வரைந்த கோலம் – 298\nநவம்பர் 25, 2008 இல் 9:57 முப\t(கோலம்)\nமேலே படத்தை பார்த்து புள்ளி வைத்துக் கொள்ளவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« அக் டிசம்பர் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nஉன் கைகள் கோர்த்து - வ���க்கம் சென்னை\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஇது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை - மங்காத்தா\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… - வாரணம் ஆயிரம்\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-24T11:01:03Z", "digest": "sha1:UNHKOFJVJCUTMO6T34NBE4E3IFXYSV2T", "length": 12032, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரியானா ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n25 ஆகத்து 2018 முதல்\n15 ஆகத்து 1947 (1947-08-15) (71 ஆண்டுகளுக்கு முன்னர்)\nஇந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அரியானா மாநிலம்.\nஅரியானா ஆளுநர்களின் பட்டியல் அரியான ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சத்யதேவ் நாராயணன் ஆர்யா என்பவர் ஆளுநராக உள்ளார்.\nஅரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரியானா மாநில ஆளுநர்களின் பட்டியல்\n1 தர்மா வீரா 1 நவம்பர் 1966 15 செப்டம்பர் 1967\n2 பிரேந்திர நாராயண் சக்கரவர்த்தி 15 செப்டம்பர் 1967 27 மார்ச் 1976\n3 ரஞ்சித் சிங் நரூலா 27 மார்ச்1976 14 ஆகஸ்டு 1976\n4 ஜெய்சுக் லால் அத்தி 14 ஆகஸ்டு 1976 24 செப்டம்பர் 1977\n5 அர்சரண் சிங் பிரார் 24 செப்டம்பர் 1977 10 டிசம்பர் 1979\n6 எஸ்.எஸ். சந்தவாலியா 10 டிசம்பர் 1979 28 பெப்ரவரி 1980\n7 கண்பத்ராவ் தேவ்ஜி தபாஸ் 28 பெப்ரவரி 1980 14 ஜூன் 1984\n8 சையத் முசாபர் உசைன் பர்னே 14 ஜூன் 1984 22 பெப்ரவரி 1988\n9 அர ஆனந்த் பராரி 22 பெப்ரவரி 1988 7 பெப்ரவரி 1990\n10 தனிக் லால் மண்டல் 7 பெபெரவரி 1990 14 ஜூன் 1995\n11 மகாபீர் பிரசாத் 14 ஜூன் 1995 19 ஜூன் 2000\n12 பாபு பரமானந்த் 19 ஜூன் 2000 2 ஜூலை 2004\n13 ஒம் பிரகாஷ் வர்மா 2 ஜூலை 2004 7 ஜூலை 2004\n14 ஏ. ஆர். கிட்வாய் 7 ஜூலை 2004 27 ஜூலை 2009\n15 ஜகன்னாத் பகாடியா 27 ஜூலை 2009 26 ஜூலை 2014\n16 கப்தான் சிங் சோலங்க்கி 27 ஜூலை 2014 25 ஆகத்து 2015\n17 சத்யதேவ் நாராயணன் ஆர்யா 25 ஆகத்து 2015[1] தற்பொழுது கடமையாற்றுபவர்\nஅரியானா ராஜ்பவன் அரசு இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/our-wealth-planners.html", "date_download": "2019-01-24T10:46:53Z", "digest": "sha1:JBGYRVJYQYJBF6PGLUPMP3HHTKUJT57X", "length": 15835, "nlines": 184, "source_domain": "www.aialife.com.lk", "title": "எமது வெல்த் பிளேனர்கள்", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையா��� கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nஆசியாவின் முன்னணி காப்புறுதி நிறுவனமான AIA இன்ஷுவரன்ஸ் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் விசேட நிபுணத்துவ ஆற்றல் கொண்ட வெல்த் பிளேனர் குழுவை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றது. நிபுணத்துவமிக்க தனித்துவமான இந்த படையணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப ஆற்றலுடன் சிறப்பான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச தர தீர்வூகளை வழங்குகின்றது.\nபல்வேறு நிஜவாழ்க்கை தீர்வூகளை நிஜவாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வழங்குவதுடன் எமது வெல்த் பிளே���ர்கள் அனைவரினதும் மாறுபட்ட தேவைகளை உடையவர்களாக இருப்பதை அறிந்திருப்பதுடன் அவர்களுக்கு துணையாக இருந்து நிஜவாழ்க்கை சவால்களை உறுதியாக முகங்கொடுக்க உதவூகின்றனர்.\nஇலங்கை காப்புறுதி சபையின் தரநிலைகளை எமது விற்பனை நிபுணர்கள் எட்டுவது AIA வெல்த் பிளேனர்களின் திறமைகளை பறைசாற்றுகின்றது. மிகவூம் முக்கியமாக அதிக எண்ணிக்கையான வெல்த் பிளேனர்கள் மில்லியன் டொலர் டேபள் சம்மேளனத்திற்கு நிறுவனம் சார்பில் தகுதி பெறுவதை குறிப்பிடலாம். சர்வதேச அளவில் நிதி மற்றும் காப்புறுதி துறை நிபுணர்களின் மிகவூம் உயர்மட்ட பெருமைக்குரிய நிகழ்வே மில்லியன் டொலர் டேபள் சம்மேளனமாகும். அது எமது நிறுவனத்திற்கு மாத்திரமின்றி முழுதேசத்திற்கும் பெருமையாகும்.\nஇந்த அர்ப்பணிப்பு மற்றும் செயற்திறன் என்பனவே AIA வெல்த பிளேனர்களை எமது வாடிக்கையாளர்களின் நாளாந்த வாழ்வில் நிஜ கதாநாயகர்களாக திகழ்ச் செய்கின்றது.\n2018 விற்பனை சாதனை விருது வெற்றியாளர்கள்\nசகல சாதனையாளர்களை பார்வையிட Click செய்யவும்\nசிறந்த விநியோக பிரிவூ தலைவர்\nசிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்\nசிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்\n2017 விற்பனை சாதனை விருது வெற்றியாளர்கள்\nசிறந்த விநியோக பிரிவூ தலைவர்\nசிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்\nஜி. எச். சி. திலீப அமீந்திர\nசிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்\n2016 விற்பனை சாதனை விருது வெற்றியாளர்கள்\nசிறந்த விநியோக பிரிவூ தலைவர்\nசிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்\nவை ஜீ ஜீ பி யடிகம்மன\nசிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/147107-class-8-student-delivered-a-child-at-a-tribal-residential-school-hostel-in-odisha.html", "date_download": "2019-01-24T11:05:51Z", "digest": "sha1:F4BND4GAJ5FQ44HKF4A4URKVOMTLUZD3", "length": 19644, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "விடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி! - அவமானத்தால் மறைக்கப்பட்ட கொடுமை | class 8 student delivered a child at a tribal residential school hostel in Odisha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:33 (14/01/2019)\nவிடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - அவமானத்தா���் மறைக்கப்பட்ட கொடுமை\nஒடிஷா மாநிலம் கந்தமால் என்ற மாவட்டத்தில் உள்ள தாரிங்கிபடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மேம்பாட்டுத்துறை சார்பில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. கந்தமால் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்கள், இந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தப் பள்ளியில் படித்துவரும் 8-ம் வகுப்பு சிறுமி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். அதன் பிறகு, விடுதிக் கழிவறையில் அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க, உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள், பள்ளிக்கு முன் உள்ள நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபிறகு, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் அதிகாரிகள், உறவினர்களைச் சமாதானப்படுத்தி சிறுமி விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதன் இறுதியில், கடந்த எட்டு மாதத்துக்கு முன்பு, அந்தச் சிறுமி தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பயம் மற்றும் அவமானம் காரணமாக இந்த விஷயத்தைச் சிறுமி வெளியில் கூறாமல் மறைத்துள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டதாக கந்தமால் காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரதிக் சிங் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியும் குழந்தையும் நலமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nவிடுதியில், மாணவிகளின் நிலை அறியாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, அங்கு பணியாற்றிய 6 பேரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.\n’ - கர்நாடக அரசியலில் திடீர் குழப்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட��டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144372-power-star-shared-his-bitter-experience-in-hotel-room.html", "date_download": "2019-01-24T10:57:58Z", "digest": "sha1:JMYSABUKKFCJZG4HWWLUABJPMUC5QD2U", "length": 32532, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்!' - வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்' சீனிவாசன் | Power star shared his bitter experience in hotel room", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:51 (11/12/2018)\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்' - வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்' சீனிவாசன்\nசென்னை கோயம்பேடு ஹோட்டல் அறையில், கத்திமுனையில் உள்ளாடையோடு உட்கார வைத்திருந்ததாக, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வேதனையுடன் தெரிவித்தார்.\nபெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தினர். ஊட்டியில் பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி ஆலம் தரப்பினர் பவ���் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் ஊட்டியில் 6 நாள்கள் சிறைவைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிய பவர்ஸ்டார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் கடத்தல் கும்பலிடமிருந்து ஜூலியை மீட்டு, ஆலம் உள்பட 7 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\nகடத்தல் சம்பவம் குறித்து பவர்ஸ்டார் சீனிவாசனிடம் பேசினோம்.\n``கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் என்பவரிடம் 1.25 கோடி ரூபாய் வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள 90 லட்ச ரூபாயைத் திரும்பக் கொடுக்கப்பதாகக் கூறியிருந்தேன். அதுதொடர்பான வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சமயத்தில்தான், பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ என்னிடம் போனில் பேசினார். அதை நம்பி, கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு 5-ம் தேதி காலை 11 மணியளவில் சென்றேன். 210 நம்பர் அறைக்கு நான் சென்றபோது, அங்கு செல்வின் தலைமையில் சிலர் இருந்தனர். அவர்கள்தான் என்னை மிரட்டினர். ஆலம் என்பவரிடம் நான் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் எனக்கு டார்ச்சர் கொடுத்தனர்.\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nஎன்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். அப்போது, என்மீது இரக்கப்பட்ட ஒருவர், என்னுடைய உடைகளை எனக்குக் கொடுத்தார். அன்றைய தினம் எனக்கு சாப்பாடு வாங்கித்தரவில்லை. 5-ம் தேதி மாலை 4 மணியளவில், ஒரு டீ மட்டும் வாங்கிக்கொடுத்தனர். சாப்பாடு கேட்டும் அவர்கள் தரவில்லை. 6-ம் தேதி, ஊட்டிக்கு காரில் அழைத்துச் சென்று ஆலத்திடம் ஒப்படைத்தனர். அவர், ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள குடோனில் என்னை அடைத்துவைத்தனர். அப்போதும்கூட எனக்கு சரிவர சாப்பாடு வாங்கித்தரவில்லை. என்னை அடைத்துவைத்திருந்தபோது, 5 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களின் கைகளில் கத்திகள் இருந்தன. தப்பி ஓட முயன்றால் சுட்டுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர்.\n6-ம் தேதி காலையி��் இரண்டு இட்லியும், இரவு இரண்டு சப்பாத்தியும் மட்டுமே கொடுத்தனர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் என்னைச் சித்ரவதை செய்தனர். அடிக்கவும் செய்தார்கள். என்னைக் கடத்திய தகவலை என் மனைவி ஜூயிடம் தெரிவித்தனர். அவரையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். ஊட்டியில் அவருக்கும் கடும் டார்ச்சர் கொடுத்தனர். எங்களிடம் சில கையெழுத்துகளை வாங்கினர். 8-ம் தேதி நான், என்னைக் கடத்தியவர்களிடம், குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்னைக் கடத்திய தகவல் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே, என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். இதனால் அவர்கள், என்னை அங்கிருந்து விடுவித்தனர். அப்போதுகூட போலீஸுக்குப் போனால், உன் குடும்பமே இருக்காது என மிரட்டி அனுப்பிவைத்தனர். ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்ததும், நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் கூறினேன். 10-ம் தேதி, போலீஸார் மூலம் ஜூலியை மீட்டுவிட்டனர்\" என்றார்.\nபி.ஆர்.ஓ. பிரித்தி உங்களிடம் என்ன பேசினார்\n``பட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். அவரை நம்பி ஹோட்டலுக்குச் சென்றேன். ஆனால், அங்கு எனக்கு படம் காட்டிவிட்டார்கள். பிரித்தி பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. என்னைக் கடத்த கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்கள்.\"\nஉங்களுக்கு எப்படியெல்லாம் டார்ச்சர் கொடுத்தார்கள்\n``ஆலம் என்னிடம் கொடுத்த பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்தார்கள். இதனால், மனைவியின் பெயரில் ஊட்டியில் உள்ள வீட்டை எழுதிக்கொடுக்க சம்மதித்தேன். கோயம்பேடு ஹோட்டல் அறையில் 5 நிமிடம் என்னை ஜட்டியோடு உட்கார வைத்தார்கள். அதன்பிறகு என்னுடைய உடைகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். என்னையும் என் மனைவியையும் தனித்தனியாக அடைத்துவைத்திருந்தார்கள். உதகையில் உள்ள குடோனில், எனக்கு சரிவர சாப்பாடு தராமல் தகாத வார்த்தைகளால் பேசினார்கள். என் மனைவி ஜூலியைத் தனியறையில் அடைத்துவைத்துள்ளனர். குழந்தைகளிடம்கூட பேச அனுமதி மறுத்துள்ளனர். அவர், ஒரு இதய நோயாளி. மருந்து, மாத்திரைகளைக்கூட கொடுக்கவில்லை. என்னால் அவருக்கு இந்த நிலைமை. அவருக்கு நேர்ந்த கொடுமைகளை எதுவும் என்னிடம் சொல்லவில்லை. அதுகுறித்து கேட்டால், எதுவும் பேசாமல் அழுகிறார்\"\nஉங்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன\n``அதுபற்றி வெளியில் சொல்லவிரும்பவில்லை. சட்டத்தை மதித்து அனைத்து வழக்குகளிலும் ஆஜராகிவருகிறேன். டெல்லியில் நடக்கும் வழக்கில்கூட, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள முகப்பேரில் உள்ள வீட்டின் டாக்குமென்ட்டை கொடுத்துள்ளேன்.\"\nஆலம் என்பவரிடம் எதற்காகப் பணம் வாங்கினீர்கள்\n``பிசினஸில் கமிஷனாகப் பணம் வாங்கினேன். அதனால் வட்டி கிடையாது. ஒரு டீலிங்கில் கமிஷனுக்காக அவர் அந்தத் தொகையை எனக்குக் கொடுத்தார். ஆனால், அந்த டீலிங் முடியவில்லை. அதனால், கொஞ்சம் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதி பணத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆலம், பெங்களூருவில் ஃபைனான்ஸ் செய்துவருகிறார்\"\nசினிமாவில் காமெடியனான உங்களின் நிஜ வாழ்க்கை ஏன் டிராஜெடியாக இருக்கிறது\n``நான், மருத்துவமனை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், டிராவல்ஸ் எனப் பல தொழில்களில் ஈடுபட்டேன். அதோடு சினிமாவிலும் நடித்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன். என்னிடம் வேலைபார்த்தவர்களுக்கும் சம்பளம், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், வாடகைக்காகப் பலரிடம் கடன் வாங்கி நிலைமையை சமாளித்தேன். ஜனவரியில், குறிப்பிட்ட தொகை வரும் என எதிர்பார்க்கிறேன். அதன்பிறகு எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிடும். மொத்தத்தில் நம்பி ஏமாந்துவிட்டேன்.\"\nதற்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்\n`` 'வா பகண்டடைய்யா, முருங்கைக்காய்', 'அவதார வேட்டை', `தெறிக்கவிடலாமா' ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இது தவிர, இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ளேன்'' என்றவர், சார் இதைக் கண்டிப்பாக எழுதுங்க. ``நான் சினிமாவில் நடித்துவருவதால் என்னிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்று கருதித்தான் என்னை கடத்தினார்கள். என்னையும் என் மனைவியையும் கடத்திவிட்டதாக செய்திகள் வெளியான பிறகும்கூட, நடிகரான எனக்கு நடிகர் சங்கத்திலிருந்து ஒரு ஆறுதலான வார்த்தைகூட யாரும் சொல்லவில்லை. அதுதான் மனசு ரொம்ப வேதனையாக இருக்கிறது. பணம் கொடுக்கல் பிரச்னையில் நடிகர் என்றுகூட பார்க்காமல் கூலிப்படையை வைத்து கடத்தும் சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் இல்லை என்றால், நானும் என் மனைவி மற்றும் குடும்பத்தினரும் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம். இதனால், போலீஸாருக்கு தேங்க்ஸ் சொல்லிக்கொள்கிறேன். இதுபோன்ற கடத்தல் சம்பவம் தமிழ்நாட்டி��் நடக்கக் கூடாது. என்னிடம் கடத்தல் கும்பல் கூறிய தகவல் அதிர்ச்சிகரமானது. பயந்த குடும்பத்தினர் கடத்தல் கும்பலிடம் சிக்கினால், சாவதைத் தவிர வேறு வழியில்லை. சட்டத்தை கையில் எடுக்கும் கூலிப்படையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கே இந்த நிலைமை என்றால், நாளை குழந்தைகளுக்கு என்ன நிலைமை என்று தெரியவில்லை. மாஃபியா கும்பல் போல அவர்கள் செயல்பட்டனர். வீட்டுக்கு வந்திருந்தால், ஊட்டி வீட்டை எழுதிக்கொடுத்திருப்பேன்\" என்றார்.\npower star srinivasanபவர் ஸ்டார் சீனிவாசன்\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n3 செயின்களுக்காக கொள்ளையர்களுடன் போராடிய துணிச்சல் பெண் - சிசிடிவியில் அதிர்ச்சி\n`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி\n`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்\nதிருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு\n7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்\n`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்\n`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்\nதோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117875.html", "date_download": "2019-01-24T11:38:08Z", "digest": "sha1:GTJSCIVF6FZVK3MQY4TVQRBWQ6T5G2AZ", "length": 13176, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தென் கொரி��ாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு..\nதென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு..\nவட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது.\nஇந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை (9-ந் தேதி) தொடங்கி, 25-ந் தேதி முடிகிறது.\nஇந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது. இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.28 மணிக்கு தென்கொரியா சென்று அடைந்தது.\nஇந்த குழுவுக்கு வட கொரிய விளையாட்டு துறை மந்திரி கிம் இல் கக் தலைமை தாங்குகிறார். நாளை நடக்கிற தொடக்க விழாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் தங்கை கிம் யோ ஜாங் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇவர் எப்போதுமே தனது சகோதரர் கிம் ஜாங் அன்னுடன் காணப்பட்டு வந்து உள்ளார். மேலும், இவர் வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் அரசியல் விவகார உயர் மட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.\nதென்கொரியாவில் நடக்கிற குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இவர் பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் தொடக்க விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும் கலந்துகொள்கிறார்.\nகிம் யோ ஜாங், தொழிலாளர் கட்சியின் அதிகாரமிக்க செயலாளர் சோ ரியாங் ஹேயின் மகனை திருமணம் செய்துகொண்டு உள்ளதாக தெரிகிறது.\nபொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு…\n24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகிறது – மத்திய மந்திரிசபை ஒப்புதல்..\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு..\nதீர்ப்ப���க்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு…\nவெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123870.html", "date_download": "2019-01-24T10:42:54Z", "digest": "sha1:W6QBFT7UVYM4VRRFAXN5T72RVDGDS4ZW", "length": 10886, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161 வது பிறந்த தினம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161 வது பிறந்த தினம்..\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161 வது பிறந்த தினம்..\nவவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2018 மதியம் 2.00மணிக்கு பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிர��ீபன் தலமையில் நடைபெற்றது.\nஇவ் நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் மதிவண்ணன் அவர்களும், பிரதி அதிபர் றோஷான் அவர்களும், சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (வ/விபுலாநந்தாக் கல்லூரி) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு..\nபெரு நாட்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் – 44 பேர் பலி..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதீர்ப்புக்கு எ��ிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130041.html", "date_download": "2019-01-24T10:50:58Z", "digest": "sha1:QKEDADB2GOKZ63LA7MB33PWKQLJLSJVC", "length": 12048, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நாடு கடத்தப்பட்ட தாவூத் கூட்டாளி பரூக் தக்லாவுக்கு போலீஸ் காவல் – தடா கோர்ட்..!! – Athirady News ;", "raw_content": "\nநாடு கடத்தப்பட்ட தாவூத் கூட்டாளி பரூக் தக்லாவுக்கு போலீஸ் காவல் – தடா கோர்ட்..\nநாடு கடத்தப்பட்ட தாவூத் கூட்டாளி பரூக் தக்லாவுக்கு போலீஸ் காவல் – தடா கோர்ட்..\nமும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறார். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.\nதாவூத்தின் முக்கிய கூட்டாளியான பரூக்தக்லா துபாயில் பதுங்கியிருந்தார். இவருக்கு எதிராக இந்தியா ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. 1995-ம் ஆண்டு இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், துபாய் அரசு பரூக்தக்லாவை நாடு கடத்தியது.\nடெல்லி வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்து மும்பைக்கு கொண்டு வந்தனர். அங்கு தடா (Terrorist and Disruptive Activities Act Court) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 19-ம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\n25 ஆண்டுகளுக்கு பின்னர் பரூக்தக்லா பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்களை போல் புகைப்பிடித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய குரங்கு- வைரலாகும் வீடியோ..\nகாவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை – சித்தராமையா..\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்ட���ம்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச\nஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி இணைய அழைப்பு\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176340.html", "date_download": "2019-01-24T10:18:51Z", "digest": "sha1:AJRGDCISSM5WG7H5K44XMRCZAQPEG3X4", "length": 9587, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-16) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநாம் எதிர்பாராத அளவில் பெரிதாகிச் செல்லும் அத்திலான்டிக் சமுத்திரம்..\nகொலம்பியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179651.html", "date_download": "2019-01-24T10:24:10Z", "digest": "sha1:FS2HZFX3BIHLZCGYK27AMUNY276Z74IL", "length": 11493, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமைச்சு பதவியை வழங்குமாறு கோரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமைச்சு பதவியை வழங்குமாறு கோரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம்..\nஅமைச்சு பதவியை வழங்குமாறு கோரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம்..\nதான் முன்னர் வகித்த அமைச்சு பதவியை மீண்டும் வழங்குமாறு கோரி வட மாகாண முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.\nகுறித்த கடிதமானது நேற்று (வெள்ளிக்கிழமை) க.வி.விக்னேஷ்வரன், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ளதுடன் இதன் பிரதி ஒன்று ரெஜினோல்ட் குரேயிற்கும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் அவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் கையளிக்காத பட்சத்தில், நீதிமன்ற கட்டளையை மீறியதாக அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த கோரிக்கையினை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி அன்றும் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் போராட்டம்..\nசீனாவுக்கு துறைமுகம் – இந்தியாவுக்கு விமான நிலையம் – துறைமுகத்தில் காலிக் கடற்படை தளம்..\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் – ராகுல் காந்தி மகிழ்ச்சி..\nபாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் – ஆஸ்பத்திரியில் அனுமதிக்க…\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு 2 பில்லியன் ரூபா\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது\nஇசைக்கச்சேரியில் மோதல்; 30 பேர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரிய��, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nடெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..\nசிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி..\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே…\nவர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/himesh-reshammiya-gets-married/", "date_download": "2019-01-24T10:36:32Z", "digest": "sha1:UXPW5O5C37VLLFL2VJ4SGLCTKRMNGCMV", "length": 9109, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "யாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை..! யார் தெரியுமா - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை..\nயாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை..\nதமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான “தசாவதாரம்” படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியவர் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா. ஏற்கனவே திருமணமான இவர் தற்போது சோனியா கபூர் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.\nபிரபல பாலிவுட் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மய்யா, தனது 21-வது வயதில் கோமல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் .திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஸ்வயம் என்ற மகன் பிறந்தார் . பின்னர் சில ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சட்டப்படி விவாகரத்து ஏற்பட்டது.\nஇசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது முதல் மனைவி கோமளை விவாகரத்து செய்தபோது இவருக்கு டிவி நடிகை சோனியா கபூருடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. அதனால் தான் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் பல செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில் தற்போது ஹிமேஷ் ரேஷ்மய்யா டிவி நடிகை சோனியா கபூரை நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ஒன்றாக வசித்து வந்த இவர்கள் இருவரும் நேற்று இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleகை மேல பட்டுச்சு… அவ்ளோதான்.. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை. பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை.\nNext articleரஜினி, கமலுக்கு வந்த சோதனை. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி.. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஎன்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான். வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை...\nபிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம். அவருக்கு இது தான் ஆசையாம்.\nமுதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா.\nதிடீர் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி அசார்.\nஉங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா ரம்யாவிடம் கேட்ட ரசிகர்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅட்லீயின் அடுத்த படத்துக்கு ஹீரோ இவரா நம்பவே முடிலய – புடைப்படம் உள்ளே...\nஎன்னுடை அந்தரங்க பாகத்தை ஆபாசமாக படமெடுத்தனர்..நிக்கி கல்ராணியின் தங்கை பகீர் குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-l90-mobile-specifications-and-review-007753.html", "date_download": "2019-01-24T11:28:01Z", "digest": "sha1:LQV4QUZ4S7SL3LWJ7A3UPXZD53EZBEWY", "length": 10828, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "lg l90 mobile specifications and review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிட்கேட்டுடன் வெளிவரும் எல் ஜி L90 மொபைல்...\nகிட்கேட்டுடன் வெளிவரு��் எல் ஜி L90 மொபைல்...\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nசெய்த விளம்பரம் எல்லாம் வீண்.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்\nஇன்று காலை நடந்த கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nடிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்- டிராய் அதிரடி.\n சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா\nஎல்.ஜி(LG) நிறுவனம் ஸ்மார்ட் போன் சந்தையில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது என்று கூறலாம்.\nகாரணம் அது கூகுளுடன் இணைந்து வெளியிட்ட நெக்ஸஸ் 5 ஸ்மார்ட் போனின் விற்பனை சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதால் தான்.\nஇதையடுத்து எல்.ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டு உள்ளது அதன் பெயர் எல்.ஜி L90(LG L90) ஆகும்.\nஇதோ அந்த மொபைலை பற்றி சிறிது பார்ப்போம் இது ஆண்ட்ராய்ட் கிட்கேட்டுடன் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றது.\nமேலும், 1.2 GHz quad-core Snapdragon 400 பிராஸஸர் உடன் இந்த மொபைல் வெளிவருகிகன்றது 8MP க்கு கேமரா மற்றும் 1.3MP க்கு பிரன்ட் கேமரா எனக் கொண்டு சந்தையில் இது வெளிவருகிறது.\nமேலும், டூயல் சிம் மற்றும் 8GB இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் 2560mAh பேட்டரி உடன் கிடைக்கின்றது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது\n4.7 இன்ச் டிஸ்பிளேயுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 1GB க்கு ரேம் உள்ளது\n8GB க்கு இன்பில்ட் மெமரியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது\n8MP க்கு கேமராவும் 1.3MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த மொபைலில் உள்ளது\nஇந்த மொபைலின் தற்போதைய சந்தை விலை ரூ.16,540ஆகும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் ��ளமிறங்கும் ஹானர் 8ஏ.\nஇந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.\n ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=4", "date_download": "2019-01-24T11:47:50Z", "digest": "sha1:BXS53D7EICJGHVUMSKRKDDIXN5BARKYM", "length": 10971, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (4-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆடி\nதிதி நேரம் : சப்தமி கா 8.08\nநட்சத்திரம் : அசுவினி கா 11.54\nயோகம் : சித்த யோகம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)\nசிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)\nஅப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)\nநாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)\nஆகஸ்ட் 2019செப்டம்பர் 2019அக்டோபர் 2019நவம்பர் 2019டிசம்பர் 2019\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்ட் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\n'தங்கை பிரியங்காவை களம் இறக்கினார் ராகுல் ஜனவரி 24,2019\nபிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nகடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு ஜனவரி 24,2019\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584520525.90/wet/CC-MAIN-20190124100934-20190124122934-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}